09/04/2017

ஊடங்கங்களில் வெளியான செய்தியால் சசிகலாவிற்கு மீண்டும் கெடுபிடி...


சசிகலா சிறையில் சொகுசா இருக்கின்றார் என ஊடங்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து தற்பொது மீண்டும் அவருக்கு கெடுபிடிகள் போடப்பட்டுள்ளது.

31 நாட்களில் 28 நபர்களை சிறையில் சந்தித்த சசிகலாவிற்கு தற்போது பார்வையாளர்களை பார்க்க அனுமதி இல்லை.

15 நாளைக்கு ஒரு முறை தான் பார்க்க அனுமதிப்போம் என சிறைதுறை அதிகாரிகள் திட்டவட்டமாக கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.