09/04/2017

குளச்சல் அருகே பர்னட்டிவிளை சி.எம்.சி.காலனியில் வசிப்பவர்களுக்கு பல ஆண்டுகளாக மின் வசதி இல்லை, தெரு விளக்கில் குழந்தைகள் படிக்கும் அவலம்...


உங்கள் வாழ்கையில் ஒளி ஏற்றப் போகின்றோம் என வந்த அரசியல்வாதிகள் கடைசியில் வாழ்வதற்கு கூட ஒளி கொடுக்க வில்லையே என அங்குள்ளவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.