31/05/2017

மருத்துவம் - 12 காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்...


Kidney Failure : கத்திரிக்காய்
Paralysis : கொத்தவரங்காய்
Insomnia : புடலங்காய்
Hernia : அரசாணிக்காய்
Cholesterol : கோவைக்காய்
Asthma : முருங்கைக்காய்
Diabetes : பீர்கங்காய்
Arthritis : தேங்காய்
Thyroid : எலுமிச்சை
High BP : வெண்டைக்காய்
Heart Failure : வாழைக்காய்
Cancer : வெண்பூசணிக்காய்

உணவு பழக்கம் பழமொழி வடிவில்...

காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே.

பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா.

சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல.

தன் காயம் காக்க வெங்காயம் போதும்.

வாழை வாழ வைக்கும்.

அவசர சோறு ஆபத்து.

ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்.

இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு.

ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை.

இருமலை போக்கும் வெந்தயக் கீரை.

உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி.

கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்.

குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை.

கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை.

சித்தம் தெளிய வில்வம்.

சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி.

சூட்டை தணிக்க கருணை கிழங்கு.

ஜீரண சக்திக்கு சுண்டக்காய்.

தலை வலி நீங்க முள்ளங்கி சாறு.

தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை.

பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி.

மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு.

வாந்திக்கு மருந்து மணத்தக்காளி.

வாத நோய் தடுக்க அரைக் கீரை.

வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்.

பருமன் குறைய முட்டைக்கோஸ்.

பித்தம் தணிக்க நெல்லிக்காய்.

உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்.

நலம் உடன் வாழ்வோம்...

நம்ப முடியாத உண்மைகள்...


வல்லரசு கனவும் மேற்கத்திய தாக்கமும்...


2020 இல் இந்தியா வல்லரசாகி விடும்..

அப்புறம் என்ன எல்லாவற்றுக்கும் டிஜிட்டல் மயம் தான்..

இப்பவே க்ளீன் இந்தியா டிஜிட்டல் இந்தியா எல்லாம் வந்து விட்டது.

இன்னும் 3 வருசத்துல இந்தியாவை கொண்டு போய் முதலாளிகளுக்கு அடகு கொடுத்துவிட்டால் அவர்கள் ஏற்கனவே வல்லரசு கனவை உருவாக்கி மக்களை மயக்கி வைத்துள்ள வல்லரசு பட்டத்தை தந்து விடுவார்கள்.

பின்னர் என்ன விவசாயம் சுத்தமாக செத்து விடும் அதற்கு முன்னோட்டமாக தான் விவசாயிகள் சாவதை கள்ளத்தொடர்பில் சாவுறானுக என்று மத்திய அமைச்சர் ஒருவர் சொன்னதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

அய்யா சில வருடங்களுக்கு முன்பு கோழி எல்லோர் வீட்டிலும் இருக்கும் கிராமத்தில் அவைகளென்று தனி கோழி கூடைகள் இருக்கும், காலையில் சேவல் கூவியதும் கோழி கூட்டத்தை திறந்து விட்ட பின்பு..

அது பாட்டுக்கு தன் சக குஞ்சிகளுடன் செடிகொடி இடங்களில் மண்ணை கீறி கீறி இரைகளை உண்ணும், பின்பு அங்கையே அது கழிவையையும் உரமாக இட்டுவிட்டு செல்லும்..

திடீர் விருந்தாளிகள் வந்தால் கவலையே படவேண்டாம்...

கொல்லையில் உள்ள செடிகளில் இரண்டு தக்காளி கொஞ்சம் பச்சை மிளகாய் எடுத்து அம்மியில் அரைத்து மசாலா தயாரித்து ஏற்கனவே வளர்த்து வந்த கோழிகளில் ஒன்றை அறுத்து குடும்பமே உட்கார்ந்து சாப்பிட்டு உண்டு மகிழ்ந்து வந்த இனம் நாங்கள்.

அதை அப்படியே குத்தி குதறுவது போன்று அந்த கோழிகளை மட்டம் தட்ட மிகவும் லேசாக 30 ரூபாய்க்கு பிராய்லர் கோழி வந்தது, அதிலும் நம் மக்களை முட்டாளாக்காக வெள்ளை கலரில் பார்க்கும் பொழுதே தகதகன்னு இருக்கும் அமைப்பில் பிராய்லர் கோழிகளை உருவாக்கினார்கள்..

நன்றாக யோசித்து பாருங்களேன்...

பிராய்லர் கோழி உடலுக்கு மிகவும் கேடு என்று தெரிந்தும் எத்துனை பேர் நாட்டு கோழியை நாம் உண்ணுகிறோம்..

காரணம் என்ன தெரியுமா ? இது ஒரு வகையான திட்டமிட்டு காய் நகர்த்தும் காரியம்..

திரைப்படங்களில் ஆரம்பத்தில் கண்கள் காமத்தை காண்பித்தார்கள் பின்பு இரட்டை அறுத்த வசனங்கள் பின்பு முத்தம் பின்னர் உதட்டு முத்தம்..

இப்பொழுது தெளிவாக  கட்டில் ஆடுதல், முக்கல்கள் முனகல்கள் ஆபாச தழுவல்கள்..

ஆரம்பத்தில் நாம் இதை சும்மா போயிட்டு போவுது என்று விட்ட விளைவு. இன்று இதுவரை நிக்கிறது..

நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்..

இன்றைய சமூக அவலங்களுக்கு  மிகப்பிரதான காரணம் இந்த சினிமா கூத்துகாரணுக்கள் தான்..

அப்படி தான் தமிழகத்தின் தொன்மையான கலாச்சாரம் , பண்பாடு , உணவு முறைகள் , எல்லாவற்றையையும் அழித்துவிட்டு நாம் கையேந்தி பிச்சை கேட்க வேண்டும் அயல் நாட்டவனிடம்..

இதற்காக உருவாக்கப்பட்டது தான் வல்லரசு..

உலகத்திலையே ஒரு நாடு நாட்டு மக்களுக்குகாக எவருமே செய்யாத செயலை செய்தது..

அது தண்ணீருக்காக செயற்கை பிரமாணட ஆறு ஆயிரக்கணக்கில் நீண்டு கொண்டே செல்லும் இந்த ஆறை
உருவாக்கிய மனிதர் கடாபி..

அவருடைய நாடான லிபியாவை எவனுமே வல்லரசாக அங்கீகரிக்கவில்லை.. காரணம் அவர் உலக முதலாளித்துவத்தை
கடுமையாக எதிர்த்தார்..

அமரிக்கா பல வருடம் பொருளாதார தடை விதித்த போது.. இவன் யார்  மக்களுக்கு தடை விதிப்பது என்று இங்கே விளையும் பொருட்கள் எம் விவசாயிகளுக்கு மட்டும் தான் பின்னர் தான் மத்தவனுக்கு என்று ஒலிபெருக்கியை வைத்து அமெரிக்காவுக்கு எதிராகவே இருந்தார் , அதன் விளைவு அவர் அமெரிக்காவால் கொல்லப்பட்டார்..  

விவசாயியை சாவடித்து விட்டு வல்லராசக ஆக்குவது தான் இவனுக இலட்சியமே..

இதற்க்கு மிக தெளிவாகவே சொல்கிறேன் இன்றைய அத்துணை அரசுகளும் உடந்தை தான்..

2020 வல்லரசாக ஆக்கிவிட்டு
தக்காளிக்கு பதிலாக கையில்
தங்கத்தை வைத்து எதை தின்பீர்கள்  ?

நம் நாட்டின் இன்றைய நிலை...


நம்ப முடியாத உண்மைகள்...


இந்த வரியெல்லாம் வங்கிகளாலும் அரசாங்கத்தாலும் எப்படி பங்கு போடப்படுகிறது என்று நமக்கு வெளிப்படையாக கூறியிருக்கிறார்களா? இந்த மதிப்புகள் தோராயம் தான்...

சீமான் கலாட்டா...


அனுராதபுரம் தமிழர் மண்ணாக இருந்தது...


1679 ல் அனுராதபுரம் வந்த ஆங்கிலேயர் அங்கே ஒருவருக்கும் சிங்களம் புரியவில்லை என்று கூறியுள்ளார்..

1679 செப்டம்பரில் கண்டியில் இருந்து தப்பி அனுராதபுரம் வந்த நாக்ஸ் (Knox) என்ற ஆங்கிலேயர் எழுதிய Captivity and escape of Captain Knox என்ற புத்தகத்தில் மல்வத்து ஓயா ஆற்றைக் கடந்து (தமிழில் அருவி ஆறு) அனுராதபுரத்தை நோக்கி சென்ற போது அங்கே மலபார்கள் (தமிழர்கள்) குடியிருந்ததாகவும், தான் பேசிய சிங்களம் அம்மக்களுக்குப் புரியவில்லை என்றும் பதிவுசெய்துள்ளார்.

ஆனால் இன்று அனுராதபுரம் சிங்களவர் பெரும்பான்மை மண்.அருவியாற்றுக்கு அந்தப்பக்கம் இருந்த சிங்கவன் இன்று அதற்கு மறுமுனையில் உள்ள திருகோணமலை வரை எப்படி பெரும்பான்மை ஆனான்?

சிங்களவர் வதவதவென்று பிள்ளைகளைப் பெற்று தமிழர் மண்ணில் குடிபுகுந்து குடிபுகுந்து மெல்ல மெல்ல நம் நிலத்தை விழுங்கி இன்று கச்சத்தீவு வரை வந்துவிட்டனர்.

Population density map of sri lanka என்று தேடுங்கள்.

இலங்கைத் தீவில் சிங்களப்பகுதியில் மக்களுக்கு இடநெருக்கடி அளவுக்கதிமாக இருப்பதும், தமிழர் பகுதி நெருக்கடி இல்லாமல் இருப்பதும் புரியும்.

இந்த 'பெருகி குடியேறி ஆக்கிரமிக்கும்' திட்டம் அண்டை இனங்களால் கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழ் மண்மீது நடைமுறைப் படுத்தப்பட்டுவருகிறது.
தமிழர்கள் இனப்பெருக்கம் இயற்கையாக பெருகுகிறது.

ஆனால் நம்மைச் சுற்றியுள்ள இனங்கள் இயற்கையை முறி அளவுக்கதிகமாக இனப்பெருக்கம் செய்து வருகின்றனர்.
ஹிந்தியர், தெலுங்கர், மலையாளி, கன்னடவர், சிங்களவர் என நம்மைச் சுற்றியுள்ள எல்லா இனங்களும் இதையே செய்கின்றன.

திருவனந்தபுரம், இடுக்கி, பாலக்காடு, மைசூர், மாண்டியா, பெங்களூர், கோலார், சித்தூர், நெல்லூர், பொலநறுவை, அனுராதபுரம், புத்தளம் என இன்றைய தமிழக மாநிலத்தைப் போல பாதிஅளவு பெரிய நிலம் இவ்வாறே பறிபோனது.

தமிழகத்தில் திட்டமிட்டு குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தி இன்று இந்திய ஒன்றியத்தில் மக்கட்தொகைக் குறைப்பில் முதல் மாநிலமாக ஆக்கிவிட்டனர்.

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அந்நியர்கள் குடிவந்து கொண்டே இருக்கிறார்கள்.

ஆகவே தமிழர் நிலத்தில் வந்து குடியேறும் வேற்றின வந்தேறிகள் எவருக்கும் இனி ஆதரவளிக்காதீர்கள்.

நீங்கள் இரக்கம் பார்க்கலாம் ஆனால் காலூன்றியதும் எவனும் நன்றியை நினைக்கமாட்டான்.

முக்கியமாக, குறைந்தது இரண்டு பிள்ளைகளாவது கட்டாயம் பெற்றுக் கொள்ளுங்கள்.

திண்ணை வரை கொடுத்து விட்டோம், வீட்டையாவது தக்கவைத்துக் கொள்ளுங்கள் தமிழர்களே...

முறை கேடா அனுமதி கொடுத்தால் இப்படி தான் நடக்கும்...


பாஜக மோடியால் தமிழகம் தொடர்ந்து நசுக்கப் படுவதற்கான பெரிய உண்மை தெரியுமா?


விவசாயிகள் தமிழர்கள் தொடர்ந்து நசுக்கப்பட்ட காரணம் என்ன தெரியுமா ?

கேரளாவில் இருந்து தடையும் கர்நாடகாவில் இருந்து வரும் தண்ணீரையும் தமிழகத்திற்கு தடுப்பதற்கு காரணம் டெல்டா பகுதி என்று சொல்ல கூடிய தஞ்சை பகுதி விவசாயம் தான்...

ஆப்பிரிக்கா தைவான் இந்தோனிஷியா போன்ற நாடுகளில் இந்திய அரிசி தான் பெரிதும் விரும்பக்கூடிய ஒன்று..

இந்திய அரிசியில் முதலிடம் வகிப்பது பஞ்சாப் மாநில அரிசிகள் இரண்டாவது இந்தியாவிலையே அதிக ஏற்றுமதி செய்யக்கூடிய அரிசியாக இருப்பது டெல்டா மாவட்டத்தின் தஞ்சை அரிசிகள் தான்..

இவைகள் மூலம்..

22 டன் பெறுமதியான ஒரு கண்டெய்னர் 75 இலட்சத்திற்கு ஏற்றுமதியாகிறது..

இது தான் கார்ப்பரேட்டுகளுக்கு உள்ளுக்குள் புழுங்கும் விஷயம் இதை விடக்கூடாது என்பதே தமிழகம் தனித்து விடுவதற்கு காரணம்..

விவசாயத்திற்கு அடிப்படை தேவை தண்ணீர்..

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வரும் தண்ணீரை நிறுத்துவோம்..

பாலாற்று தண்ணீரையும் நிறுத்துவோம்.

காவேரி நீரையும் நிறுத்துவோம்...

இப்போ என்ன செய்வீங்க என்று நினைத்தவர்களுக்கு அதிர்ச்சியாக இன்னுமமும் பூமியில் உள்ள தண்ணீரை எடுத்தே விவசாயம் செய்தனர் தமிழக விவசாயிகள்..

இப்போது தான் மீத்தேன் திட்டம் அதே போன்று ஹைட்ரொ கார்பேன் திட்டம் என்று பூமியில் உள்ள நீரையும் உறிஞ்சி விட்டால் நீ என்ன செய்ய முடியும் ? என்பதாக ஒரு மறைமுக போரை அரசியல் வாதிகள் மூலம் விவசாயிகளுக்கு தொடுத்து இருப்பது அந்நிய கார்ப்பரேட் தொழிலதிபர்கள்..

இன்னும் பாருங்கள் எல்லா மாநிலத்துக்கும் விவசாயி கடன் தள்ளுபடி.. ஆனால் தமிழக விவசாயி சிறுநீர் குடித்தும் நிர்வாணமாக போராட்டம் செய்தும் கண்டு கொள்ளவில்லை என்பது புரிகிறதா ?

அதே போன்று சில மாதங்களுக்கு முன்பு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது நினைவில் இருக்கும் என்று நினைக்கிறன்..

அப்போது கடுமையாக எதிர்த்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு..

எல்லாவற்றையும் சிந்தித்து பாருங்கள்...

நம்ப முடியாத உண்மைகள்...


காது ல இந்த இடத்துல கை வைச்சு அழுத்துங்க: அப்பறம் பாருங்க அதிசயத்தை...


உடல் எடை அதிகரிப்பது தற்போது பலருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது.

அதிகம் கஷ்டப்படாமல் காதில் விரல் வைத்து சிறிய பயிற்சியை செய்வதன் மூலம் கூட உடல் எடையை குறைக்க முடியும்.

காதின் கீழ் நுனி அருகில் முக்கோணம் வடிவு உள்ள இடத்தில் விரலை வைக்க வேண்டும். பின்னர் தாடையை திறந்து மூட வேண்டும்.

தாடையை திறந்து மூடும் போது நாம் விரல் வைத்திருக்கும் எந்த இடம் அதிகம் அசைகிறதோ அது தான் பயிற்சி செய்ய சரியான புள்ளியாகும்.

இது தான் காதையும், தாடையையும் இணைக்கும் புள்ளியாகும்.

அங்கு விரல் வைத்து ஒரு நிமிடம் அழுத்த வேண்டும்.

சரியான உணவு பழக்கத்துடன் இந்த எளிய பயிற்சியை தினம் செய்து வந்தால் விரைவில் உடல் எடை குறைய தொடங்கும்...

நம்ப முடியாத உண்மைகள்...


இந்த நூலை எழுதியவர் தமிழர் கிடையாது. இவருக்கு இந்த பெயர் மாற்றத்தை சொல்லிக் கொடுத்தது யார்?

இளமையில் இயேசு என்ன செய்தார் என்று பைபிளில் கூட இல்லை. புத்தகத்தை வாங்கி படியுங்கள்...

நம்ப முடியாத உண்மைகள்...


நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டிறைச்சிக்கு தடையில்லை... சொல்வது மேகாலயா பாஜக...


பாஜக தமிழிசை கலாட்டா...


தமிழக முதலமைச்சர் எடப்பாடிக்கு கையிறு பார்சல்...


மத்திய அரசின் மாட்டுக் கறி தடை உத்தரவிற்கு இடைக் கால தடை - உயர் நீதிமன்ற மதுரை கிளை...


மாநில அரசுகளிடம் கலந்து ஆலோசிக்காமல் பாராளுமன்றத்தில் எந்த சட்ட திருத்தமும் செய்யாமல் எப்படி மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது, பெரும்பாலான மக்கள் உண்ணும் உணவாக மாட்டிறைச்சி உள்ளது - நீதிபதிகள் கேள்வி...

4 வாரத்தில் பதல் அளிக்க மத்திய அரசிற்கு உத்தரவு...

ஜெயலலிதா சசிகலாவின் 68 சொத்துக்களை பறிமுதல் செய்ய 6 மாவட்ட கலெக்டருக்கு தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கடிதம்...


இலுமினாட்டி யும் இரகசியமும்...







ஞானதிருஷ்டி (CLAIRVOYANCE)...


clairvoyance என்ற பிரஞ்சு வார்த்தைக்கு clair - clear (தெளிவான) மற்றும் voyance - vision (பார்வை) என்று பொருள்படுகிறது.

ஞானதிருஷ்டி(clairvoyance) யின் முலமாக நிகழ்காலத்திலோ அல்லது எதிகாலத்தில் உள்ள ஒரு பொருளையோ, மனிதனையோ, அல்லது நிகழ்வுகளையோ இருந்த இடத்தில் இருந்த படியே ஆழ்மனதின் உதவியுடன் பார்த்தல் ஆகும்.

ஞானதிருஷ்டி(clairvoyance) ஆனது நமது புராணங்களில் பல்வேறு இடங்களில் காணலாம்..

எடுத்துக்காட்டாக : மகாபாரதத்தில் போர்க்களத்தின் காட்சிகளை சஞ்ஜயன் ஞானதிருஷ்டி மூலமாக திருதராஷ்டிரனுக்கு எடுத்துரைப்பார்...

பாஜக வின் மோடியும் ஊழலும்... 2016...


டெலிபதி (TELEPATHY)...


டெலிபதி (Telepathy) என்பது கிரேக்க சொற்களான tele (தூரம்) மற்றும் patheia ( உணர்வு) இருந்து வந்தது..

இது மனித மற்றும் பிற உயிரினங்களுடன் வார்த்தை மொழி , உடல் மொழி அல்லது எந்த ஒரு பிற உபகரணங்களின்றி ஆழ்மனத்தின் மூலம் தொடர்பு கொள்ளும் முறையாகும்..

இது ESP - இன் ஒரு பகுதியாக விளங்குகிறது. டெலிபதி (Telepathy) இன்றளவும் விஞ்ஜானிகளளால் முழுவதும்மாக ஏற்றுக் கொள்ளப்படாத விவாத பொருளாகத்தான் உள்ளது..

டெலிபதி (Telepathy) அனுப்புவார்களிடம் (sender or agent) பெறுபவர்கள் (receiver or percipient) நேரடியாக ஆழ்மனத்தின் மூலம் தகவல்களை பெறுவார்கள்.

ஆனால் இது இன்று வரை அதிகார பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இரட்டையர் (Twins) களிடம் இந்த டெலிபதி (Telepathy) அதிகமாக செயல்படுகிறது என்று ஒரு பொதுவான கருத்து உள்ளது...

ஒவ்வொரு வருடமும் இரண்டு உலகப் போர் நடந்து கொண்டு உள்ளது...


இரண்டாம் உலக போரில் கொல்லப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை 60 இலட்சம்.

இன்று உலகமெங்கும் பட்டினிச்சாவு எண்ணிக்கை 130 இலட்சம்.

அப்படியாயின் இன்று ஒவ்வொரு ஆண்டும் இரண்டு உலகப்போரில் சாகும் மக்கள் பசியினால் உலகம் முழுவதும் சாகிறார்க்ள்.

இந்தியாவில் மட்டும்  வருடத்திற்கு 10,000 பட்டினியால் சாகிறார்கள்.

எம் மக்கள் ஒருவகையில் இந்த 130 லட்சம் மக்களுமே அதிஷ்டசாலிகள்.

ஏன் தெரியுமா ?

ஏறக்குறைய 700 கோடி பேர் உள்ள உலக மக்கள் தொகையில் 100 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பசியின் கொடுமையை அனுபவித்து கொண்டே இரவு படுக்க செல்கிறார்கள்..

இந்தியாவில் அண்டை நாடுகள் போர் தொடுத்து வந்து இந்தியர்களை கொன்று குவித்தால் அதற்கு பொறுப்பு இந்தியாவின் பிரதமர் தான்..

அதே போன்று பசியால் வாடி வருடத்திற்கு 10,000 பேர் சாகிறார்கள் என்றால்கூட பிரதமர் ஆட்சி செய்ய தெரியாமையே காரணம்..

இத்தனை உயிரையும் காப்பாற்றி விட்டு வாருங்கள் பிறகு இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறோம்...

அரசாங்க சுற்று பயணமாக ஜெர்மனிக்கு சென்றுள்ள பாஜக மோடி...


இந்தியாவின் வளர்ச்சி குறித்து முன்னாள் உலக அழகி Priyanka Chopra வை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்...

மாட்டு கறி தடையை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு, அவசர வழக்காக ஏற்றது உயர் நீதிமன்றம்...


கோமதி என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் உணவு என்பது தனிமனித அடிப்படை உரிமை அதில் அரசு தலையிட அதிகாரம் இல்லை எனக் கூறியுள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரனைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது மதுரை உயர் நீதிமன்ற கிளை.

இன்று பிற்பகல் வழக்கை விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது...

மாட்டுக் கறி தடை சட்டத்திலிருந்து எருமை மாடுகளுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்...


தைராய்டு பிரச்சனையா? இதெல்லாம் கட்டாயம் சாப்பிடுங்கள்...


உணவில் அயோடின் சத்துக்குறைபாடு, மன அழுத்தம், மரபியல் குறைபாடுகள் போன்ற காரணங்களினால் தைராய்டு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

எனவே தைராய்டு நோயாளிகள் அன்றாடம் முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

பால் : நம் உடலின் தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்வதற்கு அயோடின் சத்து அவசியமாகிறது. எனவே தினமும் ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதால், தேவையான அயோடின் சத்துக்களை பெறலாம்.

யோகர்ட் : தயிரிலிருந்து தயாரிக்கப்படும் யோகர்ட் (குறைந்த கொழுப்புள்ள தயிர்) அதிக அயோடின் சத்துள்ள உணவாகும். எனவே, தினசரி உணவில் யோகர்ட் சேர்த்துக் கொள்ளலாம்.

இறைச்சி : தைராய்டு ஏற்பட துத்தநாகச் சத்து குறைபாடும் ஒரு காரணமாகும். எனவே துத்தநாக சத்துக்கள் உள்ள கோழிக்கறி மற்றும் மாட்டிறைச்சியை சமைக்கும் போது, அயோடின் உப்பைப் பயன்படுத்தி சாப்பிடலாம்.

முட்டை : ஒரு முட்டையில் 16% அயோடினும், 20% செல்லினியமும் உள்ளது. எனவே இந்த உணவில் இருந்து தேவையான அயோடின் சத்து கிடைப்பதால் தினமும் ஒரு முட்டையை சாப்பிடலாம்.

தானியங்கள் : தானியங்களில் ஓட்ஸ், பார்லி மற்றும் ப்ரௌன் அரிசி போன்றவற்றில் விட்டமின் B உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், அது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து, தைராய்டு சுரப்பியை சீராக்க உதவுகிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன?

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் பாஸ்ட் ஃபுட், பதப்படுத்தப்பட்ட பேக்கரி உணவுகள், சோளம், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற சல்பர் நிறைந்த உணவுகள், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி போன்ற அயோடின் சத்துக்களை உறிஞ்சும் காய்கறி வகைகளை சாப்பிடக் கூடாது...

பிரமிடு தமிழர் கட்டியது... எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்...


பிரமிடு தமிழர் கட்டியது...

16 டன் எடையுள்ள துல்லியமாகச் செதுக்கப்பட்ட கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி, 13 ஏக்கரில், மயிரிழைகூட மாறாது நேர்த்தியாக, செப்பமாக பிரமிடு அமைத்தவர்கள் தமிழர்கள்.

350 அடி உயரத்துக்கு 260 கோணத்தில், மேலேறிச் செல்ல அம்புபோல் நீண்ட பாதையைக் குடைந்து உருவாக்கியவர்கள் தமிழர்கள்.

மற்ற இனமெல்லாம் நாடோடிகளாய் திரிந்த காலத்தில் நாகரிகத்தின் உச்சத்தில், நகர நாகரிகத்துடன், பொறியியல் நுட்பத்துடன், மூடநம்பிக்கைத் துளியும் இன்றி வாழ்ந்த இனம் தமிழினம்.

ஆனால், ஆரியர்களின் பண்பாட்டு படையெடுப்பினால் மூடநம்பிக்கைகளில் மூழ்கி இன்று அடிமை வாழ்க்கை, அவல வாழ்க்கை வாழ்கிறான்.

பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல்..
எகிப்தை ஆண்டவர்கள் தமிழர்கள்..

பிரமிடு என்பது தமிழ்ச் சொல்...

இறந்தவர்களை எரிப்பது ஆரியர் வழக்கம். ஆனால், இறந்தவர்களை புதைப்பது தமிழர் (திராவிடர்) மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு.

எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர்.

அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = பெருமிடு என்று அழைக்கப்பட்டது. அதுவே ‘பிரமிடு’ என்று ஆனது.

ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும் அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.

எகிப்து தமிழர் மண், அங்கு ஆண்டவர்கள் தமிழர்கள், கிளியோ பாட்ரா தமிழ்ப் பெண் பொன்றவற்றை அடுத்தடுத்து அறிவோம்.

எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.. ஆண்டவர்கள் தமிழர்கள்..

ஆதாரங்கள் இதோ...

கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அங்கு வாழ்ந்தனர். Comparison of Badalian and primitive Indian Races என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டியெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்று ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் உறுதி செய்கிறார்.

Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார்.

Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.

Asiatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.

Heinrich Kari Brugsh - History of Egypt என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.

இதே கருத்தை Bengsch Bey  என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்.

எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அய்யத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார். Louis Jacolliot (1837 - 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l Inde) LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர் எகிப்தின் முதல் வமிசத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர் என்கிறார்.

தமிழ் மன்னர்கள் பெயர் மற்றும் கிளியோபாட்ரா பற்றி அடுத்து பார்ப்போம்....

எகிப்தில் ஆண்ட மன்னர்கள் தமிழர்கள்

அங்கு ஆண்ட மன்னர்கள், “தொட்டகாமன்” “அகநாடன்: போன்ற பெயருடையவர்கள். இப்பெயர்கள் தூயத் தமிழ்ச்சொற்கல் என்பதன் மூலம் மன்னர்கள் தமிழர்கள் என்பது உறுதியாகிறது.

அதே போல் கிளியோபாட்ரா ஒரு தமிழ்ப்பெண். அவரது கருநிறமே அதற்குச் சான்று. மேலும் அப்பெயர் ஒரு தூயத் தமிப்பெயரின் திரிபு.

கிளியோ பத்தரை என்பதே கிளியோ பாட்ரா என்று மாறியது. கிளிபோன்ற அழகி. பத்தரை மாற்று தங்கம் என்னும் பொருள் உடையது அது.

அதே போல் மெசப்பட்டோமியா பகுதியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். மெசப்பட்டோமியா என்பது, தூயத் தமிழ்ப்பெயரின் திரிபு.

மிசைப்பட்டணம் என்பதே அப்படி மாறியது...

மிசையென்றால் மேடு. மேட்டில் உள்ள நகரம் என்பது அதன் பொருள். அதுவே மிசப்பட்டிணம் -----> மெசப்பட்டோமியா என்று மாறியது...

நம்ப முடியாத உண்மைகள்...


ராஜபக்சே கொடுத்த பணத்தில்தான் ஈழம் பற்றி படம் எடுத்தார்கள் – நடிகர் ராஜ்கிரன்...


ராஜ்கிரண் : இந்தப் படம் புலம் பெயர்ந்து தமிழகம் வரும் ஒரு ஈழத் தமிழ் பெண்ணுக்கும், இங்குள்ள கட்டிடத் தொழிலாளிக்கும் இடையில் மலரும் காதலைச் சொல்லும் படம் இது.

மனிதாபிமானம் என்பது அனைவருக்குமே இருக்கின்ற ஒன்று. இருந்தாக வேண்டிய ஒன்று. அதன் தேவையென்ன என்பதை இந்தப் படம் நிச்சயமாக உணர்த்தும்.

படத்தில் காதலும் உண்டு. ஆனால் அதன் பின்னணியில் அந்தப் பெண்ணுக்கு ஒரு சோக்க் கதையும் உண்டு. அதில்தான் ஈழத்தின் பிரச்சினை சொல்லப்பட்டிருக்கிறது.

இதில் எந்தவொரு அரசியலும் இல்லை. அரசியல் சார்பான கருத்துக்களும் இல்லை. ஆனால் அதையும் தாண்டி ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய மனிதாபிமானத்தைச் சொல்கிறது.

ஈழத் தமிழர் விடுதலை போராட்டம் பற்றிய உண்மையான படங்கள் எதுவும் தமிழில் இதுவரை வந்ததில்லை.

சமீபத்தில் ரிலீஸான ஈழம் தொடர்பானது என்று சொல்லப்பட்ட இரண்டு தமிழ்த் திரைப்படங்களும் சிங்களச் சார்புடன், ராஜபக்சே கொடுத்த பணத்தில் தயாரிக்கப்பட்ட படங்கள்தான்.

அவைகள், ஈழத் தமிழர் போராட்டத்தையும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்திய படங்கள்தானே தவிர, அவை ஈழத் தமிழர் பற்றிய உண்மையான படங்களே அல்ல.

இங்கேயுள்ள அகதி மக்கள் படும் கஷ்டத்தை அரசியல்வாதிகளும், அதிகாரவர்க்கமும் உணரவில்லை. பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பர்மா போன்ற நாடுகளின் அகதிகள் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் இந்திய மக்களைப் போன்ற வசதி, வாய்ப்புகளை வழங்கியிருக்கும் இந்திய ஏகாதிபத்திய அரசு, ஈழத் தமிழ் அகதி மக்களுக்கு மட்டும் அந்த சம உரிமையை வழங்க மறுத்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மறுவாழ்வு திட்டத்தில் இந்திய அரசு பல்லாண்டு காலமாக கையொப்பமிட மறுத்து வருகிறது. அதில் கையெழுத்திட்டால் ஈழத்து அகதிகளுக்கு முறையான வசதி, வாய்ப்புகளை செய்து தர வேண்டுமே என்று மத்திய அரசு அஞ்சுகிறது.

ஈழத் தமிழருக்கு ஆதரவாக இங்கே படம் எடுக்க முடியாது. காரணம் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையும், அதை முழு மூச்சாகப் பின்பற்றும் திரைப்பட தணிக்கைக் குழுவும் அதை அனுமதிக்காது.

எனவேதான் இயக்குநர் சத்யசிவா, இந்தப் படத்தை ஒரு காதல் கதையாக எடுத்திருக்கிறார். இதனால்தான் படத்திற்கு  ஒரு வெட்டுகூட சொல்லாமல் ‘யு’ சான்றிதழ் கொடுத்திருக்கிறது தணிக்கைக் குழு.

முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட துயரங்களை நினைவு கூறவும், ஈழத் தமிழருக்கு ஆதரவான நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ளவும், மனித நேயத்தை புதுப்பித்துக் கொள்ளவும் இந்தப் படம் நிச்சயம் துணை செய்யும்.. என்றார் ராஜ்கிரண்...

-29.04.2015.

ஈழ ஆதரவு தலைவர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார்...


இலங்கையிலிருந்து விமானத்தில் வந்திருந்த ஒரு பெண்ணையும்
ஆணையும் விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு போய்
பேசினார்.

அந்தப் பெண் நடுத்தர வயதைச் சேர்ந்தவர். அவருடன் வந்தஆணிற்கு இரண்டு கைகளும் இல்லை. ஏதோ ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் அந்த நபர் கைகளை இழந்திருப்பார் என பார்க்கும்போது தெரிந்தது.

சுமார் 30 நிமிடங்கள் அந்த பிரமுகருடன் பேசிக்கொண்டிருந்த அவர்கள், அதன்பிறகு மேற்கத்திய நாடுகளுக்குப் போகும் விமானத்தில் ஏறிப் பறந்தார்கள்.
பொதுவாக இலங்கையிலிருந்து வரும் விமானங்களை சிறப்பாக
கண்காணிப்பதற்கெனவே ஏர்போர்ட்டில் சுற்றி வரும் மத்திய
உளவுத்துறையும், அயல்நாடுகளில் துப்பறியும் "ரா’ அமைப்பும்
இந்தச் சந்திப்பைப் பற்றி மிகவும் லேட்டாகத்தான் கண்டுபிடித்தார்கள்.

அவர்கள் போய் இலங்கை விமானப் பயணிகளின் லிஸ்ட்டை செக்
செய்தார்கள். அதற்குள் வந்தவர்கள் பறந்துவிட்டார்கள்.

அந்தச் சந்திப்பு பற்றிய விபரங்களை அறிய தமிழகம், இலங்கை என அவர்கள்
களம் புகுந்த பிறகுதான் அந்தச் சந்திப்பு வெளியுலகத்திற்குத் தெரிய
ஆரம்பித்தது” என்கிறது விமான நிலைய வட்டாரங்கள்.

ஈழ யுத்தத்தில் மிகப் பிரபலமான பெயர் ரூபன். இவர் இலங்கை ராணுவ விமானப் படைக்குப் போட்டியாக, விடுதலைப் புலிகளின் விமானத்தை இயக்கியவர். இலங்கை ராணுவத்துடன் நடை பெற்ற மோதலில் இவர் மரணமடைந்து மாவீரர் ஆகிவிட்டார்.

அவரது பெயரிலேயே இன்னொருவர் இருந்தார். அவர் சின்னரூபன் என
அழைக்கப் பட்டார். தனது அன்புக்குப் பாத்திரமான சின்னரூபனை பிரபாகரன் மெய்க்காவல் படையில் இணைத்துக்கொண்டார்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் சின்னரூபன் என்ன ஆனார்? என தேடிய சொந்த பந்தங்களிடம் தெளிவாகவே சின்னரூபன். "நான் தமிழீழக் கனவை நினைவாக்க மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களுடன் தப்பித்துச் சென்றுகொண்டிருக்கிறேன். என்னை யாரும் தேடவேண்டாம். என்னோடு தொடர்பு கொள்ளவும் வேண்டாம்” என்றார்.

சின்னரூபனின் பதிலைக் கேட்ட உறவினர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். "அடுத்தகட்ட போராட்டத்திற்கு வலுசேர்க்க தலைவர் பயணம் செய்கிறார். அவருடன் சின்னரூபனும் செல்கிறார்’ என்கிற சந்தோஷத்திற்குப் பிறகு அவரிடமிருந்து அவர்களுக்கு எந்தத் தொடர்புமில்லை.

கடந்த மாதம் சின்ன ரூபனிடமிருந்து ஒரு செய்தி அவர்களுக்கு வந்திருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியமான இடத்தில் சின்னரூபனை அவர்கள் சந்தித்திருக் கிறார்கள்.

"தலைவரும் நலம், நானும் நலம். சூழல் கூடி வரும் போது தலைவர் வெளியே வருவார்’
என ரூபன் சொன்ன செய்தியைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடியிருக்கிறார்கள்.

அந்தத் தகவலை தமிழகத்திற்கு சொல்லிவிட்டு மேற்கத்திய நாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றுவிட்டார்கள்.

அவர்கள் சின்னரூபனின் அக்காவும், மற்றொரு ஆண் உறவினரும். முள்ளிவாய்க்கால் போரின் போது அவர்கள் சின்னரூபனுடன் தொடர்பிலேயே இருந்தவர்கள். அந்தப் போரில் காயம்பட்டவர்கள்.

இத்தனை கடுமையான தாக்குதல்கள், காயங்கள் இவைகளுக்கு நடுவே வேறு நாட்டிற்கு தப்பித்துப் போகும்
சூழலிலும், நல்ல செய்தியை உலகம் அறியட்டும் என அந்த
நம்பிக்கைக்குரிய தலைவரை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

தமிழீழ வானத்தில்
விடியலின் வெளிச்ச ரேகைகள் படரத்தொடங்கியிருக்கின்றன.!

-25.04.2014

30/05/2017

யார் பிரிவினைவாதிகள்?


தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்பதற்காக நாம் குரல் கொடுத்தால், பிரிவினைவாதிகள் என்று சிலர் கூறுகிறார்கள்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், அந்த காவிரி இறுதித் தீர்ப்பை இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டாலும் அதை செயல்படுத்த முடியாது, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்குத் தர முடியாது என்று சொல்லும் கர்நாடகத்தினர் பிரிவினைவாதிகள் இல்லையா?

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக காவிரியில் புதிதாக 2 அணை கட்டி மேட்டூருக்குத் தண்ணீர் வராமல் தடுக்கப் போகும் கர்நாடக அரசு பிரிவினைவாதி இல்லையா?

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறுகின்ற கர்நாடக அரசை கண்டித்து சரியான பாதையில் அதை செயல்பட வைக்க முன்வராத இந்திய அரசு பிரிவினை வாதத்தைத் தூண்டவில்லையா?

கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள சிக்கலில் நடுநிலையாகச் செயல்படாமல் பாகுபாடு பார்த்து தமிழர்களுக்கு எதிராகவும், கன்னடர்களின் சட்ட விரோதச் செயல்களுக்கு ஆதரவாகவும் செயல்படும் இந்திய பாஜக அரசின் அணுகுமுறை பிரிவினைவாதம் இல்லையா?

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம், அணை வலுவாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி தமிழகம் 142 அடி தேக்கியதும், உச்ச நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புக்குழு பார்வையிட்டு அணை வலுவாக இருக்கிறது என்று அண்மையில் தான் சான்றளித்தது.

இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேரள அரசு தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு ஆய்வு செய்து தள்ளுபடி செய்தது.

கேரள அரசு புதிதாக அணை கட்டக் கூடாது என்று அந்தத் தீர்ப்பில் கூறியது. கடந்த மே மாதம் தான் இந்தத் தீர்ப்பு வந்தது.

ஆனால், இப்பொழுது பா.ஜ.க. அரசு நடுவண் அமைச்சர் ஜவடேக்கர் தலைமையிலுள்ள சுற்றுச்சூழல் – வனவிலங்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம், கேரள அரசு புதிய அணை கட்ட முல்லைப் பெரியாற்றுப் பகுதியில் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பில் ஆய்வு செய்யலாம் என்று அனுமதி வழங்கியிருக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடுவண் அரசே காலில் போட்டு மிதித்து, காறித்துப்பி கேரளம் புதிய அணை கட்டலாம் என்று அனுமதி கொடுத்தால், இது பிரிவினைவாதம் இல்லையா?

நாடாளுமன்றம் ஒரு சட்டம் இயற்றினால், அச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரண்படாமல் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, அச்சட்டம் செல்லும் – செல்லாது என்று அறிவிக்கும் உயர் அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை புறக்கணித்து, தமிழர்களுக்கு எதிராகவும் – சட்ட விரோத மலையாளிகளுக்கு ஆதரவாகவும் நடுவண் அரசு செயல்படுவது, நடுநிலை தவறி இரண்டு இனங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்குவது இல்லையா? இந்திய அரசின் பிரிவினை அணுகுமுறை இல்லையா?

காலம் காலமாகத் தமிழ்நாட்டின் பகுதியாக இருந்த கச்சத்தீவை, இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த இந்திய அரசு, இப்போது கச்சத்தீவு ஒருபோதும் இந்தியாவில் இருந்ததில்லை என்று உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது.

இதன் பொருள், கச்சத்தீவு ஒருபோதும் தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்பது தானே?

சிங்களர்களுக்கு சாதகமாகவும் தமிழர்களுக்கு பாதகமாகவும் இந்திய அரசு எடுத்திருக்கும் இந்த நிலைபாடு – பிரிவினைவாதம் இல்லையா?

தமிழ் மக்களை பகைப் போக்கோடு பார்த்து, தமிழர்களின் உரிமைகளைப் பறிக்க – உயிர்களைப் பறிக்க சிங்களன் முயன்றால், இந்திய அரசு சிங்களனுக்குத் துணை செய்யும்.

கன்னடர்களும் மலையாளிகளும் முயன்றால் அவர்களுக்கு இந்திய அரசு துணை செய்யும்.

எல்லா நிலையிலும் தமிழர்களுக்கு எதிராகவே இந்தியா செயல்படும். இது தானே இந்திய அரசு, தமிழர்களுக்கு எதிராக கடைபிடிக்கும் பிரிவினைவாதம்?

இப்படிப்பட்ட இந்திய அரசின் நயவஞ்சகத்தை முறியடிக்கும் வகையில், தமிழ்நாட்டு அரசியல் இல்லை.

ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒரு முடிவெடுத்து பிரதமரைச் சந்தித்து வலியுறுத்துவது கூட தமிழ்நாட்டிலே உள்ள அ.தி.மு.க. – தி.மு.க. கட்சிகளுக்குப் பொறுப்புணர்ச்சியோ மக்கள் மீது அக்கறையோ கிடையாது.

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினால், இக்கட்சித் தலைவர்கள் ஒருவர் குரல் வளையை ஒருவர் கடிக்கக்கூடிய அநாகரிகக் கும்பலா?

மற்ற மாநிலங்களில் பதவிச் சண்டை இருந்தாலும், மக்கள் பிரச்சினைகளில் ஒன்றுபடுகிறார்கள். அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துகிறார்கள். அங்கெல்லாம் மக்களைக் கண்டு கட்சித் தலைவர்கள் பயப்படுகிறார்கள்.

இங்கே, தமிழ்நாட்டில் கட்சித் தலைவர்களைக் கண்டு மக்கள் பயப்பட வேண்டும் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்தத் தலைவர்கள் ஆட்டு மந்தை – மாட்டு மந்தை போல், தங்களுக்கு அடிமைப்பட்ட ஓட்டு மந்தை வைத்திருப்பதாகக் கருதிக் கொள்கிறார்கள்.

அண்ணா தி.மு.க.வில் விவசாயிகள் இல்லையா? அவர்களுக்கு பாதிப்பில்லையா? தி.மு.க.வில் விவசாயிகள் இல்லையா? அவர்களுக்கு பாதிப்பில்லையா?

இந்த விவசாயிகள் தங்கள் தங்கள் கட்சியை, உரிமைப் பிரச்சினைகளில் செயல்படுமாறு தூண்ட வேண்டும்.

காவிரிப் படுகை மண்ணை – பாலைவனமாக மட்டுமல்ல, நஞ்சாக மாற்றும் மீத்தேன் திட்டத்தைத் தடுப்பதற்கு அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பகிரங்கமாக முன்வர வேண்டும். அவ்வாறு வருமாறு அக்கட்சிகளை, அக்கட்சிகளில் உள்ள விவசாயிகள் வலியுறுத்த வேண்டும்...

மலையாளி நாயே அதை போய் கேரளாவில் நடத்து...


தமிழகத்தில் திராவிடர்கள் என்று வேடமிட்ட வடுகர்கள் நம்மை அடக்கி, நயவஞ்சகத்தால் நம்மீது ஆளுமையை செலுத்துகிறது...


இதை உணராமல் நாம் இருக்கும் வரை அவர்களுக்கு அடிமை, உணர்ந்து ஓரிருவர் எதிர்க்கும் போது, நம் கைவிரல்களை வைத்தே நம் கண்ணில் குத்தும் வேலைகளை முடக்கி விடுகிறது.

இதை தமிழர்கள் அனைவரும் உணர்ந்து விழித்தெழ வேண்டும், இல்லையென்றால் விரைவில் நமக்கு விடைக்கொடுக்கப் படும் இப்பூமியிலிருந்து...

ESP என்றால் என்ன..?


Extra sensory perception..

(புலன் புறத்தெரிவு) என்பது நமது ஐந்து புலன்களை தாண்டி நமது ஆழ்மனதின் மூலம் செய்யப்படும் அல்லது உணரப்படும் விடயங்கள் ஆகும்.

இது அறிவியலுக்கும் சாதாரண மனித அறிவுக்கும் அப்பாற்பட்டு விளங்குவதால் என்றும் மனிதனுக்கு இதன் மீது அளவு கடந்த ஆர்வம் உள்ளது.

ESP - இன் வகைகள்:

Telepathy : பிறரின் எண்ணங்களை அறிதல் அல்லது பிறருக்கு குறிப்பிட்ட எண்ணத்தை அனுப்புதல்.

Clairvoyance : தொலைதுரத்தில் நடைபெறும் நிகழ்சியை பார்த்தல் அல்லது அங்கு இருக்கும் பொருள்களை பார்த்தல்.

Precognition : எதிர்க்காலத்தை கணித்தல்.

Retrocognition : கடந்த கால நிகழ்வுகளை பார்த்தல்.

Mediumship : இறந்தவர்களின் ஆவிகளுடன் பேசுதல்.

Psychometry : ஒரு பொருளை பார்த்து ஒரு குறிப்பிட்ட மனிதரை பற்றியோ அல்லது நிகழ்வுகள் பற்றியோ சொல்லுதல்.

Apportation : பொருள்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மறைய செய்தல்.

Aura reading : மனிதனை சுற்றியுள்ள ஒளி அலையை காணுதல்.

Automatic writing : சுயநினைவு இன்றி ஆழ்மனதின் உதவயுடனோ அல்லது பிற சக்திகளின் உதவியுடனோ எழுதுதல்.

Bilocation : ஒரே நேரத்தில் பல இடங்களில் இருத்தல்.

Death-warning : பிறரின் இறப்பை முன்கூட்டியே காணுதல.

Divination : குறி சொல்லுதல்

Dowsing : தங்கம்,புதையல் ,நீர் அல்லது கண்களுக்கு புலப்படாத பொருள்களை குறிப்பிட்ட சில உபகரணங்களை வைத்து கணித்தல்.

Energy medicine : Healing சிகிச்சை முறைமூலம் மனித உடலின் குறிப்பிட அலைவரிசையை சரிசெய்தல்.

Levitation  : ஆழ்மனத்தின் உதவியுடன் காற்றில் மிதத்தல்.

Psychokinesis or telekinesis  : மனத்தால் பொருள்கள் நகர்த்துதல்

இவ்வாறு பலவிதமான ESP சக்திகள் உள்ளன. ஆனால் விஞ்ஞான பூர்வமான பலதும் நிருபிக்கபடவில்லை.

ஆனால் மேலே கூறப்பட்ட பல சக்திகளும் பல காலங்களில் பல்வேறு மனிதர்களால் நிகழ்த்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

தியானம்,யோகா, இயற்கையோடு சேர்த்த வாழ்க்கை முறை, முன்னோர்களின் வழிகாட்டல்கள் போன்றவற்றின் மூலமாக இந்த சக்திகளை மனிதனால் பெற முடியும் என்பது சான்றோர்களின் கருத்து.

காரணம் இச் சக்திகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்து கிடக்கும் சக்திகள் ஆகும்.

அதை வெளிக்கொண்டு வர அவனால் மட்டும் தான் முடியும்...

டெலிகினிசிஸ் (Telekinesis)...


டெலிகினிசிஸ் (Telekinesis)  என்பது மனதால் உடலின் சக்தி இயக்கத்தை அதீத அதிர்வெண்ணில் வெளியேறுதல் ஆகும்..

இவ்வாறு வெளியேற்றும் போது எதிரே  உள்ள பொருளின் அதிர்வெண் மாற்றப்பட்டு அதனுள் சில மாற்றங்கள் ஏற்படுகிறன..

இதனால் அப் பொருள் நகருதல் அல்லது வளைதல் போன்ற மாற்றங்கள் ஏற்ப்படலாம்...

மாட்டிறைச்சி தடையில் விலக்கு பெற புதிய அவசரச் சட்டம்: தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்...


மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிக்கையிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் வகையில் புதிய அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்...

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் விஷயத்தில் மத்திய அரசு மார்பில் குத்தினால், தமிழக அரசு முதுகில் குத்தியிருக்கிறது. மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடும் மத்திய அரசின் அத்துமீறலைக் கண்டித்து தமிழக அரசு இதுவரை குரல் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்ட போது, அதற்கு பாமக கடும் கண்டனம் தெரிவித்தது. ''விவசாயிகளின் மிகப்பெரிய சொத்துக்களில் ஒன்றாகக் கருதப்படுவது மாடுகள்தான். வாழ்க்கையில் எந்த நேரத்திலும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகக்கூடிய வாய்ப்புள்ள விவசாயிகளுக்கு அத்தகைய தருணங்களில் உதவுவது மாடுகள்தான். குழந்தைகளின் கல்வித் தேவை உள்ளிட்ட காரணங்களுக்காக மாடுகளை விற்பனை செய்வதை விவசாயிகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள தடையால் விவசாயிகள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக மாடுகளை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகும்'' என்று ஏற்கெனவே நான் எச்சரித்திருந்தேன்.

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, அந்தியூர் ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களில் நடந்த கால்நடைச் சந்தைகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே மாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவ்வாறு கொண்டு வரப்பட்ட மாடுகளையும் வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை. காரணம், மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளை எவராலும் பூர்த்தி செய்ய முடியாதுதான்.

இனி வரும் காலங்களிலும் இதேநிலை தான் தொடரப்போகிறது. விவசாயிகள் தங்களின் அவசரத் தேவைக்காக மாடுகளை விற்க முடியாமல் தவிப்பதும், குடும்பத்தைக் காக்கும் குல தெய்வமாக போற்றப்பட்ட மாடுகள் குடும்ப சுமையாக மாறுவதும் தொடர்கதையாகப் போகின்றன.

கால்நடைகள் பராமரிப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பிரிவில் உள்ள நிலையில், இந்த விஷயத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கக் கூடாது. இதுபோன்ற சூழலில் மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மக்கள் விரோத முடிவை திரும்பப்பெறச் செய்ய வேண்டும்.

இந்தியாவில் பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆட்சி நடத்தும் மாநிலங்களைத் தவிர மீதமுள்ள அனைத்து மாநிலங்களும் மத்திய அரசின் புதிய முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கேரள அரசும், வடகிழக்கு மாநிலங்களின் அரசுகளும் மத்திய அரசின் புதிய ஆணையிலிருந்து விலக்கு பெறுவதற்காக தனிச்சட்டம் இயற்றப் போவதாக அறிவித்துள்ளன. இதுகுறித்து விவாதிப்பதற்காக கேரள முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

ஆனால், மத்திய அரசு ஆணை பிறப்பித்து 5 நாட்கள் ஆகியும் இது குறித்து தமிழக அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து கேட்ட போது, 'மாட்டிறைச்சி தடையைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் அரசு ஆணை கிடைக்கப்பெற்று அதை முழுமையாகப் படித்துப் பார்த்த பின்னரே முடிவை அறிவிப்போம்' என்று கூறியிருக்கிறார்.

மத்திய அரசின் ஆணையை 5 நாட்களாகியும் கூட ஒரு முதல்வரால் படிக்க முடியவில்லையா? தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினையில் முதல்வர் அமைதியாக இருப்பது அழகல்ல. மற்றொரு மூத்த அமைச்சரான தங்கமணி உலகின் தலைசிறந்த தலைவர் மோடி என பாராட்டு மழை பொழிந்து மத்திய அரசின் நடவடிக்கைக்கு மறைமுகமான ஆதரவை தெரிவித்துள்ளார். இவை நல்ல அறிகுறியல்ல.

சசிகலா குழுவினரின் பினாமி அரசாக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி அரசு இப்போது மத்திய ஆட்சியாளர்களின் அடிமை அரசாக மாறி வருவதைத் தான் தமிழக அரசின் செயல்பாடுகள் காட்டுகின்றன. மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினைகளில் மத்திய, மாநில அரசுகள் தான் தோன்றித்தனமாக செயல்படுவது முறையல்ல.

எனவே, இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதை தடை செய்யும் அறிவிக்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் அறிவிக்கையிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் வகையில் புதிய அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். இவற்றை செய்யத்தவறும் பட்சத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்...

பாஜக தமிழிசை கலாட்டா...


உலகமே ஏற்றுக்கொண்டுள்ள ஒரு பொய்யான கோட்பாடு...


குறிப்பு : இந்த பதிவை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை...

அரிவை தெரிவை பேரளம் பெண்ணென பாற்படு மங்கை பருவக்காதல் நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.

பேதை 1 வயது முதல் 8வயது வரை
பெதும்பை 9 வயது முதல் 10 வயது வரை.

[அடுத்த வார்த்தையை நன்றாக கவனிக்கவும்].

மங்கை 11 வயது முதல் 14 வயது வரை
மடந்தை 15 முதல் 18 வரை
அரிவை 19 முதல் 24 வயது வரை.

இவைகளை எதற்காக சொன்னேன் தெரியுமா ?

நமது நாட்டில் மிகப்பெரிய விஷயமாக கருதுவது குழந்தை திருமணம்..

இப்படி ஒரு கான்செப்டை உருவாக்கி பல பெண்களின் வாழ்க்கையை வீணாக தான் ஆக்கியுள்ளது இந்த நவீன சமூகம்.
எப்படி ?

ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கடினமாக இருப்பினும் இதுவே உண்மை ...

எயிட்ஸ நோயாளியின் எச்சிலோ அவர்களது உடம்பை தொடுவதாலோ எய்ட்ஸ் நோய் மற்றவர்களுக்கு பரவாது என்று சொல்லியும்..

அவர்கள் எய்ட்ஸ் நோயாளி என்று தெரிந்து விட்டால் நாம் அவர்களை புறக்கணிப்போம் இதற்க்கு காரணம்.?

நம் மனதில் இந்த நோயின் அதிகப்படியான தாக்கம் தான்..

அதே போன்று தடுப்பூசி என்பதே ஒரு மருத்துவ கொள்ளை தான், தடுப்பூசி சம்பந்தமாக நன்றாக ஆய்விட்டுவிட்டு படித்து விட்டு நம் குழந்தைக்கு தடூப்பூசி போடாமல் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு..

திடீரென்று எல்லோர் குழந்தைக்கும் தான் தடுப்பூசி போடுகிறார்களே நம் பிள்ளைக்கு போடாமல் போனால் பின்னாளில் ஏதேனும் பிரச்சனை வந்து விட்டால் என்ற மனநிலை சற்று யோசிக்க வைக்கிறதே..

இது எல்லாமும் நம் உள் மனதில் திணிக்கப்பட்ட விஷயங்கள் தான்..

அதே போன்று தான் குழந்தை திருமணம் என்பதும்..

குழந்தை பருவம் இது தான் என்று வரையறுத்து சொல்ல நம் ஆய்வாளர்கள் தயாரில்லை..

காரணம் பெண் பூப்பெய்தும் நாள் அவள் குழந்தை பருவத்தை கடந்து வாலிப பருவத்தை அடைகிறாள்..

பூப்பெய்வது சம்பந்தமாக படித்தால் பெண் திருமண தேவைக்காக அவள் கர்ப்பப்பை தயாராகி விட்டது என்பது தான் பொருள்..

ஆனால் பூப்பெய்தும் அவளை குழந்தையாக பார்ப்பது என்னவித
மனநிலை..?

அவள் பெற்றோருக்கு 30 வயதானாலும் அப்பெண் குழந்தை தான் அவர்களுக்கு..

அப்படியென்றால் 30 வயது குழந்தைக்கு திருமணம் செய்வது தவறு என்பதா என்ன மாதிரியான வாதம் இது..

மேலே சொன்ன வார்த்தைகளை இப்பொழுது படியுங்கள் அக்காலத்தில் வயது கணக்கிடும் முறையெல்லாம் கிடையாது..

மேலே சொன்ன வாக்கியங்கள் தான் வயதை கணிக்கும் முறை.

ஒரு பெண் பூப்பெய்து விட்டால் என்றால் அவளுக்கு சிறந்த கணவனை தேர்தெடுத்து கொடுப்பது தான் பெற்றோர்களின் கடமையாக அன்றைய காலம் இருந்தது..

மங்கை என்கிற வார்த்தையை நாம் கண்டிப்பாக கேட்டு இருப்போம், மங்கை என்பதே திருமண பெண் தான்..

சிணுங்கும் மங்கை ,
மலர் மங்கை ,
பூயவளின் மங்கை
மங்கையர் இவைகளெல்லாம் சங்ககால இலக்கியங்களில் மணப்பெண்ணை குறித்து சொல்லும் பாட்டுக்கள்..

அப்படியென்றால் நீங்கள் குழந்தை திருமணம் என்று வாதிட்டு கொண்டு இருக்கும் வயதில் நம் முன்னோர்கள் திருமணம் செய்து கொண்டு உள்ளார்கள்..

களியும் கேப்பையும் கரைத்து குடித்து வளர்த்தெடுக்கப்பட்ட 15 வயது பெண் திருமணம் செய்ய தகுதியாகவே தான்
இருந்தால் அன்றைய காலத்தில்..

இன்று இதெல்லாம் நவீன மயம் என்று சொல்லிவிட்டு இவளுக்கு இந்த வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்..

இன்னொரு பக்கம் பாருங்கள்..

குழந்தை திருமணம் என்று பிதற்றும் பலர் ஆண்களை கணக்கில் கொள்ளவே மாட்டார்கள்..

காரணம் ஆணுக்கு அது தேவை இல்லை
பெண்ணுக்கு தான் வயது வித்யாசம் தேவை..

இது என்ன வாதம் ?

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒரு பெண் பூப்பெய்து விட்டால் என்றால் தயாராகி விடுகிறாள்..

25 வயது தான் திருமணம் வயது என்று அவளுக்குள் புகட்டப்பட்டு அந்த வயதிற்குள் கொடுக்க வேண்டிய அத்துணை அனாசார சிந்தனைகளை அவ்வளவையும் அவள் மூலையில் காட்டுவதற்காகவே இப்படி உருவாக்கினார்கள்..

இதன் முடிவு ? பள்ளியில் படிக்கும் பெண்கள் பெரும்பாலானவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்..

சிலர் இந்த கட்டத்தை தாண்டி வந்தால் கல்லூரியில் தங்களது கல்லூரி பருவத்தில் சிலரால் சிலரை வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுகிறார்கள்..

திருமணம் ஆகிவிட்டால் படிக்க மாட்டார்கள் என்ற கான்செப்ட் எதற்காக உருவாக்கியுள்ளனர் என்பதே ஆச்சர்யம் தான்..

படிப்பிற்கும் திருமணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இன்னும் சொல்லப் போனால் திருமணம் ஆகி கல்லூரிக்கு சென்றால் மன ரீதியாகவும் அப்பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பும் நிம்மதியும்  உண்டு..

இந்த கட்டுரை உங்களை குழப்புகிறது என்றால் உங்கள் தாத்தா பாட்டி எந்த வயதில் திருமணம் செய்தார்கள் என்று கேளுங்கள்..

அவர்கள் காலத்தில் கற்பழிப்புகள் நடந்தேறியுள்ளதா ? என்று கேளுங்கள்..

இதற்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றினாள் நான் பழமைவாதி என்று கூறிவிட்டு சென்று விடுங்கள்..

ஆனால் நீங்கள் சொல்லும் இந்த நவீனயுகம் 7 வயது குழந்தையை கூட குழந்தையாக நினைக்கவில்லை அவளும் பெண் தானே என்று தான் கொடூரமாக சிதைக்கப்பட்டு இருக்கிறாள்..

இதை நாம் ஆதரவில்லை அதே நேரத்தில் அவனுக்கு முந்தியே திருமணம் செய்து வைத்து இருக்கலாம் என்கிறேன்..

அட அந்த குழந்தையாவது காப்பாற்றி இருக்கலாமே ?

நான் இந்த பதிவில் சொல்லியுள்ள சில வார்த்தை ஏற்றுக்கொள்ள ஏதுவாக இருக்காது என்று தோன்றினாள்.. அதை மட்டும் எடுத்துக்கொண்டு விவாதம் செய்ய வேண்டாம் முழுவதையும் படியுங்கள்..

நான் என்ன தான் சொல்ல வருகிறேன் என்று புரியும்..

மறுபடியும் நம் பாரம்பர்யத்தையே ஒருமுறை வாசிப்போம்..

அரிவை தெரிவை பேரளம் பெண்ணென பாற்படு மங்கை பருவக்காதல் நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே...

திமுக கருணாநிதி அந்த கால தனுஷ் போல...


அதிமுக ஓபிஎஸ் சும் பதவி வெறியும்...


நாட்டுக்குள்ள எவ்வளவோ பிரச்னை இருக்கு.. ஆனால் ஓபிஎஸ் க்கு அதை பற்றி எல்லாம் கவலையே இல்லை...

முட்டாள் அடிமைக்கு முதலமைச்சர் பதவி ஒரு கேடா?


தமிழக அதிமுக டெட்பாடி அரசு...


மாட்டுகறிக்கு தான் தடை... மாட்டு மோத்திரத்திற்கு தடையில்லை...


 பக்தாஸ் நீங்க என்சாய் பண்ணுங்க....

திமுக ஈனப் பொருஞ்சுவரின் அடுத்த வெர்சன்...