29/07/2017

ஒரு ஊழல் வழக்கு மட்டுமே வைத்துள்ள லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜாஸ்வி மீது குற்றம் சாட்டி லாலுவிடம் இருந்து பிரிந்துவிட்டு...


5 ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள பாஜகவை சேர்ந்த சுஷல் மோடிக்கு துணை முதலமைச்சர் பதவியை கொடுக்கும் அதிமேதாவி நிதீஷ்குமார்...

துப்புங்க மக்கா நல்லா காரி துப்புங்க.....
மக்களை முட்டாளாக்கும் நிதிஷ்குமார் மீது....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.