24/09/2021

திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...

 


எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே தமிழ் நாட்டிலே...

சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்...

சமயம் பார்த்து பலவகையிலும் கொள்ளை அடிக்கிறார்..

திரைப்பட பாடல் வரிகள் அருமை அருமை...

திராவிடப் புரட்டுக்கு ஓர் அளவே இல்லையா டா...

 


இந்த எழுத்துச் சீர்திருத்தங்கள் கன்னட ஈ.வெ.ராவினால் செய்யப்பட்டதாம்..

உண்மையில் குடியரசு செய்தித்தாளில் ஒரு நாள் அச்சுக்கோர்க்கும் போது 'ணை'யின் பழைய வடிவ எழுத்து இல்லாததால். ணை-இல் உள்ள இரண்டு குறிகளையும் சேர்த்து 'ணை' என்று போடச் சொன்னார் ராமசாமி.

இப்படித் தான் சீர்திருத்தத்தைக் கண்டு பிடித்தார்.

அன்று 'ணை'யின் பழைய வடிவ எழுத்து இருந்திருந்தால் அதையே பயன்படுத்தியிருப்பார்.

மற்றபடி இதெல்லாம் ஈ.வெ.ரா. செய்த சீர்திருத்தங்கள் இல்லை.

வழைமை போல் திராவிடக் கட்டுக்கதையே இது...

இந்த புதிய எழுத்து வகைகள் காலந்தோறும் தமிழறிஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறவையே.

அவற்றைத் திருடியும், சேர்த்து வெட்டி, ஒட்டியும் தனது சீர்திருத்தங்களாக குடியரசு -வில் எழுதினார் ராமசாமி..

என்னவொரு கட்டுக் கதையப்பா..

ஈ.வெ.ரா. இந்தத் திருத்தங்கள் மட்டுமா செய்தார்?

தமிழையே ஆங்கில எழுத்துக்களில் எழுத வேண்டுமென்றல்லவா சொன்னார்!

திருத்தத்திற்கு தேவையே இல்லாமல் போய்விடும் கிழவனுக்கு..

தமிழை ஆங்கிலத்தில் எழுது என்பது, ஒருவன் தன் மனைவியை அடுத்த வீட்டுக்காரனிடம் அனுப்பி குழந்தை பெற்றுக்கொள் என்பது போன்ற விடயம்...

பாண்டே வேற அமெரிக்க காரன் பயப்படுறான்னு சொல்றான் 😭

 


மக்கள் பணத்தை கொள்ளை அடித்த மாபெரும் கொள்ளைக்காரன் பாஜக மோடி...

 


மத்திய அரசு நடத்தும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு திமுக மாநில அரசு நிதி அமைச்சர் PTR.பழனிவேல் தியாகராஜன் ஏன் செல்லவில்லை?

 


ஒரு மாநில நிதியமைச்சர் சொல்லும் காரணங்கள்...

1. ஒன்றரை நாள் ஆகும்.

2. நேரடி Flight இல்லை.

3. சொன்னது தாமதம், (ஒரு வாரம் நேரம் போதவில்லையாம்).

4. வளைகாப்பு.

5. வேறு சில நிகழ்ச்சி ஒப்புக் கொண்டு விட்டேன்..

இவர்களை சொல்லி என்ன..  ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தவர்களை சொல்லனும்...

சாதியை உருவாக்கியது கன்னடன் எனும் திராவிடனே...

 




தமிழனை வீழ்த்தியது திராவிடன் எனும் வடுகர்களே...

மூவேந்தர்கள் மீது இது வரை எந்த ஆரிய பார்ப்பானும் படை எடுத்து வந்து வீழ்த்தியது இல்லை. அப்படி என்றால் யார் தான் வீழ்த்தியது?

இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது.
அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள்?

காரணம், தமிழனை வீழ்த்தியதே இந்த திராவிட சிகாமணிகளின் முன்னோர்களான தெலுங்கர்கள் தான் என்பதால்...

தமிழரின் தாயகம் கடைக் கழக காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை என சுருங்கி விட்டது.

அதன் பின்னர் எந்த நேரடி ஆரிய படை எடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்தது உண்டா? எந்த ஆரிய பார்ப்பனா தமிழன் மீது போர் தொடுத்தான்? பதில் உண்டா?

வடக்கில் இருந்து எந்த ஆரிய படை எடுப்பும் விந்திய மலைக்கு தெற்க்கே வந்து வெற்றி பெற்றதே இல்லை.
மாறாக, தமிழ் பேரரசர்களே வடக்கு நோக்கிப் படை செலுத்தி வென்று கொடிநாட்டிய வரலாறுகள் உண்டு.
இருப்பினும், வென்ற இடங்களை யாதொரு தமிழரசனும், பிடித்தாண்ட வரலாறு இல்லை.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல வடக்கத்திய நாடுகளை வென்று திரை கொண்டு வந்தாரே அன்றி, அவற்றை பிடித்து ஆள எண்ணியதே இல்லை.

பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்', ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல..

அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கர்னாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட நூல்..

மானவக் குலம்  என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது.

'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கர்னாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.

அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதாலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்..

Source:
 http://www.ourkarnataka.com/states/history/historyofkarnataka10.htm

தமிழன் மீது ஆரியன் படை எடுத்து வெல்லவில்லை என்றால், வேறு யார் தான் அவர்களை வென்றார்கள் என்ற கேள்வி இயல்பாய் எழும்.

குலுத்துங்க சோழனுக்கு பிறகு சோழப் பேரரசில் சாளுக்கிய ஆதிக்கம் ஓங்கி வளர்ந்ததும், அதுவே சோழ பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் கருதலாம். இது மண உறவால் சோழர் வீழ்ந்த வரலாறு..

என்ன தான் மூவேந்தர்கள் வீழ்ச்சி நேரடியாகவும் மறைமுகமாவும் தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை உயர்த்தியே பிடித்தனர்.

சமஸ்கிருத கலப்பு இருப்பினும் ஆட்சி மொழி தமிழே.  அதில் ஒருக்காலும் அவர்கள் சமரசம் செய்து கொண்டது இல்லை.

இந்த இடத்தில் தான் நாம் 'விஜயநகர பேரரசின்' (திராவிட) படை எடுப்பை கவனிக்க வேண்டும்...

பாண்டிய பேரரசில் சக்களத்தி மக்களுக்கிடையே நிலவிய அதிகார போட்டியில் தலையிடுவதன் மூலம், Trojan Horse போல் உள்ளே நுழைந்தது இந்த விஜயநகர வடுக பேரரசு (அதாவது பெரியார், அண்ணா, கருணாநிதி, வைகோ உள்ளிட்ட திராவிட தலைவர்களின் முன்னோர்கள்). பின்னர் நாகம நாயக்கன் என்பானின் வழியாக மதுரை அரசையே கைப்பற்றி கொண்டு, 'நாயக்கர் அரசு' என்னும் ஒரு வந்தேறி ஆட்சியை அமைத்தது...

இதெல்லாம் ஒரு பொழப்பு..? 🙄

 


நரேந்திர கிரி தற்கொலை...

 


தடுப்பூசியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டாயப்படுத்த முடியாது என்று மேகாலயா நீதிமன்றம் அளித்த தீர்ப்பு...

 


தடுப்பூசி என்பது கட்டாயம் இல்லை...



தடுப்பூசியை உங்கள் விருப்பத்தின் பேரில்தான் போட்டுகொள்கிறீர்கள், அதுவும் இலவசமாக, எனவே தடுப்பூசி மூலம் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் உங்களால் இழப்பீடு கோர முடியாது..

இழப்பீடு கோர முடியாத பாதுகாப்பை ஏற்கனவே மத்திய அரசு தடுப்பூசி நிறுவனங்களுக்கு அளித்துள்ளது..

எங்களை கட்டாய படுத்துகிறார்கள் என்று பல தரப்பு மக்கள் புலம்புகின்றனர்..

உங்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வேண்டும் என்றால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்  மூலம் இதற்கான தகவலை பெற முடியும்..

அதன் நகலை வைத்து கொண்டு நீங்கள் கட்டாய தடுப்பூசியில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளலாம்..

இந்த விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள், சம்மந்த பட்ட அதிகாரி உங்களுக்கு பதில் அளித்தே ஆகவேண்டும், இல்லை என்றால் தாமதப்படுத்தும்  ஒவ்வொரு நாளுக்கும் Rs 253 வரைக்கும் அவர் அபராதம் செலுத்த வேண்டும்..

விண்ணப்ப கட்டணம் rs 10 மட்டுமே,  அரசு வில்லைகள் (ஸ்டாம்ப் ) அல்லது அரசு கருவூலத்தில் அந்த பணத்தை செலுத்தி அந்த ரசீதை மனுவோடு இணைத்து அனுப்பலாம்..

தகவல் அறியும் உரிமை சட்டம் அளிக்கும் பதில் உங்களுக்கு உதவியாக இருக்கும்...

சென்னை (நாய்க்கெப்) பட்டிணம்...

 


சென்னை' என்கிற தெலுங்கு பெயர் எப்படி தமிழர்களின் தலைநகருக்கு வந்தது தெரியுமா?

ஆங்கிலேயர்களான 'பிரான்சிஸ்டே' மற்றும் 'ஆன்ட்ரு கோகன்' ஆகியோரின் உதவியாளராக இருந்த 'பெரிதிம்மப்ப' என்ற தெலுங்கர் மூலம், தற்போது 'செயின்ட் ஜார்ஜ் கோட்டை' அமைந்துள்ள இடத்தை 'தம்மரால சென்னப்ப நாய்க்கெர்' என்ற தெலுங்கரிடம் இருந்து விலைக்கு வாங்கி குந்த இடம் அமைத்துக் கொண்டு தமது ஆக்கிரமிப்புக்கு அடிகோலிய 1639 ஆகஸ்ட் 22நாளை 'சென்னை நாள்' என்று

அறிவித்து இன்றும் வெட்கமானமில்லாமல் கொண்டாடி வருகிறோம்..

விஜயநகர பேரரசில் அரவீடு மரபைச் சேர்ந்த (வந்தவாசி , காளகஸ்தி பகுதியை ஆட்சி செய்த) தெலுங்கு பரம்பரையினரான 'தம்மரால சென்னப்ப நாய்க்கெர்' 300 வருடங்களுக்கு முன் வெள்ளைக்காரனிடம் பணத்துக்கு நிலம் விற்றதை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?

'அய்யப்ப நாய்க்கெர்' , 'ராயர் நாய்க்கெர்' என்ற சென்னப்ப நாய்க்கெரின் வாரிசுகள் பெயரில் தற்போது ஐயப்பன்தாங்கல், ராயபுரம் போன்ற பகுதிகள் சென்னையில் உள்ளன; அவர்கள் என்ன விடுதலைப் போராளிகளா?

பணத்துக்கு நிலம் விற்றவர் என்றாலும் தெலுங்கர் என்ற ஒரே தகுதி அவர்கள் நினைவை தமிழ்நாட்டில் விதைக்க போதுமானதா?

1957ல் சங்கரலிங்கனார் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரை 'தமிழ் நாடு' என்று மாற்றக்கோரி 76நாட்கள் உண்ணா நோன்பு இருந்து இறந்தாரே அவர் பெயரில் ஒரு சாலை கூட இல்லை.

அவர் இறந்த பிறகும் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 24-2-1961ல் தமிழில் 'தமிழ் நாடு' என்றும் ஆங்கிலத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்'  என்றும் குறிப்பிடப்படும் என்ற அறிவிப்பை சி.சுப்பிரமணியன் வெளியிடுகிறார்.

ஆனால் 1969ல் தான் அது நடைமுறைக்கே வருகிறது; அதில் மட்டும் ஏன் இத்தனை மெத்தனம்?

1990களில் 'மெட்ராஸ்' என்ற பெயரை மாற்றி தமிழில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது; 1996ல் 'சென்னை' என்ற பெயர்மாற்றம் செய்யப்படுகிறது; இது தமிழ்சொல் அன்று; ஆராய்ந்த போது இதுவும் தெலுங்கு பெயரே.

சென்னையில் வேற்றினத்தார் பெயர்கள்:

1)தமிழக சட்டமன்ற தலைமைச் செயலகம் 2010ல் 400கோடி செலவில் கட்டப்பட்டு அதற்கே ஓமந்தூரார் என்றறியப்படும் ராமசாமி ரெட்டியார் என்ற தெலுங்கர் பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது.

2) டி.நகர், தெலுங்கரான சர்.பிட்டி. தியாகராஜ செட்டி என்பவர் பெயரில் உள்ளது; தியாகராயர் மாளிகை கூட உள்ளது.

3) பனகல் பூங்கா (panagal park) , பனகல் ராஜா என்றறியப்படும் தெலுங்கர் 'பனங்கன்டி ராமராய நியங்கார்' என்பவரின் பெயரில் அமைக்கப்பட்டு அவரது சிலையும் நிறுவப்பட்டுள்ளது; சைதாப்பேட்டையில் 'பனகல் மாளிகை' கூட உள்ளது.

4) மரு.நாயர் சாலை (Dr.Nayar road) என்பது டி.எம்.நாயர் என்ற மலையாளியின் பெயரில் உள்ளது.

5) தமிழினக் கொலையாளி பெயரில் 'ராஜீவ் காந்தி சாலை'யும், 'ராஜீவ் காந்தி பொதுமருத்துவமனை'யும் உள்ளது

6) மரு.ம.கோ.இரா சாலை (Dr.M.G.R road) மலையாளியின் பெயரில் உள்ளது.

7) ஜெயலலிதாவுடன் குடித்தனம் நடத்திய கன்னட நடிகன் 'சோபன் பாபு'வுக்கு பொது இடத்தை ஆக்கிரமித்தபடி சிலை உள்ளது.

8) இராதாகிருசணன் சாலை தெலுங்கரான 'சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்' பெயரில் உள்ளது.

9) சர்தார் படேல் சாலை, குசராத்தியரான வல்லபாய் படேல் பெயரில் உள்ளது.

10) காந்தி சாலை குசராத்தியரான 'மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி' பெயரில் உள்ளது; அது போதாதென்று அவர் மனைவி பெயரில் 'கஸ்தூர்பா நகர்' உள்ளது.

11) பெரியார் ஈ.வே.ரா சாலை கன்னட தெலுங்கரான 'ஈரோடு வேங்கடப்ப ராமசாமி நாய்க்கெர்' பெயரில் உள்ளது.

12) மரு.முத்துலச்சுமி ரெட்டி சாலை (Dr.Muthulakshmi Reddy) என்ற தெலுங்கரின் பெயரில் உள்ளது.

13) பொபிலி ராஜா சாலை, பொப்பிலி ராஜா என்றறியப்படும் தெலுங்கர் பெயரில் உள்ளது.

14) கே.கே.நகர் (கலைஞர் கருணாநிதி நகர்) தெலுங்கராக கருணாநிதி பெயரில் உள்ளது.

மேலும் ஜவஹர்லால் நேரு சாலை, நேரு நகர், இந்திரா நகர், சாஸ்திரி நகர், அசோக் நகர், சைதா பேட்டை, சௌகார் பேட்டை, ஜாபர்கான் பேட்டை, ராயப்பேட்டை, ஷெனாய் நகர், மேத்தா நகர், முனுசாமி நாயுடு நகர்…… என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இவர்களில் சிலர் தமிழக அரசியலில் அல்லது சமூகப் போராட்டங்களில் பங்கேற்றிருக்கலாம்; ஆனால், இவர்களை விட பெரிய அளவில் போராடிய தமிழர்கள் மறைக்கப்பட்டுள்ளனர்.

காமராசர், முத்துராமலிங்கனார், வள்ளலார், திரு.வி.க போன்ற மறைக்க முடியாத தலைவர்கள் பெயரில் மட்டுமே சில பகுதிகள் உள்ளன; வேறுசில தமிழ்ப் பார்ப்பார்ப்பனர் பெயர்களும் ஆங்கிலேயர் பெயர்களும் இருந்தாலும் அவர்கள் தமிழர்களுக்காக பாடுபட்டவர்கள் அல்லர்..

சுருக்கமாகக் கூறினால் தமிழ்த் தலைவர்கள் யாருக்குமே தமிழகத்தைத் தாண்டி சாலையோ, சிலையோ, மாளிகையோ, நினைவிடமோ இல்லாத நிலையில், தமிழகத் தலைநகரில் பெரும்பாலும் பிற இனத்தவர் பெயரே வைக்கப்பட்டிருப்பது ஏன்?

இருக்கும் கொஞ்சநஞ்ச தமிழ்ப் பெயர்களிலும் அடையாளமே தெரியாத தமிழர்கள் பெயரே இருப்பது ஏன்?

நன்கு அலசி ஆராய்ந்ததில் டெல்லியில் 'சுப்ரமண்ய பாரதி' சாலை இருப்பதாகத் தெரிகிறது. அவர் தமிழ்ப் பார்ப்பனர் இல்லையென்றால் அதுவும் இருந்திருக்குமா?

தேர்தல் என்று வந்து 100வருடங்களில் தமிழகத்தை வெறும் 15வருடங்கள் தமிழர்கள் ஆண்டனர்; 85வருடங்கள் தமிழரல்லாதவரே ஆண்டு வருகின்றனர்;

800 வருடமாக கண்டவனையும் ஆள விட்டு விட்டு புலம்பிக் கொண்டிருக்கிறோம்...

ஏழை தாயின் மகன் பாஜக மோடி யை நீங்களும் வாழ்த்தலாமே நண்பர்களே 😒

 


தமிழினத்தின் முதல் எதிரியே இந்த தெலுங்கினம் தான்.. என்பதற்க்கான அடுத்த ஆதாரம்...

 




1) டொன் சுடீபன் செனனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர்).

2) டட்லி செனனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர்).

3). சோன் கொத்தளாவள (சிங்களவர்).

4). சொலமன் பண்டார நாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் ).

5). விசியானந்தே தக நாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் ).

7). சிறிமாவோ பண்டார நாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் ).

8). யூனிசு .ரிசேர்ட் .செயவர்தனே (ஜே.ஆர் ) (தெலுங்கு வடுகர், போத்துக்கீசர் கலப்பு ).

9). ரணசிங்கே பிரேமதாசா (தெலுங்கு சக்கிலிய வடுகர் ).

10 ). டிங்கிரி பண்டா விஜயதுங்கே (தெலுங்கு வடுகர், ஒல்லாந்து பறங்கி கலப்பு ).

11) சந்திரிக்கா பணடரனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் ).

13 ). ரட்னசிறி விக்கிரம நாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் ).

14). ரணில் விக்கிரம சிங்கே (தெலுங்கு வடுகர், போத்துக்கீசர் கலப்பு ).

14). மகிந்த ராஜபக்ஷே ( இந்தோனேஷியன் மலாய்).

15). திசனாயக்கே முடியன செலககே ஜெயரத்னே ( தெலுங்கு நாயக்க வடுகர்).

அடுத்து……….

மைத்ரிபால சிறி செனனாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் ).

சிங்களவனும் - திராவிடனும் ஒண்ணு
இதை அறியாதவன் வாழ்க்கையே மண்ணு...

தமிழகத்தில் திராவிடர் முகமூடியில்..
தமிழீழத்தில் சிங்களர் முகமூடியில்...

நிகழ்கால அரசியல்...

 


திருட்டு திமுக உ.பி.ஸ் உலகமே தனி தான்...

 


கிணற்றை காணவில்லை பாணியில் - காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை வாசகத்தால் பரபரப்பு...