05/04/2017

இந்தி எழுத்துக்களை மை பூசி அழித்த பிறகு மீதம் இருந்த மை வீணாக வேண்டாம் என பொன்னருக்கு பூசி மகிழ்ந்த போது...


என்ன பெருசா செய்வீங்க? 3000 ரூபா அபராதம் விதிப்பீங்க.. அவ்ளோ தானே...


இவ்வளவு தான் தமிழக முதல்வர்...


திமுக வின் சாதி ஒழிப்பு இது தான்...


நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை கொலை செய்து விடுவதாக திருச்சி சிவா மிரட்டுவதாக அவரது மகன் பரபரப்பு குற்றச்சாட்டு...

எங்கடா அந்த புருட்சி பாய்ஸ்...

பிரபஞ்ச தத்துவம் - Miguel Serrano...


பிரபஞ்ச தத்துவம் - இது தான் பிரபஞ்சம், ஒருவன் கொடுக்கிறான்; ஒருவன் பெறுகிறான். இங்கே எப்பொழுதுமே ஒரு பலிகடா உண்டு. பலர் நினைக்கிறார்கள் சந்நியாசமும் , கற்ப்பும் இந்த சுழற்சியிலிருந்து தங்களை தப்புவிக்கும் என. ஆனால் அது ஒருபோதும் நடக்காது; எதாவது ஒருவழியில் அது ஒருவனை விழுங்கியே தீரும்.

- Miguel Serrano...

புதிய 200 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி முடிவு...


ஜூன் மாதம் முதல் 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிகள் தொடங்கும் என தகவல்...

தமிழகத்தின் அனைத்து பிரச்சனைக்கும் மூலக் காரணமே இந்த டூபாக்கூர் திமுக தான்...


இந்தியன்ஸ்க்கு சமர்ப்பணம்...


இந்தி எழுத்துக்ககளை தார் பூசி அழிப்பவர்கள் அவரவர் முகத்தில் தாரைப் பூசிக்கொள்ளுங்கள்-பொன். ராதாகிருஷ்ணன்...


மல்லாக்கப் படுத்துட்டு காறித்துப்புற அடிமை ஒன்னு நமக்கு புத்தி சொல்லுது...

உன் அடையாளத்தை அழித்துவிட்டால் உன்னை எளிதில் அழித்துவிடலாம்...


மடிப்பாக்கம் வேலாயுதத்தின் ஜி டி.வி யை வாங்கினார் ஓ.பி.எஸ்.. விரைவில் அம்மா டிவியாக அறிமுகம்...


திமுக கருணாநிதி யும் பித்தலாட்டமும்...


தமிழகமக்களை ஏமாற்றுவதற்கு தனக்குத் தானே டாக்டர் பட்டம் பெற்றுக் கொள்ள முயன்றதை.. எதிர்த்த  உதயகுமார் என்ற மாணவனை கொலை செய்த கொலையாளி தான் இந்த கருணாநிதி...

தமிழகத்தின் நல்ல எதிர்காலத்தை அமைக்க திமுகவை முற்றாக புறக்கணியுங்கள்...

ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்காவிடில் அபராதம் என்ற மத்திய அரசின் புதிய விதிமுறை ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி...


மேலும் இரண்டு புதிய விதிமுறைகளை நீக்கியுள்ளது...

பதவி ஆசையில் யாராவது ஜெ பெயரைக் கூறிக் கொண்டு வந்தால் ஓட ஓட விரட்டியடியுங்கள் - தீபா...


அது கண்ணாடி சார் மொமண்ட்...

திருப்பூர் 2-வது வார்டு ஆத்துப்பாளையம்...


கங்கை அமரன் வருட வருமானம் 17 லட்சம்... கங்கை அமரன் சொத்து மதிப்பு 24 லட்சம்...


என்னடா கணக்கு இது...?

ஆர்.கே. நகர் - அறப்போர் இயக்கம்...

காங்கிரஸ் தயவில் தான் பாஜக பிழைப்பு நடக்குது போல...


டிடிவி. தினகரன் அடையார் வீடு: 8700 சதுர அடி நிலம் அதில் 7500 சதுர அடி வீடு... தினகரன் குறிப்பிட்டுள்ள மதிப்பு - 1 கோடி 13 லட்சம்..


அதாவது ஒரு சதுர அடி விலை வெறும் 1300 ரூபாய்..

2 கோடிக்கு தருவீர்களா என்று அறப்போர் இயக்கம் கேள்வி...

குல தெய்வ வழிபாடு ஒழிப்பும் சைவ வழிபாடும்...


உங்கள் குல தெய்வ வழிபாட்டை ஒழிக்க கொண்டுவரப்பட்டது தான் இந்த அனைத்து மதங்களும்...

இந்து என்ற மதம் தோன்றி கொஞ்ச காலம் தான் ஆகியது. அதற்கு முன் தமிழர் அனைவரும் குலதெய்வ வழிபாட்டை தான் செய்து வந்தார்கள்.

தொடர்ந்து தமிழர்களை அவர்களின் குலதெய்வ வழிபாட்டில் இருந்து விடுபட வைப்பதற்காக தான் சமணம்.. சைவம்..  வைணவம்.. போன்ற பல சமயங்கள் தமிழர்களிடம் வழிந்து திணிக்கப்பட்டது...

இந்த சமயங்களில் பொதுவான ஒரு கொள்கையை இந்த இடத்தில் நாம் நோக்க வேண்டும்.. அது தான் கொல்லாமை எனும் ஊண் உண்ணாமை..

இது ஏன் தமிழர்களிடம் வழிந்து திணிக்கப்பட்டது என ஆராய்ந்து பார்க்க வேண்டும்..

தமிழர்கள் குலதெய்வ வழிபாடு செய்கிறார்கள்... அவர்கள் தங்கள் தெய்வத்திற்கு பலி கொடுத்து அனைத்திலும் வெற்றி அடைகிறார்கள்...

மேலும் மனிதன் மாமிசம் சாப்பிட படைக்கப்பட்ட உயிரினம். உடனே காய்கறிகள் சாப்பிட கூடாதா என கேட்கலாம் காய்கறிகள் மற்ற உணவு பொருள்கள் எல்லாம் ஆதியில் மருந்துகளாகவே உணவில் சேர்க்கப்பட்டது.. உணவு மாமிசம் தான்... இது அறிவியல் பூர்வமாகவும் நிறுவப்பட்ட ஒன்று...

மாமிசம் சாப்பிடுவதற்காக படைக்கப்பட்ட உயிரினத்தை மாமிசம் சாப்பிடாதே என சொல்லுவது இயற்கைக்கு மாறுப்பட்டது அதை ஏன் இவர்கள் இவ்வளவு மதப்பிரச்சாரம் மூலம் செய்தார்கள்... என்பதை ஆராய வேண்டும் தமிழர்கள்...

சிறிது நாட்களுக்கு முன் இவ்வளவு பிரச்சாரம் செய்த காஞ்சி சைவ சங்கரமடத்தில் கட்டிடம் கட்டும் போது பலி கொடுத்தே கட்டுனார்கள். ஏன்?

http://tamil.oneindia.com/news/2006/07/03/kanchi.html

ஜெயலலிதா கொண்டு வந்த பலிகொடுக்க தடை சட்டத்தை நினைவு படுத்தி பாருங்கள்..

இந்த பதிவு தான் தொடக்கப் பதிவு..

யார் இவர்கள்?
இவர்களின் நோக்கம் என்ன ?
எங்கு இருந்து வந்தார்கள்?
அப்படி என்ன இந்த குலதெய்வ வழிபாட்டில் இருக்கிறது?
கருப்பு என்றால் என்ன?
எப்படி பலி கொடுத்தால் வெற்றி வரும் ?

போன்ற அனைத்து கேள்விகளுக்கு பதில்கள் ஒவ்வொன்றாக கொடுக்கப்படும்.

நான் முஸ்லிம் மார்க்கதையும் கிருத்துவ மார்க்கத்தையும் ஏற்று கொள்ளாதவன்... உடனே சில பிராமண வைப்பாட்டி குழந்தைகள் என்னை மதமாற்றம் செய்கிறான் என பதிவு செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


Welcome to New India..  A Land for the Corporates, by the Corporates, of the Corporates...

தமிழ்நாட்டிலேயே இல்லாத சாதிகளுக்கும் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு உண்டு..


இதைச் சுட்டிக்காட்டித்தான் சட்டநாதன் கமிசன் இந்த சாதிகளையாவது இடஒதுக்கீட்டுப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று சொன்னது...

ஆனால் அதைக்கூட செய்யவில்லை.

காரணம் இதில் கை வைத்தால் தனது வடுக இனத்திற்கு கேடு என்பதைக் தெலுங்கர் கருணாநிதி உணர்ந்ததால் தான் சட்டநாதன் கமிசன் அறிக்கையை மூலையில் போட்டுவிட்டார்...

இப்போது சொல்லுங்கள் யார் சாதி வெறி பிடித்த சாதி தலைவன்...

தமிழ் நாட்டில் புகைசுருட்டு, புகையிலை மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் செய்ய, அனுகவும் வைகோ நாயூடு...


புகை பிடிப்பதால், புகையிலை சுவைப்பதால் பெண்ணின் கையை பிடித்து இழுக்க மாட்டார்கள்..


தத்துவமேதை திராவிட வை.கோபால்சாமி நாயுடு அல்லது துரை வையாபுரி நாயுடு...

கருணாஸ் ஒரு தெலுங்கர்.. போலிகள் ஜாக்கிரதை...


பட்டியல் இனத்து தெலுங்கர் கருணாஸ் (கருணாஸ் போலி தேவர்), இவரது இயற்பெயர் கருணாநிதி (செருப்பு தைக்கும் தெலுங்கர் இவரது தந்தை). திருவாரூர் அருகில் உள்ள பழங்குடி கிராமத்தில் இருக்கும் பாரதி பள்ளியில் ஆதாரம் உள்ளது.

இயக்குனர் பாலா.. கருணாஸ் என்று அறிமுகப்படுத்தினார்.

கலாநிதிமாறன் தெலுங்கு சின்ன மேளம் அறிவுரையுடனே கருணாஸ் தேவராக வெளி உலகத்திற்கு அறிமுகம் ஆனார்.

தேவர் சமூகத்தின் பெயரை பயன் படுத்தினால் உனக்கு இந்த அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அறிவுத்தி இருக்கிறார் (செருப்பு தைக்கும் தெலுங்கு சமூகம் என்றால் உனக்கு பின்புலத்துக்கு மக்கள் இருக்க மாட்டார்கள் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்).

முற்றிலும் கிறித்துவரான கருணாஸ் (போலி தேவர்) சென்னை பூந்தமல்லி பகுதிகளில் எபிரோய மொழிகளில் ஹல்லேலூயா என்று கத்தி பாட்டு பாடுவதில் வல்லவர்.

அங்கு இருக்கும் கிருத்துவ கட்டடங்களில் ஜெபம் செய்து வளர்ந்து உள்ளார்.

கிருத்துவர் என்றால் தேவர் சமூகத்தின் ஆதரவு கிடைக்காது என்பதால் தன்னை ஒரு இந்துவாக வெளிக்காட்டி கொள்ள, இலங்கை முருகன் கோவில் நாடகத்தை அரங்கேற்றி இன்று வரை நடித்துக் கொண்டிருக்கிறார்..

கருணாநிதி, கருணாஸ், கருணா என்றால் துரோகம்நிதி , துரோகம்ஸ், துரோகம் என்று அகராதிகள் கூட சொல்லும் போல...

நாகம்மையை தாசி என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயூடு...


இதில் இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா?

தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ.வே. ராமசாமி நாயூடு தன் மனைவி நாகம்மையாரையே, தாசி என்று தன் நண்பர்களிடம் சொன்னது தான்.

அந்த வேடிக்கையையும் சாமி சிதம்பரனாரே சொல்கிறார்..

நாகம்மாள் விழாக்காலங்களில் எப்பொழுதாவது கோயிலுக்குச் செல்வதுண்டு. இவ்வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பது ஈ.வே.ராவின் எண்ணம். இதற்காக செய்த குறும்பு மிகவும் வேடிக்கையானது.

ஒருநாள் ஏதோ திருவிழாவை முன்னிட்டு நாகம்மையார் சில பெண்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார்.

இராமசாமியாரும் தன் கூட்டாளிகள் சிலருடன் கோயிலுக்குச் சென்றார்.

தான் மைனர்கோலம் பூண்டு, அம்மையார் தன்னை நன்றாகப் பார்க்க முடியாத ஒரு ஒதுக்கிடத்தில் நின்று கொண்டார்.

நாகம்மையாரைத் தன் கூட்டாளிகளுக்குக் காட்டி, இவள் யாரோ புதிய தாசி. நமது ஊருக்கு வந்திருக்கிறாள். இவளை நம் வசமாக்க வேண்டும். நீங்கள் அவள் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டிய முயற்சியைச் செய்யுங்கள், என்றார்.

அவர்களும் அம்மையார் நின்ற இடத்திற்குச் சென்று அவரைப் பார்த்து ஏளனஞ் செய்யத் தொடங்கினார்.

நாகம்மையார் இக்கூட்டத்தின் செய்கையைப் பார்த்து விட்டார். அவருக்குச் செய்வது இன்னது என்று தோன்றவில்லை. கால்கள் வெலவெலத்துவிட்டன. உடம்பு நடுநடுங்கியது. தாங்க முடியாத அச்சத்தால் நெஞ்சம் துடிதுடிக்கின்றது. வியர்வையால் அப்படியே நனைந்து போய்விட்டார். ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு அக்காலிகளிடமிருந்து தப்பி வீடுவந்து சேர்ந்துவிட்டார்.

கோயில்களின் நிலைமையையும் தெரிந்து கொண்டார். மறுநாளே கோயிலில் நடந்த நிகழ்ச்சி தன் கணவரின் திருவிளையாடல் தான் என்று உணர்ந்து கொண்டார்.

(நூல்: தமிழர் தலைவர்).

இந்தச் சம்பவத்தை சற்று பகுத்தறிவோடு ஆராய்ந்து பாருங்கள்.

தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ வே. ராமசாமி நாயூடு என்ன செய்திருக்க வேண்டும்?

கடவுள் இல்லை என்ற தன் நாத்திக வாதத்தைக் கூறி, புரிய வைத்து தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும்.

அல்லது நாகம்மையாருக்குப் புரிகிறவரை காத்திருந்து, புரிந்தபின் கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும்.

ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க பெண்பித்தர்களான தன் கூட்டாளிகளிடம் தன் மனைவியையே தாசி என்று ஈ.வே. ராமசாமி நாயூடு சொல்லியிருக்கிறார் எனும் போது ஈ.வே. ராமசாமி நாயூடு வை, பெரியார் என்று அழைப்பது எப்படி நியாயமாகும்?

ஈ.வே. ராமசாமி நாயூடு செய்தது சரிதான் என்றால்..

இப்பொழுது திராவிடர் இயக்கத்தில் இருக்கும் – நாத்திகவாதம் பேசும் – கணவர்மார்கள் தங்கள் மனைவிமார்கள் கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க தங்கள் கூட்டாளிகளிடம் தங்களின் மனைவிமார்கள் தாசிகள் என்று சொல்லத் தயாரா?

திராவிடர் கழகத்தில் இருக்கும் – நாத்திகவாதம் பேசும் – கணவர்மார்களையுடைய மனைவிமார்களே உஷார்.. உஷார்...

இது எவ்ளோ பெரிய அசிங்கம் தெரியுமாடா மோடுமுட்டி மோடி....


காஞ்சிபுரத்தில் உள்ள குளங்களை சுத்தம் செய்த சகாயம் அவர்களின் மக்கள் பாதை அமைப்பின் இளைஞர்கள்...





ரூபெல்லா தடுப்பு ஊசி போட்ட 5 ஆம் வகுப்பு மாணவி பலி.. உறவினர்கள் போராட்டம்...


தூத்துக்குடி மாவட்டம் காமராஜ் நகரை சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவிக்கு கடந்த 20 ஆம் தேதி ரூபெல்லா தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது, ஊசி போட்டதிலிருந்து மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுமி தற்போது சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்...

போடா டேய் பிராடு எச்ச. ராஜா சர்மா...


முன்னால் எம்பியும் நடிகருமான ரித்தீஷ் மீது 2.18 கோடி மோசடி வழக்கு...


சமஸ்கிருதம் தெரியாமல் வெட்கப்படுகிறேன்.. தமிழர்களே ஹிந்தி, சமஸ்கிருதம் படியுங்கள் - பொன். ராதாகிருஷ்ணன்...


பெயர்: மரடோனா (புகழ்பெற்ற அர்ஜென்டினா கால்பந்து விளையாட்டு வீரர்).

இடம்: திருவனந்தபுரம், கேரளா.

நாள் : அக்டோபர் 24 2012.

நிகழ்ச்சி : பத்திரிக்கையாளர் சந்திப்பு.

நிருபர்: உங்களுக்கு சரியாக ஆங்கில புலமை இல்லை என்று என்றைக்காவது வருந்தி இருக்கிறீர்களா?

மரடோனா: நான் ஏன் வருத்தப்பட வேண்டும், என் தாய் மொழியில் சரளமாக பேச முடியவில்லை என்றால் தான் நான் அவமானப்பட வேண்டும்...

பாஜக மோடியின் மீண்டும் புதிய இந்தியா பிறக்கப் போகிறதாம்...


உஷார்.. ரூ.500,2000 நோட்டை 3 வருஷத்துக்கு ஒருமுறை மாத்தப் போறாங்களாம். மத்திய அரசு திடீர் ஆலோசனை..

இதுக்கு அர்த்தம் வீட்ல ஒரு பய கூட துட்டு வைக்க கூடாது பிடுங்கிடனும் அதான்...

கவண் படத்தை பத்தி நீங்க நினைக்கிறீங்க...


இந்தி திணிப்பை எதிர்த்தோம் இப்போது இந்தியாவிலேயே கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது...

இந்த பட்டியலில் தில்லி தவிற வேறு எந்த இந்தி பேசும் மாநிலங்களும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி அல்லாத மாநிலங்களின் கல்லூரிகளே முதன்மை இடத்தை பிடித்துள்ளது.

இதற்கு மேலும் இந்தி படித்தால் மட்டுமே முன்னேற முடியும் என்ற பொய்யான வாதம் வேண்டாம்.

இப்ப சொல்லுங்க. NEET தேர்வால் தமிழக மாணவர்களுக்கு அதிக பயனா? அல்லது இந்திய அளவில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடிக்க முடியாத திறன் குறைந்த கல்லூரிகள் இருக்கும் வட இந்திய மாணவர்களுக்கு அதிக பயனா?

NEET மற்றும் இந்தி திணிப்பின் காரணம் இதுதான். காலம் காலமாக தமிழ்நாட்டின் மீதும் தமிழர்கள் மீதும் அவர்களுக்கு இருந்த பொறாமையே தற்போது வன்மமாக மாறியிருக்கிறது...