13/06/2017

இந்தியா ஜனநாயக நாடு.. சட்டம் அனைவருக்கும் சமம்.. நம்புங்கள்...


2017 நீட் தேர்வு தொடர்பான எந்த வழக்கையும் உயர் நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது - உச்சநீதிமன்றம்...

நீதி வேண்டுவோர் நீதி மன்றத்தை நாடுவது இயல்பான ஒன்று, அது தான் முறையும் கூடா...

ஆனால் உச்ச நீதிமன்றமே கிழை நீதி மன்றங்களுக்கு நீட் தேர்வு குறித்தான எந்த வழக்குகளையும் ஏற்றுக்கொள்ள கூடாது என உத்தரவு போடுவது அயோக்கிய தனம்..

பாஜக அரசாங்கத்தின் மற்றுமோர் சர்வாதிகார போக்கு, இது நாட்டு மக்களுக்கு பாஜக அரசாங்கம் செய்யும் பச்சை துரோகம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.