13/06/2017

விவசாயிகளை இந்த அரசு கண்டு கொள்வதில்லை - நடிகர் விஜய் காட்டம்...


இந்தியா வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளட்டும்..

முதலில் நல்லரசாக மாற வேண்டும்..

விவசாய பிரச்சனைக்கு அவசரமான அவசியமான தீர்வு வேண்டும்..

நாம் நன்றாக உள்ளோம், ஆனால் உலகிற்கே சோறு போடும் விவசாயிகள் நிலை நன்றாக இல்லை..

முன்று வேலை உணவு கிடைப்பதால் அதன் அருமை நமக்கு தெரிவதில்லை..

ஆனால் அரிசியை விளைவிக்கும் விவசாயிகள் ரேஷனில் இலவச அரிசிக்கு நிற்பது இந்த நாட்டிற்கு பெருத்த அவமானம்..

விவசாயிகளின் வலிகளை உணராவிட்டால் எப்படி இந்த நாடு வல்லரசாகும்?

இப்படியெல்லாம் சொல்வதற்கு ஒரு கெத்து வேணும்...

இதெல்லாம் புதுசா பச்சைத்தமிழன் வேசம்போட்ட நடிகருக்கெல்லாம் வராது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.