13/06/2017

10.6.17-நேர்படப்பேசு விவாதத்தில், பெருமாள் மணி (RSS-BJP கபோதி)...


விவசாயி ஒன்னும் புனிதனெல்லாம் இல்ல...

விவசாயி ஒன்னும் சோறு போடல, அரசாங்கந்தான் சோறு போடுது...

இந்தியாவை விவசாய நாடாலாம் வச்சுக்கிட்டிருக்க முடியாது...

விவசாயி பிரதமர பாக்கனும்னு சொன்னா பாக்கனுமோ?

நீங்க (நெறியாளர் செந்திலிடம்) இவுங்களுக்கு சாதகமாலாம் பேசக்கூடாது...

எனினும், நிகழ்ச்சியின் இறுதியில் செந்தில் இப்படியாக நிகழ்ச்சியை நிறைவு செய்தார்..

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.