13/06/2017

பாஜக வின் திருவனந்தபுரம் அலுவலகம் குண்டு வீசி தாக்கப்பட்டது...


குண்டு வீசப்படுவதற்கு 2மணி நேரம் முன்பே குண்டு வீசித் தாக்கிய அக்ரமத்தை பாஜக இளைஞர் அணியின் தலைவர் ஜெயவேலு ஹரீசன் நாயர் கண்டித்து மூன்று பதிவுகளை முகநூலில் பதிவு செய்துள்ளான்.

சதித் திட்டம் தீட்டியவனால் சதிச் செயல் நடக்கும் வரை பொறுமையாக இருக்க முடியாததால்  அவனுடைய சதித்திட்டத்தை  முகநூல் காட்டிக் கொடுத்து விட்டது.

இதுக்கு தான் அதிகமா மாட்டு மூத்திரம் குடிக்காதிங்கடான்னு சொல்வது.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.