19/07/2021

குறட்டை பிரச்சனைக்கு தீர்வாகும் மஞ்சள்...

 


குறட்டை மன உளைச்சலை தருவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகிறது.

சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை ஏற்படுகிறது.

ஒவ்வாமை, குளிர்ந்த நிலை ஆகியவற்றால் குறட்டை ஏற்படுகிறது. மஞ்சளை பயன்படுத்தி குறட்டையை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையானவை: மஞ்சள், ஏலக்காய், தேன்.

செய்முறை: கால் ஸ்பூன் மஞ்சள் பொடி எடுத்துக்கொள்ளவும். இதில் ஏலக்காய் தட்டிபோடவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் சேர்க்கவும்.

இரவு தூங்கும் முன்பு தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்துவர குறட்டை ஒலி குறைந்து விடும்.

சளிக்கு மருந்தாக அமைகிறது. நெஞ்சு சளியை கரைக்கும். திப்லி பொடியை பயன்படுத்தி குறட்டைக்கான மருந்து தயாரிக்கலாம்.

அரை ஸ்பூன் ஆலிவ் ஆயில் எடுத்து கொள்ளவும். இதனுடன் சிறிது திப்லி பொடி, தேன் சேர்க்கவும். இதை அனைத்தும் ஒரு ஸ்பூன் வரும் அளவுக்கு எடுத்து இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டு வர குறட்டை குறையும்.

பசும் நெய்யை நன்றாக உருக்கி இளம் சூடாக இரவு நேரத்தில் மூக்கில் ஓரிரு சொட்டு விட்டு உறிஞ்சுவதால் குறட்டை ஒலி குறையும். காலை வேளையிலும் இதேபோல் செய்து வந்தால் நாளடைவில் குறட்டை பிரச்சனை தீரும்.

அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோயை தடுக்கும் மருத்துவத்தை காணலாம். எளிதாக கிடைக்க கூடிய அருகம்புலுடன், மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசு குளிப்பதால் தோல் நோய் வராமல் தடுக்கலாம்...

திருட்டு திமுக கலாட்டா...

 


அரசு மருத்துவமனை கொலைகள்...

 


பாக்யராஜ் பாலியல் ஜல்சா கட்சில தான் இருந்திருக்கான் 😂

 


புன்னகையுடன் நீ.. கண்ணீருடன் நான்...

 



மலர்ந்த மலரை போல
நானிருந்தேன்...

நீயோ பல
வண்ணம் கொண்ட...

வண்ணத்து
பூச்சியாய் வந்தாயடி...

அவ்வபோது
என்னை சுற்றியே...

நீ தான் என்
வாழ்கை என்று...

மலர்ந்த மலராக என்
இதயத்தை திறந்து வைத்தேன்...

கொத்திவிட்டு
சென்றாயடி...

என் இதயத்தின் வலி...

என் விழியோரம்
கண்ணீராக கசியுதடி பெண்ணே...

வண்ணத்து பூச்சியாய்
வந்த என்னிடம்...

உன் எண்ணம் அறியாமலே
திறந்து வைத்தேன்...

என் இதயத்தை...

நேசித்த பாசத்திற்கு
நீ தந்தாயடி சமர்ப்பணம் எனக்கு...

அவமானங்களுடன்...

என் இதயதில் காயங்கள்
பல போதுமடி கண்ணே...

இனியும் வேண்டாம்...

என்னை சுற்றாதே வலி
தாங்க முடியவில்லையடி...

விழிகளில்
ஈரமுடன் நான்...

இதழ்களில்
புன்னகையுடன் நீ.....

வேறு ஒருவனுடன்...

கணவன் Vs மனைவி...

 




மனைவிகள் எல்லாம் கணவர்களுக்கு எதிராக ஒரு வழக்கு தொடுத்தார்கள்.
என்ன வழக்குன்னு கேட்கிறீர்களா ? 

அதாகப்பட்டது...

நாங்கள் ஏன் அவர்களுக்கு "வடிச்சு கொட்டணும்" ?

( WHY SHOULD WIVES COOK FOOD TO HUSBANDS ? ) 

வித்தியாசமான வழக்கு. விசித்திரமானதும் கூட...?

எதிர்தரப்பு வக்கீல் தன்னுடைய வாத திறமையால், ஒரே ஒரு pointஐ கொண்டு வழக்கை உடைத்தெறிந்து விட்டார்.

கணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

அது என்ன point?

MY LORD.,           

" IT IS THE RESPONSIBILITY OF A JAILOR TO PROVIDE FOOD TO THE PRISONER. "

கணம் நீதிபதி அவர்களே...

" கைதிகளுக்கு உணவு வழங்குவது ஒரு ஜெயிலருடைய கடமை / பொறுப்பு. " என்பது தான் அந்த fantastic வாதம்.

*CASE DISMISSED*

 🤣🤣🤣🤣🤣🤣

பரீட்சையை கண்டு பிடிச்சவன் மட்டும் கைல கிடைச்சான் ....

 


பரீட்சை யை கண்டு பிடிச்சவன் மட்டும் கைல கிடைச்சான் செத்தான்டா..

இது தான் ரஜனிகாந்த், வடிவேலுவின் பஞ்ச் டயலாக்குகளுக்குப் பிறகு அன்று தொட்டு இன்றுவரை சலித்துப் போகாத ஒரு பஞ்ச் டயலாக்..

நாம் பாடசாலையில் படிக்கும் போது ஏன் படிக்கிறாய்? என்ற கேள்வி வந்தால் கம்பஸ் போகணும் படிக்கிறோம் என்று சொல்லுவோம்.

கம்பஸ் போன பிறகு ஏன் படிக்கிறாய்? என்று கேட்டால், நல்ல வேலைக்குப் போகணும் என்று சொல்லுவோம்..

ஆனால் வேலைக்குப் போகிறவர்களைக் கேட்டால் நான் படிச்சதுக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லுவார்கள்..

அப்படியென்றால் தேவையில்லாதவற்றை ஏன் படிக்கிறோம் என்ற கேள்வி மனதில் எழுகிறது..

 நாம் பாடசாலையில் எல்லாப் பாடத்தையும் படிக்கிறோம். அதாவது இத்தனை துறைகள் இருக்கிறது என்று எங்களுக்கு டெமோ காட்டுகிறார்கள். அதன் பிறகு பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கம்பஸ்/உயர் கல்விக்குச் செல்கிறோம்..

எனக்கு இருக்கிற முக்கிய சந்தேகம் என்னவென்றால் என்னதான் பாடங்கள் பல இருக்கு என்று டெமோ காட்டப்படும் போதும் சரி, அதன் பிறகு பிரிக்கப்படும் போதும் சரி, உயர்கல்விக்குப் போகும் போதும் சரி சில விடயங்கள் அப்பிடியே எல்லா இடத்திலும் வந்து தொலைக்கிறது.

அதாவது

What are the advantages of bla bla bla?

What are the disadvantages of bla bla?

Briefly explain the following?

Definitions...

இந்த மாதிரியாக கேள்விகள் எல்லா இடத்திலும் வந்து உயிரை எடுக்கிறது.

பாடமாக்கி எழுதினால் மட்டுமே இது மாதிரியான எல்லாக் கேள்விக்கும் பதிலளிக்க முடியும். விளங்கிக் கொண்டு அதை வைத்து எழுதலாம் என்றால் பாடத்தில் எத்தனை chapterகள் இருக்கோ அத்தனைக்கும் இந்தக் கேள்விகள் இருக்கிறது..

புரியாத மொழிப் படத்தை தியெட்டரில பார்க்கும் போது எல்லாரும் கைதட்டும் போது நாங்களும் கை தட்டுகிற மாதிரி Examல Definition, Advantage, Disadvantage எல்லாம் எதுக்குக் கேக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது, ஆனால் கேட்கிறார்கள்.

Examக்குப் பிறகு அதை நாங்க ஞாபகம் வைத்துக்கொள்ளப் போவதே இல்லை என்றும் அவர்களுக்குத் தெரியும்..

வேலைக்குப் போய் Definitionஐ பாக்காம எழுதி சம்பளம் வாங்குற யாரையும் நான் இதுவரைக்கும் பாத்ததில்ல. Google பண்ணினா 2 செக்கன்ல வருகின்ற விசயத்தை அரைமணி நேரம் பாடமாக்கி எழுதணுமா?

திருட்டு திமுக ஸ்டாலின் விடியல்...

 


என்ன தினமலரே அண்ணாமலையை காறி துப்பிருக்கான் 😂

 


நியூட்டன் விதி.. நியூட்டனுக்கு முன்னால்...

 


பூமியில் பொருட்கள் கீழே விழ புவியின் ஈர்ப்பு விசை தான் காரணம்..

இந்த ஈர்ப்பு விசை அனைத்து இடங்களிலும் உண்டு..

கிரகங்கள் தங்கள் பாதையில் தடம் மாறாமல் செல்வது கூட இந்த விசையால் தான்..

இந்த உண்மையை எடுத்து உரைத்தது ஒரு இங்கிலாந்து விஞ்ஞானி என்றும் அவர் பெயர் சார் இசாக் நியூட்டன் என்றும் தான் நமது அறிவியல் ஆசிரியர்களும் அறிவியல் புத்தகமும் சொல்லி இருக்கிறது..

ஆனால் இதை அவருக்கு முன்னால் ஒருவர் அதுவும் ஒரு தமிழர் சொல்லி இருக்கிறார் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா?

ஆம் இதை நியூட்டனுக்கு முன்னால் ஒருவர் சொன்னதுண்டு.

நியூட்டனுக்கு முன்னால் என்றால் ஏதோ ஓரிரு நாட்கள் முன்னால் அல்ல, நியூட்டன் பிறப்பதற்கு 1200 தமிழ்  வருடங்களுக்கு முன்னால் சுமார் கி.பி.400 - கி.பி.500 ஆண்டுகளில் இயற்றப்பட்ட சூரிய சித்தாந்தம் எனும் நூலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது..

இதை இயற்றியவர் பாச்கராச்சரியா எனும் தமிழன்..

உண்மையை உலகிற்கு எடுத்துரைப்போம். தமிழர் என்று பெருமிதம் கொள்வோம்...

நம்ம சங்கத்த சேர்ந்த மோரட்டு சங்கிள்ஸா இருப்பான் போல 😏