09/04/2017

தமிழகத்தில் இன்றைய வெயில் அளவு...


கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மக்கள் தவிப்பு...

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து...


அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என தகவல்...

இலுமினாட்டி ரகசியம்...

திமுக தலைமை இடத்துக்கு கருணாநிதி எப்படி வந்தார் என்கிற வரலாறு தெரியாமலேயே இருக்காங்க பரம்பரை அடிமைகள்.. ஞாபகப்படுத்துவோமே…


1. பெரியாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, 17.09.1949 அன்று ராபின்சன் பூங்காவில், திமுக என்கிற கட்சி அண்ணாவினால் ஆரம்பிக்கப்படுகிறது, அப்போது கருணாநிதி அங்கு இருந்தாரா? இல்லை.

2.1956 ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், அண்ணா, 'தம்பி வா, தலைமையேற்க வா' என்று சொன்னது கருணாநிதியையா? இல்லை, நாவலர் நெடுஞ்செழியனை தானே..

3.திமுக வளர்ந்து வந்தபோது ஐம்பெரும் தலைவர்களாக இருந்தது அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத், மதியழகன் மற்றும் என்.வி.நடராஜன். இதுலயும் கருணாநிதி இல்லயே..

4. அண்ணா, தன் வாரிசாக கருணாநிதியை எப்போதும் சொன்னதே இல்லை. அவர் மறைவுக்குப் பிறகு தற்காலிக முதலமைச்சர் ஆனது கருணாநிதியா? நாவலர் தானே முதல்வரானார்.

5. எம்ஜிஆர் உதவியோடு, பின்வாசல் வழியாக மற்ற எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்று நாவலரை ஓரங்கட்டி தானே முதல்வர் ஆனார்?

6. அத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவை பெற்றுத்தந்து தன்னை முதலமைச்சராக ஆக்கிய எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கினாரே கலைஞர். எதற்காக? கட்சியில் ஊழல் நடக்கிறது, சரியான கணக்கு சொல்லுங்களென அவரை கேட்டதற்கு..

7. திமுக தொடங்கப்பட்டபோது, திமுகவின் தலைவர் தந்தை பெரியார் தான் என சொல்லி, அண்ணா பொதுச்செயலாளராகத்தான் இருந்தார், அவருக்குப்பின் வந்த கருணாநிதி பொதுச்செயலாளராகத்தானே இருந்திருக்க வேண்டும், எப்படி தனக்குத்தானே தலைவர் பதவி கொடுத்துக் கொண்டார்..

8. ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது நம் அப்பழுக்கற்ற கலைஞருடைய ஆட்சி தான் (1976). அதில் விஞ்ஞான முறையில் ஊழல் செய்திருக்கிறார் என சர்காரியா கமிஷனே தலைவரை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

9. ஊழல் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்காமல், தான் குற்றமற்றவன் என நிருபிக்காமல், இந்திராவுடன் கூட்டணி பேரம் பேசி, வழக்குகளை தவிடு பொடியாக்கிய தன்மானத் தலைவர் கலைஞர் தானே?

10. அதன்பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை தேர்தலில் வென்று எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அவர் இறக்கும்வரை கலைஞருக்கு முதல்வர் பதவி கிடைக்கவே இல்லையே.

11. எம்ஜிஆர் மறைவிற்குப்பின் 1989ல் நடந்த தேர்தலிலும் அதிமுக இரண்டாக உடைந்ததால் தானே திமுக ஆட்சிக்கு வர முடிந்தது.

12. தன்னுடைய மகனுக்கு போட்டியாக வந்துவிடக்கூடாதென வைகோ மீது என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் என பழி சுமத்தி 1993ல் கட்சியை விட்டு நீக்கியவர் தானே கருணாநிதி..

13. தன் மகன்களின் அதிகாரப்போட்டிக்கு கட்சியின் மூத்த தலைவர் தா.கிருட்டிணன் கொல்லப்பட்டது கருணாநிதிக்கு தெரியாது தானே?

14. அடுத்த தலைவர் யார் என கருத்துக் கணிப்பு வெளியிட்டதால் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதும், மூன்று பேர் கொல்லப்பட்டதும் அதற்கு காரணமானவர் யாரென்று அவருக்கு தெரியாது தானே?

15. இப்போது திமுகவில் ஐம்பெரும் தலைவர்களாக இருப்பது யார்? கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, கலாநிதி தானே. இவர்கள் அனைவரும் திடீரென வந்துவிட வில்லையே, அடிப்படை உறுப்பினர்களாக இருந்து வளர்ந்து வந்து, திமுக சங்கர மடமில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் தானே?

16. எந்த வித தேர்வுமின்றி என் காலத்துக்குப் பிறகு ஸ்டாலின் தான் தலைவர் என அறிவித்தது இதில் வராது தானே?

17. கடந்தமுறை ஆட்சியில் இருந்தபோது ஈழ துரோகம் மட்டுமல்லாமல், நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, அனைத்திலும் மலிந்து போன லஞ்சம் ஊழல், ராசா கனிமொழி ஊழல் வழக்குகள், அதன்பிறகும் காங்கிரஸுடன் கூட்டணி என கற்றுணர்ந்த திறமை அத்தனையும் மொத்தமாக இறக்கியும், இரண்டு தேர்தலில் தொடர்ந்து தோற்றது ஏனென்று அவருக்கு மட்டும்தான் தெரியும் போல..

இத்தனை இருந்தும் கலைஞர் தலைவர் பதவி ஆசையில்லாத ஒப்பற்ற அப்பழுக்கற்ற தலைவர் என்பதில் சந்தேகமே வரக்கூடாது தானே..

ஆனால் எக்காரணம் கொண்டும் தலைவர் பதவியும், முதல்வர் வேட்பாளர் பதவியும் அவர் இருக்கும்வரை கட்சியில் வேறு யாருக்கும் வாய்பில்லை என்பது மட்டும் உறுதி...

இலவசத்தை மட்டுமே நம்பியதால், இன்று, தமிழினம் தல்லாடி நிற்கின்றது...


மாணவர்களே, இளைஞர்களே கோபம் கொள்ளுங்கள்.. திமுக, அதிமுக கொள்ளையர்களை தமிழகத்தை விட்டு விரட்டுங்கள்...

இதெல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா? இந்த பொழப்புக்கு நானுக்கிட்டு தொங்கலாம்...


பாஜக என்பதே பித்தலாட்ட கட்சி...



சந்தோசமான விசயம் டாஸ்மார்க்குக்கு எதிரா மக்களே போராட ஆரம்பிச்சிருப்பது...


உள்நாட்டு விமானத்தில் பயணிக்க இனி ஆதார் அல்லது பாஸ்போர்ட் கட்டாயம் - ஜுலைக்குள் அமல் - மத்திய அரசு...


பத்திரிக்கையாளர்களை தாக்கினால் 3 வருடம் சிறை தண்டனை - பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க மகாராஷ்டிர மாநில சட்டசபையில் புதிய சட்டம் நிறைவேற்றம்...


திமுக ஸ்டாலினும் டூபாக்கூர் வேலையும்...


தினகரன் தரப்பு அதிமுகவினர் அம்மா அணியினர் பணப்பட்டுவாடா செய்த வருமான வரி துறை சோதனை செய்த பொது கிடைத்த ஆவணங்கள் கசிந்தன என்று சொல்லி, சில பேப்பர்களை கையில் வைத்துக் கொண்டு ஆட்டி ஆட்டி பிரச்சாரம் செய்யும் முக ஸ்டாலினின் கைகளில் இருக்கும் ஆவணங்கள் எல்லாம் போலியானவை என்று வருமானவரித்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

முக. ஸ்டாலின் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார் என்று அதன் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது...

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை சம்மன்...


செருப்பாலயே அடிக்கனும் இவனையெல்லாம்....


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 4...


அனுபவம் மிக்க மருத்துவரே தடுமாறும் சில மருத்துவப் புதிர்களில் அனாயாசமாக எப்படி எட்கார் கேஸால் பதில் கண்டு பிடிக்க முடிகிறது? என்ற கேள்விக்கு எட்கார் கேஸ் எளிமையாகப் பதில் சொன்னார்.

ஒரு நோயாளியின் உடலில் என்ன கோளாறு, எந்தப் பகுதியில் கோளாறு, அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவனுடைய ஆழ்மன அறிவு துல்லியமாகவே அறிந்திருக்கிறது. நான் அந்த நோயாளியின் ஆழ்மன அறிவைத் தொடர்பு கொண்டு அதை அறிந்து கொள்வேன். அந்த நோய் அல்லது குறைபாட்டை குணமாக்க என்ன மருத்துவம் எப்படி செய்ய வேண்டும், எங்கிருந்து மருந்து அல்லது மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்பதையெல்லாம் பிரபஞ்ச அறிவைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்வேன்.

எல்லாத் தகவல்களும் அண்ட வெளியில் பரந்து கிடப்பதாக எட்கார் கேஸ் சொன்னார். அவற்றை அவர் Akashic Records (ஆகாய ஆவணங்கள்) என்றழைத்தார். அதைப் படிக்கும் கலையைக் கற்றுக் கொண்டால் எந்த அறிவையும், தகவலையும் சுலபமாகப் பெற முடியும் என்றார். எட்கார் கேஸ் உபயோகித்த அந்த ஆகாசம் என்ற சொல்லே சம்ஸ்கிருதச் சொல். அவர் சொன்ன கருத்தும் நம் நாட்டில் பல காலமாக இருந்து வருகிறது. உதாரணமாக, 'ஒரு யோகியின் சுயசரிதை'யில் பரமஹம்ச யோகானந்தா தன் குரு ஸ்ரீ யுக்தேஸ்வருடன் தனக்கேற்பட்ட அனுபவங்களை விவரித்திருக்கிறார்.

கல்லூரியில் படிக்கையில் ஒரு கோடை விடுமுறையில் பூரி ஆஸ்ரமத்தில் உள்ள தன் குருவை சந்திக்க யோகானந்தா செல்கையில் தங்கள் தோட்டத்தில் விளைந்த ஆறு காலி பிளவர்களை எடுத்துச் சென்றார். அவற்றை யோகானந்தாவின் அறையிலேயே வைத்திருந்து மறுநாள் சமையலுக்குத் தர யுக்தேஸ்வர் சொல்ல அவற்றைத் தன் கட்டிலுக்கு அடியில் யோகானந்தா உள்ளே தள்ளி வைத்தார். மறுநாள் அதிகாலை யுக்தேஸ்வருடன் யோகானந்தரும் மற்ற சீடர்களும் வெளியே காற்று வாங்க நடந்தனர். சிறிது தூரம் சென்ற பின் திடீரென்று யுக்தேஸ்வர் யோகானந்தரிடம் கேட்டார். நீ ஆஸ்ரமத்தின் பின் கதவை சரியாகப் பூட்டினாயா?

யோகானந்தர் யோசித்து விட்டு பூட்டியதாகத் தான் நினைவு என்றார்.

யுக்தேஸ்வர் சிரித்தபடி சொன்னார் நீ சரியாகப் பூட்டவில்லை. அதன் தண்டனையாக நீ கொண்டு வந்திருந்த ஆறு காலி·ப்ளவர்களில் ஒன்றை இழக்கப் போகிறாய். பிறகு அனைவரும் வந்த வழியே திரும்பிச் சென்றனர். ஆசிரமம் கண்ணுக்கெட்டும் தொலைவில் வந்தவுடன் அனைவரையும் அங்கேயே நின்று கவனிக்கச் சொன்ன யுக்தேஸ்வர் யோகனந்தரிடம் இப்போது உன் தண்டனையை நிறைவேற்றப் போகிறவன் வருகிறான் பார் என்றார். எல்லோரும் தூரத்தில் நின்றபடி ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு நாட்டுப்புறத்தான் ஏதோ ஆழ்ந்த யோசனையுடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவன் ஆசிரமத்தைக் கடந்து சென்றான்.

யுக்தேஸ்வர் சொன்னார். இப்போது அவன் திரும்புவான் பார்.

அவர் சொன்னபடியே அவன் திடீரென்று திரும்பி வந்து ஆசிரமத்தின் பின் வாசற்புறம் சென்றான். அனைவரும் பரபரப்புடன் பார்த்துக் கொண்டே நின்றனர். சிறிது நேரத்தில் அவன் ஒரு காலி·ப்ளவருடன் ஆசிரமத்திலிருந்து வெளியே வந்து தன் வழியே எதைப் பற்றியும் கவலைப்படாமல் போனான்.

யோகானந்தர் முகம் போன போக்கைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாத யுக்தேஸ்வர் சிரிப்பினூடே சொன்னார். அந்த நாட்டுப்புறத்தானுக்கு காலி ப்ளவர் அவசரமாகத் தேவைப்பட்டது. அதனால் தான் அவனுக்கு நீ கொண்டு வந்த காலி·ப்ளவர்களில் ஒன்றைத் தர நினைத்தேன்....

யோகானந்தர் ஓடிச் சென்று தன் அறையை சோதனை செய்தார். அவருடைய தங்க மோதிரங்கள், கைக்கடிகாரம், பணம் எல்லாம் கட்டிலின் மேலே பார்வைக்குத் தெளிவாகத் தெரிந்தபடி இருக்க திருடன் குனிந்து கட்டிலிற்கு அடியில் மறைவாக இருந்த காலி·ப்ளவர்களில் ஒன்றை மட்டும் எடுத்துச் சென்றிருப்பது தெரிந்தது.

யோகானந்தர் தன் குருவிடம் இது எப்படி சாத்தியம் என்று கேட்ட போது விஞ்ஞானம் ஒரு நாள் இந்த ரகசிய சக்திகளை அறியும் என்று மட்டும் யுக்தேஸ்வர் சொன்னார்.

சில வருடங்களில் ரேடியோ என்ற அதிசயக் கருவியை இந்த உலகம் அறிய ஆரம்பித்தது. அப்போது யோகானந்தர் தன் குருவும் ஒரு மனித ரேடியோ என்று நினைத்தார். ரேடியோ எப்படி ஆயிரக்கணக்கான ஒலியலைகளுக்கு இடையில் ஒரு தனிப்பட்ட அலையை எடுத்து ஒலிபரப்ப முடிகிறதோ அதே போல் அவர் குருவாலும் எங்கிருக்கும் எந்தத் தகவலையும் படிக்க முடியும் என்று கூறினார். அதே போல் தன் குருவால் யாருக்கும் தகவலை அனுப்பவும் முடியும் என்றும் நம்பினார்.


இன்னொரு முறை ஆசிரமத்தில் சில கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் அவற்றில் கலந்து கொண்டு இரவில் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் திரும்பிச் சென்றனர்.

ஆசிரமத்தில் அனைவரும் தங்கள் பணிகளை முடித்து விட்டு உறங்கச் சென்ற போது நடுநிசியாகி விட்டது. உறங்கச் சென்ற சில நிமிடங்களில் யுக்தேஸ்வர் எழுந்ததைக் கண்ட யோகானந்தர் குருவிடம் காரணம் கேட்டார்.

நம் நண்பர்களில் ஒரு குழு தங்கள் ரயிலைத் தவற விட்டு விட்டது. அவர்கள் திரும்பி இங்கு வரப் போகிறார்கள். பசியுடன் வரும் அவர்களுக்கு உண்ண ஏதாவது உணவு தயாரிக்க வேண்டும்.

அந்த நள்ளிரவில் அந்தக் குழுவினர் திரும்பி ஆசிரமத்திற்கு வருவார்கள் என்பதை நம்ப யோகானந்தருக்கு சிரமமாக இருந்தாலும் அவர் குருவுடன் சேர்ந்து உணவு சமைக்கக் கிளம்பினார்.

அவர்கள் உணவு தயாராகிய போது உண்மையிலேயே ரயிலைத் தவற விட்ட குழுவினர் அந்த அகால நேரத்தில் தொந்திரவு செய்வதற்கு வருத்தம் தெரிவித்தபடி வந்து சேர்ந்தனர். பசியுடன் வந்த அவர்களுக்கு சூடாகக் காத்திருந்த உணவையும் கண்டபின் ஏற்பட்ட வியப்புக்கு அளவேயில்லை.

எட்கார் கேஸ் சொல்வதையும் யோகானந்தர் சொல்வதையும் பார்த்தால் தொலைக் காட்சியில் விருப்பப்பட்ட சேனல் பார்க்க முடிவதும் வானொலியில் விருப்பப்பட்ட ஸ்டேஷன்களைக் கேட்க முடிவதும் எவ்வளவு இயல்போ இதுவும் அவ்வளவு இயல்பே.

நம் மனதை ஒரு ஏண்டனாவாக அமைத்துக் கொண்டு பிரபஞ்ச வெளியில் அலைகளாக இருக்கின்ற, நமக்குத் தேவைப்படுகின்ற தகவல்களை ஈர்த்துப் படிக்கும் வித்தையையும் கற்றுக் கொள்ள முடியும் என்கிறது பலரது அனுபவங்கள்

இது பெரிய அற்புதமாகத் தோன்றினாலும் அதீத சக்தி படைத்த அனைவருமே இதை ஆழமாக நம்பியதாகவும், இதை உபயோகித்து இருப்பதாகவும் தெரிகிறது.

இன்று ரேடியோவும் தொலைக்காட்சியும் நம்மை எப்படி அதிசயிக்கச் செய்வதில்லையோ அது போல் இதுவும் ஆழ்மனக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களை ஆச்சரியப்படுத்துவதில்லை.

இப்படி விண்வெளியிலிருந்து தகவல்களைப் பெறும் வித்தைகளை அறிந்திருந்த வேறு சிலரின் சுவாரசியமான அனுபவங்களையும் பார்ப்போமா...

பாஜக வும் ஊழலும்...


பாஜக : 35 கிலோமீட்டர் பாலத்தை ராமர் 5 நாள்ல கட்டினார்....


Public: எங்க ஊர்ல 10 வருசமா 1 கிலோமீட்டர் பாலத்தை கட்டிகிட்டு இருக்க பிஜேபி ராமர் பார்ட்டி இல்லதான.... செருப்படி...

ஒரு தனியார் பள்ளியில் LKG படிக்க வைக்க 64420 ஓவா தேவை...


கல்வியை தனியாருக்கு தாரை வார்த்ததின் விளைவு...

கேட்டா விரும்பம் இருந்தா படிக்கவை உங்களை யாரும் கட்டாயப்படுத்தலையேன்னு ஒரு குரூப் வரும்....

தஞ்சாவூர் அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தேர்தலின் போது இந்த B form lah ஜெயலலிதா கைரேகை உண்மைதான்னு certificate கொடுத்த டாக்டருக்கு 5 லட்சம் கொடுத்து இருக்கானுங்க.....


இது ஒன்ன வெச்சே தோண்டுனா எல்லா உண்மையும் வந்திடும்....

ஆனா மத்திய மாநில அரசுகள் அதை செய்யாது....

ஊடங்கங்களில் வெளியான செய்தியால் சசிகலாவிற்கு மீண்டும் கெடுபிடி...


சசிகலா சிறையில் சொகுசா இருக்கின்றார் என ஊடங்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து தற்பொது மீண்டும் அவருக்கு கெடுபிடிகள் போடப்பட்டுள்ளது.

31 நாட்களில் 28 நபர்களை சிறையில் சந்தித்த சசிகலாவிற்கு தற்போது பார்வையாளர்களை பார்க்க அனுமதி இல்லை.

15 நாளைக்கு ஒரு முறை தான் பார்க்க அனுமதிப்போம் என சிறைதுறை அதிகாரிகள் திட்டவட்டமாக கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது...

சென்னை ஜெமினி பாலம் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் புதைந்த அரசு பஸ் மற்றும் கார்...


சென்னை அண்ணா சாலை ஜெமினி பாலம் சர்ச் பார்க் ஸ்கூல் அருகே ரோட்டில் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும் காரும் திடீர் என சாலையில் எடை தாங்க முடியாமல் ஏற்பட்ட பள்ளத்தில் புதைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதியம் 2 மணி அளவில் எண் 25 வடபழனி நோக்கி சென்று கொண்ருந்த பஸ்சும் , காரும் திடீர் என சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் புதைந்துள்ளது.

இதில் 10 பேர் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. போக்கு வரத்து போலிசார் சம்ப இடத்திற்கு விரைந்துள்ளனர்.

எதை நம்பி சாலையில் செல்வது என பொதுமக்களிடையே இந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது...

அண்ணா சாலை ஜெமினி பாலம் அருகே நாளை மாலை தான் போக்குவரத்து சரியாகும் என அதிகாரிகள் தகவல்...

சிக்னலில் நின்று வந்தவர்களை நீ சிக்கனல்ல நிக்கல எனக் கூறி பைக் சாவியை பிடிங்கி தனது வேலையை காட்டும் சென்னை போலிசார், வேகமாக பரவும் வீடியோ...


தமிழ் தேசிய அரசியல் மீதான பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை சமீபத்திய நிகழ்வுகள் அசைத்துப் பார்க்கின்றன...


மது ஒழிப்பு இன விடுதலைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறியாமல் யாரும் இல்லை. பாமக தனிப்பெரும் தமிழர் இயக்கமாக இதை சாதித்ததும் யாரும் அறியாதது அல்ல.

இந்திய பிராமணீய லாபி நம்மை போன்ற ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஏதோ ஒன்றுக்கு அடிமையாகவே இருக்க வரும்பகின்றன. திராவிட லாபிகள் அதைவிட கடுமையாக நம்மை அடிமைப்படுத்த துடிக்கின்றது.

Battery of lawyers என்கிற அளவுக்கு, அத்தனையும் பிராமண திராவிட உயர்வர்க்க லாபிகளின் 120 சக்தி வாய்ந்த வக்கீல்களின் படையே திரண்டு ஒரு புறம், மத்திய அரசு, 30 க்கும் மேற்பட்ட மாநிலங்களின் அரசுகள் கூட்டணியோடு.

மறுபுறம் பாமகவின் வழக்கறிஞர் பாலு அவர்கள் நம்மைப்போன்ற விடுதலை தேவைப்படும் தேசிய இன விடுதலைக்கு ஏங்கித்தவிக்கும் மொழிவாரி இனங்களின் பிரதிநிதியாக தனித்து நின்று போராடுகிறார். மரு.ஐயா இந்த கடை மூடல் எக்காரணம் கொண்டும் மாறிவிட கூடாதென கவலைப்படுகிறார்.

மரு.அன்புமணி தான் சந்திக்கும் கட்சிக்காரர்கள் அனைவரிடமும் நெடுஞ்சாலை கடையை மாற்றி ஊருக்குள் வராமல் தடுக்க எந்த எல்லைக்கும் போராடுங்கள். நான் உங்கள் பின்னால் இருக்கிறேன் என்று உத்தரவிடுகிறார்.

ஆனால் சாராயம் விற்ற சசிகலா பெற்ற பச்சை தமிழச்சி முத்திரை அன்புமணிக்கு கிடைக்கவில்லை. மலையை குடைந்து காச்கிய மலை முழுங்கியவன் எல்லாம் நற்றமிழன், ஆனால் அன்புமணி இல்லை. தாது மணலை திருடி பல்லாயிரம் கோடி வாரி சுருட்டிய வைகுண்டராஜன் பெருந்தமிழர் என்று கையை மேசையில் அடித்து ஒரு அண்ணன் சத்தியம் செய்கிறார். முதல் ஆளாக அவர் வீட்டு கல்யாண பந்தியில் நெல்லை சென்று கை நனைக்கிறார். சென்னையிலே இருக்கும் அன்புமணியை சென்று பாராட்ட கால் நகர மாட்டேன் என்கிறது.

மதுவை எங்கள் மார்க்கம் கடுமையாக எதிர்க்கிறது என்கிற இசுலாமிய இயக்கங்கள் வாயில் பெவிகால் ஊற்றி மூடிக்கொண்டன. குடியால் அழிந்து நாசமாய் போகும் தலித் சகோதரனோ, நீ தரும் நல்ல வாழ்க்கை வேண்டாம் திராவிடம் தரும் விசத்தை குடித்தேனும் பரலோகம் போவேன் என்கிறான்.

முத்தரசன், மணியரசன் எல்லோரும் ஒரு வாரமாக செவ்வாய் கிரகத்துக்கு டூர் போயிருக்கிறாரகள்.

நந்தினி தங்கை "நன்றி" என்று ஒரு ஒற்றை ரூபாய் போஸ்ட் கார்டு கூட அனுப்ப முடியாத வறுமையில் இருக்கிறார். மது ஒழிக்க அவ்வப்போது களமிறங்கிய மாணவச்செல்வங்கள் எல்லாம் புத்தகத்துக்குள் புதைந்துவிட்டார்கள்.

டிவியிலும் பத்திரிக்கையிலும் தமிழர் நலன் காக்க வாயாலேயே களமாடும் வாயாஜாலர்கள் எல்லாம் ஊட்டிக்கு உல்லாச பயணம் போய்விட்டர்கள்.

மதுக்கடைகளை மூடிய உம்மன் சாண்டி சேட்டனை பாராட்டிய நெட்டிசன்கள் திடீரென டவர் கட்டாகி தொடர்பு எல்லைக்கு அப்பால் போகிறார்கள்.

வள்ளுவம் பேசும் நல்லவர்கள் கூட கள்ளுண்ணாமை அதிகாரத்தை மட்டும் கிழித்து கவட்டைக்குள் ஒளித்து வைக்கிறார்கள்.

பாப் பாட்டுக்கு ரோட்டுக்கு வந்த பீப்புகள் வாயில் கரையான் புற்று கட்டிவிட்டது.

புலிகளின் மது ஒழிப்பை மெய்சிலிர்க்க சிலாகிக்கும் போராளி டேசுகள் கூட வாயை வாடகைக்கு அனுப்பி விட்டார்கள்.

இன்னும் எத்தனையோ..

ஆனால் உங்களை எல்லாம் நியாயவான்கள் என்று எண்ணிய என் பேராசையை நினைத்நு சிரிப்பதா அழுவதா?

இப்படியே நீங்கள் தொடர்ந்தால்  2 கோடி போராட்ட குணமுள்ள தமிழர்கள் உங்களுக்கு முதுகை காட்டி வெளி நடப்பு செய்வார்கள்.

அதன் பின்னர் நீங்கள் தமிழ் தேசியம்  பெயரில் ஒரு ஆணியும் புடுங்க முடியாது...

பதிவு - soorya prakash

மக்களே உஷார்... மெக்டொனால்டு மயோனைஸில் விந்தணு - உறுதி செய்தது சுகாதாரத் துறை...


நம்மில் பெரும்பாலானோர் விடுமுறை நாட்களில் அடிக்கடி செல்லும் மெக்டொனால்டு மயோனைஸில் என்ன இருந்தது என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்.

மெக்சிகனில் உள்ள மெக்டொனால்டிற்கு சாண்ட்விச் சாப்பிட நண்பர்களுடன் சென்ற ஒரு 31 வயது பெண்மணி மயோனைஸில் ஆணின் விந்தணு இருப்பதை அறிந்தார். மேலும் அதை சுகாதார துறை அதிகாரிகளும் சோதித்து உறுதி செய்துள்ளனர்.

மேலும் அந்த சாண்ட்விச்சை சாப்பிட்டதால், இரு நாட்கள் கழித்து அப்பெண் மோசமான உடல்நல பிரச்சனையையும் சந்தித்துள்ளார்.

கீழே அப்பெண் சந்தித்த அந்த மோசமான அனுபவம் கொடுக்கப்பட்டுள்ளது...

லிசா மெக்டோவல் - மெக்சிகனைச் சேர்ந்த லிசா மெக்டோவல், நண்பர்களுடன் மெக்டொனால்டில் மெக்சிக்கன் சாண்ட்விச் சாப்பிட ஆர்டர் செய்தார். பாதி சாண்ட்விச்சை சாப்பிட்ட பிறகு, சாண்விட்ச்சின் ஓரத்தில் கட்டியாக மயோனைஸ் இருப்பதை அறிந்தார். அதை சுவைத்த போது, அது ஏதோ விந்தணு போன்று இருப்பதாக கூறினார்.

புகார் - இதுக்குறித்து அந்த கடையில் மேனேஜரிடம் புகார் அளித்த போது, அவர்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார். அது விந்தணு தான் என்பதை எப்படி அப்பெண் கூற முடியும் என்று அவர்களும் புறக்கணித்துவிட்டனர்.

சுகாதாரத் துறை - மெக்டோவல் இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு, அருகில் இருந்த சுகாதாரத் துறையில் புகார் அளித்தார். அவர்களும் அந்த மயோனைஸை சோதித்துப் பார்த்தனர்.

முடிவு - சோதனையின் முடிவில் மயோனைஸில் இருவேறு வகையான விந்தணுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

மேனேஜரின் செயல் - சுகாதார துறை அதிகாரிகள் உடனே மெக்டொனால்டு விரைந்தனர். அந்த கடையின் மேனேஜர், இதற்கு காரணமாக இருந்த இரண்டு ஊழியரையும் வெளியேற்றிவிட்டார். மேலும் அந்த மேனேஜர், எங்களால் ஒவ்வொரு ஊழியரையும் உண்ணிப்பாக கண்காணிக்க முடியாது. ஊழியர்களை நாங்கள் இன்டர்வியூ வைத்து தேர்ந்தெடுக்கும் போது, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து தான் தேர்ந்தெடுக்க முடியும் என்றும் கூறி, மன்னிப்பும் கேட்டார்.

இரண்டு நாட்கள் கழித்து -  இரண்டு நாட்கள் கழித்து, மெக்டோவல் தூங்கி எழும் போது, அவரது வாய் ஓரத்தில் சிவப்பு நிறத்தில் அழற்சி போன்று ஏற்பட்டிருந்தது. இது அப்படியே பரவி, வாயில் தீவிரமாக பிளவுகளை ஏற்படுத்தியது.

மருத்துவர் கூறியது -  உடனே மருத்துவரிடம் விரைந்தார் மெக்டோவல். மருத்துவர் அவரை பரிசோதித்த பின், அவரது வாயில் ஹெர்பிஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறினார்.

எனவே மக்களே உஷாராக இருங்கள். கடைகளில் விற்கப்படும் கண்ட உணவுகளை சாப்பிடாமல், வீட்டிலேயே சுகாதாரமாக சமைத்து சாப்பிடுங்கள்...

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு...


இன்னுமாடா திராவிடத்தை நம்புறீங்க......


இதுக்காக தான் நம்ம வைகோ நாயூடு காரு, அதிமுக-வும், திமுக-வும் தங்களுக்கிடையே இருக்கிற சண்டையெல்லாம் மறந்து, இரெண்டு கட்சிகளும் ஒன்னு சேந்து தமிழ் தேசியம் பேசுறவங்களை தமிழகத்தில் காலூன்ற விடாமல் ஒழிக்க வேண்டும் என்று சொன்னாரா?

ஆகாயத்தில் ஒரு ஒளி - 5...


இவ்வுலகில் நடக்கும் அழிவுச் சம்பவங்கள் யாவும் அவைகள் தானாக நடக்கும் சம்பவங்கள் என்று மக்கள் நம்பி உள்ளனர், ஆனால் இதில் உண்மைகள் ஏதும் இல்லை.

அச்சம்பவங்கள் யாவும் சில காரண, காரியங்களுக்காக நடத்தப்படுகின்றன, எதற்காக இவைகள் நடக்கின்றன? என்ற கேள்விகள் நமக்குள் எழலாம்.
நடக்கும் அனைத்து சம்பவங்களும் இந்த பூமியின்மீது இறைவன் நடத்தும் நியாயத் தீர்ப்புகளின் எதிரொளியே என்பதை நாம் இங்கு கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டும்.

நியாயத்தீர்ப்புகள் என்றால் என்ன?

மக்களின் மன நிலையிலும், வாழ்வியல் முறைகளிலும் ஏற்பட்ட ஒழுக்ககேடான செயல்களினால் தர்மத்தின் உண்மை நிலைகள் அடியோடு மாறிவிட்டன, அது மட்டுமின்றி பொய்யான வாழ்க்கை, கபடம், சூது, வஞ்சகம், கொலை, கொள்ளை, போன்ற சம்பவங்களால் இப்புவியின் இயக்க கோட்பாடுகளில் பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டன.

இதனால் இப்புவியானது அழியும் சூழலுக்கு மிகவும் தள்ளப்பட்டுவிட்டன, இதனை சரி செய்ய வேண்டுமெனில் அதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மனித சமுதாயம் காண வேண்டும்.

ஆனால் அது சாத்தியமற்ற ஒரு செயலாகும். ஆகையால் இப்புவியை படைத்த இறைவன் அதனை சரி செய்திட விருப்பம் கொண்டு, அவரின் ஒழுங்கு நடவடிக்கையின் ஒட்டு மொத்த செயலுக்கே நியாயத் தீர்ப்புகள் என்று இங்கு குறிப்பிடப்படுகின்றன.

இந்த உலகில் அனைத்து சக்திகளும் ஒரு கட்டுபாட்டோடு, தன் நிலையில் மாறாமல் இயங்கி வந்ததை நாம் யாராலும் மறுக்க முடியாது.

ஆனால் இன்றோ அவைகளின் இயக்கத்தில் பெரும் மாறுபாடுகள் உள்ளதை விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. உலகம் வெப்பமயமாதல் என்ற ஒரு நிலையை மனித சமூகம் இன்று கையில் எடுத்துக்கொண்டு உலகம் முழுவதும் எச்சரிக்கை செய்துவருகிறது.    

இதற்கு யார் காரணம்? கடவுள் அல்ல.. இயற்கையும் அல்ல.. முழுக்க, முழுக்க மனித சமூதாயமே காரணமாகும்.

மேலும் ஆக்கும் சக்தியும், அழிக்கும் சக்தியும் எவை என்பதை விஞ்ஞானம் இன்று முழுமையாக உணர்ந்து இருந்தாலும் இன்று உலக நாடுகள் அதன் பங்களிப்பை அழிக்கும் நிலைக்கே பயன்படுத்துகின்றன, இது ஒரு தகாத செயல் மற்றும் மனித மாண்பு அற்ற இழிச்செயல் என்று தெரிந்தாலும், ஒரு நாடு தன் நாட்டு மக்களை பாதுகாத்திட எண்ணம் கொண்டு, மற்ற நாடுகளின் மக்களை கொல்லுதல் (மரணக்குழிக்குள் தள்ளுதல்) எந்த அளவிற்கு தருமமாகும், எந்த அளவிற்கு அது நீதியாகும்.

இதை உலக நாடுகளின் சபை இன்றுவரை எதிர்த்து வந்தாலும், அதன் விதிகளை மீறி நடக்கும் நாடுகளை இன்று நாம் அறியாமல் இல்லை, ஆகையால் தான் அதுபோன்ற நாடுகளின்மீது இறைவனின் நியாயத் தீர்ப்புகள் இறங்கிட உள்ளன.

இதனால் மற்ற நாடுகளின் இறைபற்றிய எண்ணமும், ஒரு அச்சமும் ஏற்பட்டு அந்நாடுகளும் தங்களின் நிலையிலிருந்து மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு என சில இறை கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

மனித சமூகம் எதை அறிந்து கொள்ள வேண்டுமோ அதனைவிடுத்து, தனது ஆசாபாசங்களுக்காக மக்கள், மக்களையே அழித்துக்கொள்ளும் இழிவான நிலைக்கு இச்சமூகம் சென்றுள்ளது. இதனை கண்னுற்ற இறைவன் மக்கள் மீது ஒரு நியாயத் தீர்ப்பினை வழங்கிட சித்தமாக உள்ளார், அவர் வருகையின் போது இப்புவியின் மீதும், அதில் வாழும் மக்கள் மீதும் இந்த நியாயத் தீர்ப்புகள் இருக்கும் என சத்திய யுக கோட்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆம், இவ்வுலகமே வியந்து பார்க்கும் ஒரு யுகப்புரட்சியும், யுகமாற்றமும் இறைவனால் நிகழ்த்தப்பட உள்ளன, இந்த மாற்றம் நடக்கும் அக்காலக் கட்டத்திற்கே சத்தியயுகம் என்று வேதங்களால் குறிப்பிடப்படுகின்றன.

சத்தியத்தை நிலைநிறுத்தும் அந்த யுகத்திற்கே சத்தியயுகம் என்று பெயர், அந்த சத்திய யுகத்தின் அதிபதியான இறைவன் தனது சேனைகளோடு இப்புவியின் மீது வந்திறங்கும் நிகழ்வு விரைவில் நடைபெறும் என்று சத்தியயுக தீர்க்க தரிசனங்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே மக்கள் இறைவனின் வருகை நம்மிடையே உள்ளது என்றும், அது இக்காலமே என்ற குறிப்பை உணர்ந்து தர்மத்தின் வழியில் நடப்பார்களே ஆனால் அவர்களின் வாழ்க்கை நல்ல முறையில் அமையும் என்பதை இந்த தொடர் வழியாக நாம் உணரலாம்.

இந்த ஐந்தாம் தொடரில் இடம் பெறும் தீர்க்க தரிசனம் எதுவென்றால் எபோலோ வைரசை விட மிகுந்த கொடுமையான ஒரு நோய் உலக மக்களை அச்சுறுத்த வருகிறது என்றும்,

இந்நோய் கண்டவர்கள் மூன்று தினங்களில் மரணிப்பார்கள் என்றும்,

இது மிக அருகில் உள்ள சம்பவம் என்றும்,

இந்த நோய்க்கான மருந்து இந்திய சித்தர்களின் பாடலில் மறைந்துள்ளது என்றும்,

அப்பாடலின் குறிப்பின் படி அந்நோயை இந்திய சித்த மருத்துவம் முழுமையாக குணமாக்கும் என்று, இந்த ஐந்தாம் தீர்க்க தரிசனம் இங்கு தெரிவிக்கின்றது.

இந்த ஐந்தாம் தீர்க்க தரிசனத்தில் குறிப்பிட்ட அந்த நோய்க்கான அறிகுறிகளைப் பற்றி இந்த தீர்க்க தரிசனம் சில விளக்கங்களை இங்கு தெரிவிக்கின்றது.

அதாவது இந்நோய் தாக்கம் கண்ட மனிதர்களுக்கு முதலில் சுவாச மண்டலம் முற்றிலும் பாதிக்கும் என்றும்,

இரண்டாவதாக நரம்பு மண்டலம் செயலிழக்கும் என்றும்,

அடுத்ததாக தசை நார்கள் விறைப்பு தன்மைக்கு ஆளாகி மரணம் நிகழும் என்றும் இந்த தீர்க்க தரிசனம் சில விளக்கங்களை எடுத்துக் கூறுகிறது.

புனிதம் மிக்க சித்த வைத்திய மார்க்கத்தில் 72-ம் பகுதியே இதற்கு தீர்வு என்று ஒரு மறைமுகக் குறிப்பையும் இந்த தீர்க்க தரிசனம் எடுத்துக் கூறுகிறது.

அறிவது அவனவன் செயல், அறியாதது அவனவன் விதிச்செயல் என்று தீர்க்க தரிசனம் மேலும் ஒரு தத்துவக் கோட்பாட்டை இங்கு எடுத்துரைக்கின்றது.

ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த ஆன்மீக தொடரில் இடம் பெறும் தீர்க்க தரிசனங்கள் மக்களை அச்சுறுத்த அல்ல, இவைகள் வருங்கால நடப்புகளின் முன் அறிவிப்புகள்.

ஆகவே இது போன்ற சம்பவங்கள் துவங்கும் காலக் கட்டத்தில் தெரியவரும் ஆரம்ப அறிகுறிகளை இச்சமூகம் இனங்கண்டு கொண்டு தங்களை மரணத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இறைவனால் வெளிப்படுத்தப்படும் ஒரு முன் அறிவிப்பே இங்கு தீர்க்க தரிசனங்களாக வெளிப்படுத்தப்படுகின்றன.

அகவே மனித சமூகம் ஒரு நாள் இந்த தீர்க்க தரிசனத்தின் வாயிலாக காக்கப்படும் பொழுது, அன்று இந்த தீர்க்க தரிசனம் ஒரு நாள் ஆகாயத்தில் ஒரு ஒளியாக வீற்று நம்மிடையே ஆழ்ந்த நம்பிக்கையை ஏற்படுத்தும்…

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

இந்த நேர்மையை தான் இவர்கள் ஆட்சியில் இடம் மாற்றி அலைய வைத்தார்கள்...


ஆனால் இன்று அத்த நேர்மையான மனிதன் சொன்ன வார்த்தைகளை வைத்துத்தான் அரசியல் செய்கின்றது இந்த திருட்டு திராவிடம்...

ஐயா சகாயத்தின் படத்தை அவரின் அனுமதியின்றி போட்டு ஒட்டு சேகரிப்பு..

ஒரு அரசு அதிகாரியின் படத்தை போட்டு ஒட்டு கேட்பது அப்பட்டமான தேர்தல் விதி மீறல்...

மேலும் பணம் வாங்க சொல்லி ஊக்கப்படுத்துவது போல ஒரு வாசகம் சகாயம் அவர்கள் சொல்லாத ஒன்றை போட்டு ஒட்டு கேட்டுள்ளார்கள்...

ரஜினி யும் ஏமாற்று வேலையும்...


இந்த மராட்டியன் ரஜினி தமிழினத்தின் உழைப்பை கொள்ளையடித்து ஆந்திரா கர்நாடகவில் சொத்து வாங்கி குவித்து.. தமிழினத்துக்கு எதிராக பிஜேபியுடன் சேர்ந்து கொண்டு தமிழ் இளைஞர்களை முட்டாளாக்கி வருகிறார்  என்ற உண்மையை எப்பொழுது புரிந்து கொள்ள போகிறீர்கள் தமிழர்களே?

திமுக என்றாலே டூபாக்கூர் தான்.. இவர் தான் மது ஒழிப்பு போராளியாம்...


பாஜக என்பது தமிழின விரோத கட்சி...


திமுக உத்தம புத்திரர்கள் ஒரு பக்கம் ரூ. 2000....


வங்காள தேசத்திற்க்கு 4.5 பில்லியன் டாலர் சலுகை கடனாக வழங்க இந்தியா [மோடி] அரசு முடிவு...


எம் வேளாண்குடியை கண்டு கொள்ளாத இந்த அரசும், அதிகாரமும்தான் அடுத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள்...

திமுக வின் தொண்டர்கள் களபணியில்....


தமிழக மக்கள் எதிர்பார்ப்பு...


அதான் நம்மகிட்ட பக்கெட் தொழில்நுட்பம் இருக்கே.. ஒரு வேளை கசிந்தால் அதனை எளிதில் அகற்றிட முடியும்...


சிலிண்டரை போன்று இனி ரேஷன் பொருட்களின் மானியமும் வங்கியில் போடப்படும், முழு தொகையை கொடுத்து ரேஷன் கடையில் பொருட்களை வாங்க வேண்டும் - ஆதார் கார்டு இணைக்கும் பணி முடிவடைந்தவுடன் விரைவில் வரவுள்ள திட்டம்...


முதல்வர் எடப்பாடி கூட கை எழுத்து போட்ருக்காருயா...


தேசம் என்றால் என்ன ?


சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில்
ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப் பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின்..

ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண், இரண்டாவது தேவை பொது மொழி, மூன்றாவது தேவை பொதுப் பொருளியல், நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான நாம் நம்மவர் என்ற தேசிய இன ஒருமை உணர்வு.

ரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி. ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழுவிய பொருத்தம் உடையது.

இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு.

பொது மொழி உருவாகாத நாகர்கள் தாயகம், பொருளியல், பண்பியல் அடிப்படையில் தேசிய இனமாகவும் நாகாலாந்து அவர்கள் தேசமாகவும் விளங்குகிறது.

இது போன்ற சில விதிவிலக்குகளும் உண்டு...

வக்கீல்கள் சட்டத்தில் மத்திய அரசு கடுமையான திருத்தங்கள் கொண்டு வருவதை கண்டித்து உயர் நீதிமன்ற வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டம்...


தேசம் என்பதும் நாடு என்பதும் ஒன்றா?


இல்லை. தேசம் (Nation ) வேறு; நாடு (Country ) வேறு.

ஒரு தேசிய இனத்திற்குச் சொந்தமானது தேசம்.

ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதி நாடு.

ஒரு தேசம் ஒரு நாடும் ஆகும்.

ஏனெனில் ஒரு தேசத்திற்கோர் ஆட்சி இருக்கும் போது, அதற்குட்பட்ட நிலப்பகுதி நாடு ஆகிறது.

ஆனால் ஒரு நாடு ஒரு தேசமாகவும் இருக்கலாம்; பலதேசங்களைக் கொண்டு ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதியாகவும் இருக்கலாம்.

வரலாற்று நிர்பந்தத்தால் ஒரு தேசமே இருநாடுகளாகப் பிளவுபட்டும் இருக்கலாம்.

எ-டு: கொரியா.

தேசம் என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி (Compact Oxford Dictionary Thesaurus and Wordpower Guide- Indian Edition ) கூறும் விளக்கத்தைப் பார்ப்போம்.

ஒரே பண்பாடு, மொழி, வரலாறு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு ஒர் அரசின் கீழ் அல்லது ஒரு நிலப்பகுதியில் வாழும் பெருந் தொகையான ஒரு மக்கள் கூட்டம்.

நாடு என்பதற்கு அந்த அகரமுதலி கூறும் விளக்கம்..

ஒரு குறிப்பிட்ட ஆட்சிப்பரப்பில் சொந்த அரசைக் கொண்டுள்ள தேசம்.

மேலும் அது கூறுகிறது.. பேரரசு, மன்னர் அரசு, நிலம், தேசம், அரசு, ஆட்சி எல்லை போன்றவை நாடு என்று அழைக்கப்படும்.

நாம் முன்னரே குறிப்பிட்டது போல், நாடு என்பது முதன்மையாக ஆட்சி நிலப்பரப்பைக் குறிக்கிறது. அந் நிலப்பரப்பில் ஒரு தேசம் இருக்கலாம்; சிதைக்கப்பட்ட ஒரு தேசமோ, பல தேசங்களோ இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் ஒரு தேசம். பிரஞ்சு தேசிய இனத்திற்கு உரியது. அதே சமயம் பிரான்ஸ் ஒரு நாடும் ஆகும்.
சுவிட்சர்லாந்து ஒரு தேசமல்ல.. அது ஒரு நாடு. அதில் செர்மானிய, இத்தாலிய, பிரஞ்சு, ரொமான்ஷ்; தேசிய இனங்கள் இருக்கின்றன. இந்நாட்டின் அதிகாரப் பூர்வ பெயர் சுவிஸ் பெருங்கூட்டரசு ( Swiss confederation ) என்பதாகும்.

இந்தியா ஒரு நாடு.. ஆனால் இந்தியா ஒரு தேசமல்ல.

இந்தியாவில் பல தேசங்கள், பல தேசிய இனங்கள் இருக்கின்றன.

அதனால் இந்திய அரசமைப்புச் சட்ட முதல் விதி இந்தியாவை ஒரு தேசம் என்று குறிப்பிடாமல் ஒர் ஒன்றியம் என்று குறிப்பிடுகிறது.

(Article 1(1) India, that is Bharat shall be a Union of States)...

தேசிய இனம் என்பது என்ன ? தமிழர், திராவிடர், இந்தியர் என்பவை என்ன ?


ஒர் இனக்குழு மூலத்திலிருந்து தோன்றிய பழங்குடிகள் பொது மொழி அடிப்படையில் இனமாக ( Race) ஒருங்கிணைந்து வளர்ந்து, கால வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பொது மொழியும் பொது பண்பாடும் கொண்டு நிலைத்துவிட்ட சமூகம் ஒரு தேசிய இனமாகும்.

இனம் என்பது இரண்டு நிலை வளர்ச்சி பெறுகிறது. முதல் கட்டம் மரபு இனம் ( Race ) அடுத்த கட்டம் தேசிய இனம் (Nationality).

ஒரு மரபு இனம் பல தேசிய இனங்களில் கலந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஒரு தேசிய இனத்தில் குறிப்பான ஒரு மூல மரபினமும், அதனோடு கலந்துவிட்ட வேறு மரபினங்களும் இருக்கலாம். பல மரபினங்கள் கலந்தும் தேசிய இனம் உருவாகியிருக்கலாம்.

எடுத்துக்காட்டாக ஆரியர்கள் ஒரு மரபினம்.

ஆரிய மரபு இனம் ஐரோப்பிய தேசிய இனங்களிலும் இந்திய தேசிய இனங்களிலும் கலந்துள்ளது.

தேசிய இனங்களில் கலந்தும் மனதளவில் ஒருங்கிணையாமல், தங்களை ஆரியர்களாகவே கருதிக் கொள்ளும் பிராமணர்களின் மனக்கோணல், இந்தப் பொது வரையறைக்கு விதிவிலக்கே தவிர அது உலகப் பொது நிலை அல்ல.
       
தமிழர் என்பது ஒரு மரபினம். அது இன்று தமிழ்த் தேசிய இனமாகவும் உள்ளது.

இந்தியாவின், பாகிஸ்தானின் பல பழங்குடிகளிலும் தேசிய இனங்களிலும் தமிழ் மரபினம் கலந்து உள்ளது.

திராவிடர் என்பது ஒரு மரபினம் அல்ல. அது ஒரு தேசிய இனமும் அல்ல. அது ஒரு மொழியும் அல்ல.

ஆரியர்கள் இந்திய மண்டலத்திற்கு வந்த போது தமிழ் பேசிய மக்களைக் கொச்சையாகத் திராவிட என்று அழைத்தனர்.

தமிழ் என்பதை ஒலிக்கத் தெரியாமல் த்ரமிள் என்று உச்சரித்து அதுவே பின்னர் த்ரமிள, த்ராவிட என்று மாறியது என்றும் ஆய்வாளர்கள் (பாவாணர் உள்ளிட்டோர்) கூறுகின்றனர்.

இந்தியாவில் சமஸ்கிருத மொழிக் குடும்பம் மட்டுமே இருக்கிறது. இந்தியாவின் மொழிகள் அத்தனையும் சமஸ்கிருத மூலத்திலிருந்தே பிறந்தவை என்ற கருத்து ஐரோப்பிய ஆய்வாளர்களிடம் இருந்தது.

சமயப்பணிக்காகத் தமிழகம் வந்த கால்டுவெல், சமஸ்கிருதத் துணையின்றி இயங்கக்கூடிய மொழி தமிழ் என்பதைக் கண்டறிந்தார்.
         
அதுகுறித்து மேலும் ஆய்வு செய்த போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்ட மொழிகள் தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற முடிவுக்கு வந்தார்.

இந்த மொழிக் குடும்பத்தில்  தமிழ் மூத்தமொழி என்றும் ஆனால் இவை அனைத்திற்கும் ஒரு மூலமொழி ( Proto Language ) இருந்திருக்க வேண்டும் என்றும் கருதினார்.

அந்த மூலமொழி எது என்பதிலும் அதன் பெயர் என்ன என்பதிலும் கால்டுவெல் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

சமஸ்கிருத நூல்களில், சமஸ்கிருதம் அல்லாத மொழிக்கும், ஆரியர் அல்லாத இனத்திற்கும் ஆரியர்கள் வைத்த பெயரான த்ராவிட என்பதை எடுத்துக் கொண்டு இந்த மொழிக் குடும்பத்தின் மூலமொழிக்கு திராவிடம் என்று பெயர் சூட்டிக் கொண்டார்.

திராவிடம் என்று பெயர் சூட்டியதற்கு வேறு மொழியியல் சான்றுகள் எதையும் கால்டுவெல் காட்டவில்லை.

ஆய்வு வசதிக்காக அவர் ஆரிய வழக்கிலிருந்து எடுத்துக் கொண்ட அடையாளப் பெயரே திராவிடம்.

பிரித்தானிய ஆட்சியில் தமிழக, ஆந்திர, கேரளப் பகுதிகளைக் கொண்டிருந்த அன்றைய சென்னை மாகாணத்தில் தோன்றிய பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்திற்கு திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டிக் கொண்டது அன்றைய சூழ்நிலையையும் தேவையையும் பொறுத்ததே ஆகும்.

அதற்கு மேல் அப்பெயரில் முக்கியத்துவம் எதுவும் இல்லை.
தனித்தன்மை எதுவுமில்லை.

அப்பெயருக்கான மொழி, இன அடிப்படையில் அமைந்த வரலாற்றுக் காரணங்கள் எதுவுமில்லை.

ஆந்திர, கர்நாடக, கேரள தேசங்களில் திராவிட என்ற பெயருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.

இந்தியர் என்பது மரபினமும் அல்ல. தேசிய இனமும் அல்ல. அது ஒரு புவி அரசியல் பெயர் (Geo political name).

ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்வோரை ஐரோப்பியர் என்று சொல்வது போல், இந்திய மண்டலத்தில் வாழ்வோரை இந்தியர் என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

அது மட்டுமல்ல.. இந்தியாவில் வாழும் அனைவரையும் இந்துக்கள் (Hindoos) என்றே மேற்கத்திய ஆய்வாளர்கள் அழைத்தனர்.

இந்துக்கள் என்று அவர்கள் அழைத்தது மத அடிப்படையில் அல்ல. புவிசார் அடிப்படையிலேயே. எ-டு: முதல் இந்திய விடுதலைப் போர்- காரல் மார்க்ஸ்.

இந்திய அரசமைப்புச் சட்டம், இந்தியர்  என்று ஒரு தேசிய இனம் (Nationality) இருப்பதாகக் கூறவில்லை.

ஒர் அரசின்- நாட்டின்- குடியுரிமை  (Citizenship) பற்றி மட்டுமே பகுதி2-இல் உள்ள விதிகள் 5 முதல் 10 வரை உள்ளவை கூறுகின்றன.

இந்தியாவின் குடிமகன் (Citizen of India) என்பது பற்றி மட்டுமே அரசமைப்புச் சட்டம் பேசுகிறது.

 இந்தியப் பெருமுதலாளிய-இந்தி ஆதிக்க-பார்ப்பனிய சக்திகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும்  இந்தியன் என்று ஒரு தேசிய இனம் இருப்பது போல் சட்ட விரோதமாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

அதே போல் இச்சக்திகள் இந்தியாவை ஒரு தேசம் என்றும் சட்டத்திற்குப் புறம்பாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

இவையெல்லாம், சுரண்டல் சக்திகளும், ஆதிக்கசக்திகளும் கிளப்பிவிடும் இந்திய தேசிய வெறிப் பரப்பல் முறையாகும்.

சமூக அறிவியலைப் பின்பற்றும் நேர்மையாளர்கள், மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்ட நேர்மையான கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவை ஒரு தேசம் என்று கூறமாட்டார்கள்.

இந்தியர் என்று ஒரு தேசிய இனம் இருப்பதாகவும் கூற மாட்டார்கள்.

இந்திய தேசிய இனம், இந்திய தேசம் என்று மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்டோர் பேசினால் அவர்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகள் ஆவர்.. கவரிங் தங்க நகை போல..

அரசு விண்ணப்பங்களில் தேசிய இனம் எது என்று கேட்பதும், அதற்கு இந்தியர்  என்று எழுத வேண்டும் என்று வலியுறுத்துவதும் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையாகும்.

ஆதிக்க சக்திகளும் சுரண்டல் சக்திகளும் இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக இந்தியர் என்ற இல்லாத தேசிய இனத்தைத் திணிக்கின்றனர்.

தமிழர், தெலுங்கர், வங்காளி என்பன போன்ற இயற்கையான தேசிய இனங்களையும் இந்திய அரசமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை. இந்தியக் குடியுரிமை என்று மட்டுமே அது கூறுகிறது.

தமிழர் போன்ற இயற்கையான- நடைமுறையில் நிலவுகின்ற தேசிய இனங்களை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்பது நமது கோரிக்கையாகும்.

லெனின் தலைமையில் உருவான சோவியத் ஒன்றியத்தில், ரசியர், பைலோ ரசியர், ஜார்ஜியர் போன்ற தேசிய இனங்கள் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கப்பட்டன.

சோவியத் ஒன்றியத்தைத் தேசங்களின் ஒன்றியம் (Union of nations) என்றே அழைத்தனர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் விதி  371A(1) நாகர்களைத் தனிச்சமூகமாக ஏற்று அதற்கான தனிஉரிமைகளை அங்கீகரிக்கிறது...

பெரியாரின் போலித் தமிழ்ப்பற்று...


உங்கள் வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள். தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள். (பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)..

பலர் இன்னும் பெரியாரை தழிழர்களையும் தழிழ் மொழியையும் காக்க வந்த இரட்சகர் என்றே நினைத்துள்ளனர். பாருங்கள் மொழிகள் பற்றி அவர் சொன்ன கருத்துக்களை ஆதாரங்களுடன்....

ஆங்கிலம் தமிழன் இடத்தில் இருக்கத்... தகுந்த மொழியாகும். தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துக்களை எடுத்துக் கொண்டு காட்டுமிராண்டி கால (தமிழ்) எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன்.

தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நூல்:- தமிழும் தமிழரும்.

இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டு விடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன். இந்தி எதிர்ப்பு மொழிச்சிக்கல் அல்ல. அரசியல் சிக்கல்தான். (விடுதலை 03.03.1965).

முதலில் பார்ப்பனருக்காக இந்தியை எதிர்த்தேன் என்றார். பின்பு ஆங்கில அறிவு தேவையென்பதால் இந்தியை எதிர்க்கிறேன் என்கிறார். எவ்வளவு முரண்பாடான பேச்சு என்பதைப் பாருங்கள்.. இதுதான் ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு மிக்க, நாணயமான பேச்சு..

இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் அல்லது வணிகத்திற்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயன்றி வேறு மொழியைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனமே, சூழ்ச்சியே தான் ஆகும். (குடியரசு 20.01.1920).

காலையில் நான் இம்மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கினால், அதற்கு வாக்களிப்பேன் என்று கூறினேன். (பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் III-ம் தொகுதி).

இன்றைய நாளில் கூட மேற்கண்ட தமிழ்த்தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள் ஆங்கிலப் புட்டிப்பாலை அருந்தி இருப்பார் களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி இவர்கள் வாழ்க்கை நிலையை வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகியிருப்பார்கள் என்பதோடு மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உயரமுள்ள உழைப்பாளராகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுவேன்.

இன்றைக்கும் எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்பட வேண்டுமானால், அதற்காக நம் மக்களை மேல் நாடுகளுக்கு அனுப்பி (ஆங்கில) புட்டிப்பாலில்தான் எண்ணங்கள், செயல்முறைகள், பண்டங்களின் பெயர்கள், பாகங்களின் பெயர்கள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படைக் கருத்துக்கள் முதலியவற்றை அறிந்து வரும்படி செய்யத்தான் நம்மால் முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இவற்றில் எதற்காகவாவது பயன்படுகிறதா? (பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி).

ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்பட்டால் நான் மிகமிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன் என்று பேசியிருக்கிறேன்.

உங்கள் வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள். தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள். (பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி).

ஆனால் இந்த பகுத்தறிவாளர் மட்டும்
சாகும் வரை தன் பொண்டாட்டி வைப்பாட்டி வேளைக்காரி என்று அனைவரிடமும் தமிழில் மட்டும் தான் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது..

திராவிடம் என்பது தமிழனை ஏமாற்றி பிழைக்கும் கூட்டமே...

வைகோ நாயூடு சிறையிலிருந்து கடிதம்...


மண்ணின் ஈரப்பதம் மற்றும் காற்றின் ஈரப்பதத்தை சீர்குலைக்கக்கூடிய..  யூக்கலிப்டஸ் தைலமரத்தை முற்றிலும் அகற்றி நாட்டு மரங்களை நடுமாறு.. தலைமைச் செயலாளர், அரசுச் செயலாளர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறையிலிருந்து வைகோ நாயூடு கடிதம்...

மண்ணின் ஈரப்பதம் மற்றும் காற்றின் ஈரப்பதத்தை சீர்குலைக்கக்கூடிய யூக்கலிப்டஸ் (Eucalyptus) எனும் தைல மரம் தமிழகத்தின் மழைப்பகுதிகளிலும் மற்றும் நிலப்பகுதிகளிலும் பரவியுள்ள மரங்களை முற்றிலுமாக அகற்றி, அகற்றப்பட்ட இடத்தில் நாட்டு மரங்களை நடுதல் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளர், பொதுப்பணித் துறைச் செயலாளர், தலைமை வனப்பாதுகாவலர், திண்டுக்கல், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள், திண்டுக்கல் மாவட்ட வன பாதுகாவலர் ஆகியோருக்கு இன்று (08.04.2017) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ நாயூடு அவர்கள் சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து கடிதம் அனுப்பி இருக்கிறார்.

அதன் விவரம்:

யூக்கலிப்டஸ் (Eucalyptus) எனும் தைல மரம் 1843-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது.

மலைப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கிய பொழுது பல்வேறு பகுதிகளில் நீர்க் கசிவால் சொதசொதப்பாக இருந்த சுற்றுச்சூழலை மாற்றுவதற்காகவும், நிலத்தின் சுற்றுச்சூழலை மாற்றுவதற்காகவும், நிலத்தின் சொதசொதப்புத் தன்மையைக் குறைப்பதற்காகவும் இந்தத் தைல மரங்கள் பயிரிடப்பட்டன.

பின்வரும் காலங்களில் மரவகைப் பொருட்கள் தயார் செய்யவும், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரக்கூழ் தயாரிக்கவும் ஊக்குவிக்கப்பட்டது.

அதன் தாக்கத்தினால் சமவெளிப் பகுதிகளிலும் மற்ற இடங்களிலும் இந்தத் தைல மரங்கள் பயிரிடப்பட்டன.

யூக்கலிப்டஸ் (Eucalyptus) மரம், மிர்டேசியா (Myrtaceae) என்ற குடும்ப வகையைச் சார்ந்தது. இம்மரங்கள் ஆஸ்திரேலியா, டாஸ்மானிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டவை. இம்மரங்களில் 700க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இம்மரங்கள் 330 மில்லி மீட்டரிலிருந்து 1500 மில்லி மீட்டர் வரை மழையளவு உள்ள பகுதிகளில் வளரும். இவை விரைவாகவும், உயரமாகவும் வளரக் கூடியவை.

இம்மரமானது மண்ணின் நீரையும் மற்ற சத்துக்களையும் உறிஞ்சி வளரக்கூடிய வேர் வகையினைக் கொண்டது ஆகும்.

சீமைக் கருவேல மரத்திற்குச் சற்றும் குறைவில்லாமல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது யூக்கலிப்டஸ் தைல மரம்.

இதனை இயற்கை ஆழ்துளை கிணறு என்றுகூட அழைப்பார்கள். இது நிலத்தில் உள்ள நீரை மட்டுமல்லாது காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சக் கூடியது. ஆகையினால் மழைப் பொழிவு மிகவும் குறையும். காற்றின் ஈரப்பத குறைவால் வெப்ப சூழல் அதிகரிக்கும்.

1960-ஆம் ஆண்டில் பசுமைப் புரட்சி என்ற பெயரில் அரசுகளின் துணையோடு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை  என்று யூக்கலிப்டஸ் விவசாயிகளிடம் பரிந்துரைக்கப்பட்டது. இம்மரம் வறட்சியைத் தாங்கிக் கொள்ளக்கூடியது. மிகக் குறைந்த செலவில் அதிக வருமானம் தரும் என பறைசாற்றப்பட்டது.

1843-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் கர்நாடகா மாநிலம் நந்திமலைக் குண்டு பகுதிகளில் தொடங்கப்பட்ட இத்திட்டமானது, 1960 களில் இந்தியாவில் பரவலாக சமவெளிப் பகுதிகளில் பயிரிடப்பட்டது.

தமிழ்நாட்டில் கொடைக்கானல் பகுதியில் மொத்தம் உள்ள 80,000 ஹெக்டேரில் 60,000 ஹெக்டேர் பயிரிடப்பட்டது.

வறட்சி மாவட்டங்களான  இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை பகுதியில் அதிகமாக பயிரிடப்பட்டது.

மேலும் இந்த மரங்கள் அதிக அளவில் கொடைக்கானல் மலைப்பகுதியில் வளர்வதால் அங்கு மழை அளவும் குறைந்து வருகிறது; குடிதண்ணீர் பிரச்சினையும் அதிக அளவில் உள்ளது.

மேற்படி யூக்கலிப்டஸ் மரம், வறண்ட சமவெளிப் பகுதிகளில் விவசாய பயிர்கள் ஓராண்டுக்குப் பயன்படுத்தும் நீரைவிட இரண்டு மடங்கு நீரை உறிஞ்சுவதால் வெப்பமயமாதலில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

மண்ணின் ஈரப்பதம் மற்றும் காற்றின் ஈரப் பதத்தைச் சீர்குலைக்கக்கூடிய இம்மரம் வளரக்கூடிய பகுதிகளில் மற்ற அரிய வகை தாவரங்கள் உட்பட வேறு எந்த ஒரு தாவரமும் வளராது.

மண்ணின் நுண்ணுயிர் சத்துகளை அழிக்கக் கூடியது. மூன்று வருடங்களில் பெறக்கூடிய 2100 மில்லி மீட்டர் அளவுடைய மழை நீரையும் சேர்த்து 3400 மில்லி மீட்டர் நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனால் நிலத்தடி நீர் குறையும் நிகழ்வு நடைபெறுகிறது.

மேலும் இம்மரத்தின் இலைகளுக்கு மக்கும் தன்மை குறைவு. ஆகையால் மழை நீர் நிலத்தில் இறங்குவதும், புதிய தாவரங்கள் தோன்றுவதும் பாதிக்கப்படும்.

தைல மரங்களிலிருந்து உருவாகும் பூஞ்சைகள் மனிதனின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் சக்தி கொண்டவை. இப்பாதிப்புக்கு ஆரம்ப நிலையில் சிகிச்சை அளித்தால்தான் சரியாகும்; இல்லையென்றால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

1980-ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தை மிகப் பெரிய வறட்சி தாக்கியது. அதற்கான காரணங்களை ஆராய்ந்தபோது தைல மரங்களே காரணம் என்று அறிந்தார்கள். இதற்காக வேணுகோபால் அவர்கள் தலைமையில் உருவான ‘நீலகிரியைக் காப்போம்’ என்ற அமைப்பு பெரிதும் போராடி விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

விவசாயிகளின் சிறு சிறு எதிர்ப்பால் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு எம்.ஜி.ஆர். அவர்களின் அரசு, கொள்கை அளவில் இத் தைல மரங்களைப் பயிரிடுவதில்லை என்று அறிவித்தது. ஆயினும் தொடர்ந்து பயிரிட்டுக் கொண்டு தான் இருந்தார்கள்.

யூக்கலிப்டசின் பாதிப்புகளை முதலில் அறிந்துகொண்டது கேரள மாநிலம்தான். 40,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட தைல மரம் பல்வேறு அமைப்பினரின் போராட்டத்தினால் 5,000 ஹெக்டேராகக் குறைக்கப்பட்டது. தைல மரங்கள் படிப்படியாக முற்றிலும் தடை செய்யப்பட்டது.

மேற்படி யூக்கலிப்டஸ் மரங்களின் ஆபத்துகளை உணர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 27.02.2015 அன்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யூக்கலிப்டஸ் மரம் பயிரிடப்படுவதைத் தடை செய்து வனத்துறைக்கு உத்தரவிட்டது.

அதே போல், முந்திரிக்காட்டை அகற்றி, யூக்கலிப்டஸ்  மரம் பயிரிடுவதைத் தடை செய்ய தொடரப்பட்ட வழக்கில் மாண்புமிகு நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்படி யூக்கலிப்டஸ்  மரங்கள் பயிரிடுவதை தடை செய்து உத்தரவிட்டது.

மேலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 2005-ஆம் ஆண்டு வேடசந்தூரில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் யூக்கலிப்டஸ் மரங்களினால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து மேற்படி மரங்களை வளர்ப்பதற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

யூக்கலிப்டஸ் மரங்களினால் மண்ணின் ஈரப்பதம் மற்றும் காற்றின் ஈரப்பதம் சீர்குலைக்கப்படுகிறது. நம் தமிழ்நாட்டின் இயற்கைக்கு முற்றிலும் எதிரான யூக்கலிப்டஸ் மரங்களை வளர்க்கக் கூடாது என்றும், ஏற்கனவே வளர்ந்துள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி, மேற்படி யூக்கலிப்டஸ் மரங்கள் அப்புறப்படுத்தப்படும் இடங்களில் தேவையான அளவு நாட்டு மரங்களை நடுவதற்கும் தகுந்த நடவடிக்கை எடுத்து நீர் வளங்களைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

                                                                இப்படிக்கு,
                                                                                  வைகோ,
மத்திய சிறைச்சாலை -2,புழல், சென்னை - 600 066..

இவ்வாறு வைகோ நாயூடு தமது கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார்...

தேவரடியாரும் - தேவதாசிகளும் : தமிழரும் - திராவிடரும்...


தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே, தமிழர் – திராவிடர் ஆகிய இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடு உள்ளது.

தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர், திராவிடரின் பொதுமகளிர்.

இதற்கும் கல்வெட்டுச் சான்றுகளைக் காணலாம்.

தேவதாசி என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிடும் கல்வெட்டு கருநாடகத்தில் உள்ள அலனஹள்ளியில் காணப்படுகிறது. (கி.பி1113)’ (தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 16, 17).

தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.

சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.

சோழகுல சுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.

தேவதாசிகளோ, கோயிலுக்கு ‘நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்’ ஆவர். இவர்கள் கோயிலின் பேரால் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். ’தாசி’ எனும் சொல், ’அடிமை’ என்ற பொருள் கொண்டது. ‘அடியார்’ என்பதோ, ’ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்’ என்ற பொருள் கொண்டது.

சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும். தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள். அதனால்தான், தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது.

தமிழகக் கோயில்களில் பெண்கள் தேவரடியார் என்றே மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.

குந்தவை என்பது இராசராச சோழனின் மூத்த சகோதரியின் பெயர். அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம் மகளுக்கும் குந்தவை என்றே பெயரிட்டார் இராசராசன். பெருவுடையார் கோயிலில் இருந்த தேவரடியாரில் குந்தவை என்ற பெயருடைய தேவரடியாரும் இருந்ததைக் கவனித்தால், இராசராசன் காலத்தில், தேவரடியார் முறை எந்தளவு உயர் அதிகாரம் உடையதாக இருந்தது என்பதை உணரலாம்.

தேவரடியார்கள் சிலர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தனர் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன என்கிறார் முனைவர் கே.கே.பிள்ளை. (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் / உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்/ 2000 /பக் 334).

பொட்டுக்கட்டும் முறையும் தேவரடியார் முறையும் ஒன்று எனச் சிலர் எழுதுகிறார்கள். இது முறையற்ற, முற்றிலும் தவறான பார்வை.

கருநாடகத்தில், ஒரு பெண், அவள் வயதுக்கு வருவதற்கு முன்பாகத்தான் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆந்திரப் பிரதேசம் கிருக்ஷ்ணா மாவட்ட்த்தில் கண்ட கல்வெட்டு ஒன்று, நாகேஸ்வர சுவாமி கோயில் பணியில் எட்டு வயதே நிரம்பிய சிறுமிகள் இருந்த்தைக் குறிக்கிறது. (கர். கல் VAK 105).. (தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 19).

இந்துத்துவ வாதிகள், தேவதாசி முறையை தேவரடியார் முறையோடு இணைக்கின்றனர். வேண்டுமென்றே தமிழரை இழிவு செய்வதற்காக அவர்கள் இவ்வாறு எழுதுகின்றனர்.

மேற்கண்ட நூலில்கூட, தேவதாசியரும் தேவரைடியாரும் ஒருவகையினரே என்று எழுதப்பட்டுள்ளது. அந்நூல் மிகத் தெளிவான இந்துத்துவப் பார்வையை வைக்கிறது. தேவலோக மங்கையர் என்று வேதங்கள் கூறும் ரம்பை, ஊர்வசி முதல் தேவதாசி மரபு உள்ளது என்கிறது அந்நூல்.

இவ்வாறெல்லாம் அவதூறு பரப்புவதன் வழி, தமிழ்க் கோயில்களில் தமிழ் மறை பாடிய பெண்களை இவர்கள் அவமதிக்கின்றனர்.

தேவதாசி, பொட்டுக் கட்டுதல் ஆகிய இரண்டும் வேறு வேறானவை. ஆயினும் இவ்விரண்டும் விபசாரம் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகியவற்றுடன் தொடர்புடையவை. தேவரடியார் முறை என்பது, அரசரால் நியமிக்கப்பட்ட கலை வளர்க்கும், கோயில் பராமரிக்கும் அதிகார முறை.

தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005).

கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.

தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் கூறும் முடிவைக் காணலாம்..

கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார்... இவர்கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள். (மேலது நூல் /பக் 22).

அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தோரே தேவரடியாரே தவிர, பொருளுக்காக விபசாரம் செய்தோர் அல்லர்.

பெண்களின் நிலை..

இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

(மேலது நூல்)

மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது?

இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்த்து என்பதை அல்லவா..

திராவிட விஜயநகர அரசர்கள் காலத்தில்தான் பெண்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதை விளக்க வேறு என்ன சான்று வேண்டும்?

லெஸ்லி.சி.ஓர் தனது நூலின் இறுதிப் பகுதியில் – அடிக்குறிப்புகளில் ஒன்றாக பின்வரும் முடிவை எழுதியுள்ளார்.

கி.பி.985 – 1070 காலத்தில், குடந்தைச் சுற்றுவட்டப் பகுதிகளில் பரிமாற்றம் செய்யப்பட்ட மொத்த சொத்துகளில் 48% பெண்களால் செய்யப்பட்டன என்கிறார் அவர்.

கி.பி 985 ஆம் ஆண்டில்தான் இராசராசர் முடி சூடினார். அந்த ஆண்டிலிருந்தே பெண்களின் சொத்துடைமை உயர்ந்துள்ளது. பெண்களுக்குச் சொத்தில் பங்கு வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டிய காலத்தில் வாழும் நாம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இராசராசச் சோழர் காலத்தில், ஏறத்தாழ சரிபாதிச் சொத்துரிமை பெண்களுக்கு இருந்தது குறித்துப் பெருமைப்பட வேண்டும்.

விஜய நகர – நாயக்கர் காலத்தில், தேவரடியார்கள் கோயில்களிலிருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் தேவதாசிகள் ஆக்கப்பட்டனர். இதற்காகவே, தெலுங்கு, கன்னடப் பெண்கள் தமிழகக் கோயில்களுக்கு வரவழைக்கப்பட்டனர்.

தேவரடியார் முறை ஒழிக்கப்பட்டு, தேவதாசி முறை தமிழகத்தில் புகுத்தப்பட்டது. கோயில்களில் தமிழ் வழிபாட்டு முறை ஒழிக்கப்பட்டு, சமக்கிருத மயமானது.

கோயில்களின் நிர்வாகம் முழுக்க பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இத்திராவிடர் காலத்தில் தான்.

இன்று நாம் காணும் பிராமண ஆதிக்கத்தை கி.பி 250 முதல் உருவாக்கியவர்களும் களப்பிர, பல்லவ திராவிடர்களே, வளர்த்தெடுத்தவர்களும் விஜய நகர – நாயக்க திராவிடர்களே.

இடையில் மிகக் குறுகிய காலம் தமிழகத்தை ஆண்ட பிற்காலச் சோழர்கள் பிராமண ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

இந்த வரலாற்றின் சிறு துளிக் காலமான 29 ஆண்டுகள் ஆட்சி செய்த இராசராசர், தன்னால் இயன்ற தமிழ்ப் பணிகளைச் செய்தார்...

தமிழ்த் தேசியம் என்பது எந்த ஒரு தனிப்பட்ட மனிதரோ, அமைப்போ, பிரிவினைவாதியோ, இனவெறியரோ வலிந்து முன்னிறுத்தும் கருத்து இல்லை...


அது வரலாற்று வழிப்பட்டுப் புறநிலை மெய்ம்மையிலிருந்து விளைந்த சமூக அறிவியல் கருத்தாகும்..

வட வேங்கடம் தென் குமரி வரை ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழரின் தேசத்துக்கு எல்லை குறித்து இருக்கிறார் தொல்காப்பியர்...

விஜயகாந்த் கட்சியின் தலைமை கழக பேச்சாளர் காஞ்சிபுரத்தில் வெட்டிக் கொலை...


தமிழர் என்பவர் ஒரு தேசிய இனம்.. தமிழர்களின் தாய் மொழி தமிழ்...


தமிழர்கள் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தெற்காசிய இனக்குழுவைச் சேர்ந்தவராவர் மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும்.

உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும் இலங்கையுமே ஆகும்..

1800-களில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேசியா சிங்கப்பூர் பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள்.

இவ்வாறே மொரிசியசு தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள்.

20-ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர்.

1950-களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர்.

1983-இல் இலங்கை இனக் கலவரங்களில் பாதிக்கப்பட்டுப் பெருமளவு ஈழத்தமிழர்கள் அசுத்திரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா பிரான்சு யேர்மனி சுவிற்சர்லாந்து டென்மார்க் நோர்வே போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள்.

உலகில் 68 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் வழிபடும் உரிமைக்காக போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்...


அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணத்தில்...


செங்கோட்டையன் 37 பாகங்கள் 32, 830 வாக்காளர்களுக்கு , ரூ. 13 கோடியே 13 லட்சத்து 20 ஆயிரம்..

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் 38 பாகங்கள், 33, 193 ஓட்டுகள் ரூ. 13 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரம் என்றும் கூறப்பட்டுள்ளது...

ராஜ்யசபா எம்.பி., வைத்திலிங்கம், 27,837 ஓட்டுகள், ரூ. 11 கோடியே 13 லட்சத்து, 48 ஆயிரம்...

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 36 பாகங்கள், 32,092 வாக்காளர்களுக்கு ரூ.12 கோடியே 83 லட்சத்து 68 ஆயிரம்...

மின்சார துறை அமைச்சர் தங்கமணிக்கு 37 பாகங்கள், 31, 683 வாக்காளர்களுக்கு, ரூ.12 கோடியே, 67 லட்சத்து, 32 ஆயிரம்..

உள்ளாட்சி துறை அமைச்சர் வேலு மணிக்கு 42 பாகங்கள், 27,291 வாக்காளர்களுக்கு ரூ.14 கோடியே, 91 லட்சத்து, 64 ஆயிரம்..

நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கு 33 பாகங்கள் 29219 வாக்காளர்களுக்கு ரூ.11 கோடியே 68 லட்சத்து 76 ஆயிரம்...

என அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது...

மொத்தம் 89,65,80,000 ரூபாய்..

இவை ஓட்டுக்காக ₹4000 வீதம் வாக்களர்களுக்கு வழங்க ஏறக்குறைய
 ₹90 கோடி ரூபாய்.. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது..

இதுவரை ₹50 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது.

இனியும் என்ன தயக்கம்.. வெளிபடையாகவே பணம் தருவது தெரிகிறது.. அதை அமைச்சர்களே முன்னின்று பிரித்து வழங்கியதற்கான ஆதாரம் சோதனையின் போது சிக்கியிருக்கிறது..

அமைச்சர் விஜயபாஸ்கரை  கைது செய்து விசாரிப்பது தானே முறை.. ஆளுநர் அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டு முழு அளவிளான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்...

எப்படியும் வெற்றி பெற வேண்டும் அதைவிட பன்னீர் அணியைவிட கூடுதலாக வாக்குகளை பெற வேண்டுமென்பதற்காக ₹90 கோடியை சதாரணமாக செலவு செய்கிறார்கள்..

தினகரனுக்கு எங்கிருந்து வந்தது இந்த பணம்.. வரிஏய்ப்பு செய்து ₹28 கோடியை இன்னமும் அபதாரமாக செலுத்தாமல் இழுத்தடிக்கும் தினகரன் ₹90 கோடியை சர்வசாதாரணமாக செலவிட்டு ஜெயிக்க பார்க்கிறார்..

முதலில் பெரும் பொருட்செலவை செய்த இவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்..   பிறகு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்..

நியாயமான தேர்தலை உறுதி செய்ய வேண்டும் ஆணையம்.. அப்போது தான் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை மிளிரும்.. இல்லையெனில் நேரடியாகவே IPL போல ஏலம் விட்டு விடலாம்...