19/07/2020

கொரோனா அரசியல் பற்றி கிழித்து தொங்க விட்ட நண்பர்...


இதுதான் தமிழர்களின் கந்தசஷ்டி பாடல்....


ஏழையின் வேண்டுதலை என்னவென்று கேள் முருகா !!

வல்லம்பர் இட ஒதுக்கீட்டை வள்ளி மணாளன் காக்க !!

தேவர் இட ஒதுக்கீட்டை  தேவசேனாபதி தேடிவந்து காக்க !!

அகமுடையார் இட ஒதுக்கீட்டை அமுதவேல் அசைந்துவந்து காக்க !!

மறவர் இட ஒதுக்கீட்டை மானவேல் காக்க !!

கள்ளர் இட ஒதுக்கீட்டை கார்த்திகேயன் கருணையுடன் காக்க !!

செட்டியார் இட ஒதுக்கீட்டை செந்தில்வேல் காக்க !!

முதலியார் இட ஒதுக்கீட்டை முத்துவேல் முன்னின்று காக்க !!

நாடார் இட ஒதுக்கீட்டை நல்லவேல் நயந்துவந்து காக்க !!

வன்னியர் இட ஒதுக்கீட்டை வஜ்ஜிரவேல் காக்க !!

வலையர் இட ஒதுக்கீட்டை வைரவேல் காக்க !!

வண்ணார் இட ஒதுக்கீட்டை வரமருளும் குகன் குன்றாமல் காக்க !!

நாவிதர் இட ஒதுக்கீட்டை நல்லவேல் நாடி வந்து காக்க !!

கோனார் இடஒதுக்கீட்டை  கோவிந்தன் மருமகன் குணமாக காக்க !!

குறவர் இட ஒதுக்கீட்டை குறவள்ளி காந்தன் குறைவின்றி காக்க !!

இன்னும் பல ஓபிசி இடஒதுக்கீட்டை எம்பெருமான் முருகன் எட்டுக்குடி வேலன் காக்க !!

மதக்கலவரத்தை  தூண்டுபவரை வேதமறைக்கு அப்பாற்பட்ட வேல்  வந்து அழிக்க !! குத்தி கிழிக்க குடலை பிடுங்க !!

இட ஒதுக்கீட்டை ...
எம்மக்களின் படிப்பை பறிப்பவரை வெட்டி அழிக்க !! வேருடன் சாய்க்க !!

காக்க காக்க கந்தா காக்க !!
காக்க காக்க கடம்பா காக்க !!
நல்லவரை காக்க !!
நலமுடன் காக்க !!

வெற்றி வேல் முருகா வீரவேல் முருகா...

தமிழனின் சித்தாந்தத்திற்கு மட்டுமே தொன்மை வரலாறு உண்டு... தமிழன் மூத்தவன்...


தமிழ் கடவுள் முருகன் - வெற்றிவேல்.. வீரவேல்...



கருப்பர் கூட்டம், இந்த படத்துல வரும் இந்த காட்சியை பார்த்திருந்தால் இன்று இத்தனை வேலை‌ காவல்துறைக்கு இல்லை...

வெற்றிவேல்.. வீரவேல்...

இராசேந்திர சோழன் பிறந்தநாள் இன்று...


கங்கை கொண்டானும் இவனே..
கடாரன் கொண்டானும் இவனே..
அவனே சோழர் காலத்தில் உதித்த ஆசியாவையே புலிக்கொடி கட்டி ஆண்ட

கங்கையை வென்ற காவிரித்தலைவன், இராசேந்திர சோழன்
பிறந்தநாள் இன்று...

10 வருசத்துக்கு முன்னாடி எப்படி போனனோ அப்படியே திரும்பி வந்துட்டனு சொல்லு... திமுக டா..😂😂😂


அது ஒன்னும் இல்லைங்கோ தேர்தல் வரப்போகுதுல்லங்கோ அதான்ங்கோ தலைவர் கொஞ்சம் பக்தி பயமாகிட்டார் ங்கோ....🤣🤣

இனி திக. காரனுக தேர்தல் முடீர வரைக்கும் வாய திறக்க மாட்டானுங்கோ..😂😂

தற்சார்பு வாழ்க்கை முறையை மீட்டெடுத்தால் இனி தப்பிக்கலாம்...



அறிவியலையும், விஞ்ஞானத்தையும்,  கட்டுப்படுத்தினால், மனித இனத்தை எளிதில் கட்டுப்படுத்தி, அடிமையாக்கிவிடலாம், என்ற கோட்பாட்டை சில "ரகசிய ஆளுமைகள்"ஆராய்ந்து, பல வருடங்களுக்கு முன்பிருந்தே,  நடைமுறைப்படுத்தி வருகின்றனர்...

நாமோ, முன்னேற்றம், வளர்ச்சி, டெக்னாலஜி, என்று பெருமை பேசி வருகின்றோம்...

தற்சார்பு வாழ்க்கை முறையை மீட்டெடுத்தால் இனி தப்பிக்கலாம்...

இல்லாத ஒன்றை திரும்ப திரும்ப செய்தியாக போட்டு மக்களை பரபரப்பாகவே வைத்திருப்பதால் தான் உங்களை வேசி ஊடகம் என்கிறோம்...


திருட்டு தெலுங்கு திமுக பதில் சொல்...



Spectrum-ல கில்லாடி, உண்மையை மறைச்சு 'சாதிக்'க தெரிஞ்சவர். மிக முக்கியமா, மேடையில் பேசத் துண்டு சீட்டு கூட தேவையில்லை. ஆனாலும், என்ன தகுதியின் அடிப்படையில் ஆ.ராசாவை திமுக பொதுத் தொகுதியில் நிறுத்துவதில்லை?

யோவ் எச். ராஜா இதுக்கு பதில் சொல்லு...


6ம் வகுப்பு NCERT பாட புத்தகத்தில் கேட்கப்பட்ட கேள்வி எண் 15,16,17,18-யை கவனியுங்கள்...



15) அம்பேத்கர் ஒரு தலித்..

16)அரசு தலித்துக்களை SC ல் குறிப்பிடுகிறது..

17) தலித் என்றால்  Untouchables (தீண்டத்தகாதவர்கள் ) என்று பொருள்...

18) முஸ்லிம்கள் பெண்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை...

வளரும் மாணவர்களிடம் இப்படி பார்ப்பனிய வர்ணாசிரம கல்வியை கற்பிக்கும் இந்த கொடூர இழி செயலை தான் பாசிச-பாஜக அரசு செய்து கொண்டு இருக்கிறது...

கறுப்பர் கூட்டம் யூ ட்யுப் சானல் உரிமையாளரின் முகநூல் பக்கம் இது...



ஆக.. இதில் ஒரு கோடி இந்துக்களை உறுப்பினராக கொண்ட திமுக'வுக்கு தொடர்பில்லை என்பதை தெரிவித்துக் கொண்டு..🙂

https://www.facebook.com/senthilvasanm

கிளியோபட்ரா...



வரலாற்று பேரழகிகளின்  பட்டியலில் தன் பெயரை என்றும் நிலைத்திருக்க செய்தவள்....

பாலில் குளிப்பால்...பல வண்ணங்களில் மை தீட்டி கண்களாலே பலரை வசியம் செய்யும் கொள்ளை அழகுக்காரி....

முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துபவள் என்றெல்லாம் வரலாறு அவளை வர்ணிக்கிறது....

எந்த அளவு வரலாற்றில் வர்ணிக்கபட்டாலோ  அதே அளவிற்கு தூற்றவும் பட்டால் ....

அவளது வாழ்வு மர்மங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்தது......

அவளின் அழகால் எகிப்து.. ரோம்... கிரேக்கம் வரலாரே மாறி போனது....

எகிப்து பேரரசியாக இருந்தாலும் கிரேக்க பேரரசர் அலெக்ஸ்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவழியை சார்ந்தவள்...

தன்னை கிரேக்கர் என்று சொல்வதையே விரும்பியவள்......

எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி என பிரகனபடுத்தி கொண்டவள்.....

11 மொழிகளை சரளமாக பேசக் கூடியவள்..... அவள் பேச்சுக்கு மறு பேச்சில்லை.....

தனது 14 ஆம் வயதில் இருந்தே தந்தையுடன் ஆட்சியை பகிர்ந்து கொண்டாள்..

தனது 18 ஆம் வயதில் தந்தை இறந்து விட எகிப்தின் அரசியானாள்...

எகிப்து நாட்டு  வழக்கப்படி அரசி மட்டுமே ராஜ்ஜியத்தை ஆள முடியாது.. அரச வழக்கப்படி தனது தம்பி 13 ஆம் தாலுமியை திருமணம் செய்து கொண்டாள்....

எகிப்து நாட்டில் பெரும் போர் படைகள் கிடையாது.. எகிப்தில் தன்னகத்தே கொண்ட நைல் நதியின் செழிப்பு எகிப்தில் செல்வத்துக்கு பஞ்சமில்லை...

அதனால் எதிரிகளுக்கு எப்போதுமே எகிப்து மீது ஒரு கண் உண்டு...

எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க எண்ணிய கிளியோபட்டரா அப்போது பெரும் படை பலமுடன் திகழ்ந்த ரோம் பேரரசர் ஜுலியட் சீசரை காதலிப்பது என முடிவெடுத்தால்... முதல் பார்வையிலே அதில் வெற்றியும் பெற்றாள்... அப்போது கிளயோபட்ராவுக்கு வயது 21... சீசருக்கு வயது  54... இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்...

இதற்கிடைய தன் முன்னால் கணவன் 13 ஆம் தாலு மி மர்மமரணம் அடைய  சந்தேகம் கிளியோபட்ராவின் மீது விழ்ந்தது... கிளியோபட்ராவே கொலை செய்து விட்டதாகவும் வரலாறு சொல்கிறது....

அதன்பின் தன் காதலியை சீசர் எகிப்திலிருந்து ரோமிற்கு அழைத்து வந்து விட ... ரோமானியர்களுக்கு இது பிடிக்கவில்லை... அதிகார போட்டியில் சீசர் கொல்லபட (ஆட்சியை பிடிப்பது யார் என்ற போட்டியில் சீசரின் வாரிசுகளுக்கும் தளபதிகளுக்கும் இடைய ஆன சண்டையில் இனியும் ரோமில் இருந்தால் ஆபத்து என உணர்ந்து எகிப்திற்கு தப்பினாள்...

இந்நிலையில் ரோமில் ஆட்சியை கைப்பற்றிய ரோமானிய தளபதி மார்க்  ஆண்டனியை தனது தந்திரத்தால் காதல் வலையில் வீழ்த்தி மணந்து கொண்டால்... இந்த திருமணத்தில் அவர்களுக்கு 3 குழந்தைகள்... இந்த இடைபட்ட காலகட்டத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதர்களை கொன்று எகிப்தில்  தன்னை தவிர  ஆட்சியில் வாரிசுகளே இல்லாமல் பார்த்துக் கொண்டால்...

இந்நிலையில் ஆட்சியை பறிகொடுத்த சீசரின் வாரிசுகளால் எகிப்துக்கு ஆபத்து வந்தது...

சீசரின் வாரிசான அகஸ்டஸ் எகிப்து மீது போரிட்டு கிளியோபட்ராவையும் அவளின் வாரிசுகளையும் சிறைபடுத்தினான்... போரில் தோற்ற ஆண்டனி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டான்..

சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோ பட்ரா பாலைவனங்களில் இருந்த பாம்பை தீண்ட செய்து மரணித்தாகவும்... சிலர் அழகே உருவான அவள் பாம்பு திண்டினால் உடனே மரணம் நிகழ்வதில்லை மாராக அது ஒரு மரண போராட்டத்தை உருவாக்கி தனது அழகு அலங்கோலமாகி விடும் என்பதால் எகிப்தில் உள்ள ஓபி யும் எனும் கடுமையா விழத்தை உண்டு மரணித்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள்  கூறுகிறார்கள்.....

அப்படி மரணிக்கும் போது கிளியோபட்ராவுக்கு  வயது 39...

அழகே உருவான அவளின் கல்லரை வாசகம் இது தான்......

உலகத்திலே அழகான பிணம் இங்கே உறங்குகிறது...நல்லவேளை அவள் பிணமாகிவிட்டாள். இல்லையென்றால் ரோமாபுரி ராஜ்ஜியமே இந்த கல்லரையில் உறங்கியிருக்கும்...

திருட்டு தெலுங்கு திமுக...


திருட்டு என்பது திமுக குலத் தொழில்...


ஒரு வியாபாரக் கொள்ளை மாம்பழம்...


இந்தியாவை பொறுத்தவரை அரசியல் வாதிகளும் பணமுதலைகளும் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும் ...

அதற்க்கு நிறைய உதாரணங்கள் இருந்தாலும் இந்த கேடுகெட்ட ஊடகங்கள் மறைக்கக்கூடிய ஒரு விஷயத்தை தான் இப்பொழுது நான் சொல்லப் போகிறேன் .....

இந்தியா ஒரு தனித்தண்மையுடைய நாடு சில நாடுகள் குளிராகவே இருக்கும் சில நாடுகள் வெப்பமாகவே இருக்கும் தட்ப வெட்பம் மிதமாக இருக்கும் ஒரு சில நாடுகளில் இந்தியா தான் முதலிடம்..

அதனால் தான் இங்கு பழங்காலத்தில் பிறந்த நமது முன்னோர்களுக்கு எந்த நோயும் இல்லை. காரணம் மிதமான வெப்பமும் மிதமான மழையும் பொழியும் பொழுது மனித உடல் சீராகவே இயங்கும் வெப்பமும் குளிரும் மனித உடலுக்கு தேவை தானே.

இது மேற்கத்திய பணமுதலைகளுக்கு உருத்தியது.

இதற்காக கொண்டு வந்த வெளிநாட்டு ஒப்பந்தங்கள் ஏராளம்.

அதை தான் இன்றும் கடைபிடிக்கிறது பணக்கார நாடுகள்..

நாமளும் நம்ம பிரதமர் வெளிநாடெல்லாம் சுற்றுப்பயணம் செல்கிறார் அதற்ககாகவே நமக்கு பெருமை என்பதை நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம் விஷயம் அதுவல்ல.

ஒரு நாட்டுக்கு அரசமுறை சுற்றுப்பயணம் செய்தாலும் அங்கே சில ஒப்பந்தங்கள் உண்டு...

அது அவர்களுடைய நாட்டில் எல்லா செய்தியிலும் வரும் ஆஹா ஓஹோ என்று கொண்டாடுவார்கள்.

இந்திய செய்தி துறை எதை சொல்கிறதோ அதை தான் இந்திய ஊடகங்களும் ஒளிபரப்பும்...

இதனால் பல விஷயங்கள் நமக்கு தெரிவது இல்லை..

இதனிடையில் ஒரு வியாபரக்கொள்ளை இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறது அது என்ன தெரியுமா ?

ஒரு ஆங்கில செய்தி நிறுவனம் இந்தியாவை பற்றிய வெளியிட்ட செய்தி
உலகில் மாம்பழம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் இடத்தில இருப்பது இந்தியா தான் என்பது தான் அந்த செய்தி..

தொடர்ந்து அந்த செய்தி நிறுவனம் சொல்கிறது ஒரு வருடத்திற்கு 15 மில்லியன் [tons ] டன் இந்தியாவை விட்டு அயல்நாட்டிற்கு செல்கிறதாம்...

35 வகையான மாம்பழம் இந்தியாவை விட்டு வருடத்திற்கு 15 மில்லியன் டன் வெளிநாட்டிற்கு போகிறது என்றால் இந்திய மாம்பழ விவசாயிகள் பணக்காரர்களில் ஒருவர்களாக இருக்க
வேண்டுமே எங்கே இவர்களது உழைப்பு?

மாம்பழ விவசாயிகள் என்று எந்த பத்திரிக்கையிலாவது செய்தி வந்தது உண்டா ?

அல்லது மாம்பழ விவசாயிகள் யாராவது இன்று பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்களா ?

மாம்பழம் பிழியப்படுவது போன்று பிழியத்தான் படுகிறது இந்திய பிரஜையின் உழைப்பு வெளிநாட்டுக்காக...

திக தெலுங்கன் கீ.வீரமணி எனும் ஓசி சோறு 😁😁😁


அப்பன் செத்து 2 வருசம் கழிச்சு பொறந்த நாய்.. கந்த சஷ்டி கவசத்தை காம புராணம் என்று சொல்றான்...


மருதாணியின் மகத்துவங்கள்...



கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது மருதாணி..

பெண்களின் கைகளுக்கு அழகு சேர்ப்பது மருதாணி தான்..

மருதாணியில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன..

உடலை குளிர்ச்சியாக வைப்பதுடன், நகசுத்தி வராமல் தடுக்கும்..

இதன் வேர்ப்பட்டையை அரைத்து புண்களில் தடவினால் கால் ஆணி, புண் சரியாகும்..

தூக்கமின்மைக்கு தூக்க மாத்திரை சாப்பிடுவதற்கு பதிலாக, மருதாணி பூவினை ஒரு துணியில் சுற்றி, தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் தூக்கம் வரும்..

ஒரு சிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்..

இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் 500 மி.லி விட்டு, இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும்..

இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும், நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் அரைத்து போட்டு காய்ச்சலாம்..

இந்த எண்ணெயை நாளும் தலைக்கு தேய்க்க முடி வளரும், நரைமாறும்..

சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும். இதற்கு குளியல் சோப்புடன் சிறிது மருதாணியையும் அரைத்து பூசி வர கருந்தேமல் சரியாகும்...

நம்ப முடியாத உண்மைகள்...


20 இராணுவ வீரர் பலி கொடுத்து விட்டு, எல்லையையும் தாரை வார்த்துட்டு, இனிப்பு வழங்கி கொண்டாட்டம் வேற...


பிராடு பாஜக மோடி...


நம்ப முடியாத உண்மைகள்...



இந்த நூலை எழுதியவர் தமிழர் கிடையாது. இவருக்கு இந்த பெயர் மாற்றத்தை சொல்லிக் கொடுத்தது யார்?

இளமையில் இயேசு என்ன செய்தார் என்று பைபிளில் கூட இல்லை. புத்தகத்தை வாங்கி படியுங்கள்...

பிராடு பாஜக மோடியின் வடையப்பா...


தைராய்டு பிரச்சனையா? இதெல்லாம் கட்டாயம் சாப்பிடுங்கள்...



உணவில் அயோடின் சத்துக்குறைபாடு, மன அழுத்தம், மரபியல் குறைபாடுகள் போன்ற காரணங்களினால் தைராய்டு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

எனவே தைராய்டு நோயாளிகள் அன்றாடம் முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

பால் : நம் உடலின் தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்வதற்கு அயோடின் சத்து அவசியமாகிறது. எனவே தினமும் ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதால், தேவையான அயோடின் சத்துக்களை பெறலாம்.

யோகர்ட் : தயிரிலிருந்து தயாரிக்கப்படும் யோகர்ட் (குறைந்த கொழுப்புள்ள தயிர்) அதிக அயோடின் சத்துள்ள உணவாகும். எனவே, தினசரி உணவில் யோகர்ட் சேர்த்துக் கொள்ளலாம்.

இறைச்சி : தைராய்டு ஏற்பட துத்தநாகச் சத்து குறைபாடும் ஒரு காரணமாகும். எனவே துத்தநாக சத்துக்கள் உள்ள கோழிக்கறி மற்றும் மாட்டிறைச்சியை சமைக்கும் போது, அயோடின் உப்பைப் பயன்படுத்தி சாப்பிடலாம்.

முட்டை : ஒரு முட்டையில் 16% அயோடினும், 20% செல்லினியமும் உள்ளது. எனவே இந்த உணவில் இருந்து தேவையான அயோடின் சத்து கிடைப்பதால் தினமும் ஒரு முட்டையை சாப்பிடலாம்.

தானியங்கள் : தானியங்களில் ஓட்ஸ், பார்லி மற்றும் ப்ரௌன் அரிசி போன்றவற்றில் விட்டமின் B உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், அது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து, தைராய்டு சுரப்பியை சீராக்க உதவுகிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன?

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் பாஸ்ட் ஃபுட், பதப்படுத்தப்பட்ட பேக்கரி உணவுகள், சோளம், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற சல்பர் நிறைந்த உணவுகள், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி போன்ற அயோடின் சத்துக்களை உறிஞ்சும் காய்கறி வகைகளை சாப்பிடக் கூடாது...

இந்துக்களின் விரோதி பாஜக வேலைகள்...


பாஜக மோடியின் பிராடு வேலைகள்...


BC+MBC=OBC... இவங்க எல்லாம் இந்துக்கள் இல்லையா? அந்த 3 % பேர் மட்டும்தான் இந்துக்களா?


டெலிபதி (TELEPATHY)...


டெலிபதி (Telepathy) என்பது கிரேக்க சொற்களான tele (தூரம்) மற்றும் patheia ( உணர்வு) இருந்து வந்தது..

இது மனித மற்றும் பிற உயிரினங்களுடன் வார்த்தை மொழி , உடல் மொழி அல்லது எந்த ஒரு பிற உபகரணங்களின்றி ஆழ்மனத்தின் மூலம் தொடர்பு கொள்ளும் முறையாகும்..

இது ESP - இன் ஒரு பகுதியாக விளங்குகிறது. டெலிபதி (Telepathy) இன்றளவும் விஞ்ஜானிகளளால் முழுவதும்மாக ஏற்றுக் கொள்ளப்படாத விவாத பொருளாகத்தான் உள்ளது..

டெலிபதி (Telepathy) அனுப்புவார்களிடம் (sender or agent) பெறுபவர்கள் (receiver or percipient) நேரடியாக ஆழ்மனத்தின் மூலம் தகவல்களை பெறுவார்கள்.

ஆனால் இது இன்று வரை அதிகார பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இரட்டையர் (Twins) களிடம் இந்த டெலிபதி (Telepathy) அதிகமாக செயல்படுகிறது என்று ஒரு பொதுவான கருத்து உள்ளது...

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஆந்திராவில் பலகோடி முதலீடு...


ஓட்டு வாங்க எடுபிடி நடத்திய நாடகம் தான் இந்த தர்மாகோல் கொரோனா அரசியல்...


திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் இடையே ஏற்பட்டுள்ள சண்டை உச்சத்தை எட்டி வருகிறது...


இதனை தீர்க்க கே.என் நேரு மாவட்டம் மாவட்டமாக சென்று பஞ்சாயத்து பேசி வருகிறார்...

நேற்றைய பத்திரிகை செய்தி மாட்டு மூத்திரத்தை குடி...


சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - மனித உரிமைகள் ஆணையம் மதுரை சிறையில் விசாரணை...



சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மனித உரிமை ஆணைய டி.எஸ்.பி. குமார், மதுரை மத்திய சிறைக்குள், இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளார். ஒரிரு நாளில் மனித உரிமை ஆணையம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

உத்திரபிரதேசத்தில் என்கவுண்டரில் ரவுடி சுட்டு கொலை.. எனக்கு இரண்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர்களோடு தொடர்பு உள்ளது...


பாஜக சங்கிகளின் காம விளையாட்டு...


தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஏதுவாக சாதி, மதக்கலவர்தை தூண்டும் சங்கிகளின் உண்மை குணம் இது தான்.

இதுபோன்ற விபச்சாரி மகன்களை உலகிற்கு தெரியப்படுத்துங்கள் தோழர்களே...

ஞானதிருஷ்டி (CLAIRVOYANCE)...


clairvoyance என்ற பிரஞ்சு வார்த்தைக்கு clair - clear (தெளிவான) மற்றும் voyance - vision (பார்வை) என்று பொருள்படுகிறது.

ஞானதிருஷ்டி(clairvoyance) யின் முலமாக நிகழ்காலத்திலோ அல்லது எதிகாலத்தில் உள்ள ஒரு பொருளையோ, மனிதனையோ, அல்லது நிகழ்வுகளையோ இருந்த இடத்தில் இருந்த படியே ஆழ்மனதின் உதவியுடன் பார்த்தல் ஆகும்.

ஞானதிருஷ்டி(clairvoyance) ஆனது நமது புராணங்களில் பல்வேறு இடங்களில் காணலாம்..

எடுத்துக்காட்டாக : மகாபாரதத்தில் போர்க்களத்தின் காட்சிகளை சஞ்ஜயன் ஞானதிருஷ்டி மூலமாக திருதராஷ்டிரனுக்கு எடுத்துரைப்பார்...

டிஜிட்டல் இந்தியா டிஜிட்டல் இந்தியானு சொன்னான் அப்புறமா பார்த்தால் தான் தெரியுது அது டிஜிட்டல் கேமரா இந்தியானு...


OBC இந்துக்களுக்கு Reservation கொடுக்க முடியாது - பாஜக...