31/10/2020

வெளிச்சத்திற்கு வந்த திமுக தெலுங்கர் ஸ்டாலினின் அரசியல் நாடகம்...

 


பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து செய்யும் EVM மோசடி...

 


அனைத்து உயிரினமும் வெறுக்க கூடிய ஒரு நபர் மோடி 😂

 


திராவிடர்கள் எனும் தெலுங்கு பிராமணர்கள்...

பிராமணர்களை ஞானத்தாய்னு உருட்டுவதை எதிர்ப்பதற்கு இதுவும் காரணம், விசயநகர, தெலுங்கு பாளையக்கார நாயக்கர் ஆட்சியில் வகைதொகையில்லாமல் வடுக பிராமணர்களை தமிழ்நாட்டில் குடியேற்றினர்..

பிராமணர்னு சொன்னா இவ்வடுக பிராமணர்களுக்கு வலிக்கும்னு பார்ப்பான்னு உருட்டிய சூத்திர ஈ.வெ.  ராமசாமி நாயுடு, ஐயர், அய்யர் என வகைப்படுத்தியதின் பின்னனிக்கு இதுவும் ஒன்று

வடுக மன்னராட்சி காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த கோயில்களில் ஓதிக்கொண்டிருந்த தமிழ் பிராமணர்களை, ஓதுவார்களை, வள்ளுவ, பண்டாரங்களை விரட்டியடிச்சிட்டு வடுக பிராமணர்களை உள்நுழைத்து கோயில்களை கைப்பற்றினர்..

நிலைமை இப்படியிருக்க பிரஞ்சு, டச்சு காலனி ஆதிக்கத்தின் பிடியில் தமிழர் மண் சென்றவுடன் கோயில்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள் வெள்ளைக்காரனை நயந்து அரசு வேலைகளை கைப்பற்றினர்..

இப்பதான் ஈ.வெ.ராமசாமி நாயுடுவை கொண்டுவந்து அரசியலில் களமிறக்கி பிராமணர் பிராமணரில்லாதோர் அரசியலை பேசவிடுகின்றனர், செர்மனி, இத்தாலி எசமானர்களின் எடுபுடியாக அறிவியல், பகுத்தறிவு என்று தமிழரை மழுங்கடிக்கும் வேலையை செய்ய அச்சு இயந்திரத்தையும் இறக்குமதி செய்தனர்,

கோயில்களை இந்து அறநிலைத்துறையிடம் ஒப்படைத்து வடுக பிராமணர்களை நிரந்தரமாக்கி அறங்காவல் துறையையும் தெலுங்கர் வசமாக்கினர், இன்றுவரை இந்நிலைதான் தொடருகிறது, தற்போது திமுக இந்துக்களுக்கு, பிராமணர்களுக்கு எதிரான கட்சி என்கின்றனர்..

ஆனால் இனிவரும் தேர்தலில் வடுக பிராமணர்களோ, வடுக இந்துக்களோ திமுகவுக்குதான் வாக்களிப்பனர், அவர்களுக்கு தெரியும் இவர்கள் அடிப்பது நம்மையல்ல, நமக்கு வலிக்காது என்று, அதைவிட ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக தமிழர் கைவசம் போனதால் நமக்கு எவ்வகையிலும் பயனில்லை என்பதை உணர்ந்தே வைத்துள்ளனர்...

யார் அந்த சமூகம்..?

 


Emerging Great War - EGW...

 


நோக்குவர்மம்...

நோக்குவர்மம் அனைவருக்கும் சாத்தியமே...

இந்த பதிவை படிக்கும் முன் செய்ய வேண்டியவை .. முதலில் நீங்கள் தளர்வு நிலையில் இருக்க வேண்டும் மற்றும் உங்களுக்குள் இருக்கும் கருத்துகளை சிந்தித்து கொண்டு படிக்க வேண்டாம். திறந்த மன நிலையில் படியுங்கள்.

நோக்கு(நோக்கம்) + வர்மம்(கலை) நம் கண்ணால் பார்க்கும் அணைத்து உயிரையும் தன் வசபடுத்துதல் என்பது பொருள்.

இந்த பிரபஞ்சத்திலேயே மனித ஆற்றலுக்கு மேலே எந்த சக்தியும் இருந்தது இல்லை. இந்த பூமியின் உயிரினங்களினுடைய பரிணாம வளர்ச்சியில் உச்சநிலையே மனித உடம்புதான்.

மனிதன் மிருகமாகவும் வாழலாம் தெய்வமாகவும் வாழலாம். அந்த தெய்வீக நிலையில் இருப்பவருக்கு நோக்குவர்மம் கை வந்த கலை.

நான் தலைப்பில் எழுதியதை போல நோக்குவர்மம் அனைவருக்கும் சாத்தியம். நோக்குவர்மம் கற்று வருவது கிடையாது. அது ஒரு நிலை அவ்வளவுதான்.

அந்த நிலையை அடைய முதலில் உங்களுக்கு தேவை தெளிவு.

தெளிவு என்று நான் குறிப்பிடுவது உங்கள் சுமையை இறக்கி வைக்க வேண்டும். சுமை என்றால் உங்கள் சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள். அதுதான் உங்கள் தெளிவை மறைத்து உங்களை ஏமாற்றிவிடும்.

இதுக்கு ஒரு குட்டி உதாரணம்..

உங்கள் அருகில் இப்போது இருக்கும் பொருளை கையில் எடுத்து ஒரு 15 நிமிடம் வைத்து பாருங்கள். உடனே உங்கள் கை மரத்து போய்விடும் பின் வலி தான் மிச்சம்.

இதே தான் உங்கள் எண்ணத்தில் ஓடும் நபரையோ இல்லை உங்கள் குடும்பத்தையோ எப்போதும் சுமந்து கொண்டு உங்கள் மூளையை மரத்து விட செய்கிறீர்கள்.

உங்களுக்கு நோக்கம் (இலக்கு) மட்டும் தான் இருக்க வேண்டும். இப்படி நோக்கம் மட்டுமே இருக்கும் போது வாழ்க்கை இனிப்பாக மாறும். அந்த தெளிவு உங்களை உண்மையின் அருகில் எடுத்து செல்லும்.

நீங்கள் தெளிவுடன் நடந்து செல்லும் போது உங்கள் முன் வரும் அனைத்தையும் நீங்கள் தெளிவுடன் பார்க்கும் போது வெற்றியின் வாசல் படியில் நீங்கள் கால் எடுத்து வைப்பீர்கள்.

அந்த நொடியில் தான் நோக்குவர்மம் விதை உங்களுக்குள் வந்து விழும். அந்த விதை விழுந்த உடன் நீங்கள் உடல் மனம் என்ற குறுகிய எல்லையை கடந்து உயிர் தான் நிரந்திரமானது என்ற உண்மையை உங்களுக்குள் நிலை நிறுத்துவீர்கள் (அனுபவபூர்வமாக).

பின் நீங்கள் பார்க்கும் அனைத்தும் உங்கள் கட்டு பாட்டுக்குள் வர தொடங்கும். உங்கள் சிந்தனைகள் எண்ணங்கள் சாயிந்து விடும். இப்போது இங்கே நோக்கம் மட்டும் தான்.

புத்தர் குள்ளும் இது தான் நிகழ்தது. அவர் நோக்கு வர்மத்தில் வல்லவர்.

உங்களுக்குள் விழுந்த அந்த விதை வளர தொடுங்கும் போது. நீங்கள் எந்த உயிர் முன் சென்றாலும் உங்கள் நோக்கம் அவருக்கு தெரிந்து விடும். அவர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அந்த செயலை செய்வார்.

நீங்கள் யாரை பார்த்தாலும் அனைவரும் உங்கள் கட்டுபாட்டுக்குள் வருவார்கள்.

அந்த தெளிவு உங்களை கூட்டி செல்லும் இடமும் அப்படித்தான் இருக்கும். உங்கள் பேச்சு முற்றிலும் குறையும்.

புரியாத விஷயம் என்று எதுவுமே இருக்காது. தியானம் தானாகவே உங்கள் அங்கமாகி விடும்.

நீங்கள் இந்த நிலையில் வாழும் போது உங்கள் முன் வரும் அணைத்து உயிரின் என்ன ஓட்டத்தை எளிதாக வாசிக்க முடியும்.

இப்போது நீங்கள் தெளிந்த நீரோடை போல மாறி விடுவீர்கள். உங்கள் கண்களில் அன்பும் அமைதியும் வேரூன்றி நிற்கும். எண்ணங்கள் காணமல் போய்விடும் நோக்கம் (இலக்கு) மட்டும் தான்...

ஆன்மிகம் ஒரு அறிவியல்...

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்...

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.

சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.

இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது.

பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும்.

அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.

இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது..

இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம். அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும்..

அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.

இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள்.

நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை...

சட்டம் எப்போதும் சாமானிய மக்களுக்கு எதிராகவே செயல்படும்...

 


வங்கிக் கணக்கு எப்போதும் ஆபத்தானதே...

 


Savings என்பார்கள்,

Online என்பார்கள்,

Digital currency என்பார்கள்..

அனைத்தும் மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கே...

நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...

இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தற்பொழுது தமிழக அரசின் மருத்துவக் கல்லூரி...

 


கட்டணங்களை பார்த்தீர்களா?

மிகக் குறைவுதான்... ரூ 4 லட்சம்...

தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட அதிகம்.

ஒரு வேளை 7.5 விழுக்காடு இட ஒதுக்வீடு கிடைத்து, அதன் மூலம் அரசுப் பள்ளியில் படித்த ஏழை மாணவருக்கு இங்கு இடம் கிடைத்தால்,அவர் எவ்வாறு சேர முடியும்?

இப்பொழுது இங்கு படிக்கும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள்,கட்டணங்களை கட்ட முடியாமல் விழி் பிதுங்கி நிற்கின்றனர்...

இதெல்லாம் என்ன நியாயம்பா... தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையில், திமுக குடும்ப புகைப்படங்களைப் பதித்த திமுக எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி...

 


திமுக தெலுங்கன் ஸ்டாலினுக்கு மதுரை மக்கள் செருப்படி...

 


அனைத்து தொழிலார்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும் - சிஐடியு ஆர்ப்பாட்டம்...

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பன்டிகை கால போனஸ் வழங்க மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு போனஸ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாவட்ட தலைவர் இரா.பேச்சிமுத்து தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ரசல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கட்டுமான மாரியப்பன், பொது தொழிலாளர் பெருமாள், உப்பு சங்க தலைவர் பொன்ராஜ், செயலாளர் சங்கரன், பொருளாளர் மணவாளன், சாலை போக்குவரத்து வையணப்பெருமாள், ஆட்டோ முருகன், மின் ஊழியர் மத்திய அமைப்பு அப்பாதுரை, சிபிஎம் மாநகர் செயலாளர் தா.ராஜா, புறநகர் செயலாளர் பா.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்...

காவிரியில் கழிவு நீரைத் திறந்து விடும் கர்நாடகா...

 


எடப்பாடி ஊழல் ஆட்சியின் உண்மை முகம்...

 


வெளி மாநிலத்தவருக்கு வீடு, கடைகள் கிடையாது: சீர்காழி வர்த்தகச் சங்கம் முடிவு...

 


வெளி மாநிலத்தவர்களுக்கு வீடு மற்றும் கடைகளை இனி வாடகைக்கோ, விற்பனைக்கோ கொடுக்க மாட்டோம் என சீர்காழி வர்த்தகச் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்துத் துண்டறிக்கைகள் மூலம் சீர்காழி பகுதி மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சீர்காழி நகரில் முதலில் அடகுக் கடைகள் வைத்துத் தொழில் செய்துவந்த வடமாநிலத்தவர்கள் தற்போது நகரிலேயே மிகப்பெரிய தொழிலதிபர்களாகவும், செல்வந்தர்களாகவும் மாறியிருக்கிறார்கள். கல்வி நிறுவனங்கள், அடகுக் கடைகள், நகைக் கடைகள், உணவகங்கள், இரும்பு மற்றும் மின்சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் என நகரில் உள்ள முக்கிய வர்த்தக நிறுவனங்கள் முழுவதும் வடமாநிலத்தவர்கள் கைகளிலேயே இருக்கின்றன.

தற்போது தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழர் வேலை தமிழர்களுக்கே என்ற பிரச்சாரம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. சீர்காழியில் உள்ள வர்த்தகர்கள் நலச் சங்கமும் இந்தப் பிரச்சார இயக்கத்தில தமிழ்த் தேசியப் பேரியக்கத்துடன் இணைந்து செயல்படுகிறது.

அதனடிப்படையில் சீர்காழி வர்த்தக நலச் சங்கம் சார்பில், இனி சீர்காழி நகரில் வெளிமாநிலத்தவர்களுக்கு வீடு மற்றும் கடைகளை விற்பனைக்கோ அல்லது வாடகைக்கோ கொடுக்க வேண்டாம் என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது. அதனை சீர்காழி பொதுமக்களும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டு வர்த்தக நலச் சங்கம் சார்பில் துண்டறிக்கைகளும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்துச் சீர்காழி வர்த்தக நலச் சங்கத்தின் தலைவர் பு.கோபு கூறும்போது, "சீர்காழி நகரில் உள்ளூர்வாசிகள் தற்போது எந்தத் தொழிலையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறுகச் சிறுக நகரின் ஒட்டுமொத்த வர்த்தகத்தைத் தங்கள் கைக்குள் கொண்டு வந்துவிட்ட வெளி மாநிலத்தவர்கள் இங்கு வேறு யாரும் தொழில் செய்து விட முடியாதபடி கடை இடம் மற்றும் கட்டிடங்களின் விலை மதிப்பையும் உயர்த்தி விட்டுவிட்டனர். அத்துடன் தரமற்ற பொருட்களைக் கொண்டுவந்து விலை குறைத்து விற்பனை செய்கின்றனர். அதனால் போட்டியைச் சமாளிக்க முடியாமல் இங்கு தொழில் செய்து வந்த உள்ளூர்க்காரர்கள் நஷ்டமடைந்து தொழிலைக் கைவிட்டுவிட்டனர்.

உதாரணத்திற்கு வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்த 12 கடைகளில் 10 கடைகள் மூடப்பட்டு இரு உள்ளூர்வாசிகள் மட்டுமே கடை வைத்து இருக்கின்றனர். 20க்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தவர்கள் உதிரிபாகங்கள் கடைகளை வைத்திருக்கிறார்கள். இதுபோலவே பிற தொழில்களிலும் அவர்களே அதிக அளவில் கடைகளை வைத்திருக்கிறார்கள். இதனால்தான் தமிழர் வேலை மட்டுமல்ல, தமிழர் வணிகமும் இனி தமிழர்களுக்கே என்று முடிவெடுக்க வேண்டிய இக்கட்டான சூழல் இப்போது ஏற்பட்டிருக்கிறது" என்றார் கோபு...

அநீதியான நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் தொடந்து எழும் கடுமையான எதிர்ப்புக் குரலின் விளைவாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்...

 


இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த போராட்ட உணர்வுக்கு கிடைத்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.எல்லா அநீதிக்கு எதிராகவும் இன்னும் வலிமையுடன் போராடுவோம்...

மராட்டிய பிராடு ரஜினி கலாட்டா...

 


விழித்துக்கொள் தமிழினமே...

தவறான போதைப்பழக்கங்களுக்கு அடிமையாகி தங்களது உடல்நலத்தை கெடுத்துக் கொள்ளும் நடிகர்கள்

அமெரிக்கா, சிங்கப்பூர் என வெளிநாடுகளுக்கு சென்று கோடிகளில் செலவழித்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள்..

ஆனால் இந்த நடிகர்களை தங்களது ஹீரோக்களாக, ரோல்மாடல்களாக எடுத்துக் கொண்டு இளம் வயதிலேயே போதைக்குள் சிக்கும் இவர்களது ரசிகர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு கூட செலவு செய்ய முடியாமல் தம் குடும்பத்தை தவிக்கவிட்டு பாதி வயது கூட தாண்டாமல் மரணமடைகிறார்கள்...

மத்திய கல்வித் துறைச் செயலர் தமிழக கல்வித் துறைச் செயலருக்குக் கடிதம்...

 


 புதிய கல்விக் கொள்கையை அனைத்து ஆசிரியர்களுக்கும் கொண்டு சேர்ப்பது பற்றி ஆவண செய்யும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:- புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொண்டதாக அரசாணை வெளியிடவில்லை.

அக் கொள்கையைப் பற்றி ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை. 

ஆனாலும் இங்கு அமைச்சரின் அனுமதியில்லாமல் ஒப்புதல் இல்லாமல் இதெல்லாம் எப்படி நடக்கிறது?

கல்வியை மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டு பதவிக்காக உயிர் வாழ்கிற அடிமைகள்...

சொன்னதை செய்யலன்ன டிரான்ஸ்பர் செய்வோம்ன்னு சென்னை கலெக்டரையே மிரட்டிய மத்திய சென்னை மாவட்ட திமுக நிர்வாகி...

 


பிரபஞ்சம் இரகசியம்...

 


இந்த பிரபஞ்சம் உணர்வுபூர்வமானது என்பதை அனைவரும் அறிவோம்.

ஒரு இரகசியத்தை இங்கே கூற போகிறேன்..

இதை நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி. நான் சொல்வது சத்தியம்.

ஆம் எனக்கு உங்களிடம் பொய் சொல்லி சன்மானம் வாங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

இந்த இயற்கை எனக்கு அருளியதை உங்களுக்கு நான் அருளுகிறேன் அவ்வளவே.

இதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.

இங்கே உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு செடி கொடிகளுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உணர்வு உண்டு.

ஆம் நீங்கள் எதை மனதார நேசிக்கிறீர்களோ அது மட்டுமே உங்களிடம் தங்கும் உங்களுக்கு நிலைக்கும்.

உதாரணமாக ஒரு பொருளை வைத்துக் கொள்வோம்...

இந்த பொருளை நீங்கள் உணர்வு பூர்வமாக அணுகும் போது அது உங்கள் நடத்தையை அறிந்து உங்கள் செயலுக்கு எதிர்வினை புரியும் என்று உங்களுக்கு தெரியுமா?

இதுதான் உண்மையிலும் உண்மை..

நீங்கள் உங்கள் இருசக்கர வாகனத்திடம் உணர்வு பூர்வமாக பேசுங்கள். எந்த சூழலிலும் என்னை விட்டுவிடாதே என்று அதனிடம் கூறுங்கள்.

சத்தியமாக அது உங்களை மிகப்பெரிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும்.

ஆம் அதும் உணர்வு பூர்வமானதே.

அதற்கு உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தி உள்ளது.

இது உங்களை நிச்சயம் காப்பாற்றும்.

அதற்கு அறிவு உண்டு.

ஒவ்வொரு அணுவிற்கும் அறிவு உண்டு..

இதை நீங்கள் தயவுசெய்து கடை பிடியுங்கள்.

அது உங்களுக்கு நிச்சயம் செயல்விடை அளிக்கும்.

ஆம் ஒவ்வொரு பொருளையும் மனதார உணர்வு பூர்வமாக நீங்கள் அணுகினால் அது அழிந்தாவது உங்களை காப்பாற்றும்.

நீங்கள் மனதார உணர்வுபூர்வமாக நேசிக்கும் எந்த ஒரு பொருளும் உங்களை விட்டு சத்தியமாக போகாது.

மீறி போனாலும் அது உங்களை எந்த வழியிலாவது வந்தடையும்...

பூனை களும் சகுணம் உண்மைகளும்...

 


மன்னர்கள் காலத்தில் போருக்குப் படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையைப் பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாகச் சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்குப் பெரும்பாலும் குதிரையைப் பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதற்காகக் குதிரையில் மெதுவாகச் செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாகச் செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களைக் காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது...

கட்சி தொடங்கும் எண்ணத்தை கைவிட்ட ரஜினி - செய்தி...

 


ஒவ்வொரு தேர்தலிலும் காரைக்குடியை காங்கிரசுக்கு ஒதுக்குவதே திமுகவின் வழக்கம்...

 


இம்முறையும் காங்கிரசுக்கே ஒதுக்கினால் தீக்குளிப்பேன் எனக் கொந்தளித்த திமுக நிர்வாகியால் பதட்டத்தில்...