04/09/2017

வடகொரியா, தனது 6 வதும், பிகப்பெரியதுமான அணுவாயுத சோதனையை இன்று மேற்கொண்டுள்ளது...


இதன்போது,  சோதனைத்தளம் சார்ந்த பகுதிகளில், 6,3  அளவிலான பூகம்பம் ஏற்பட்டதாம்..

இந்த  நவீனவகையிலான, ஏவுகணைகளில்  பொருத்தக்கூடிய , தேர்மோ-நியூக்கிளியர் குண்டு மிகப்பெரிய  சேதத்தை ஏற்படுத்தக்கூடியது என்று  வடகொரியா உறுதிப்படுத்தியுள்ளது...

தமிழகம் நீட்டை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன?


பாமக அன்புமணி ஏன் அனிதா மரணத்திற்கு போகவில்லை...?


பாமக ஆட்கள் ஏன் போகல அனிதா இறப்புக்கு இதுதான் பிராதன கேள்வியை சமுகங்கள் கேட்கிறது...

போகாமல் இருந்ததே சரி...

கருப்புசட்டை பக்கிகள் தினகரனுக்கு எதிர்ப்பு கோஷம் போட்டுள்ளனர்
அண்ணன் சீமானுக்கும் எதிர்ப்பு கோஷம் போட்டுள்ளனர்

பாமக அன்புமணி வந்திருந்தால் கருப்பு சட்டை தெலுங்கு பக்கிகள் வேண்டும் என்றே ஏடாகூடமான கோஷங்கள் போட்டு...

ஒரு போர்களத்தை கண்டிப்பாக நடத்தி இருப்பார்கள்...

வன்னியன் இறப்பிற்கு அண்ணன் திருமாவளவனால் போகமுடியும்...

ஏன் என்றால் அங்கே கலவரத்தை தூண்டி விடும் கருப்பு சட்டைகள் பாமக பின்னாடி கிடையாது...

ஆனால் சிறுத்தைகள் பின்னாடி நட்பு சக்தி போல நின்று கொண்டு எல்லாரையும் இழுத்து கோத்து விடுவார்கள் கருப்புசட்டை தெலுங்கு கும்பல்....

கோத்துவிட்டுட்டு..

பறையனும் வன்னியனும் ரத்த வெல்லத்தில் கிடப்பான் தெலுங்கன் கோவிந்தா கோவிந்தா என்று அடுத்த பிணத்திற்கு போய்டுவான்...

ஆகையால் தான் பாமக இந்த திருட்டு ஆரிய திராவிட தலித்திய கம்யூனிச அரசியலை நன்கு அறிந்து செயல்படுகிறது...

நவம்பர் 17க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தல் உயர்நீதிமன்றம் உத்தரவு...


நடிகர் விஜய் சேதுபதி...


சத்குரு ஜக்கி வாசுதேவ் சாமியார் அவர்களே. நதி மழையால் உருவாகும். மழை மரங்களால் உருவாகும்...


நீங்கள் தான் மரங்களை அழித்து ஆசிரமம் கட்ரீங்களே..

மரம் இல்லாமல் மழை இல்லை. மழை இல்லாமல் நதி இல்லை. இப்படி இருக்கும் போது எப்படி நதிகளை இணைப்பீர்கள்..

சாமியாருக்கு எதற்கு கோடி கணக்கில் ஆசிரமம். இந்த சாமியாருக்கு பின்னால் போகிறவர்கள் முக்கால் வாசி பேர்கள் படித்த முட்டாள்கள் என்பதை நினைக்கும் பொழுது..

இவனுங்க என்னத்த படிச்சானுங்க தெரியவில்லை...

தமிழகத்தில் அண்டி வாழும் மலையாளி அர்ஜுன் சம்பத்.. இந்துத்வா போர்வையில் செய்வது அனைத்துமே தமிழின அழிப்பு வேலை தான்...


தமிழர்களே, இப்ப சொல்லுங்க... உங்களில் எத்தனை பேர் இந்து?

இந்த மாதிரி கழிசடைகளை நேரம் கிடைக்கும் பொழுது வெளுத்து விடுங்கள்...

ஆதார் கார்டும் மக்கள் அழிப்பும்...


தங்கை அனிதா வுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் அஞ்சலி...


பிரதமர் ருத்திரகுமாரன் அறிவிப்பு...

தமிழினமே...


இந்து என்று சொல்லிக் கொண்டு கோவிலுக்கு செல்வதை நிறுத்துங்கள்...

இதன் மூலம் இந்துத்வா வீழ்ச்சி அடையும்...

உங்கள் முன்னோர்களை வீட்டிலே வணங்குங்கள்... இயற்கையை வணங்குங்கள்... காவல் தெய்வங்களை வணங்குங்கள்... குலதெய்வங்களை வணங்குங்கள்...

இவையே தமிழர் வழிபாடு...

திராவிட தலித்திய கம்யூனிச பிண அரசியல்...


விசிக சாதி கட்சி தலைவரும்.. தமிழினத் துரோகியுமான திருமாவை பற்றி தமிழின எதிரி தந்தி டிவி கூறியது...


நேற்று தந்தி டீவியில் திருமாவை பற்றி இப்படி ஒரு செய்தி போட்டார்கள் 3  நிமிடம் ஓடிய செய்தி இது...

திமுக வின் மத அரசியல்...


நீட் தேர்வை எதிர்த்து பாப்பநாடு அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் போராட்டம்...


புதிய தமிழகம் ஜாதிக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் சாயம் வெளுத்தது...


புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மருத்துவர் அல்ல, நோயாளி: பாலபாரதி...

பற்றி எரியும் மாணவர்கள் போராட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் திரளாக ஒன்று கூடி பேரணி ஆர்ப்பாட்டம்...


நாமக்கல் பார்க் ரோட்டில் மாணவர்கள் தீ பந்தம் ஏந்தி போராட்டம்...


தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டத்தை துவக்கி உள்ளனர்...


இது வெறும் மருத்துவ கல்விக்கான தமிழக மக்களின் சுகாதார துறைக்கான போராட்டம் இல்லை. தமிழர்களின் சமூக நீதி போராட்டத்திற்கு விடப்பட்டுள்ள மிகப் பெரிய சவால். தமிழர்களின் உரிமை போராட்டம்.

இன்று மருத்துவம் நாளை பொறியியல் கலை அறிவியல் நீதித்துறை உள்ளிடவைக்கும் நீட் போன்ற தேர்வுகள் வரவிருக்கின்றன.

இது மாநில உரிமைகள் மீது தொடுக்கப்பட்ட போர்.. இதற்கெல்லாம் ஒரே தீர்வு கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வருவது தான்..

இது மிகப்பெரிய போராட்டமாக உருவெடுக்க வேண்டும். உரிமைகளை வென்றெடுப்போம்...

அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பக்ரைனில் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்...


சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம்...



அடப்பாவிகளா... அனிதா போட்டோ வெச்சு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தும் நாம் தமிழர் கட்சி...


அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு தொடர்கிறது முழக்கப் போராட்டம்.. தமிழக வாழ்வுரிமைக் கட்சி சிவகங்கை மாவட்டம்...



நீட் டுக்கு எதிராக டெல்லி ஜெஎன்யூ மாணவர்கள் போராட்டம்...


சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைகழக மாணவர்கள் அனிதாவின் மரணத்திற்க்கு நீதிக்கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுருத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்...


அரியலூர் மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தியும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கலிஃபோர்னியாவின் ஃப்ரிமாண்ட்டில் நேற்று “வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்” சார்பில் போராட்டம் நடத்தினர்...


தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் மாணவர் போராட்டங்கள் வெடிக்கிறது...


பாஜக வின் அடுத்த்தடுத்த ஆப்புகள் தமிழனுக்கு தயாராகி கொண்டிருக்கின்றன...


BC MBC இப்போதாவது சொரணை வருதான்னு பார்ப்போம்...

இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை..

போராட தயாராவோம்...

மதுரை சமூக அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்...


மதுரை சட்டகல்லூரி மாணவர்கள் தங்கை அனிதாவிற்காக வகுப்பை புறக்கனித்து போராட்டத்தை துவங்கினர்...


பாதுகாப்புத்துறைக்கு நிர்மலா சீத்தாராமனை அமைச்சராக்கி தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் ஹிந்திய அரசு ஒரு செக் வைத்திருக்கிறது...


தமிழக கடலோரங்களில் அதிக கடற்படைத் தளங்களை நிறுவி கடல் எல்லைகள் பாதுகாப்பு என்ற பெயரில் மீனவர்கள் கடற்கரையையும் கடலையும் விட்டு துரத்தும் திட்டம் விரைவுப்படுத்தப்படும்.

முதல் களபலி தனுஷ்கோடியும் ரமேஸ்வரமும்.

ஏற்கனவே தனுஷ்கோடி வரை சாலைகள் போட்டு தயாரா வைத்திருக்கிறார்கள்.

காஷ்மீருக்கு அடுத்து இந்தியாவில் மத்திய அரசை தொடர்ப் போராட்டங்களின் மூலம் எதிர்க்கும் மாநிலம் தமிழகம்.

இங்கே நேரடியாகவே பிஜேபியின் வளர்ச்சிக்கு பெரும் தடையிருக்கிறது.

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களைக் காரணமாக்கி வடக்கிழக்கு மாநிலங்களைப் போல சட்டம் ஒழுங்குப் பாதுகாப்புக்கு ராணுவத்தை ஈடுபடுத்தும்.

பிஜேபி தன் உளவாளிகளைக் கொண்டு தமிழகமெங்கும் கலவரங்களைத் தூண்டி  விடும்.

தமிழர்களே எச்சரிக்கை.

இந்த அம்மா தமிழ்நாட்டிற்குள் நுழையவே அனுமதிக்கக் கூடாது...

கோவையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை மக்களால் அடித்து நொறுக்கப்பட்டது...


இன்றளவும் மாநிலத்தில் வாரத்திற்கு ஒரு இடத்தில எங்கேனும் டாஸ்மாக் கடை பொது மக்களால் அடித்து நொறுக்கப்பட்டு வருகிறது...

ஓபிஎஸ் வீட்டின் முன்பு மிச்சர் தின்று தியானம் செய்யும் போராட்டம்...


கலவரத்தில் முடிந்த கார் விபத்து... கிருஷ்ணகிரியில் பரபரப்பு...



கிருஷ்ணகிரியை அடுத்த, கந்திக்குப்பம் என்னும் இடத்தில் சாலை ஓரம் நின்றவர்கள் மீது நெடுஞ்சாலையில் வந்த கார் மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்து ஏற்படுத்திய காரை, சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த முனிராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதேபோல, பெங்களூர் பதிவு எண் கொண்ட வாகனத்தை அஷ்வின் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த இரண்டு கார்களும் போட்டி போட்டுகொண்டு தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டு இருந்தபோது கந்திகுப்பம் என்னும் இடத்தில், கர்நாடக பதிவு எண் கொண்ட கார் முன்னால் சென்ற காரின் மீது மோதி முந்தி சென்றது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த முனிராஜ் கார், சாலை ஓரம் வந்துகொண்டு இருந்த மல்லப்பாடி பகுதியைச் சேர்ந்த வனஜா, கந்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சரத்குமார், கோகுல் மற்றும் மருதேபள்ளியைச் சேர்ந்த தருமன் ஆகிய நான்கு பேர் மீது மோதியது. இந்த விபத்தில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இவர்களது இரு சக்கரவாகனம் மற்றும் ஒரு சைக்கில் முழுவதும் சேதமானது.

இதையடுத்து, ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய காரை அடித்து நொறுக்கினர். மேலும், விபத்துக்கு காரணமாக இருந்த கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனத்தை தீயிட்டு கொளுத்தினர். சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், வாகன டயர்களை போட்டு கொளுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால்,  சாலையின் இரு புறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றது.

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வலியுறுத்தினார். ஆனால், பொதுமக்கள் கலைந்து செல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் வாகனங்களை எடுக்க விடாமல் சக்கரத்தில் தலை வைத்து போராட்டம் செய்தனர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி போலீஸார் கூட்டத்தை கலைத்தனர். இதற்கு, பொதுமக்களும் போலீஸாரின் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கந்திகுப்பம் பகுதியே கலவரம் மூண்டு பதற்றமாக காட்சியளித்தது.

பின்னர், சாலைமறியலில் ஈடுபட்டவர்களை முழுவதும் களைத்த பின்பு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. காயமடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்...

மறைக்கப்படும் மறுக்கப்படும் தன் உயிரை இழந்த நிகழ்கால தமிழ் தேசிய லட்சிய போராளி சுபா முத்துக்குமார்...


தமிழ்த்தேசிய மீட்சிப்படையில் தன்னை இணைத்துக்கொண்டு ஆயுத வழியில் தமிழ்நாடு விடுதலை பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தவர்..

அந்த முடிவுக்கு வருவதற்கு ஆயுத வழியில் போராடி உயிர்நீத்த தமிழ்நாடு விடுதலை படையின் தோழர். தமிழரசனையே முன்னோடியாக கொண்டவர்..

1. ஆயுத பயிற்சிக்காக ஈழம் சென்றார். அங்கு தேசிய தலைவர் வழிகாட்டலின்படி சிங்கள படைக்கு எதிராக புலிகளின் பல்வேறு வெற்றிகரமான பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்றார்.

2. தேசிய தலைவரின் தனி பாதுகாப்பு அணிக்கு (சைபர் விங்) தேர்வு செய்யப்பட்டார்.

3. தமிழீழத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றியும் பயிற்சியும் பெற்று தமிழ்நாடு திரும்பினார்.

4. தமிழ்நாடு விடுதலைக்காக தமிழ்த்தேசிய மீட்சிப்படை தலைமை ஏற்று வழி நடத்தினார். அத்துடன் புலிகளுக்கு தேவையான பொருட்களையும் இங்கிருந்து அனுப்பி வந்தார்..

5. சென்னை சிறையிலிருந்து தப்பித்த போராளிகள் ரோமியோ மற்றும் அவர்களது தோழர்களை பத்திரமாக தமிழ் ஈழம் அனுப்பி வைத்தார்.

6. வேலூர் கோட்டை சிறையிலிருந்து சுரங்கம் அமைத்து நாளு பெண் போராளிகள் உட்பட 43 விடுதலை புலி போராளிகளை பொறுப்பேற்று ஈழத்துக்கு அனுப்பி வைத்தார்

7. புதுக்கோட்டை மனமேல் குடியில் ஈழத்துக்கு பொருட்கள் அனுப்ப காத்திருந்த போது தமிழ் நாடு காவல் துரையால் கைது செய்யப்பட்டு. தடா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்படார்...

8. இரண்டாரை ஆண்டுக்கு பிறகு பினையில் விடுதலை ஆனார்.. விடுதலை ஆனவுடன் சந்தன காட்டில் வீரப்பனாருடன் சேர்ந்து போராட்டக் களம் அமைத்தார்..

வெள்ளி திருப்பூர் காவல் நிலையத்தை வீரப்பனாருடன் தலைமையேற்று தாக்கதல் நடத்தி ஆயுதங்களை எடுத்துச்சென்றார்..

கண்ணட நடிகர் ராஜகுமாரை பினையாக கொண்டு வருவதற்கு களம் அமைத்து கொடுத்தார்...

9.ராஜகுமாரை விடுவிக்க தமிழரின் தாக பிரச்சனையான காவிரி நீர் பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு...

அதிரடி படையால் பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்கு வாழ்வாதாற தீர்வு போன்ற கோரிக்கைகளோடு சுபா முத்துக்குமாரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வீரப்பனார் முன் வைத்தார்.

10. 2 ஆண்டுகளுக்கு பிறகு வீரப்பனாருக்கு பொருட்கள் கொண்டு சென்றதாக கொளத்தூர் மணி அவர்களுடன் கைது செய்யப்பட்டார்.

பிறகு கண்ணட சிறையில் அடைக்கப்பட்டு கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்..

1992 கர்னாடகத்தில் நடந்த காவிரி கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வெடிகுண்டு தயாரித்ததாக கைது செய்யப்பட்டு பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டார்.

11. நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு பினையில் வெளியில் வந்தார் மீண்டும் தமிழ் தேசிய மக்கள் அரசியலில் களம் புகுந்தார்..

மதுரையில் அறுத்தெரிவோம் முள்வேலி முகாமை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார்.

நாம் தமிழர் கட்சி மீண்டும் உருவாகி தமிழ்தேசியர்களை ஒருங்க்கினைத்து வலுமை மிக்க இயக்கமாக மாற்றி இரண்டு ஆண்டு வலம் வந்தார்..

தமிழகம் முழுவதும் வலிமைப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் தமிழின துரோகிகளால் 15.02.2011 அன்று இரவு 9 மணி அளவில் புதுக்கோட்டை நகரத்தில் படுகொலை செய்யப்பட்டார்...

கேள்வி : இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஏன் இன்னும் உண்மையை வெளிக் கொண்டு வர முன் வரவில்லை?

காசு பணம் துட்டு இலுமினாட்டி...


பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கிறது; ஆனால் இந்த பணம் சிலரின் கைகளில் சிக்கி தவிக்கிறது.

பணம் என்பது முன்பொரு காலத்தில் பண்டமாற்று முறை ஆக இருந்தது; நாம் விரும்பியதை , அவர் விரும்புவதை கொடுத்து மாற்றிக் கொண்டோம்..

பின் அரசர்கள் தோன்றிய காலத்தில் குறைந்த அளவே கிடைக்கும் தங்கத்திற்கு பணத்தின் மதிப்பு மாரியது; தங்கத்தை தன் கட்டுபாட்டிற்குள் வைத்திருந்த அரசன் மக்களை கட்டுப்படுத்தினான்..

பின், வந்த ரோத்சைல்ட்  தங்கத்திற்கு பதில் தனது கையெழுத்திட்ட காகிதத்தை வழங்கினான், அதுவே தற்காலத்து காகித பணமாக உருவெடுத்துள்ளது...

கையெழுத்திடப்பட்ட மதிப்பற்ற காகிதம் பணமானது....

மனிதரை பாம்பு கடித்துவிட்டால் அவர் மீண்டும் உயிர் பெற முடியுமாம்... இதோ ஆச்சரிய தகவல்...


பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா?

அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா?

சித்த வைத்தியத்தால் முடியும்..

பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை..

பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும்.

கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள...

அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்...

எண்ணெய் மறு காதில் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம் மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம்..

அதன் பிறகு கரு ஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3 லிருந்து 5 சொட்டு விடவும்..

மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகிவிடும்...

தமிழர் கடவுளா விநாயகர் ?


ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை என்று மிகத் தொன்மையான நூல்களிலும் தொடக்கபாடலாக திணிக்கபட்டு , மூல முதல்வன் , கணங்களின் அதிபதி ,என்றும் துதிக்கப்பட்டும் , இந்திய கடவுள்களிலேயே எல்லா ஆலயங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் விநாயகர் தமிழரின் கடவுளா?

தமிழ் நாட்டுக்கு எப்படி வந்தார் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம்...

ஆறுமுகம் பன்னிரு கரம் , என்று தமிழின் வடிவமாகவே உருவகிக்கப்படுகிற முருகனையும்  , தென்னாடுடைய சிவனே போற்றி என்று போற்றப்பட்ட தென்னிந்திய கடவுளான சிவனையும் இடம் பெயர்த்தி வந்த இந்த விநாயகர் தமிழரின் வாழ்வில் , பண்டிகையில் , கலாசார , பண்பாட்டில் நுழைந்த கதை சற்றே யோசிக்க வேண்டிய ஒன்றாகவே உள்ளது..

பொதுவாகவே இந்தியாவின் வரலாறு மத சண்டைகளின் வரலாறு , முகலாயர் , ஆங்கிலேயர் , பல்லவர்  களப்பிரர் என்று மாறி மாறி நம்மை பலரும் ஆண்டதால் , அவரவர் ஆட்சியின் போது அவர்கள் திணித்த பண்பாட்டு , கலாசார திரிபுகளை அப்படியே ஏற்று கடைபிடித்து வருகிறோம் சுயம் மறந்து..

இப்பொழுது ஜனநாயகம் வந்த பின் நமக்கான , நாம் தொலைத்த நமது பண்பாடு கலாசாரத்தை கண்டு பிடித்து கடைபிடிக்க வேண்டாமா ?

தமிழரின் பண்பாட்டின் மீது திணிக்கப்பட்ட இந்த கணபதி சாளுக்கிய மன்னர்களால் அறிமுகபடுத்தபட்டு மிக லாவகமாக சிவ பார்வதி குடும்பத்தில் திணிக்கப்பட்ட ஒருவர்..

விநாயகர் என்கிற குறியீடு இருக்கும் வரை சாளுக்கிய மன்னர்களின் பண்பாடு , கலாசாரம், அவர்களின் நினைவு பாதுகாக்கப்படும்..

போதி மரம் எனப்படுகிற அரச மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றதின் அடையாளமாய் பிக்குகளால் அரசமர அடிதோறும் புத்தர் சிலைகள் இடம் பெற்றிருந்திருக்கின்றன. அவைகளை புத்தமத அழித்தொழிப்பின் போது இடம் பெயர்த்தி இவ்வினாயகரை அரசமரம் தோறும் இடம்பெற செய்திருக்கிறார்கள்.

எப்படி தமிழில் தெலுங்கு கலந்ததால் நாஸ்தா என்கிற வார்த்தை வந்தோ.

தமிழில் சமஸ்கிருதம் கலந்ததால் எப்படி மறைக்காடு வேதாரண்யம் ஆனதோ ?

முதுகுன்றம் , விருதாசலம் ஆனதோ அப்படி தமிழக கலாசார பண்பாட்டில் இடை செருகல் வருகிற போது நமது பண்பாடும் , கலாச்சாராமும் அழிந்து போகிறது.

கி. மு . மூன்றாம் நூற்றாண்டிலிருந்து , கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை வந்த சங்ககால தமிழ் இலக்கியம் , அகழ்வாராய்ச்சி , கல்வெட்டு இவைகள் எவற்றிலும் இந்த கணபதி தமிழகத்தில் வழிபாட்டில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை.

சங்க காலத்தை அடுத்து வந்த மூன்று நூற்றாண்டுகளில் ( கி.பி.இருநூறு முதல் கி.பி ஐநூறு ) வரை தமிழகம் தமிழ் மன்னர்களின் கையிலிருந்து நழுவிய நேரத்தில் தான் இது நிகழ்ந்திருக்கிறது.

இந்திய பரப்பில் தமிழர்கள் ஒரு சிறுபான்மை இனமாக நடத்தபடுகிற இத்தருணத்தில் தமிழ் கடவுள்களின் நிலையோ பரிதாபத்திலும் பரிதாபம் , இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிற , பண்டிகைகளுக்கு உகந்தவராக , எல்லோராலும் வணங்கப்படுகிற  கணபதியை போல , தமிழகம் தாண்டி  முருகன் வணங்கப்படுகிறாரா ?

அல்லது பண்டிகைகளுக்கு  உகந்தவராகிறாரா ? இல்லையே ?

சிவனுக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளில் ஒருவர் தேசிய கடவுளாகவும் , ஒருவர் பிராந்திய கடவுளாகவும் பேதபடுத்தபடுவது ஏனென்று இன்னுமா புரியவில்லை உங்களுக்கு ?

தமிழனுக்கும் , தமிழ் கடவுளுக்கும் ஏனிந்த நிலை என்று தமிழர்களே சிந்திப்போம்...

விநாயகர் என்கிற குறி ஈட்டிற்கான பிறந்தநாளை வருடா வருடம் நினைவுபடுத்திக் கொண்டாட வைத்து தன் பண்பாட்டு , கலாசாரத்தை அணையாமல் பாதுகாத்து வருபவர்களுக்கு தமிழர்கள் தரப்போகும் பதில் தான் என்னோவோ ?

ஆணும் அல்லாத பெண்னும் அல்லாத கோழிகளை கொடுத்து உயிரை காவு வாங்கும் கே.எப்.சி. நிறுவனம்.. காசு வந்தால் போதும் என கண்டு கொள்ளாத அரசு...


உலகில் உயிர்களை அதிக அளவில் கொல்லும் பெரிய பண்ணையை வைத்திருப்பதே கே.எப்.சி. நிறுவனம் தான்.

அங்கே என்னவெல்லாம் நடக்கிறது என்பதை ஆங்கில ஊடகமான BBC தற்போது உலகின் மத்தியில் போட்டு உடைத்து உள்ளது.

இங்கே வளர்க்கபப்டும் கோழிகளின் ஆயுட் காலம் எவ்வளவு தெரியுமா?

வெறும் 35 நாட்கள் மட்டும்தான்.

இந்த சிக்கன்கள் அனைத்தும் “இருபால் உயிரினமாகும்”. அவை ஆணோ அல்லது பெண்ணோ கிடையாது. அதனால் அவை அதி வேகமாக வளர்கிறது.

அதற்காக ஒரு நச்சுப் பொருளை அவர்கள் கோழிகளுக்கு கொடுக்க கூடிய தீனியில் கலந்து கொடுத்து விடுகிறார்கள்.

இதனை உண்ணும் இந்த கோழிகள், வெறும் 35 நாட்களில் ராட்சச கோழிகளாகி உருமாறி விடும்.

அதன்பின்னர் அதனை வெட்டி உலகம் முழுவதும் பார்சல் செய்கிறார்கள்.

மேலும் அதனை விற்பனை செய்யும் அந்த நிறுவனத்தின் கடைகளில் அந்த கறியை ஒரு வகையான கழி எண்ணையைப் பயன்படுத்தியே பொரிக்கிறார்கள்.

அந்த எண்ணை தரமான எண்ணை கூட கிடையாது.

அதில் காலஸ்ரோல் என்ற கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளது.

இவற்றை சாப்பிடுபவர் உடலில் சென்று ரத்த நாளத்தில் கலந்து அங்கே படிய ஆரம்பித்து விடுகிறது.

படிப்படியாக அவை படிந்து ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது.

இதனையே நாம் மாரடைப்பு என்று கூறுகிறோம்.

இந்த சமைக்கப்பட்ட கோழியை வாங்கி விரும்பி உண்ணும் பெண் குழந்தைகள், 12 வயதில் அல்லது 10 வயதில் கூட பூப்பெய்தி விடுகிறார்கள்.

அதற்கு காரணம் என்னவென்றால் அந்த சிக்கனில் உள்ள நச்சுப் பதார்த்தம் தான் என்கிறார்கள்.

இது பெண் பிள்ளைகள் உடலில் கலந்து வயதுக்கு வரும் ஹார்மோனை ஊக்குவிக்கிறது.

இதனை சாப்பிடுபவர்கள் அதிக உடல் எடையினால் பாதிக்க படுகிறார்கள்.

மேலும் மூளையின் செயல் திறன் குறைந்து, உணர்வு மண்டலம் பாதிப்படைகிறது....

Positive energy - Negative energy...


எந்த இடத்திலும் ஆற்றல்
உருவாக வேண்டுமெனில்..

நேர்மறை +
எதிர்மறை -

இருந்தால் தான் நடக்கும்...
எதிர்மறை என்ற சொல்லுக்கு தீமை என்ற பொருள் இல்லை...

உலகம் முழுக்க வெளிச்சம் என நீங்கள்  சொல்லுவது இருளை வைத்து தான் அளவிடபடுகிறது.

அப்படியெனில் அடிப்படை எது வெளிச்சமா?  இருளா ?

அதாவது ஒன்றை அளவிட வேண்டுமெனில் அதை வேறு ஒன்றுடன் ஒப்பிட வேண்டும்.

நீங்கள் வெளிச்சம் என அளவிடுவது பிரபஞ்சம் முழுக்க நிறைந்து இருக்கும் இருளுடன்.

இருள் தனக்குள் மாபெரும் ரகசியங்களை வைத்துள்ளது. நீங்கள் ஆச்சரியபடும் விடயங்கள் அனைத்துமே இருளின் தன்மை.

வெளிச்சம் உங்களை உண்மையை உணரவிடாது.

உயிர்களின் இருப்பும் இருள் தான்...

வெளிச்சத்தின் நாகரீக வாரிசுகளை  விட பல்லாயிரம் ஆண்டுகாலமாக இருளில் வாழ்ந்துவரும் பழங்குடிகளின்  வாரிசுகளுக்கு  அதை நன்கு உபயோகப்படுத்த தெரியும்...

நீட்டில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாதவர்களெல்லாம் எதற்காக மருத்துவம் பயில ஆசைப்படுகிறார்கள்? - தமிழின துரோகி பாஜக தமிழிசை...

           
ஏன்டி பரட்ட நாயே 890 மார்க் எடுத்த நீயெல்லாம் மருத்துவராகும் போது,
1176 மார்க் எடுத்த அந்த புள்ள அனிதா மருத்துவராக கூடாதா'?

நீ மருத்துவம் பயின்ற காலத்தில் இந்த நீட் தேர்வு இருந்திருந்தால்.. உன்னால் அந்த கல்லூரி கக்கூசுக்கு ஆயா வேலைக்கு கூட போயிருக்க முடியாது.. கூறுகெட்ட குக்கரு.....

புதிய தமிழகம் கட்சி.. கிருஷ்ணசாமியை அவர் பள்ளர் அல்ல குருவா ரெட்டி இனத்தை சேர்ந்த தெலுங்கர் மருத்துவ சீட்டுக்குக்காக பொய் சொல்லிப்படித்தார் என குற்றம் சுமத்திய சுப்பிரமணிசாமியின் புகார் அப்படியே நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...


திமுக-விற்கு ஆதரவாக கருத்து கணிப்பு (திணிப்பு) தெரிவிக்கும் லயோலா (திமுக) கல்லூரி மாணவர்கள் படை இது தான்..


மருத்துவ மாணவர் இரண்டாம் கட்ட சேர்க்கையில் பல வெளி மாநிலத்தவர் பெயர் வெளியீடு...


நம் வரிப்பணத்தில் கட்டிய மருத்துவக்கல்லூரிகளில் பிறமாநிலத்தவர் நுழைவதற்கு நம் தங்கை அனிதா போன்றோர் சாக வேண்டியுள்ளது..

ஏற்கனவே தபால் துறை RRB போன்னவற்றில் அதிக அளவு வடநாட்டினருக்கு தாரைவார்த்து விட்டார்கள்.

இப்போ மருத்துவம் அடுத்து பொறியியல் நீதித்துறை கலை மற்றும் அறிவியல் பாடங்களுக்கும் நீட் தேர்வை கொண்டுவந்து நம் உரிமைகளை மொத்தமாக குழிதோண்டி புதைக்கப் போகிறார்கள்.

இட ஒதுக்கீட்டில் படித்து முன்னேறிய சோ கால்டு ஆண்ட பரம்பரையினருக்கும் எலைட் மிடில் கிளாஸ் மாதவன்களுக்கும் இது எச்சரிக்கை...

நான் ஒரு ஐடியா சொல்லுரேன்...


இப்போ இருக்க ஐயருங்களோட DNA வை சோதனைக்கு அனுப்பினால் எல்லாமே கலந்து ரொம்ப கேவலமாக தான் வரும்...

ஏனெனில் தன் பொண்டாட்டியை தேன்நிலவு அன்றே அடுத்தவனிடம் கூட்டி கொடுக்கும் வழக்கம் உங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது...

இதை ஆதாரத்தோடு நிறுபிக்கவும் என்னால் முடியும்...

6 மாதம் கடலில் சுத்திவரும் சாத்தன் தான் வரும் போது வெறியில் வருவான் அவனது வீடாகிய கோவிலில் வைத்து தான் அதை தணித்து கொள்ளுவான்.

அதற்காக கடல் சாத்தனால் பிரத்யேகமாக  அழைத்துவரப்பட்ட வித விதமான பெண்கள் தான் கோவிலை சுற்றி பணியமர்த்த பட்டனர்..

அவர்களுக்கு பிறந்தவர்கள் தான் நீங்கள்...

அவனுங்க காமத்தை தூண்டவும் இரகசிய உளவு சொல்லும் குறியீடு தான் பரத்தை நாட்டியம் என்ற பரதநாட்டியம்...

கூகுள் இணையத்தில் தேடி பாருங்கள்...


நீட் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்த ஒரே தலைவர் பாமக அன்புமணி ராமதாஸ் மட்டுமே...

அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு விடிய விடிய சென்னைப் பல்கலையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மாணவர்கள்...


உணவு கொண்டு வந்த மாணவர்களை தடுத்து போலீசார் தடுத்து நிறுத்தியும் அஞ்சாமல் போராட்டத்தை தொடர்ந்தனர்...

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நம்ப வெச்சி கழுத்தை அறுத்தது யாரு?


இது வடநாடு இல்ல தமிழ்நாடு...


நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் ஆலோசனை கூட்டத்தில் தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்பார்கள் - சசிகலா சகோதரர் திவாகரன்...


திருச்சியில் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம்...


சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை கொணலையில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள்  அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டும், நீட் தேர்வில்  வஞ்சித்த மத்திய, மாநில அரசை  கண்டித்தும்  நீட் தேர்விற்க்கு விலக்கு அளிக்க வேண்டும்  என  கொணலை ஊராட்சியில் 200 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு...