04/01/2019

என்னை நானே கேட்டு கொள்கிறேன்...


எனக்கு எதற்காக இந்த ஓர் மாய வாழ்வு என்று..

அதற்கு பதில் மாயையில் கரைந்து விட என்றது..

எதுவரை செல்லுமோ அதுவரை செல்லட்டும்..

கண்காணித்து கொண்டே இருக்கிறேன்
என்னை நானே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.