04/12/2018

நீர் பேசுவது கேட்கவில்லையா ?


மழை நீரும் பேசுகிறது
கடல் நீரும் பேசுகிறது
ஆறும் பேசுகிறது
ஓடையும் பேசுகிறது

அமைதியாக உள்ள இடத்தில் அவர்களுடன் பேசும் போது..

தன் கையால் நீரை பிடித்து அவர்களிடம்  பேசி தன் முகத்தில் அள்ளி கொண்டு அவர்களின்  அரவனைப்பில் உள்ள போது தாயின் அனுபவம்..

தன் பாதங்களை அவர்கள்  அருகில் சென்று நனைக்கும் போது..

கைகளில் அவர்களிடம்  கோலம் போடும் போது..

மழையில் நனையும் போது..

உடல் முழுவதும் ஓர் சிலிர்ப்பு..

ஓவ்வொரு இடத்திலும் நாம் அவர்களுடன் இனையும் போது..

நீர் பேசுதே நமது உணர்வுடன்...

இன்னும் பல உள்ளது அறிந்து கொள்ளலாம் உணர்வுடன் அவர்களுடன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.