07/08/2020

அடுத்தன் பொண்டாட்டியை ஆட்டைய போட்ட ஆளுமையே.. திருட்டு திமுக தெலுங்கர் கருணாநிதியே...


தமிழர்கள் பணத்தை கொள்ளையடித்து.. தமிழர்களை கொன்ற.. திமுக தெலுங்கர் கருணாநிதி...


சங்க காலத்தில் ஒரு தெருவில் சாவுப்பறை கேட்டால் மற்றொரு தெருவில் மங்கள இசை கேட்கும் - திமுக தெலுங்கர் கருணாநிதி 2009 மே 23...


அரசே முதலில் ஊரடங்கை கைவிடு...



தமிழ்நாட்டில்  கொரோனா ஊரடங்கால் வேலையை விட்டு சொந்த ஊருக்கு சென்றவர்கள் வேலைக்கு திரும்ப முடியாமல் பலரது வாழ்க்கை வருமானம் இல்லாமல் வாழ்வாதாரம் மிகவும பின்தங்கிய நிலையில் இருக்கும் பட்சத்தில் அவர்களை பற்றி சிந்திக்க துப்பில்லை.

ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்வதிற்கே பல நிபந்தனைகளை வைத்துக்கொண்டு பிற மாநிலங்களில் இருந்து வேலை செய்தவர்களை திரும்ப அழைப்பது என்பது எந்த விதத்திலும் உகந்தது அல்ல...

அதிமுக எடப்பாடி கலாட்டா...


ஒற்றை ஆட்சி முறையை உலகில் நிறுவுவதற்காக அடுத்த கட்ட நகர்வுக்கு வேலையை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்...



மக்கள் தான் பலிகேடு..

Beirut: https://www.nytimes.com/2020/08/05/world/middleeast/beirut-lebanon-explosion.html

Hyesan, N. Korea:
https://www.rfa.org/english/news/korea/blasts-08052020161327.html

Wuhan, China:
https://www.dailymail.co.uk/news/article-8591513/Six-people-killed-Chinese-chemical-factory-near-Wuhan-exploded.html

United Arab Emirates:
https://www.indiatoday.in/world/story/after-beirut-blast-massive-fire-breaks-out-at-uae-s-ajman-market-efforts-to-douse-blaze-underway-1708162-2020-08-05

Najaf, Iraq:
https://en.shafaqna.com/159413/fire-in-food-and-electrical-storages-in-najaf-photos/

இந்தியா விற்பனையும் பாஜக மோடியின் கொரோனா ஊரடங்கும்...


நடிகர் கமல் பிராமணர்... ஆனால் அவர் திராவிடர் என்கிறாரே?



ஆமாம்பா கமல் மட்டும்தான் இந்த விசயத்தில் உண்மைய பேசறார்...

எப்படினா வட பிராமணன் நம்முடன் வாழ்ந்த தென் பிராமணன தாழ்த்திக்காட்ட "த்ராவிட" என்று தனித்து தென் பிராமணன அழைத்தான்... கமலும் கர்நாடக மாவட்டத்த பூர்விகமாக கொண்ட தென் பிராமணன்தான...

அப்ப அவர் தன்னை திராவிடர்னு சொல்றது என்ன தப்பு...

கிரிக்கெட் வீரர் ராகுல் "திராவிட்" தென் பிராமணர்தான... அவர் பெயருக்கு பின்ன வர திராவிட்டுக்கு என்ன அர்த்தம்?

அது அவரது குடும்ப பெயராய் தலைமுறை தலைமுறையா வருதே..

கமல் தன்னை திராவிடர்னு சொல்றது சரிதான்...

ஆரியமும் திராவிடமும் ஒன்னு இதை அறியாத தமிழன் வாழ்க்கையே மண்ணு...

நடிகர் கமல் தமிழனா..?



அட பாமர மக்களே கமலின் அப்பன் சீனிவாசன் நம்ம சேதுபதி சமஸ்தானத்தில் வழக்குறைஞராக பணிபுரிய வந்தவர்.

பரமக்குடியில் அவருக்கு இடம் பதிவுசெய்து தரப்பட்டது.

இவர் பிறந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டம்.

தன் அத்தனை பிள்ளைகளுக்கும் "ஹாசன்" என்ற பெயரை குடும்பப்பெயராக வைத்தான்.

இவர் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர். இவருக்கு சந்திரஹாசன், சாருஹாசன், கமலஹாசன் உட்பட இரண்டு பெண் பிள்ளைகள்.

இதில் கமல் தன் அப்பனின் 50 ஆவது வயதில் பிறந்தவன். தன் அண்ணன் சந்திரஹாசன் மனைவியிடம் முலைப்பால் குடித்து வளர்ந்தவன்.

திராவிடம், பிராமணியம் என டபுள் ஆக்ட் போடும் பிராடுகார பயலான கமலுக்கு பிரிமேசன் மூலம் ஏஜெண்டாக செயல்படும் வாய்ப்பு கிடைத்தது.

சென்னை சேத்துபட்டில் உள்ள பிரிமேசன் ஹாலில் அடிக்கடி தென்படும் ஏஜெண்டுகள் துக்ளக் சோ மற்றும் கமலஹாசன்.

மொத்தத்தில் இவன் இலுமினாட்டி அடிமை.

பெண், குடி, போதையில் மிதப்பவன். இவன் பிறந்தது கூட ஹாசன் மாவட்டத்தில் தான். இவன் கன்னடன்.

இங்கிலாந்து நேரடியாக அழைத்து விருது கொடுத்தையும் நினைவில் கொள்ளுங்கள்...

இதுக்கும் மேலாக, பாலச்சந்தர் ஒரு உடுப்பி பிராமணன், மனைவி கூட ஹாசன் மாவட்ட பிராமணர்.

இதை விடுங்கள், இந்த ரஜினியின் தந்தை பூர்வீகம் ஹாசன் மாவட்டம். இப்போது புரிகிறதா? கமல் ஏன் ரஜினிக்கு முத்தம் கொடுத்தார் என்று..

அட மக்களே, இந்த ரெண்டு பயலும் ஒரே ஊரு காரய்ங்க.. இது மட்டுமல்ல......

ரஜினியை பிரீமேசன்களுக்கு அறிமுகப்படுத்தியதே இந்த கமல்தான். இந்த ரஜினியை ஆட்டிப்படைப்பதே கமல் தான். அதுதான் அவனுக்கு அளித்த அசைன்மென்ட்.. ஆனா, ஒன்னா நம்பர் அயோக்கியன்...

பாதிக்கப்பட்ட கடைசி லிவ்விங் டுகதர் பரத்தை கவுதமி இருக்கும் போதே, தன் கண்ணால் ரம்யாகிருஷ்ணனிடம் லீலை செய்ததை பார்த்ததன் விழைவு அவளும் கிளம்பிவிட்டாள்...

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல...




தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய (தேஷ) பக்தாள் கவனத்திற்கு...



தமிழ்நாடு தவிர, அனைத்து மாநிலங்களும் இந்தியா என்பது ஒற்றை நாடல்ல, இந்திய ஒன்றியம் பல தேசிய இனங்களின் கூட்டாட்சியே என்பதில் தெளிவாக உள்ளது.




இதற்கு அவர்களின் ஓட்டுநர் உரிமமே சான்று...




ஆனால் இன்றைய இந்திய ஒன்றியம் முழுவதற்கும் சொந்தக்காரர்களான பூமிப்பந்தின் முதல் மாந்தர்களான தமிழர்களுக்கு மட்டும் இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் கட்டியமைக்கப்பட்ட ஒன்றியம் என்கிற தெளிவு இன்னும் கிட்டவில்லை.




இந்தியா என்பது தேசிய நாடு அல்ல.. பல இனங்களின் ஒருங்கிணைப்பு நாடு அவ்வளவே...

திராவிட வேற்றின ஆட்சியில் தமிழகத்தில் நடந்த வன்கொடுமைகள்...


1920 பெருங்காமநல்லூர் படுகொலை
ஒரு பெண் உட்பட 17பேர் சுட்டுக்கொலை..

1939 மொழிப்போர் வீரர்கள் 2பேர் காவலில் வைத்திருந்து கொலை..

1948 கேரள அரசால் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை..

1953 இந்தி எதிர்ப்பு தொடர்வண்டி மறியலில் காவலரால் 2 பேர் கொலை..

1954 தமிழகத்துடன் இணைய போராடிய குமரித் தமிழர்கள் 11 பேர் சுட்டுக்கொலை..

1957 கீழத்தூவல் படுகொலை 5பேர் போலீசாரால் சுட்டுக்கொலை..

1965 மொழிப்போரில் துணைராணுவத்துடன் மோதலில் 70பேர் கொலை..

1968 கீழவெண்மணி 44பேர் எரித்துக்கொலை..

1982 மொழியுரிமைக்காகப் போராடிய 18தமிழர் கன்னடரால் கொலை..

1987 இடவொதுக்கீடு போராட்டம் துணைராணுவத்தால் 21பேர் கொலை..

1989 கண்டமனூர் துப்பாக்கிச்சூடு 3குழந்தைகள் உட்பட ஐவர் சுட்டுக்கொலை..

1991 காவிரி கலவரம் கன்னடரால் பலர் கொலை..

1992 வாச்சாத்தி படுகொலை 34மரணம்
18பெண்கள் வல்லுறவு..

1992 குறிஞ்சாக்குளம் படுகொலை 4பேர் வெட்டிக்கொலை..

1994 வீரப்பனார் தேடுதல் படையினரால் அத்தனை சின்னாம்பதி ஊரில் பெண்களும் வல்லுறவு..

1999 ல் மாஞ்சோலைத் தொழிலாளர் போராட்டத்தில் தடியடி நடத்தி 18பேரை ஆற்றில் தள்ளிக் கொன்ற தாமிரபரணி படுகொலை..

2011 பரமகுடி 7பேர் சுட்டுக்கொலை..

2015 ஆந்திர காவல்துறையால் செம்மரம் கடத்துவதாக போலி வழக்கில் 20 தமிழர்கள் படுகொலை..

ஆக வேற்றினத்தாரின் அரச வன்முறைக்கு பலியானோர் அனைத்து சாதியிலும் உண்டு...

EIA 2020 பிராடு பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்...


இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால்...



விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.

குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.

பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித் தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.

மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகி விடும்...

தமிழக பாஜக தலைமையகம்...


இந்தியா 'நாடு' என்று சட்டமே சொல்லவில்லை...



இதே நாளில் 1950ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சட்ட வரைவு இந்தியர் என்றோ இந்தியா என்றோ எங்குமே குறிப்பிடவேயில்லை.

இந்தியர் (indians) என்று எங்கும் வரவில்லை, இந்தியாவில் வாழும் குடிமக்கள் (citizens of india) என்று தான் குறிப்பிடுகிறது.

பழனி பாபா (அகமது அலி) என்ன சொல்கிறார் கேளுங்கள்...

இந்தியா என்பது ஒரு நாடே இல்லை சகோதரர்களே..

இந்திய சாசன சட்ட புத்தகத்தில் (indian constitution) இந்தியா நாடு (nation) என்ற வார்த்தையை யாராவது காண்பித்தால் 10லட்சம் ரூபாய் தருகிறேன் சகோதரர்களே..

இந்திய சாசன சட்டம் என்பது இந்தியாவிற்கு வேதம் போல,

எப்படி முஸ்லிம்களுக்கு குரானோ கிருஸ்துவர்களுக்கு பைபிலோ,
அப்படியே இந்தியாவிற்கு இந்திய சாசன சட்டம்.

அதில் எங்குமே 'இந்திய நாடு' என்று குறிப்பிடவில்லை.

'Indian union territory' (இந்திய ஒன்றிணைவு பிரதேசம்) என்று தான் சொல்கிறது...

பாஜக பினாமி ஆர்.பி.ஐ சக்திகாந்த் கலாட்டா...


திமுக வில் வாரிசு அரசியலைத் தாண்டி குடும்ப அரசியல் வந்துவிட்டதாக திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் கூறியுள்ளார்...



தெலுங்கர் ஸ்டாலினை தாண்டி, அவரது மகன் உதயநிதியின் தலையீடு அதிகரித்துள்ளதால் திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் திமுக தலைமைமேல் வெறுப்போடும், விரக்தியோடும் இருப்பதாகத்
தெரிவித்துள்ளார்.

விரைவில் திமுகவிலிருந்து அனைவரும் வெளியேறுவார்கள் என்றும் கூறினார்...

இந்திய பொருளாதாரமே தமிழ்நாட்டை நம்பிதான் இருக்கிறது...



உலகில் எந்த ஒரு நாட்டிற்கும் இல்லாத வகையில் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் வித்தியாசமான கலாச்சாரத்தையும், வழக்கத்தையும் கொண்டு இருக்கும்.

இது இந்தியாவின் சிறப்பம்சமாகவே பார்க்கப்படுகிறது....

தற்போது இந்தியா, கலாச்சாரத்தில் மட்டுமில்லை நாட்டின் வளர்ச்சியில் மாநிலத்தின் பங்கும் மிகவும் வித்தியாசமானது என்பதை உறுதி செய்துள்ளது.

ஆம் இந்தியாவின் ஜிடிபி-யில் வெறும் 3 மாநிலம் தான் அதிகளவிலான பங்கீட்டை அளிக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் சரக்கு மற்றும் சேவையின் சந்தை விலையை வைத்து காலாண்டு வாரியாவும், வருடாந்திர வாரியாகக் கணக்கிடப்பட்டும். இதுவே இந்தியாவின் வளர்ச்சி விகிதமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த ஜிடிபி அளவீட்டில் விவசாயத் துறை உற்பத்தி முதல் ஐடி துறை ஏற்றுமதி செய்யும் மென்பொருள் சேவை வரை அனைத்தும் அடங்கும்.

தற்போதைய நிலையில் இந்தியாவின் ஜிடிபி 2.25 டிரில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டும் அல்லாமல் 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் தடை செய்யாமல் இருந்திருந்தால் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.6 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருக்கும்.

இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது.

இந்த 3 மாநிலங்களின் ஜிடிபி மதிப்பு 778 பில்லியன் டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜிடிபி அளவீட்டில் இந்தியாவில் பணக்கார மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடம் பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் பன்னாட்டு வர்த்தகம் முதல் மாஸ் மீடியா, ஏரோஸ்பேஸ், டெக்னாஜி, பெட்ரோலியம், பேஷன், ஆடை தயாரிப்பு, சுற்றுலாத் துறை எனப் பல வழிகளில் வருமானத்தைப் பெறுகிறது.

அனைத்திற்கும் மேலாக மொத்த இந்தியாவிலும் நிலக்கடி மின்சார உற்பத்தியில் 13 சதவீதமும், அணுமின் உற்பத்தியில் 17 சதவீதத்தையும் மகாராஷ்டிரா அளிக்கிறது. மேலும் இந்திய பங்குச்சந்தையில் 70 சதவீத பணப் பரிமாற்றங்கள் மும்பையில் செய்யப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இருப்பது நம்ம தமிழ்நாடு.

2014-15 நிதியாண்டின் படி தமிழ்நாட்டின் ஜிடிபி பங்கீடு 150 பில்லியன் டாலராக உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த ஜிடிபியில் விவசாயத் துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.

விவசாயத் துறையைத் தாண்டி தமிழ்நாடு மென்பொருள் ஏற்றுமதி மற்றும் ஆட்டோமொபைல் உற்பத்தியில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

காக்னிசென்ட், கோவேசிஸ், வெரிசோன். ஐசாப்ட், இன்வென்சிஸ், ஸ்க்னெய்டர் எலக்டிரிக், நிஸ்ஸான் மோட்டாஸ், டிவிஎஸ், எனப் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டைத் தலைமையாகக் கொண்டு செயல்படுகிறது.

கடந்த 10 வருடத்தில் கர்நாடகா ஜிடிபியில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. விவசாயம், தொழிற்துறை, சேவைத் துறை என இந்த மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

மேலும் மென்பொருள் சேவையிலும், ஏற்றுமதியிலும் இந்தியாவின் முக்கிய மாநிலமாகத் திகழ்கிறது கர்நாடகா.

1960களில் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 390 ரூபாய், தமிழ்நாட்டில் 330 ரூபாய். இதே 2014இல் பெங்காளிகளின் வருடாந்திர வருமானம் 80,000, தமிழர்களின் சராசரி வருடாந்திர வருமானம் 1,36,000 ரூபாய்.

அதேபோல் 1960இல் இந்தியாவின் ஏழை மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு 2014இல் நாட்டின் பணக்கார மாநிலங்களில் ஒன்றாக விளங்கியது.

தமிழ்நாட்டைப் போல் தென்னிந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் மேற்கு வங்காளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

1960க்கும் 2014ஆம் ஆண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. 1960இல் இந்தியாவின் ஜிடிபியில் பங்களிக்கும் டாப் 3 மாநிலங்களுக்கும், கடைசி 3 மாநிலங்களுக்கும் 1.7 மடங்கும் வித்தியாசம் இருந்தது. 2014இல் இது 2 மடங்காக உயர்ந்துள்ளது.

மேலும் இந்தியாவில் பிராந்திய அளவீடுகளில் பார்க்கும்போது தென் மாநிலங்களே முதல் இடத்தில் உள்ளது. தென்னிந்தியாவிற்குப் பின், வடக்கு, மேற்கு, கிழக்கு, மத்திய, வடகிழக்குப் பகுதிகள் இடம்பிடித்துள்ளது...

டிஜிட்டல் இந்தியா வியாபாரி பாஜக மோடி கலாட்டா...


எடப்பாடி பழனிச்சாமி பரிதாபங்கள் 🤣


எஸ்வி சேகர் எந்த கட்சி? எஸ்.வி. சேகரின் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை; ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து விடுவார் எஸ்.வி.சேகர் - முதல்வர் பழனிசாமி...


"எஸ்வி சேகர் எந்த கட்சி ? எதையாவது பேசுவார்.. வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்" என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிண்டல் செய்துள்ளார்.

ஜெயலலிதா காலத்தில், அதிமுகவில் சேர்ந்து எம்எல்ஏவானவர் நடிகர் எஸ்வி சேகர். பிறகு அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது பாஜக ஆதரவாளராக உள்ளார்.

இந்த நிலையில் அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில், அண்ணா திமுக என்ற பெயரில் அண்ணாவை நீக்கி விட்டால் மறுபடியும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அம்மா என்ற பெயரை அண்ணாவுக்கு பதிலாக சேர்த்துக்கொள்ளட்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களிலும் அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிமுக சார்பில் எம்எல்ஏவாக இருந்த எஸ்வி சேகர் தனது சம்பளப் பணத்தை திருப்பி செலுத்த முடியுமா, ஓய்வூதிய பணத்தை திரும்ப கொடுப்பாரா என்று அடுக்கடுக்காக ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

"நான் உழைத்து சம்பாதித்த பணத்தை எதற்கு திருப்பி தர வேண்டும்" என்று எஸ்விசேகர் பதில் வீடியோ வெளியிட்டார்.

இந்த நிலையில், இன்று, திண்டுக்கல் வருகை தந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கு பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது எஸ் வி சேகர் கருத்து பற்றி கேள்வி முன்வைக்கப்பட்டது.

முதல்வருக்கு இந்தி தெரியும் என்று எஸ் வி சேகர் கூறியுள்ளார். எங்களுக்கு இந்தி தெரியும் என்று அவருக்கு எப்படி தெரியும். முதலில் அவர் எந்த கட்சியை சேர்ந்தவர்? பாஜகவை சேர்ந்தவரா? அப்படியானால் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவே இல்லையே. லோக்சபா தேர்தலின்போது அதிமுக மற்றும் எங்களுடைய கூட்டணியைச் சேர்ந்த பாஜக இணைந்து தேர்தலை சந்தித்தோம். அப்போது எங்கேயுமே அவர் பிரச்சாரத்திற்கு வரவில்லை.

முன்பு அவர் அதிமுகவில்தான் இருந்தார். அதிமுகவைதான் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். சரியான முறையில் கட்சிக்கு ஒத்துழைப்பு தராத காரணத்தால், 'அம்மா' அவரை நீக்கினார். எனவே அவருக்கு பதில் சொல்லதேவையில்லை. அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக நான் நினைக்கவில்லை. ஏனெனில், எஸ்வி சேகர் ஏதாவது பேசுவார், பிறகு வழக்கு வந்தால், ஓடி ஒளிந்து கொள்வார். இவ்வாறு சரமாரியாக பதிலடி கொடுத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற புது காலகட்டம் அது. அப்போது, தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில்தான், பெண் பத்திரிக்கையாளர்கள் தொடர்பான மோசமான பேஸ்புக் பதிவை ஷேர் செய்திருந்தார் எஸ்வி சேகர். இது தொடர்பாக போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், எஸ்வி சேகர் தலைமறைவாக இருந்ததாக காவல்துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது...

சென்னையில் அம்மோனியம் நைட்ரேட்: அதிகாரிகள் ஆய்வு ; பரபரப்பு...



சென்னை: சென்னையில் கடந்த 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு நடத்தினார்.

லெபனானின் தலைநகர், பெய்ரூட்டின் துறைமுக பகுதியில் நேற்று முன்தினம் மாலை, துறைமுகத்தில் சேர்த்து வைத்திருந்த 2750 டன் அமோனியம் நைட்ரேட் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இந்த விபத்தில் இதுவரை, 100 பேர் இறந்துவிட்டதாகவும், 4,000க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு நிறுவனம் ஒன்று, உரிய ஆவணங்கள் இல்லாமல் இறக்குமதி செய்த 740 டன் மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள், வட சென்னையில் உள்ள துறைமுக கிடங்கில் பாதுகாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த 6 ஆண்டுகளாக 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள், கிடங்கில் பாதுகாப்பாக உள்ளது. மக்கள் அச்சமடைய தேவையில்லை. கிடங்கை சுற்றி, வீடுகள் எதுவும் இல்லை. அம்மோனியம் நைட்ரேட்டை, நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பாக உள்ளது. கொரோனா காலம் என்பதால், நீதிமன்ற உத்தரவின் பேரில், மின்னணு முறையில், 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் ஏலம் விடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திர பாபு தலைமையிலான அதிகாரிகள், அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள கிடங்கிற்கு, சென்று ஆய்வு செய்தனர். அம்மோனியம் நைட்ரேட் குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தனர்...

ஆடி மாதமும் இரகசியமும்...



ஆரிய பிராமணன் போல அயோக்கியத்தனமான கும்பல் வேறு எங்கும் இருக்க முடியாது...

திருமணமானவர்கள்   ஆடி மாதம் பிரிந்து இருக்க வேண்டும், ஆடி மாதத்தில் கல்யாணம் செய்யக் கூடாது என்றெல்லாம் சொல்லி விட்டு, அவர்கள் மட்டும் மொத்தமாக ஆடி  மாதத்தில் கல்யாணம் நடத்திக்கொள்வார்கள்.

ஆடி மாதத்தில் மற்றவர்கள் கல்யாணம் செய்துக் கொள்வதை தடுத்து, கல்யாண மண்டபத்துக்கான 'டிமாண்டை' குறைத்து விட்டு, பிராமணர்கள் தங்கள் வீட்டுத் திருமணங்களை எந்த பிரச்னைகளுமில்லாமல் ஆடி மாதத்தில் நடத்தி முடித்துக் கொள்வார்கள்.

ஆடியில் தங்கள் பிள்ளைகளை சேர விட்டு, அடுத்த சித்திரையில் வெயில் நேரத்தில் குழந்தைகளை எந்த பிரச்சினையுமில்லாமல் பெற்றுக் எடுப்பார்கள்.

ஆனால் நமக்கு மட்டும் ஆடியில் சேராதே, சேர்ந்தால் சித்திரையில் வெயில் நேரத்தில் பிள்ளை  பிறக்கும், வெயில் என்பது கொடும் கிருமிகளின் காலம், கொள்ளை  நோய்களுக்கு நேரம் என்றெல்லாம் பீதி கிளப்பி விடுவார்கள்.

இதன் மூலம் மருத்துவமனைகளில் 'டிமாண்ட்'  குறைந்து அவர்கள் மட்டும் அழகாய் குழந்தைகள் பெற்றுத்திரும்புவார்கள்.  நாம் பிள்ளைப்பெற போனாலோ, அங்கே கூட்டம் கும்மிக்கிடந்து,  படுக்கப்  பாய் கூட இருக்காது.

இப்படி சாஸ்திரத்தின் பேரால், நமக்கு கேடு சொல்லி, அவர்கள் நன்றாக இருந்துக்கொள்வார்கள்.

ஆகவே சாஸ்திரங்கள் நமக்கானவை அல்ல. அது அவர்களுக்கானது. அதை நாம் பின்பற்றத் தேவையில்லை.

ஆகவே ஆடி மாதம் அருமை மாதம். அம்மனுக்கு உகந்த மாதம் அந்த மாதத்தில் கூடி, சித்திரையில் பிள்ளைப்பெற்றால் நம்மை பெற்ற ஆத்தைக்கு , அம்மனுக்கு அதை விட சந்தோஷமில்லை...

கொய்யால... மதக்கலவரத்தை தூண்டி விட்டு அப்பாவி மக்களை கொலை செஞ்சதும் இல்லாம அதை சுதந்திர போராட்டத்தோட கம்பேர் பண்றான் பாருங்க...


அது சரி இவனுங்களுக்குதான் சுதந்திர போராட்டம்னாலே என்னன்னு தெரியாதே...

பாஜக கே.டி. ராகவா... ஓசில தான திண்ணுற.. வந்து கூலி வேலை பாருடா...


நாவல் மரத்தின் மருத்துவ குணங்கள்...



வேர் : வெயில் காலத்தில் எழும் அடங்காதத் தாகத்தைத் தீர்ப்பதில் நாவல் மர வேருக்கு இருக்கும் பங்கு பலரும் அறியாதது. நெல்லிக்கட்டை, நன்னாரி வேர்போல நாவல் மர வேர் கட்டைத்துண்டு ஒன்றையும் அருந்தும் நீரில் ஊறப்போட்டால் அந்த நீரானது எப்பேர்ப்பட்ட அடங்காதத் தாகத்தையும் கட்டுப்படுத்திவிடும். சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு மேற்படி அடங்காதத் தாகம் எப்போதும் உண்டு. அவர்கள் அனைத்து நாட்களிலும் இந்த நாவல் வேர்க்கட்டை ஊறிய நீரைக் குடிக்கலாம். நாவல் மரம் துவர்ப்பு வகையின் கீழ் வரும். இந்தத் துவர்ப்புச் சுவையானது காயங்களை ஆற்றக்கூடியது என்பதால், நாவல் மர வேரை இடித்துப் புண்கள் மீது கட்டுவார்கள்.

மரப்பட்டை : முற்றிய பட்டையைத் தூள் செய்து பவுடராகச் சேகரித்து வைத்துக்கொண்டால், புண்களைக் குணப்படுத்த நீண்ட கால மருந்தாக உதவும். பட்டையின் உள் சதைப் பகுதியை நீர்விட்டு அரைத்து மோர் அல்லது தயிருடன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் சூட்டினால் வரும் கடுப்பு, கழிச்சல் தீரும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க, முற்றியப் பட்டையைக் கஷாயம் வைத்துக் குடிக்கும் பழக்கம் நமது பாரம்பரியத்தில் உண்டு.

சித்த மருத்துவத்தில், சர்க்கரை நோய்க்கு பிரதானக் கஷாயமாக இருக்கும் ஆவாரக் குடிநீர் தயாரிப்பிலும் நாவல் மரப் பட்டைக்கு முக்கிய இடம் உண்டு. பெரும்பாட்டுப் பிரச்னையில் அவதியுறும் பெண்களுக்கு இரும்புச் சத்து இழப்பு அதிகமாக இருக்கும். இதனை ஈடுகட்ட சித்த மருத்துவத்தில் பலன் அளிக்கும் செந்தூர பஸ்பம் தயாரிப்பிலும் நாவல் மரப்பட்டைக்கு முக்கிய இடம் உண்டு.

இலை : வெயில் காலத்தில் படுத்தும் கழிச்சல் தீர, நாவல் மர இலைக் கொழுந்துகளைச் சேகரித்து அரைத்துத் தயிரில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இது மட்டும் அல்ல.... இளம் கொழுந்துகளாய்ச் சம அளவுக்கு மாவிலைக் கொழுந்துகளுடன் சேர்த்து அரைத்துத் தயிருடன் சாப்பிட்டால், தீராத மூலக்கடுப்பும் நாளடைவில் கட்டுக்குள் வரும்.

பழம் : நாவல் மரம் தரும் கனிந்தப் பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. என்ன, அதிகம் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு வரும். இதைத் தவிர்க்க உப்பில் தோய்த்துப் பழங்களை ருசிக்கலாம். சுவைக்கு சுவையுமாச்சு; உடலுக்கு மாமருந்துமாச்சு. இரைப்பையை வலுப்படுத்தவும் மொத்த உணவுப் பாதையை உறுதி செய்யவும் தேவைப்படும் அடிப்படைச் சத்துக்கள் நாவல் பழத்தில் உண்டு. இதன் துவர்ப்பும் குளிர்ச்சியும் இதயத்தை வலுப்படுத்தக்கூடியவை.

கிராமப்புறங்களில், எட்டிக்கொட்டை உண்டதால் ஆன விஷ முறிவுக்கு நாவல் பழச் சாறு அல்லது மரப்பட்டைக் கஷாயத்தை மிகச் சிறந்த முதலுதவி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். சர்க்கரை வியாதியஸ்தர்கள் சாப்பிட உகந்தது நாவல் பழம். ஆனால், சளி - சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மட்டும் இடைவெளிவிட்டு அளவோடு சாப்பிடலாம். பிறக்கும் குழந்தைக்குக் கபம் பாதிக்க வாய்ப்பு உள்ளதால், கர்ப்பம் தரித்தப் பெண்களும் இந்தப் பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும்.

கொட்டை  : நாவல் மரம் முழுமையுமே சர்க்கரை நோய்க்கு எதிரான மருத்துவ மகத்துவத்தை உள்ளடக்கியது. நாவல் பழத்தின் கொட்டையில் இந்த மருத்துவ வீரியம் இன்னும் அதிகம். கொட்டையை நிழலில் காயவைத்து மாவாக அரைத்துவைத்துக்கொண்டு, காலை, மாலை இரு வேளைகளும் அரைத் தேக்கரண்டி மாவினை வெந்நீரில் சேர்த்து அருந்த சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

ஆடு தின்னாப் பாலைச் செடியை சாறு செய்து, அதில் இந்த நாவல் கொட்டை மாவையும் சேர்த்து பட்டாணி அளவிலான மாத்திரைகளாக உருட்டி வைத்துகொண்டு, வேளைக்கு இரண்டாக உண்டுவர சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த பலன் கிடைக்கும்...

ஒரு பிதமர்னு கூட பார்க்காம இப்டி பிச்சை எடுக்குற வேசம் போட்டு விடுறீங்களே இரக்கம் இல்லையா...😀


பிராமண பாஜக மோடியின் பொற்காலம்...



2M மக்கள் தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர். கிட்டத்தட்ட 40K பொதுமக்கள் இறந்துள்ளனர்.

முட்டாள்தனமான உத்தரவால் லட்சகணக்கான தொழிலாளர்கள் ஆயிரம் கிலோமீட்டர் நடந்தே சென்றுள்ளனர்..

அதில் 700 க்கு மேற்பட்டவர்கள் நடுரோட்டில் உயிரிழந்தனர்.

இதுதான் பிராமண கும்பலுக்கு பொற்காலம்...

ஆரியன் vs தமிழன்...


உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்.....



எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணிய வைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ?

அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? ஆம் தோழர்களே..

அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்?

ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது.

இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர்.

அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே.

ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.

பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.

ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.

தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களைத் தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.

ஹிட்லர் மன்னிப்பு கோரல்

ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார்.

‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.

முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடையில் ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார்.

இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை”(ஐ.என்.வி) என்று பெயர் கொடுக்கப்பட்டது.

ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.

யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.

இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார். தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.

இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது.எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்த செண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது...

நடிகர் கமல் தமிழரா...



கமல்ஹாசன் கன்னட பிராமணர்.

இவர் மூதாதையர்களுடைய பூர்வீகம் கர்நாடகாவில் ஹாஸன் மாவட்டம் என்று சொல்லப் படுகிறது.

தமிழகத்தில் குடியேறி செட்டில் ஆகிவிட்ட குடும்பம்.

பரமக்குடியில் 'கண்ணாடி ஐயர்' என்று சொல்லப்படும் வகையைச் சார்ந்தவர்.

கன்னட ஐயர் அல்லது கன்னடிய ஐயர் என்பது தான் காலப் போக்கில் கண்ணாடி ஐயர் என்று மாறி அர்த்தம் புரியாமல் வழங்கப் பட்டு வருகிறது...

EIA 2020 எதிர்பை காட்டிக் கொண்டே இருங்கள்...


லெபனான் பெரும் வெடிப்பும்.. இலுமினாட்டி இஸ்ரேல் நாடும்...


24 மணி நேரத்தில் கேன்சரை குணமாக்கும் பழம்...



உலகில் மிக கொடிய நோயான கேன்சரை குணமாக்கும் அறிய மருந்து ஒன்று குயின்ஸ்லாந்தின் மழைக்காடுகளில் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.

பல நோய்களுக்கு மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்ட இடத்தில் கேன்சரின் விளைவுகளை எதிர்த்து போராடுவதற்கான அற்புதமான புதிய மருந்து ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

BREAK DRUG EBC-46, இது தான் புற்றுநோயை குணப்படுத்தும் அந்த மருந்து.

இந்த மருந்து பிளஷ்வுட் (Blushwood) எனப்படும் மரத்தில் காய்க்கும் பெர்ரியில் இருந்து பெறப்படுகிறது.

இந்த மருந்து நாய் மற்றும் பூனை போன்ற செல்ல பிராணிகள் மீது ஏற்கனவே சோதனை செய்யப்பட்டது.

இந்த EBC-46 என கூறப்படும் மருந்தானது தலை, கழுத்து, மற்றும் பெருங்குடல் ஆகிய பகுதிகளில் உள்ள கட்டிகளை குணப்படுத்துகிறது.

இந்த மருந்தை உபயோகித்த சுமார் 24 மணி நேரத்தில், உடலில் உள்ள கட்டிகள் கருப்பாக மாறி, இரண்டு நாட்களுக்கு பின்னர் அது வெறும் நிற மாறிய தோல் போல காட்சியளிக்கிறது.

பிறகு 1.5 வாரத்தில் அந்த நிறம் மாறிய தோல் விழுந்து, கேன்சர் கட்டிள் முழுவதும் குணமடைந்து சுத்தமான தோலாக காட்சியளிக்கிறது.

இதுகுறித்து பேசிய QIMR Berghofer மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவர் பாயில், இதன் வேகம் என்ன ஆச்சர்யப்படுத்துகிறது என்று கூறினார்.

மேலும், இந்த மருந்து மனித உடல்களில் சோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்...