29/07/2017

பாஜக குஜராத் கலவர நாயகன் அமித்ஷா பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகிறார்...


ஆயிரக்கணக்கான குஜராத் மக்களின் ரத்தத்தை குடித்த ரத்த காட்டேரி கையில் இந்தியாவின் பாதுகாப்பு..

இனி ஆர்எஸ்எஸ் வெறியர்கள் சுதந்திரமாக கொலை செய்யலாம், கற்பழிக்கலாம், கலவரம் செய்யலாம் தடை இல்லை..

சமூக விரோதிகள், ரவுடிகள், குண்டர்கள்  ஊக்கமளிக்கபடும், சுதந்திரமாக நடமாடலாம் கொள்ளை அடிக்கலாம்..

பசு தீவிரவாதிகள் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் கொல்லலாம் சட்டம் தடுக்காது,  தண்டிக்காது..

மக்களுக்கு எதிரான திட்டங்களை அமல்படுத்தலாம் தடுக்க நினைத்தால் ராணுவத்தை கொண்டேனும் ஒடுக்கலாம்..

காஷ்மீர் மக்களின் மரண ஓலம் அதிகரிக்கும், பிரச்சனை பெரிதாகும்..

பாதுகாப்பு துறையில்  ஆர்எஸ்எஸ் வெறியர்கள் நியமிக்கபடுவார்கள்..

சொந்த நாட்டு மக்களை கொலை செய்து விட்டு சீனாவிடம் பம்முவோம்..

இனி வாங்க போகும் ராணுவ தடவாளங்களில் மிகப்பெரிய ஊழல் நடக்கலாம்..

மனிதகுல விரோதி ஜனநாயக நாட்டின் பாதுகாப்பு துறைக்கு பொருப்புவகித்தால் இவையெல்லாம் நடக்கும்..

இந்தியா கேள்வி குறியாகும்?

இவை கதையல்ல மேற்கூறிய தகவல்கள் குஜராத்தில் நடந்தவையே இந்த  அரக்கனின் தலைமையில்.......

சிந்திப்போம்.. செயல்படுவோம்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.