04/01/2019

இன்றைய மாற்றம்...


பிளாஸ்டிக் தடையால் பார்சல் டீ வாங்குவதற்கு தூக்கு வாளிக்கு மாறிய நெல்லை வண்ணார்பேட்டை டீ கடை..

150 ரூபாய் முன்பணமாக செலுத்தி தூக்குவாளியில் டீ வாங்கி செல்லலாம்,பின் தூக்குவாளியை கொடுத்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.