04/12/2018

கருத்தியல்...


என்று ஒரு மனிதன் இயற்கையின் உணர்வில் கலந்து மெய்மறந்து செல்கிறானோ..

அப்போது அவனிடமிருந்து எழும் அமைதி மொழி  தான்..

அவன் பின்தொடரும் சிறந்த கருத்தியல்..

அந்த கருத்தியல் யாவையும் உணர மட்டுமே முடியும்..

மீதி அனைத்து கருத்தியலுமே அந்த மனிதனை அடிமை படுத்தும் ( எதோ ஒருவகையில் ) கருத்தியல் மட்டுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.