09/04/2017

இந்த நேர்மையை தான் இவர்கள் ஆட்சியில் இடம் மாற்றி அலைய வைத்தார்கள்...


ஆனால் இன்று அத்த நேர்மையான மனிதன் சொன்ன வார்த்தைகளை வைத்துத்தான் அரசியல் செய்கின்றது இந்த திருட்டு திராவிடம்...

ஐயா சகாயத்தின் படத்தை அவரின் அனுமதியின்றி போட்டு ஒட்டு சேகரிப்பு..

ஒரு அரசு அதிகாரியின் படத்தை போட்டு ஒட்டு கேட்பது அப்பட்டமான தேர்தல் விதி மீறல்...

மேலும் பணம் வாங்க சொல்லி ஊக்கப்படுத்துவது போல ஒரு வாசகம் சகாயம் அவர்கள் சொல்லாத ஒன்றை போட்டு ஒட்டு கேட்டுள்ளார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.