29/07/2017

சிறையில் இருக்கும் சசிகலாவிடம் அமைச்சர்கள் ஆலோசனை கேட்பதில் தவறில்லை - உச்ச நீதிமன்றம்...


ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் உச்ச நீதிமன்றத்தில் சிறையில் இருப்பவர் கட்சிக்கு பொதுச் செயலாளராக இருக்கக் கூடாது எனவும், அமைச்சர்கள் சென்று அவரிடம் அலோசனை கேட்கக் கூடாது எனவும் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறையில் இருப்பவரிடம் கட்சி தொடர்பாக ஆலோசனை கேட்பதில் என்ன தவறு எனக் கேட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.