09/12/2017

இசை மருத்துவம்...


இரவு தூங்க முடியாமல் எதேனும் வயிறு கோளாறு ஏற்பட்டு கைவசம் "antacid" ஏதும் இல்லாத பட்சத்தில் ஹிந்தோள ராக பாடலை பாடுங்கள்.

ராக ஆராய்ச்சியாளர்கள் இது நள்ளிரவில் பாட வேண்டிய ராகமென்றும், இந்த ராகத்தால் வாயுக்கோளாறு நீங்கும் என்றும் கூறுகின்றனர்.

இந்த ராகத்தில் வந்த திரைப்பட பாடல்களை பார்ப்போம்...

1. ராஜ சேகரா என் மேல்.. – அனார்க்கலி 1955; கண்டசாலா & ஜிக்கி –> இசை: ஆதிநாராயணராவ்.

2. அழைக்காதே சபைதனிலே.. – மணாளனே மங்கையின் பாக்கியம் 1955; பி.சுசீலா –> இசை: ஆதிநாராயணராவ்.

3. கண்களும் கவி பாடுதே.. – அடுத்த வீட்டுப் பெண் 1960; சீர்காழி கோவிந்தராஜன் & திருச்சி லோகநாதன்–> இசை: ஆதிநாராயணராவ்.

4. மழை கொடுக்கும் கொடையும்.. – கர்ணன் 1964; சீர்காழி கோவிந்தராஜன் –> இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.

5. மனமே முருகனின் மயில் வாகனம்.. – மோட்டார் சுந்தரம்பிள்ளை 1965; ராதா ஜெயலட்சுமி –>  இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.

6. பச்சை மாமலை போல் மேனி.. – திருமால் பெருமை 1966; சௌந்தரராஜன் –> இசை: கே.வீ.மகாதேவன்.

7. இயற்க்கை என்னும் இளைய கன்னி..n– சாந்திநிலையம் 1969; S.P.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா –>  இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

8. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.. – அவளுக்கேன்றோர் மனம் – எஸ்.ஜானகி –> இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

இளையராஜாவின் இசையில் ஹிந்தோளம் ராகத்தில் வந்த பாடல்கள் சில...

1. ஓம் நமச்சிவாயா.. – சலங்கை ஒலி – S.ஜானகி.

2. தரிசனம் கிடைக்காதா.. – அலைகள் ஓய்வதில்லை – S.ஜானகி.

3. தரிசனம் கிடைக்காதா.. – அலைகள் ஓய்வதில்லை – இளையராஜா & எஸ்.ஜானகி.

4. நான் தேடும் செவ்வந்திபூ இது.. – தர்மபத்தினி – S.ஜானகி, இளையராஜா.

5. பாட வந்ததோர் கானம்.. - இளமைக் காலங்கள் – கே.ஜே.யேசுதாஸ் & பி.சுசீலா.

6. ராகவனே ரமணா ரகு நாதா.. – இளமைக் காலங்கள் – பி.சுசீலா.

7. பூவரசம்பூ பூத்தாச்சு.. – கிழக்கே போகும் ரயில் – S.ஜானகி.

8. ஸ்ரீதேவி என் வாழ்வில்.. - இளமைக்கோலம் – கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.பி.சைலஜா.

9. நானாக நானில்லை.. – தூங்காதே தம்பி தூங்காதே – இளையராஜா; (சரணத்தில் அனுசுரங்கள்).

10. ஆனந்தத் தேன்காற்று.. – மணிப்பூர் மாமியார் – இளையராஜா.

11. கண்ணா உன்னைத் தேடுகிறேன்.. – உனக்காகவே வாழ்கிறேன் – S.P.பாலசுப்பிரமணியம் & S.ஜானகி.

12. பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு.. - மண்வாசனை - SPB & S.ஜானகி.

13. உன்னால் முடியும் தம்பி தம்பி.. - உன்னால் முடியும் தம்பி தம்பி - SPB.

14. அழகுமலர் ஆட அபிநயங்கள் கூட.. – வைதேகி காத்திருந்தாள் 1985 – பாடியவர்: எஸ்.ஜானகி.

பிற இசையமைப்பாளர்களின் ஹிந்தோள ராகப்பாடல்கள்...

1. மல்லிகையே மல்லிகையே.. – நினைத்தேன் வந்தாய் – அனுராத ஸ்ரீராம் + சித்ரா –> இசை: தேவா.

2. உன்னை நினைத்தே.. – நினைத்தேன் வந்தாய் – எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா –> இசை: தேவா.

3. மார்கழி பூவே மார்கழி பூவே.. – மே மாதம் – இசை:- ஏ.ஆர்.ரகுமான்.

அரும்பெரும் இன்பத்தை அள்ளித் தரும் இன்பக்கருவூலமாகத் திகழும் ராகங்களில் தொன்மையானதும், தனித் தன்மைம்மிக்கதும் ஹிந்தோள ராகத்தில் புதைந்து கிடக்கும் அழகுகளை சினிமா இசையமைப்பாளர்கள் அள்ளி அள்ளித் தந்திருக்கின்றார்கள்.

தமிழ் பக்திப்பாடல்களில் T.M.சௌந்தரராஜன் பாடிய  "கற்பனை என்றாலும் கற்ச் சிலை என்றாலும்"  என்ற பாடலும் அருமையான ஹிந்தோள ராகத்தில் அமைந்ததே...

இலுமினாட்டி அரசியல் இரகசியம்...


வீட்டில் உள்ள தரை பளிச்சிட...


கீறல்கள் மறைய...

தளத்தில் உள்ள கீறல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை ஒரு வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளைத்துணியை நனைத்து எடுத்து பிழிந்து கீறல்கள் விழுந்த இடத்தை அழுத்தித் தேய்த்து விடுங்கள். காய்ந்த பிறகு பாருங்கள். கீறல் விழுந்த தடமே இல்லாமல் போய்விடும்.

வினைல் தளம்...

வினைல் தளமாக இருந்தால், பேக்கிங் பவுடரை சிறிதளவு எடுத்து தளத்தில் தூவி விடுங்கள். பிறகு, கறைபடிந்த தரையை, வினிகரில் நனைத்த துணியால் அழுத்தி துடைத்து விடுங்கள். அதன்பிறகு சுத்தமான நீரில் துணியை நனைத்து பிழிந்து தரையை சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்வதால், வினிகரின் மணம் பரவாமல் தடுக்கப்படும்.

காங்கிரீட் தளம்...

சில துளிகள் வீரியமிக்க டிடர்ஜென்ட் பவுடர் கலந்த நீரை காங்கிரீட் தரையில் இட்டு, தரையை பிரஷால் அழுத்தித் துடைத்துவிட்டு, ஸ்பான்ஜை வைத்து ஈரமான தளத்தை ஒற்றி எடுங்கள். இந்த தளத்தில் எண்ணை பிசுக்குகள் இருந்தால், கறைபடிந்த இடங்களில் ஆல்கலின் சோப் போட்டு, அழுத்தமாக தேய்த்து கழுவி விடுங்கள்.

மார்பிள் தளம்...

பேக்கிங் சோடா பேஸ்டை எடுத்து, ஊறவைத்த துணியால் தரை முழுவதும் தேய்த்து விடுங்கள். பின்பு உலர்ந்த துணியால் சுத்தமாக துடைத்து விடுங்கள். இப்போது கறைபடிந்த மார்பிள் தரை, சுத்தமாக பளிச்சென்று இருக்கும்.

எண்ணை பிசுக்குளை நீக்க...

சொரசொரப்பான தளத்தில் படிந்துள்ள எண்ணை பிசுக்குகள் போன்ற கறையைப் போக்க ஐஸ்கட்டியுடன் மென்மையான ஸ்பாஞ்ச்சைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இது தரையைக் குளுமைப்படுத்துவதோடு மட்டுமின்றி `பளிச்' என பளபளக்கும். வீட்டின் தரையை எப்போதும் துடைத்துக் கொண்டே இருங்கள்...

விசிக என்ற அரசியல் வியாபாரக் கட்சியே..


தமிழினத்தை ஒன்றினைய விடாமல் தடுப்பதற்காகவும்.. திருட்டு... சாதி கலவரம்.. மதம் கலவரம்.. வழிப்பறி கொள்ளை.. கட்டப் பஞ்சாயத்து என்று அனைத்தும் செய்து.. சம்பாதிப்பதற்காக இருக்கிறது...

தமிழக மீனவர்களுக்கு கேரள அரசு உதவி அறிவிப்பு...


பாஜக பரட்டை தமிழிசை யக்கோ...


3200 ரூபாய்க்கு ஒரு அடி மின்கம்பி கூட வாங்க முடியாது.. நீயெல்லாம் ஒரு மாநில கட்சி பொறுப்பாளர்... த்தூ

பேடிஎம் மற்றும் ஆர்கே நகரில் உள்ள வங்கிகள் கண்காணிக்கப்படுகின்றது , பணப்பட்டுவாடா குறித்து - தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பேட்டி...


சித்தர்கள் வாழ்வின் இரகசியம்...


இன்றைய இருப்பத்தோராம் நூற்றாண்டில், நமது பிரச்சனைகளுக்கும், துன்பத்திற்கும், உடலில் உள்ள நோய்களுக்கும் முக்கிய காரணம், நமது மனதிலுள்ள பயமும் நம்பிக்கையின்மையும் நிறைவேறாத ஆசைகளும், அறியாமைகளுமேயாகும்.

நமது மனதைப் பற்றியும், நமது உடலை பற்றியும் நாம் அறிந்து கொண்டால் நமது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளையும் அதன் தீர்வையும் நன்றாக புரிந்து கொள்ளலாம் என்கிறார்கள் சித்தர்கள்.

நாம் ஓரிடத்தில் ஒரு பிடி மண்ணை எடுத்து ஆராய்ந்தால் அந்த மண்ணின் மூலக் கூறுகளை அறியலாம்.

அதே போலத் தான் நமது உடலை ஆராய்ந்தால் இந்த உலகத்தில் உள்ளவற்றை அறியலாம்.

காரணம் நாம் இந்த மண்ணில் தோன்றினோம். முடிவில் நமது இறப்புக்கு பின் இதே மண்ணில் கலந்து விடுவோம்.

இதை சித்தர்கள்,"அண்டத்திலுள்ளது பிண்டத்தில் உண்டு"என்றனர்.

அண்டம் என்றால் உலகம் - பிண்டம் என்றால் நமது உடல்.

அதே போல ஓர் ஆலமரத்தின் விதையை பார்த்தால் மிக சிறியதாக இருக்கும். ஆனால் அதனுள் ஓர் ஆலமரமே ஒளிந்திருக்கிறது. அந்த நுண்ணிய ஆலின் விதை வளர்ந்து மிகப்பெரிய ஆலமரமாகிறது.

அது போல் மிகப் பெரிய இறைசக்தி நம்முள் நிறைந்துள்ளது. அதை நாம் உணர்ந்தால் இறைவனின் அம்சம் நம்முள் இறைவன் உறைந்துள்ளான் என்பது புரியும்.

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புல னைந்துங் காளா மணி விளக்கே
- திருமந்திரம்.1823.

கருத்து:

நமது உடல் இறைவன் வாழுமிடம்.
உடம்பும் சதையுமாகிய நமது உடல் இறைவனின் ஆலயம். வாய் - கோபுர வாசல்.

தெளிந்த மனமுடையவர்களுக்கு நமது உடலிலுள்ள ஆன்மாவே சிவலிங்கம்.
நமது இந்திரியங்கள் ஐந்தும் ஒளி பொருந்திய விளக்குகளாகும். அது போலவே இந்த உலகம் (universe) முழுவதும் சக்தியின் (energy) கூட்டமைப்பு என்று இயற்பியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

அந்த விதியானது அசையும் பொருட்களை சக்தியாகவும் அசையா நிலைபெற்றவற்றை சிவமாகவும் நம் சித்தர்கள் கண்டார்கள்.

நமது ஆன்மா சிவமாகவும் மூச்சை சக்தியாகவும் பாவித்தார்கள். நாம் உலகில் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக மூச்சின் வழியாக உயிர் காற்றை பெறுகிறோம். அதை நாம் சரியாக பயன்படுத்தினால் நமது ஆயுட்காலம் நீடிக்கும்.

மேலும் நமது மனநிலைக்கு தகுந்தாற் போல் நமது மூச்சின் ஓட்டம் வேறுபடும்.

உதாரணமாக நாம் பயப்பட்டாலோ ஆத்திரப்பட்டாலோ மூச்சின் வேகம் அதிகரிக்கும். மூச்சின் எண்ணிக்கை அதிகமானால் நமது ஆயுட்காலம் குறையும். இந்த தத்துவத்தை உணர்ந்தவர்கள் நம் சித்தர்கள்.

இந்த பிராணயாம முறையை நமக்கு தந்தருளியவர்கள் நம் சித்தர்கள்.

'காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே'
- திருமந்திரம்.571.

மூச்சுக்காற்றை நமது உடலில் கும்பக முறையில் நிறுத்தினால், காலனை கடந்து சென்று நீண்ட காலம் வாழலாம் என்று காட்டியுள்ளார்கள்.

அதை போலவே சித்தர்கள் எல்லோரும் நமது வாழ்க்கையில் செல்வம் நிலையாமை, அறம் செய்ய வேண்டும் என்பது போன்ற வாழ்க்கைக்கு தகுந்த பல கருத்துக்களை அவர்கள் பாடல்கள் மூலம் நமக்கு வழங்கியுள்ளார்கள்.

இனி 10 சித்தர்கள் இயற்றிய பாடல்களையும் அவர்களின் ஆழ்ந்த கருத்துக்களையும். பல பாடல்களின் உட்கருத்தையும் விளக்கவுள்ளோம்.

சித்தர் பாடல்களில் நேரடியாக பொழிப்புரை எழுதுவது கடினம்.

காரணம் சித்தர்களின் பாடல்களில், பல சொற்களின் பொருளை நாம் நம் அனுபவத்தின் மூலமாகத் தான் உணர முடியும்.

வீதி-நமது நெற்றி
முச்சந்தி-புருவ மத்தி
தண்டு-முதுகு தண்டு
குதிரை-ஓடும் மூச்சு
நாயகன்-நம் உடலிலுள்ள இறைவன்.

'தறி கட்டு' என்றால் யோகத்தில் தியானத்தில் நிமிர்ந்து உட்காருவது. ஐந்து தலை நாகம் என்றால் நமது ஐம்புலன்கள் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகையால் நம் வழிகாட்டும் பாடல்கள் வரிசைப்படுத்தப் பட்டு, கருத்துக்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

அது போல வாழ்க்கை வழிமுறை, ஆகம சாஸ்த்திரம், யோகம், தந்திர வழிபாடு, இறைவனோடு ஐக்கியமாகும் முறை குருதரிசனம் போன்றவை கொண்டது திருமுறைகளாகும்.

ஆகையால் இன்றைக்கு நமது வாழ்விற்கு உதவும் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

சித்தர்கள் இறைவனை தம் உடலில் கண்டவர்கள். அவர்களின் வாழ்வியியல் முறைகளின் விளக்கங்களை கேட்டால் நமது மனதிலுள்ள குற்றங்கள் மாயைகள் நீங்கி நாமும் இறைவனின் அம்சம் என்பதை உணரலாம்.

வாழ்க்கையில் நம்முடைய பல பயங்களுக்கும் துன்பங்களுக்கும் முக்கிய காரணம் நாம் வேறு மற்றவர்கள் வேறு என்ற எண்ணமேயாகும்.

மாறாக நாமே எல்லாவற்றிலும் கலந்து நிற்கிறோம் (அத்வைத நிலை) என்ற எண்ணம் நம் மனதில் ஏற்பட்டால் மரண பயம் நீங்கும். நமது உடலின் உபாதைகள் நீங்கும். மரணமில்லா பெரு வாழ்வுகிட்டும். எல்லாம் வல்ல இறைவன் நம் எல்லோருக்கும் அருள் புரிவானாக.

இறை வணக்கம்..

வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாமிலங் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன வுள்ளங் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுவதும் பாலவி யாமே.
 - திருமந்திரம்1824.

கருத்து:

யாகத்தில் இடப் பட்ட நிவேத்தியத்தை உண்ணுகிற சிவப் பெருமானுக்கு அர்பபணிக்க தக்க பொருட்கள் நம்மிடம் இல்லை.

காலையும் மாலையும் இறைவனுக்கு நிவேத்திக்கும் பொருள் அவனை குளிர்விக்கும் பாடல்களே, அவையே அவனுக்கு உணவாகும்.

ஆகையால், இப்பாடல்களை அவனுக்கு நிவேதனமாக செய்வோம்.

இறைவனின் கருணை..

கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்
வரத்தின் உலக துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.
-திருமந்திரம்339.

கருத்து:

உலகத்திலுள்ள உயிர்களை,மனதில் உள்ள அந்தகனான,"அறியாமை"என்ற அசுரன் வருத்தம் செய்தான்.துன்பம் கொடுக்கிறானே என்று தேவர்கள் இறைவனை வேண்ட,அவன் ஞானமாகிய சூலத்தை கொண்டு அறியாமையாகிய அசுரனை அழித்தருளினான்.

நமது வாழ்க்கையில் பல துன்பங்களுக்கு முக்கிய காரணம்"அறியாமை"யேயாகும். அதனை அழிக்க இறைவனை அடிபணிவோம்.

சித்த வாழ்வு..

நம்மில் பல பேர் இன்று பொருளாதார வசதிகளில் மிகுந்து நிற்கிறோம். வாழ்க்கையில் பட்டம், பதவி போன்றவற்றை பெற்று, பல நிறுவனங்களை நிறுவி, திறன் பட செயலாற்றி வருகிறோம்.

ஆனால் எல்லாவற்றையும் திறன்பட நிறுவிக்கும் நம்மால் நம் குடும்ப வாழ்வில் ஏற்படும் இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம், ஏமாற்றம், தோல்வி, எதிர்பார்புகளை சமாளிக்க முடியவில்லை.

அதனால் தான் மனம் சம்பந்தப் பட்ட நோய்கள் பெருகியுள்ளன. இரத்த அழுத்தம், குடற்புண், கொழுப்பு நோய், நீரிழவு நோய், தூக்கமின்மை போன்ற பலவிதமான நோய்கள் இன்று நம் மக்களிடம் காணப்படுகின்றன.

இன்று மருந்து கடைகளில் நிரம்பி வழிகின்ற மாத்திரைகளில் 67 விழுக்காடு மனம் சம்பந்த பட்ட நோய்களை தீர்க்க, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளாகும்.

ஆனால் இந்த பிரச்சனைகளுக்கும் உலக வாழ்க்கைக்கும், விளக்கமளித்தவர்கள் நம் சித்தர்களேயாவார்கள்.

நாம் ஒரு தத்துவ பொக்கிஷத்தின் மீது உட்கார்ந்து கொண்டு எங்கோ யாரையோ தேடி கொண்டிருக்கிறோம்.

உலகெங்கும் இன்று புத்த மதத்தின் விபாசனா என்ற தியான முறை பயிற்ச்சி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த முறையின் தத்துவத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னவர்கள் நம் சித்தர்கள். சித்தர் வான்மீகரின் தத்துவமே வாசி யோக முறைகளாகும்.

மூச்சை கட்டுப்படுத்துவதே புத்தரின் விபாசனா தியான முறையாக கருதப்படுகிறது.

வான்மீகர் நாகை அருகே பிறந்து வாழ்ந்து திருவாரூரில் சித்தியானவர்.

போகர் சீனாவிற்கு சென்ற சீன மருத்துவ முறைகளை இங்கு கொணந்தவர்.

சீனாவிலும் திபத்திலும் இன்று இவரின் வைத்திய முறைகள் பின்பற்றப்படுகின்றன. நமது நாடி முறைப்படி நமது உடலில் உள்ளங்கால் முதல் உச்சி வரை 72000 நாடிகள் ஓடுகின்றன. அதை சீர்படுத்தினால் வியாதிகளை குணப்படுத்த முடியும் என்பது சித்தர்களின் கருத்தாகும்.

இன்று சீனாவில் அக்குபஞ்சர், அக்கு பிரசர் என்று நாடிகள் மெரிடியன் என்றும் அங்குள்ள வைத்திய முறைகள் பின்பற்றப்படுகிறது.

அக்கு என்றால் புள்ளி பிரசர் என்றால் துளைப்பது. நமது உடலில் பல வர்ம புள்ளிகள் உள்ளன. நோய்களை பொறுத்து அப்புள்ளிகளை சிறு ஊசியினால் துளைத்து தூண்டி விடுவதன் மூலம் பல நோய்களுக்கு தீர்வு காணப்படுகிறது.

சித்தர்கள் இலக்கியங்களை படிக்கும் போது அவர்கள் நாத்தியவாதி என்று எண்ண தோன்றும். சாதிகளையும், சடங்குகளையும், உருவ வழிபாடுகளையும் கடுமையாக கண்டித்திருப்பதை அவர்களின் பாடல்கள் மூலம் காணலாம். ஆனால் அவர்கள் இறைவனை தமது உடலில் கண்டவர்கள். ஆகையால் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் மறைமொழிகள் 'சூன்ய சம்பாஷனைகள்' அவற்றுக்கு நேரடி அர்த்தம் காண்பது அரிது.
ஒன்றை மட்டும் நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

அவை மிகப் பெரிய பொக்கிஷங்கள் இன்று வெளியுலகத்திற்கு அவர்களின் அருளுரைகள் தெரியவில்லை. இவற்றை எல்லோரும் அறிந்து கொண்டால் நம் வாழ்க்கை இனிமையாகும்.

தன்னையறிதல்...

ஒருவன் தன்னையறிய வேண்டும். மற்றவற்றை அவன் சார்ந்தோ, பின்பற்றியோ செல்லும் போது தான் பல பிரச்சனைகள் உண்டாகுகின்றன. தன்னுள் உறையும் ஆன்மாவை பிற பொருளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தான் அது பந்தப்பட்டதாக தெரிகிறது. அது மனதின் அறியாமைகளாகும். உண்மையில் ஆன்மா எதனுடனும் பந்தப்படாது. நாம் பந்தத்திலிருந்து விடுதலை பெறுதல் இல்லை. உண்மையில் அது அறியப்படுவது. நாம், நம்மை, பிறப் பொருளிலிருந்து தனித்துப் பார்க்கும் போது பந்தம், பயம், போன்றவை ஏற்படுகின்றன. நம்மிலுள்ள ஆன்மா உலகெங்கும் வியாபித்துள்ளது. தனித்து எதுவுமில்லை என்ற எண்ணம், நமது மனதில் உதித்தால் பந்தமும் இல்லை பயமும் இலலை.

ஆன்மாவின் முக்தி...

ஆன்மா (மனித உயிர்) தேகத்தை பற்றிய போது, புருஷன் சிவனென்றும், எதையும் பற்றாதிருக்கும் போது ஆன்மாவென்றும் கூறப்படுகிறது. நாம் உலகிலுள்ள போது ஐந்து அவஸ்த்தைக்கு உள்ளாகிறோம்.

1. ஜாக்கிரம்(விழிப்பு நிலை)
2.சொப்பனம்(கனவு நிலை)
3.சுழுத்தி(உறக்க நிலை)
4.துரியம்(புலன்களுடன் பொருந்தும் நிலை)
5.துரியாதீதம்(புலன்களுடன் பொருந்தா நிலை).

விழிப்பு நிலை..

நாம் விழிப்பு நிலையின் போது மெய், வாய், கண், காது, மூக்கு போன்ற ஐந்து புலன்களும், வாக்கு(வாய்), பாதம்(கால்), பாணி(கை), பாயுரு(மலவாய்), உபஸ்தம்(கருவாய், நீர் வாய்) போன்ற கர்மேந்திரங்களும் செயல்படுகின்றன.

அவற்றுடன் பிராணன், அபானன், உதானன், விபானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவ தத்தன், தனஞ்செயன் என்ற பத்து வாயுக்களும்..

மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு அந்தகரணங்களும் அவற்றுடன் புருடன் ஆக 25 தத்துவங்கள் செயல்படுகின்றன.

சொப்பனம்...

வாயு பத்து ஆகும். அதனுடன் அந்தகரணங்கள் ஆக 14 தத்துவங்கள் செயல்படுகின்றன.

உறக்க நிலை...

(சுழுப்தி): உடலுடன், பிராணனும் சித்தமும் இயங்குவது.

துரியம்: புருடனின் கருவியாகிய பிராணன் மட்டும் இயங்குவது.

துரியாதீதம்: இந்நிலையில் ஜீவன்,சிவனுடன் சேர்ந்து சிவம் மட்டும் விளங்கும்.

விழிப்பு நிலையில் ஆன்மா பிரபஞ்சத்தோடு கலந்து நிற்கும்.

ஆன்மா, தான் அனுபவித்ததை கழுத்துக்கு மேலே ஒளிமயமாக காணுதல் கனவு நிலையாகும்.

ஆன்மா அகந்தையை விட்டு, தன் வசமற்று, உடலிருக்கும் நிலை உறக்க நிலை (சுழுத்தி), ஆன்மா மூலக் பிரகிருதியுடன் பொருந்தி இருக்கும் நிலை துரியமாகும்.

ஆன்மா அவஸ்தைகளை நீங்கி நிற்கும் நிலை துரியாதீதம் ஆன்மா அகங்காரத்தை விட்டு ஒளி நிலையில் நிற்கும்.

சிவ ஞானத்தால் ஐந்நு அவஸ்தைகளையும் நீக்கி பிறவி முடிவுறுகிறது.

ஆன்மா, சிவனுடன் சேரும் வரை, நாம் இந்த ஐந்து அவஸ்தைகளையும் அனுபவித்தே ஆக வேண்டும்.

தன்னையறிவாம ஃதன்றிப்
பின்னையறிவது பேயறி வாகுமே
- திருமந்திரம்2318.

தான் யார்? தன் நிலை என்ன? என்பதை அறிவது தன்னையறியும் அறிவாகும். அஃதில்லாமல் பிற அறிவெல்லாம் பேயறிவாகும். (பேய் போல் பிறப்பிற்கும் இறப்பிற்கும் அலைய வேண்டும்).

தானே அறிந்து சிவத்துடன் தங்குமே
- திருமந்திரம்2329.

சித்தர்களின் பிராணயாம யோக முறை (வாசியோகம்)...

நாம் சாதாரணமாக ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறோம். ஆகையால் ஒரு நாளைக்கு 15×60×24 அதாவது சுமார் 21600 தடவை மூச்சு விடுகிறோம்.

நமது மூச்சிற்கும் நமது மன நிலைக்கும் தொடர்பு உண்டு. நாம் கோபமாய் இருக்கும் போதும் பயத்துடன் இருக்கும் போதும் நாம் அதிக வேகமாக மூச்சு விடுகிறோம். அப்படி வேகமாக விடும் மூச்சுக் காற்றால் நமது ஆயுள் குறையும். மேலும் நமது மூச்சை வெறும் உயிர்காற்றுகொடுக்கும் கருவிகளாகவும் கரியமிலா வாயுவை வெளியேற்றும் நடவடிக்கைகளாகவும்,நமது உடல் சூட்டை 98.4 டிகிரி பாரன்ஹீட்டில் நிலை நிறுத்தி வைக்கும் ஓர் சாதனமாகவும் இன்றைய மருத்துவம் நோக்குகிறது.

ஆனால் நம் சித்தர்கள் , பிராணன் மூலம் நம் ஆயுளை நீடிக்கும் சாதனமாக இதனை (காயகல்பம்) கருதினார்கள்.

நமது உடலிலுள்ள சக்தி அதிகம் வெளியேறாமல் இருந்தால் நம்மால் நீண்ட நாட்கள் உலகில் நோயின்றி வாழ முடியும் என்று கருதினார்கள். நம்முள் உட்புகும் காற்று (சக்தி) உடலில் இருந்து வெளியேறும் காற்று (சிவம்) என்று கூறினார்கள்.

மேலும் சொல்லப் போனால் நமது பிராணன் (மூச்சு), பிரபஞ்சத்திலுள்ள சக்தியை நமது நாடி நரம்புகளுக்கு கொடுக்கும். நமது உடலில் ஒரு வித முன்னோட்டம் போன்ற ஓர் சக்தி உண்டாகும். நமது உடலும் ஒளி வீசும்.இதனால் நமது உடல் ஒளி மயமாகும் என்று கருதினார்கள். அப்படிபட்ட சித்த புருஷர்களிடம் நெருங்கி பழகுபவர்களுக்கும், அந்த ஒளியால் பயன் கிடைக்கும் என்று நம்பினார்கள்.

நமது இடது மூக்கின் துவாரத்தின் வழியாக ஓடும் மூச்சுக் காற்றை சந்திர நாடி என்றும் வலது மூக்கின் துவாரம் வழியாக ஓடும் மூச்சை சூரிய நாடி என்றும் அழைத்தார்கள். இரண்டும் சேர்ந்து ஓடும் மூச்சை அக்னி என்றும் அழைத்தார்கள். மூச்சு ஓடுதலை நிலை நிறுத்தி வைத்தலை கும்பகம் என்றும் கூறினார்கள்.

பிராணயாமம் செய்யும் போது நமது உடல் எப்படி அமர வேண்டுமோ அப்படி அமர்ந்தால் நமக்கு நன்மை பயக்கும் என்பதை ஆசனங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்த ஆசனங்கள் 108 வகைப்படும். அதில் முக்கியமானவை எட்டு வகைப்படும்.

அவை பத்மாசனம், சுவஸ்திகாசனம், பத்ராசனம், சிம்மாசனம், கோமுகாசனம், சோதிராசனம், வீராசனம் மற்றும் சுகாசனம்.

அதை போலவே, சித்தர்களின் கூற்றுப்படி நாம் மூச்சு விடும் சில நேரங்களில் இடது அல்லது வலது மூக்கில், மூச்சுக்காற்று அதிகமாக ஓடும். சுமார் இரண்டு, மூன்று மணி நேரத்திற்கு பிறகு மூச்சு மாறி வேறொரு மூக்கில் வலுவாக ஓடும்.

இடது மூக்கில் மூச்சுக் காற்று வலது மூக்கில் அதிகமாக ஓடும் போது இடது மூளை அதிகமாக வேலை செய்யும்.

அதே போல மூச்சுக்காற்று வலது மூக்கில் அதிகமாக ஓடும் போது, எதையும் புத்தி கூர்மையுடன் புரிந்து கொள்ளல், எதையும் புதிய முறையில் சிந்தித்தல், உணர்ச்சி பூர்வமாக சிந்தித்தல் ஆகியவை நடைபெறுகிறது.

மூச்சு, மூக்கில் மாறி மாறி ஓடுவதை சில பயிற்சிகளின் மூலமாக மாற்றியமைக்க முடியும்.

இரண்டு மூக்கிலும் ஒன்றாக மூச்சு ஓடுவது (சுழுமுனை) நாடி எனப்படும். நமது உடலும் நல்ல நிலையில் இருக்கும். எதையும் புரிந்து கொள்ளும் தன்மை உண்டாகும். இதனை நமது சித்தர்கள் வாசியோகம் என்றார்கள்.

வாசியை திருப்பினால் சிவா சிவா என்கின்ற மூல மந்திரம்.

சித்தர்கள் கூற்றுப்படி நமது உடம்பில் உள்ளங்காலிலிருந்து உச்சி வரை 72000 நாடிகள் உள்ளன. அதன் வழியாகத் தான் நமது சக்தி, உடல் முழுமைக்கும் பரவுகிறது.

அதைபோல நமது உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. அவை தியானத்தின் மூலம் தட்டி எழுப்பப் படுவதால், நமது உடலில் புத்துணர்ச்சி உண்டாகுகிறது.

அவையாவன...

1.மூலாதாரம்:  அது நமது குதம் (ஆசனவாய்) அருகிலுள்ளது. அங்கு குண்டலினி சக்தி சுருட்டி பாம்பு வடிவில் உள்ளது. அன்னை பராசக்தி தனியாக வீற்றிருக்கிறாள். எல்லா காமத்திற்கு காரணம் மூலாதாரம். பிரகிருதி (மண்) தத்துவம்.

2.சுவாதிஸ்டானம்: இது மூலாதாரத்திற்கு மேலே உள்ளது. நமது அனுபவங்களுக்கும் ஆழ் மன எண்ணங்களுக்கும், இருப்பிடமாக உள்ளது. இங்கு பிரம்மாவும், சரஸ்வதியும் உறையும் இடம். நெருப்பு தத்துவம்.

3.மணிபூரகம்: இது தான் நமது உணவு செரித்தல், உடல் சூட்டை நிர்ணயித்தல் போன்ற வற்றையும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை நிர்ணயிக்ககறது. திருமாலும் திருமகளும் அமர்ந்துள்ள இடம். நீர் தத்துவம்.

4.அநாகதம்: நமது இதயத்தருகில் உள்ளது. அன்பு பாசம் எதையும் புதிதாக செய்யும் திறன், விதியை மாற்றும் திறமை ஆகியவற்றை நிர்ணயிப்பது. வாயு தத்துவமாகும். ருத்திரன், பார்வதி அமர்ந்துள்ள இடம்.

5. விசுத்தி: நமது கழுத்து பகுதியில் அமைந்துள்ள இடம். எதையும் பகுத்து பார்க்கும் அறிவு, வாழ்க்கையின் அறிவு, பிறரை அறியும் அறிவு, என்பதை இது நிர்ணயிக்கின்றன. ஆகாச தத்துவம் மகேஸ்வரனும், மகேஸ்வரியும் அமர்ந்திருப்பார்கள்.

6.ஆக்ஞை: நமது நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ளது.

நமது மூளையின் செயல்களை கட்டுப்படுத்துவது. நமது அறிவு, எதையும் புரிந்து கொள்ளல், மணவுறுதி, புத்தி, மனதிற்கு அப்பார்பட்டதையும் புரிந்து கொள்ளுதல் போன்றவற்றை நிர்ணயிப்பது. சதாசிவமும், மனோன்மணியும் அமர்ந்துள்ள இடம்.

7.சகஸ்ரம் : நமது தலை உச்சியில் உள்ளது. சகஸ்ரம் என்றால் ஆயிரம் என்பர். எல்லையில்லா பெருவெளி ,வெட்ட வெளி என்று சித்தர்கள் கூறுவார்கள்.

மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி சிரசை அடைதல், மூலத்திலுள்ள சக்தி தேவி, சிவனை அடைதல், சிற்றுயிர், பேருயிருடன் கலத்தல் என்று கூறுவர்.

இதனை ஜோதி தரிசனம், முக்தி நிலை, பேரின்பநிலை என்றும் கூறலாம்.

பரமசிவனும் பார்வதியும் சேர்ந்து அமர்ந்துள்ள இடம்.

மனித ஆன்மாவின் மன விகாரங்கள் நீங்கி, மாயை நீங்கி, தான் என்ற அகங்காரம் நீங்கி, உலகின் தன்மையான முக்குணங்களின் தன்மை நீங்கி, பாசங்கள் நீங்கி, அண்டமெல்லாம் வியாபித்திருக்கும் சக்தியுடனும் சிவத்துடனும் கலந்து நிற்கும்.

தனித்தன்மை நீங்கி விடுவதால் இனி பிறப்பு, இறப்பு இல்லை. இது தான் முக்தி நிலை.

இது தான் நம் சித்தர்கள் காட்டிய வழியாகும்...

மெரினாவில் கூடிய மீனவர்கள்...


செட்டாப்பாக்ஸ் 200ரூ மட்டுமே...


கருங்காலி மரமும் அதன் மருத்துவ குணமும்...


கருங்காலி மரத்தில் இருந்து பெறப்படும் பலகைகள் மிகவும் உறுதியானது. இப்பலகை கருப்பு நிறம் கொண்டது. நூற்றாண்டுகள் கடந்தாலும் சேதம் அடையாதது. இதன் ஆங்கில பெயர் "EBONY" ஆகும்.

இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய இந்த மரத்தின் பலகைகள் மூலம் செய்யப்படும் பொம்மைகள், அலங்கார பொருட்கள், கதவு, ஜன்னல், மர அலமாரிகள், கட்டில் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவை தங்கத்துக்கு இணையான பெறுமதி மிக்கவை.

மருத்துவ குணம்...

கருங்காலி வேரை எடுத்து சுத்தப்படுத்தி நீரில் ஊறவைக்க வேண்டும்.  பின்பு அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இருவேளை இதைக் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.. இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும்.  பித்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் அதேவேளை  கிருமி நாசினியாகவும் செயல்படும்.

கருங்காலி மரப்பட்டை...

கருங்காலி மரப்பட்டை அல்லது மரக்கட்டை 1 பங்கு எடுத்து 8 பங்கு நீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சி அதனுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால், ஈளை, இருமல் நீங்கும்.  சுவாச காச நோய்கள் அகலும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.  உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும்.

பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும்.  மலட்டுத் தன்மையைப் போக்கும்.  பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குறைக்கும்.  நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோயாளிகள் இதைஅருந்துவது நல்லது. வாய்ப்புண்ணை அகற்றி வாய் நாற்றத்தைப் போக்கும்.

இதுபோல் கருங்காலிப்பட்டை, வேப்பம் பட்டை, நாவல்பட்டை இம்மூன்றையும் ஓர் எடை எடுத்து இடித்து நாள்பட்ட புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் ஆறும்.

கருங்காலி மரப்பிசின்...

கருங்காலி மரத்தின் பிசினை எடுத்து  காயவைத்து பொடிசெய்து அதை பாலுடன் கலந்து அருந்தி வந்தால்  உடல் பலமடையும்.  நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும்.  அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும்.  நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.

கரப்பான் நோயினை போக்கவல்லது.  பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்...

தமிழக மீனவர்களுக்கு உணவு வழங்காத மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு.. ஆனால் மக்களின் வரிப்பணத்தில் பிரச்சார சேவகரின் குடிநீர் செலவு ரூ.10 கோடி...


கன்னியாகுமரியை தாக்கிய ஓகி புயல்.. பாஜக மற்றும் அதிமுக அரசுகளின் துரோகமும் மக்களின் ஒற்றுமையும்...


ஓகி புயலால் மிகக்கடுமையான  கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1200க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்றும் பலர் இறந்தும் போயிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு ஆசாதரண சூழலில் இவர்களுக்கு பக்கபலமாக இருந்திருக்க வேண்டிய மத்திய, மாநில் அரசுகள் மீனவர்களின் மீது பாராமுகமாகவே இருந்து வருகிறது.

புயல் வருவதைத் தான் முன்கூட்டியே அறிவிக்காமல் இருந்தீர்கள். குறைந்தபட்டம் புயலுக்கு பின்னாவது கடலில் தத்தளித்து மற்றும் வெவ்வேறு மாநிலங்களில் தஞ்சமடைந்திருக்கும் மீனவர்களையாவது மீட்டு கொடுங்களென்று மீனவர்கள் கோரிக்கை வந்தால் அதையும் செய்யாமல் கள்ள மவுனம் காக்கிறது மத்திய மற்றும் மாநில அரசுகள்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனோ கொஞ்சமும் மனிதத்தன்மையற்று மீனவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுவிட்டாகளென்று ஒரு பச்சை பொய்யை ஊடகங்களுக்கு சொல்லி விட்டு செல்கிறார்.

மாநில அமைச்சர் ஜெயக்குமாரோ மீனவ பகுதிக்கே வர மறுக்கிறார்.

இப்படியான கூத்துகளுக்கு நடுவே சத்தமேயில்லாமல் அரசு ஒரு தூரோகத்தை செய்திருக்கிறது.

அது என்னவென்றால்...

காணாமல் போன மீனவர்களை காக்க போகிறோமென்று 7மீனவர்களை அழைத்துக் கொண்டு கடலுக்கு போன கப்பல்படை கப்பல். மீனவர்களோடு கொஞ்சம் தூரம்மட்டும் போய்விட்டு இதற்கு மேல் செல்ல எங்களுக்கு அரசு அனுமதிக்கவில்லை எனவே  போக முடியாதென்று சொல்லி திரும்பியிருக்கிறது.

இதனை எதிர்த்து கேள்வி கேட்ட மீனவர்களை வெளியில் விட்டால் இவர்கள் இதை ஊடகங்களுக்கு சொல்லி விடுவார்களென்று அவர்களை துறைமுகத்தில் ஓர் அறையில் அடைத்து வைத்திருக்கிறது கப்பல் படை.

அரசின் இந்த துரோகத்தை சகித்து கொண்டிருக்க முடியாத மீனவர்கள் ஒன்றாக கூடி  தங்கள் உறவுகளை மீட்க போராட்டமே ஒரே வழியென்று திர்மானித்து ஒரு பக்கம் போராட்டமும் இன்னொரு பக்கம் அரசினை இனியும் நம்பிக் கொண்டிருக்க முடியாதென்று தங்கள் உறவுகளை நாமே சேர்ந்து மீட்போமென்று 5படகுகளுடன் மீனவர்களே ஆழ்கடலுக்கு சென்றிருக்கிறார்கள்.

இதில் வருத்தமடைய வேண்டிய செய்தி என்னவென்றால் கடலுக்குள் போயிருக்கிற 5படகுகளும் ஏற்கனவே புயலில் பாதிக்கப்பட்டு கரை திரும்பியிருக்கிற படகுகளே.

அதே படகை எடுத்துக் கொண்டு தங்கள் உறவுகளை மீட்க மீனவர்கள் மீண்டும் ஆழ்கடலுக்கு சென்றிருக்கிறார்கள்.

இவர்கள் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கும் இந்த அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

பேரிடர் வருவதையும் அறிவிக்க மாட்டோம், பேரிடரால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை காக்கவும் வரமாட்டோம். மக்களே தங்களை தாங்களே காத்துக் கொள்ள வேண்டுமென்றால் எதற்காக இங்கு ஓர் அரசு இருக்க வேண்டும் என்ற கேள்வியை நாம் பொதுத்தளத்திலே முன்வைக்க வேண்டிய நேரமிது...

பாஜக மோடியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த மணிசங்கர் அய்யரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது காங்கிரஸ்...


மதுவுக்கு எதிரான திமுகவின் பொய் முகம்...


மதுவுக்கு எதிராக தற்போது குரல் கொடுத்து வரும் தி.மு.கவை சேர்ந்தவர்கள் கையில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மது தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன.

இவர்களிடம் இருந்துதான் டாஸ்மாக்கிற்கு அதிகமாக மது கொள்முதல் செய்யப்படுகிறது. 

பீர் வகைகள்:

சென்னை புருவரீஸ்-பெங்களூரு தொழிலதிபர்.

மோகன் புருவரீஸ் - மருத்துவக் கல்லூரி உரிமையாளர்.

எம்.பி புருவரீஸ்- எம்.பி புருஷோத்தமன்.

கல்ஸ்- தி.மு.க. தலைமையின்  வாரிசுகள்.

அப்பல்லோ- சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது.

ஏ.எம். புருவரீஸ்- முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு  சொந்தமானது.

மதுவகைகள்:

யுனைடெட் ஸ்பிரிட்ஸ்- பெங்களூரு பிரபல தொழிலதிபர்.

மோகன் புருவரீஸ்- மறைந்த முதல்வருக்கும் நெருக்கமான தொழிலதிபர்.

சிவா டிஸ்டில்லரீஸ்-பொள்ளாச்சி மகாலிங்கம் குடும்பத்துக்கு சொந்தமானது.

எம்.பி டிஸ்டில்லரீஸ்- எம்.பி. புருஷோத்தமன்.

சபில் - பொழுது போக்கு பூங்கா உரிமையாளருக்கு  சொந்தமானது.

மிடாஸ்- அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவருக்கு சொந்தமானது.

எலைட் டிஸ்டில்லரீஸ்- முன்னாள் மத்திய அமைச்சருக்கு சொந்தமானது.

எஸ்.என்.ஜே- கருணாநிதிக்கு நெருக்கமான சினிமா தயாரிப்பாளருக்கு.

கல்ஸ் - திமுக வாரிசுகளுக்கு சொந்தமானது.

கோல்டன் வாட்ஸ்-தஞ்சை தி.மு.க. அரசியல் தலைவருக்கு சொந்தமானது.

இம்பீரியல் ஸ்பிரிட்ஸ்- சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு லட்சம் பெட்டிகள் முதல் 8 லட்சம் பெட்டிகள் வரை உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை...

தமிழா விழித்துக்கொள்...


அரசு பணத்தில் எம்.ஜி.ஆர் க்கு விழா என்ற பெயரில் வெட்டி விளம்பரம் செய்ய கோடி கோடியாய் செலவு செய்ய முடியும்..


ஆனால் மீனவர்களுக்கு 2500, 5000 தானா.. துரோகி எடப்பாடியே...

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


அடிப்படைத் தமிழறிவைக் குழந்தைகளுக்கு எப்படி ஊட்டுவது?


எண்களோடு எண்ணங்களை இணைத்துக் கற்றுக் கொடுங்கள்.. அப்படியே நெஞ்சில் ஒட்டும்...

ஒன்று: வானம் - ஒன்று.

இரண்டு: ஆண், பெண் - சாதி இரண்டு.

மூன்று: இயல், இசை, நாடகம்- தமிழ் மூன்று.

நான்கு: வடக்கிலிருந்து வருவது வாடை,
தெற்கிலிருந்து வீசுவது தென்றல்,
கிழக்கிலிருந்து தீண்டுவது கொண்டல்,
மேற்கிலிருந்து வாட்டுவது கோடை
தமிழன் காற்றுக்கு வைத்த பெயர்
நான்கு.

ஐந்து: எழுத்து, சொல், பொருள்,
யாப்பு, அணி-இலக்கணங்கள் ஐந்து.

ஆறு: இனிப்பு, கைப்பு, புளிப்பு,
உறைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு-
சுவைகள் ஆறு.

ஏழு: குரல், துத்தம், கைக்கிளை,
உழை, இளி, விளரி, தாரம்-தமிழ்ப்
பண்கள் ஏழு.

எட்டு: நகை, அழுகை, இளிவரல்,
மருட்கை, அச்சம், பெருமிதம்,
உவகை, வெகுளி-மெய்ப்பாடுகள்
எட்டு.

ஒன்பது: கண்ணிரண்டு, காதிரண்டு,
நாசி இரண்டு, வாய் ஒன்று,
முன்னொன்று, பின்னொன்று-உடலி­
ன் வாசல்கள் ஒன்பது.

இப்படி எண்களுக்குப் பக்கத்தில்
எண்ணங்களைப் பொருத்தித்
தமிழியம் கற்றுக்கொடுக்க முடியுமா என்று கருதிப்பாருங்கள்.. தமிழாசிரியப் பெருமக்களே...

இலுமினாட்டி ஒரு உண்மை சம்பவம்...


சில ஆண்டுகள் முன்பு இல்லுமினாட்டிகள் மாநாடு ஒன்று நடந்தது..

அதில் உலகையே தம் கையில் வைத்திருக்கும் ரகசிய குழுவினரான இலுமினாட்டிகள் கலந்து கொண்டார்கள்..

உலகம் நல்லபடி ஆரோக்கியமாக இருக்கிறது. மக்கள் நல்ல உடல்நலனுடன், தேக ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். இது தொடர்ந்தால் நம் ஆதிக்கம் என்னாவது என சொல்லி மாநாட்டை துவக்கினார்..

பிராக்டர் - இவர் பிராக்டர், காம்பிள் கம்பனியின் முதலாளி..

உண்மை தான் பிரதர். ஆனால் இதுக்கு என்ன செய்வது?

குடிநீரில் எதாவது பாய்சன் கலந்துடலாமா என கேட்டார்..

மொன்சான்டோ - அதெல்லாம் வேண்டாம். நம்ம கிளப் விஞ்ஞானி ஆன்சல் கீஸ் ஒரு சூப்பர் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

இதன்படி உலக ஆரோக்கியம் கெடும். எல்லாரும் நம்மை நம்பி இருப்பார்கள்.. அது என்னன்னு கீஸ் விளக்குவார்..

கீஸ் மேடையேறினார்....

வணக்கம் இலுமினாட்டி குழுவினரே..

இத்திட்டத்தின்படி மக்களிடம் கொலஸ்டிரால் கெடுதல் என சொல்வோம். உடனே முட்டை, இறைச்சி, பேகன், லார்ட், பீஃப் போன்ற ஆரோக்கிய உணவுகள் வழக்கழியும்..

ஆகா என எழுந்து கைதட்டினார்..

கெல்லாக்ஸ் இம்யுமினாட்டி  - முட்டையையையும், பேகனையும் ஒழித்தால் கார்ன்பிளேக்ஸை வைத்து நான் உலக சந்தையை  கைப்பற்றிவிடுவேன்..

ஆனால் இது எப்படி நடக்கும்? என ஆட்சேபம் தெரிவித்தார்..

பைசர் மருந்து கம்பனி இல்யுமினாட்டி  - மக்கா சோளம் மாடுகளை கொழுக்க போடும் உணவு. முட்டையையும், பேகனையும் விட்டுவிட்டு மக்கள் அந்த சுவையற்ற குப்பையை எப்படி தின்பார்கள்.?

சர்க்கரையை கலந்து, பேக்கிங்கை கவர்ச்சிகரமாக போட்டு விளம்பரத்துக்கு ஒரு நடிகையை போட்டால் தீர்ந்தது..

ஆகா... காலையில் 200 கிராம் சர்க்கரையுடன் நாளை மக்கள் துவக்கினால் டயபடிஸ் கும் என ஏறும்.. இன்சுலின் விற்பனை, மாத்திரை விற்பனை கொடிகட்டி பறக்கும்.. என கைதட்டினார் பைசர் இலுமினாட்டி..

ஆனால்  கொலஸ்டிராலை மோசம் என்றால் மக்கள் எப்படி நம்புவார்கள்.?

இறைச்சி பல லட்சம் ஆண்டுகளாக நம் உணவு ஆயிற்றே? என்றார் கொகோ கோலா இலுமினாட்டி..

மக்கள் அந்த அளவுக்கு விழிப்புணர்வுடன் எல்லாம் இல்லை..

இப்போ பாருங்க உங்க கோக் என்பது என்ன?

தண்ணி உப்பு சக்கரை கார்பன்டை ஆக்சைடு.. தண்ணில ஏழு ஸ்பூன் உப்பை அள்ளி போட்டு உப்பின் சுவை தெரிய கூடாதுன்னு 15 ஸ்பூன் சக்கரையை போட்டு அதை கார்பநேட் செய்து விளம்பரத்துக்கு விளையாட்டு வீரர்களையும் நடிகைகளையும் வைத்து விற்கிறோம்.

உப்புதண்ணியை குடிச்ச மக்களுக்கு மேலும் தாகம் எடுக்கும். மேலும் கோக் குடிச்சுகிட்டே இருப்பாங்க.. என்றார் கோக் இலுமினாட்டி..

பாத்தீங்களா.... இந்த. உப்புதண்ணிய பாட்டிலுக்கு 30 ரூபா கொடுத்து வாங்கி குடிக்கறான்.

மக்கா சோளத்தையா தின்னாம இருப்பான் என சிரித்தார் கெல்லாக் இலுமினாட்டி..

கூட ப்ரோட்டின்னு சொல்லி இந்த சோயா புண்ணாக்கை யும் கலந்துடுங்க..

சோயாபீன் ஆயில் எடுத்தபின் நெறைய சோயா புண்ணாக்கு மீதமாகுது. மாடு எல்லாம் அதை சாப்பிடமாட்டேங்குது. வாயில் வெக்க முடியாத அளவு கேவலமான டேஸ்ட்.

அதை மனுஷர்களுக்கு தள்ளிவிட்டால் என்ன?  என்றார் மான்சன்டோ இலுமினாட்டி..

முட்டை, மட்டன்ல இல்லாத ப்ரோட்டினா? அது கெடுதல்னுட்டு இந்த புண்ணாக்கை தின்ன சொன்னால் எவன் திம்பான்  என்றார் மேகி நூடில்ஸ் இலுமினாட்டி..

அதுக்கு தான் நாம கொலஸ்டிரால் எனும் பிரம்மாஸ்திரத்த வெச்சிருக்கமே?

சோயா புண்ணாக்கு டேஸ்ட் கருமாந்திரம் மாதிரி இருக்கும்தான். அதுக்கு தான் கூட இந்த கெமிக்கலை எல்லாம் கலந்து, செயற்கை சுவையை கொண்டு வந்துடலாம்..

டோபு, மீல்மேக்கர், டெம்பே ன்னு சந்தைபடுத்தி ப்ரோட்டின்னு சொன்னா எல்லாரும் விழுந்தடிச்சு வாங்குவாங்க  என்றார் மன்சான்டோ இலுமினாட்டி..

கூட கொஞ்சம் மரத்தூளையும் கலந்திடுங்க. அதை செல்லுலோஸ்னு இன்க்ரிடியண்ட் பட்டியலில் போடுவோம்.

மரத்தூளை தின்னால் பேதியாகும். தினமும் காலையில் டூ பாத்ரூம் தவறாம போனால் மக்கள் சீரியலை ஆரோக்கிய உணவுன்னே நம்பிடுவாங்க என்றார் கீஸ்..

அப்புறம் யாரும் சாப்பிடாததால் மிச்சமாகும் பால், முட்டை, மட்டனையெல்லாம் என்ன பண்றது? என்றார் மான்சான்டோ இலுமினாட்டி..

அதை எல்லாம் ப்ராசஸ் செய்து ப்ரோட்டின் பவுடர்னு கிலோ மூவாயிரம் ரூபாய்க்கு சந்தைக்கு கொண்டு வந்துடமாட்டோம் என சொல்லி விழுந்து, விழுந்து சிரித்தார்.. ஆம்வே இலுமினாட்டி..

தப்பி தவறி கூட நாம யாரும் இந்த புண்ணாக்கு, தவிடையெல்லாம் தின்னுட கூடாது என எச்சரித்தார்.. கோக் இலுமினாட்டி..

அதெல்லாம் மக்களுக்கு நாம் விடும் கதைதான் என்ன பிரதர். அதையெல்லாம் நாம என்னிக்கு சாப்பிட்டிருக்கோம்?

எந்த மல்டிநேஷனல் கம்பனி முதலாளியாவது குண்டா இருந்து பார்த்ததுண்டா?

பில்கேட்ஸ், கோக், மெக்டானல்ட்ஸ், மார் சுக்கர்பெர்க், ரத்தன் டாட்டான்னு நம்ம இலுமினாட்டிகள், குப்பை உணவு கம்பெனி இலுமினாட்டிகள் எல்லாம் எத்தனை ஒல்லியா இருக்காங்க..

ஆனால் இதை நம்பி குண்டாகி, வியாதிகளை வரவழைத்து கொள்ளப் போகும் ஜனங்களை நினைச்சால் சிரிப்பே நிக்கமாட்டேங்குது என சொல்லி விழுந்து விழுந்து சிரித்தார்கள்.. இலுமினாட்டிகள்...

இது கற்பனை அல்ல... உண்மை...

வங்கி களை நம்பாதீர்கள்...


நையாண்டி மேளமும் நாட்டுப்புற ஆட்டக் கலைகளும்...


1. நையாண்டி மேளம்..

மேளம் இரு வகைப்படும் ஒன்று கோவில் மேளம். மற்றொன்று நையாண்டி மேளம்.

கோவில் மேளம் திருக்கோவில் வழிபாடு. சுவாமி புறப்பாடு. சுவாமி திரு உலா, தேர்த்திருவிழாவில் வாசிக்கப்படுவது. மங்கல இசை வாசிக்கவும். கோவில் மேளம் பயன்படுத்தப்படுகிறது.

நையாண்டி மேளம் கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்கு (Folk Dances) – பின்னணி வாத்தியமாக இடம் பெறுகின்றது.

திறந்தவெளி அரங்கில் நையாண்டி மேளக் குழுவினர் வட்டமாக நின்று கொண்டு வாத்தியக் கருவிகளை வாசிக்கின்றார்கள்..

நையாண்டி மேளத்தின் அமைப்பு..

நையாண்டி மேளம் என்பது இரண்டு நாதசுரம், இரண்டு தவில், இரண்டு பம்பை, ஒரு கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, ஒரு சுதிப்பெட்டி, ஒரு தாளம் கொண்டதாகும்.

கொங்கு நாட்டுப் பகுதிகளில் இவ்வாறு தான் நையாண்டி மேளம் அமைந்துள்ளது. தெற்கு நாட்டுப் பகுதிகளில் இவற்றுடன் உறுமியையும் சேர்த்துக் கொள்கின்றார்கள்.

நையாண்டி மேளத்தில் தொடக்கத்தில் நாதசுரக் கலைஞர்கள் பிள்ளையார் துதி வாசிக்கின்றனர். பின்னர் தனது குருநாதரை நினைத்து வாசிக்கின்றனர். கரகாட்டத்திற்கு ஏற்ற வகையில் நையாண்டி மேளத்தை வாசிக்கின்றனர். ஆட்டமும், வாசிப்பும் ஒத்துப் போகுமாறு பார்த்துக் கொள்கின்றனர். கரகாட்டப் பாடலை இவர்கள் நாதசுரத்தில் வாசிக்கின்றனர். பின்னர் தெம்மாங்கு வாசிக்கின்றனர். காவடியாட்டம் ஆடும் போது காவடிச் சிந்து, வாசிக்கின்றனர். நையாண்டி மேளத்தின் முடிவில் திருப்புகழ் வாசிக்கின்றனர்.

நாட்டுப்புற மக்களுக்கு உற்சாகத்தை ஊட்டக்கூடிய வகையில் நையாண்டி மேள இசை அமைகின்றது. சில இசைக் கருவிகளைச் சேர்த்து வாசிப்பதை யாழ் நூல் ஆமந்திரிகை என்று கூறுகின்றது. பழந்தமிழர் இதனைப் பல்லியம் என்று குறிப்பிட்டனர்; இசைக்கருவிகளைச் சேர்த்து வாசிப்பதை இன்று வாத்திய விருந்து என்று அழைக்கின்றனர்.

2. கிராமீய நடனங்கள்...

நாட்டுப்புற ஆட்டங்கள் நாட்டுப்புற மக்களால் உருவாக்கப்பட்டவை. நாட்டுப்புற மக்கள் உழைப்பின் களைப்பிலிருந்து விடுபட நாட்டுப்புற ஆட்டங்களை ஆடி வருகின்றனர்.

கரகாட்டம்...

சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்ற குடக்கூத்திலிருந்தே இன்றைய கரகம் தோன்றியிருக்க வேண்டும்.

கிருஷ்ண பகவான் ஒருமுறை மண்ணாலும்; உலோகத்தாலும் செய்யப்பட்ட குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு நடனமாடியதாகப் புராணக் கதைகள் எடுத்துரைக்கின்றது.

கரகம் என்ற ஆட்டத்திற்கு ஈடாக திருநெல்வேலி மாவட்டத்தில் அம்மன் கொண்டாடி இன்றும் வழக்கில் உள்ளது.

கிராமப்புறங்களில் காளியம்மன், மாரியம்மன் முதலிய நாட்டுப்புற தெய்வவிழாக்களின் போது ஆற்றங்கரைகளிலிருந்தோ, நதி தீரங்களிலிருந்தோ சக்தி கரகத்தை மலர்களால் அலங்கரித்துக் கொண்டு வருவர். சக்தி கரகம் எடுத்து வருபவர் சாமியாட்டம் ஆடிக்கொண்டு வருவார். தொடக்க காலத்தில் கரகம் வழிபாட்டோடு சடங்கோடு தொடர்புடையதாக இருந்தது. காலப்போக்கில் கரகம் சடங்கு நிலையிலிருந்து விடுபட்டு சமூக நடனமாக தொழில்முறை ஆட்டமாக மாற்றம் பெற்றது எனலாம்.

ஏனைய கிராமீயக் கலைகளைப் போலவே நாட்டுப்புற மக்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தவும், பொழுது போக்கிற்காகவும் கரகாட்டத்தை ஆடி வருகின்றனர் எனலாம்.

நாட்டுப்புறத் திருவிழாக்களின் போதும், முருகன் கோவில் விழாக்களின் போதும் கரகாட்டம் இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

பழனி முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலிய பெருவிழாக்களின் போது காவடிக் குழுவினர், கண்டு களிப்பதற்காக கரகாட்டத்தை உடன் அழைத்து வருகின்றனர்.

கொங்கு நாட்டு காவடிக் குழுவினர், பழனிக்கு காவடி எடுத்து வரும் போது பெரும் பொருட்செலவில் நையாண்டிமேளக் குழுவினரையும், கரகாட்டக் குழுவினரையும் உடன் அழைத்து வருகின்றனர்.

கரகாட்ட அமைப்பு முறை...

பெரும்பாலான நாட்டுப்புற ஆட்டங்கள் வட்ட வடிவ அமைப்பு முறையிலேயே நிகழ்த்தப் பெறுகின்றன. அதைப் போலவே கரகாட்டமும் வட்ட வடிவு அமைப்பு முறையிலேயே நிகழ்த்தப் பெறுகின்றது. கோவில் வளாகங்களிலும், திறந்த வெளி அரங்குகளிலும் கரகாட்டம் இடம் பெறுகின்றது. பார்வையாளர்கள் வட்டமாகச் சூழ்ந்து கொண்டு கரகாட்டத்தைக் கண்டு களிக்கின்றார்கள்.

கரகாட்டத்தில் நையாண்டி மேளம் முக்கியம் இடம் வகிக்கின்றது. நையாண்டி மேளம் இசையைத் தொலை தூரத்தில் கேட்டாலே அங்கு கரகாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

கரகாட்டத்தோடு பல துணை ஆட்டங்களும் சேர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கரகம், குறவன் குறத்தி, பபூன் (கோமாளி) காவடியாட்டம், மயிலாட்டம், மாடாட்டம் என்ற முறையில் கரகாட்டம் கிராமப் புறங்களில் நிகழ்த்தப் பெற்று வருகின்றது.

ஆட்ட உடை..

கரகாட்டம் ஆடத்தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் கரகாட்டக் கலைஞர்கள் ஒப்பனை செய்து கொள்கிறார்கள். வண்ண வண்ண உடைகளை ஆட்டத்தின்போது அணிந்து கொள்கிறார்கள். கரகாட்டம் ஆடுவதற்கென்றே இவர்கள் தனி உடையைத் தைத்து வைத்துக் கொள்கிறார்கள்.

செம்பு அலங்காரம்...

கரகச்செம்பை வண்ண வண்ணக் காகிதங்களால், அலங்கரித்துக் கொள்கின்றார்கள். செம்பின் உச்சியில் கிளி பொம்மையை வைத்து அழகு படுத்துகின்றார்கள்.

சில நேரங்களில் கரகச் செம்பில் வேப்பிலைக் கொத்து வைத்தும் கரகாட்டம் ஆடுகின்றார்கள். தொடக்க காலத்தில் மண் கரகங்களே பயன்படுத்தப்பட்டு வந்தன. மண் கரகங்களுக்கு பதிலாக பித்தளைச் செம்பைத் தற்போது கரகமாகப் பயன்படுத்துகின்றனர்.

கரகாட்டக் குழுவினர் ஆடத் தொடங்குவதற்கு முன்னர் நையாண்டி மேளத்தைத் தொட்டுக் கும்பிட்ட பிறகே கரகாட்டம் ஆடத் தொடங்குகின்றனர்.

முதலில் இரு பெண்கள் கரகத்தைத் தலையில் வைத்துக் கொண்டு கரகாட்டம் ஆடுகின்றனர். சுமார் ஒரு மணி நேரம் தலையில் கரகத்தை வைத்துக்கொண்டு ஆடுகின்றனர். கரகம் ஆடி முடிந்ததும் குறவன் குறத்தி ஆட்டம் இடம் பெறுகின்றது.

குறவன் – குறத்தி ஆட்டம் முடிந்ததும் பபூன் அல்லது கோமாளி ஆட்டம் இடம் பெறுகின்றது. பார்வையாளர்களை மகிழ்விக்க கோமாளி ஆட்டம் இடம் பெறுகின்றது.

பின்னர் மயிலாட்டம் 1/2 மணி நேரம் இடம் பெறுகின்றது. ஆண் ஒருவர் மயில்போல வேடம் அணிந்து கொண்டு மயிலாட்டம் ஆடுகின்றார். மயிலாட்டம் ஆடும் போது மயில் பற்றிய பாடல்களை நாதசுரத்தில் வாசிக்கின்றனர்.

மயிலாட்டம் முடிந்த பிறகு அரைமணி நேரம் மாடாட்டம் இடம் பெறுகின்றது. பின்னர் தொடர்ந்து கரகாட்டம் இடம் பெறுகின்றது.

கரகாட்டத்தின் முடிவில் கரகம் ஆடும் கலைஞர்களுடன் குறவன் – குறத்தி, பபூன் முதலிய அனைவரும் சேர்ந்து கையில் வண்ணக் கைக்குட்டையை வைத்துக்கொண்டு ஒயிலாட்டம் போல ஒரு நடனம் ஆடுகின்றனர்.

கரகாட்டத்தில் பல துணை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அ. வாழைக்காய் வெட்டுதல்..

கராகட்டம் ஆடிக் கொண்டிருக்கும் போது ஒருவரைப் படுக்க வைத்து அவரது நெஞ்சில் வாழைக்காயை வைத்து விடுகின்றனர். கராகட்டம் ஆடுபவர் கண்ணைக் கட்டிக் கொண்டு, கரக ஆட்டம் ஆடிக்கொண்டு, கரகம் கீழே விழாமல், கத்தியால் வாழைக்காய் வெட்டுகின்றனர். இதனைப் பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு களிக்கின்றனர்.

ஆ. பல்லால் ஊசி எடுத்தல்...

தரையில் ஊசி வைக்கப்பட்டு இருக்கும். கரகாட்டம் ஆடுபவர், ஆட்டம் ஆடிக்கொண்டே தலையில் இருக்கும் கரகம் கீழே விழாமல், பல்லால் கடித்து ஊசியை எடுப்பார். இதன் போது பார்வையாளர்கள் உற்சாகமடைந்து தை தட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்கள்.

இ. தீப்பந்த விளையாட்டு...

கரகாட்டக்காரர்கள் வட்டமான தீப்பந்தத்திற்குள் நுழைந்து வெளியே வருகின்றனர். இது ஆபத்தான விளையாட்டாகும், கரகாட்டக்காரர்கள் சிறு ஏணி மீது தீப்பந்த விளையாட்டு செய்து காட்டுவதும் உண்டு.

ஈ. பித்தளைத் தட்டு ஆட்டம்...

கரகாட்டம் ஆடுபவர் அகன்ற பித்தளைத் தட்டு மீது இருகால்களையும் வைத்து தட்டை நகர்த்திக் கொண்டே கரகாட்டம் ஆடுகின்றார்கள்.

உ. சைக்கிள் ஓட்டுவது...

மதுரையைச் சேர்ந்த கரகாட்டக் கலைஞர் லட்சுமி சைக்கிள் பெடல் மீது நின்று கொண்டு ஓட்டிக் கொண்டே கரகாட்டம் ஆடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இவ்வாறு கரகாட்டக் கலைஞர்கள் கரகாட்டத்தில் பல சாகசச்செயல்களை நிகழ்த்திக் காட்டி கரகம் ஆடி வருகின்றார்கள்.

கரகாட்டம் ஆடும்போது மாரியம்மன் மீது பாட்டுப்பாடி கரகாட்டம் ஆடுவது தவறுவதில்லை.

ஒண்ணாங் கரகமடி எங்கு முத்துமாரி
ஒசந்த கரகமடி எங்க முத்துமாரி

ரெண்டாங் கரகமடி எங்க முத்துமாரி
ரெத்தினக் கரகமடி எங்க முத்துமாரி

என்ற பாடல் எல்லோருக்கும் நன்கு தெரிந்த கரகாட்டப் பாடலாகும்...

அறுபது வருடங்கள் ஆட்சியில் மாறி மாறி அதிமுகவும் திமுகவும்...


அரசியலின் கணக்கில் இரண்டும் அழியும் நேரம். கிட்டத்தட்ட அதிமுக அழிந்து விட்டது, திமுகவின் மீது கத்தியை தொங்க விட்டுள்ளார்கள்.

இன்னும் பத்து வருடத்திற்குள் இரண்டும் இருக்காது என்று  அரசியல் பார்வையாளர்கள் கணிக்கிறார்கள்.

இந்த இரண்டு இயக்கங்களின்  வீச்சும் இன்னும்  பத்து வருடங்கள் தாண்டி நிற்க வேண்டிய அளவிற்கு ஒன்றும் பெரிதாகவும் இல்லை.

ஆனால் இதற்க்கு மாற்று என்று தமிழினம் விரும்பும் இயக்கங்கள் தான் இருக்க வேண்டுமே ஒழிய,  மற்ற வியாதிகள் அல்ல...

நம்முள் ஜோதி தரிசனம் கிட்டும்...


எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன், பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுனை அளவு நெருப்பாக இருக்கிறான்.

நம் உடம்பில் உட்புகு வாசலாகிய இரு கண்மணியில் ஞான குருவால்  தீட்சை பெற்று..  கண்மணியில் உணர்வு பெற்று அதை நினைந்து நினைந்து உணர்ந்து  உணர்ந்து தியானம் செய்ய வேண்டும்..

தொடர்ந்து முயற்சி செய்யச் செய்ய நெகிழ்ச்சி ஏற்பட்டு கண்களில்  நீர் ஆறாக பெருகி பாயும். இப்படியே சாதனை தொடர வேண்டும்..

அப்போது கண்மணியின் உள் உள்ள சிறுஜோதி கொஞ்சங் கொஞ்சமாக பெருகும்.. கண்மணியின் சுழற்சி கூடுவாதால் இது நடக்கும்.. மனம் அங்கே நிற்பதால் கை கூடும்.. இரு கண்மணி வழி பெருகும் ஜோதி உள்புகுந்து சேர்ந்து அக்னி கலையுடன் போய் சேரும், அந்த இடம் நம் தலை உச்சிக்கு கீழ் , வாய் அண்ணாவுக்கு மேல் உள்ள இடமே..

"விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் ருறுக்கியொ  ரோப்பிலா   ஆனந்தக்
கண்ணின்று காட்டி களிம்பறுத்  தானே "

- திருமந்திரம்.

சனாதன தர்மத்திற்கு விளக்கம் இந்த ஒரு பாடலே போதும்..

நம் கண்மணியில், வலது கண் சூரியன் இடது கண் சந்திரன் ஆகிய கண்மணிகளிலும் தியானம் செய்வதால் பெருகும் ஒளி உட்புகுந்து அக்னி கலையில் சேரும் - அதுவே முச்சுடரும் ஒன்றான நிலை..

ஜோதி பாதம்.. திருவடி.. இந்நிலைபெறும் முயற்சியிலிருக்கும் சாதகனுக்கு படி படியாக  உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள 72000  நாடி நரம்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி பரவும். உடல் தூய்மையடையும்.. நோய் நொடி வராது.. உடல் உறுதி பெறும்.. உள்ளம் பண்பாடும்.. இறைஅருள் கிட்டும்.. எல்லா ஞானிகளின் ஆசிர்வாதமும் பெறுவான்.. ஜோதி தரிசனம் கிட்டும்.. திரை விலகும் ஆன்மா பிரகாசிக்கும்..

அங்கிருந்து ஜோதி ஊர்த்துவமுகமாக மேல் எழுந்து உச்சியை சகஸ்ராரத்தை அடையும்.. உச்சியை அடைந்தால் அறிவுப்பிரகாசம்.. பரவெளி காணலாம்.. வெட்ட வெளியில் உலாவலாம்..

பேரின்பம்.. பேரின்பம்.. பேரின்பமே...

அல்சரை குணப்படுத்தும் கொடுக்கா புளி...


கொடுக்கா புளி ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை காய்க்கும். கொடுக்கா புளி இலைகளை பயன்படுத்தி செரியாமை, வயிற்று புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்...

கொடுக்கா புளி இலைகள், பூக்கள், நாட்டு சர்க்கரை, சீரகம், மிளகுப் பொடி. ஒருபிடி இலை மற்றும் பூ எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது மிளகுப் பொடி, கால் ஸ்பூன் சீரகம், நாட்டு சர்க்கரை சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி அல்சர் உள்ளவர்கள் குடித்துவர நல்ல பலன் தரும். வயிற்றுப்புண் வராமல் தடுக்கிறது. வயிற்று கடுப்பு குணமாகும். செரிமானத்தை சீர் செய்யும். சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. வாயு கலைந்து வயிற்று வலி போகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கொடுக்கா புளியின் சதை பகுதியை பயன்படுத்தி பற்கள், மூட்டுகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கொடுக்கா புளி, உப்பு, மிளகுப் பொடி. கொடுக்கா புளியின் மேல் தோலை நீக்கி சதை பகுதியை 15 வரை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது மிளகுப் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர பல் வலி குணமாகும். பற்களுக்கு பலம் கொடுக்கும்.

எலும்புகளை பலப்படுத்தும். மூட்டு வலி சரியாகும். ரத்த சோகையை போக்க கூடியது. ஊக்கம் தரக்கூடிய சத்துக்களை உடையது. கொடுக்கா புளி இலைகளை பயன்படுத்தி மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். கொடுக்கா நீர் விடாமல் அரைத்த புளி இலை பசையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

மேல்பூச்சாக போடும்போது மூட்டு வலி குணமாகும். வீக்கம் கரைந்து, வலி குறையும். கொடுக்கா புளியின் இலைகள் பால்வினை நோய்களுக்கு மருந்தாகிறது. கோண புளியங்காய் என்ற பெயரை கொண்ட இதன் சதை பகுதி எலும்பு, பற்களுக்கு பலம் தரக்கூடியது...

விசிக திருமாவளவன் அரசியல் வியாபார கலாட்டா...


இந்து கோவில்களை இடித்து தள்ள வேண்டும் -  திருமாவளவன்...

நாம சாதி வியாபாரி என்று உலகத்திற்கு தெரிஞ்சி போச்சு... இனி சாதி வியாபாரம் எடுப்படாது... 

வியாபாரத்தை மாத்துவோம்..   இனி  மதக் கலவரத்த தூண்டுவோம்.. மத வியாபாரியா உயருவோம்...

திமுக வந்தால் என்ன ஆக போகிறது...


இவை அனைத்திற்கும் முக்கிய காரணமே திமுக தானே...

அதிமுக ஒபிஎஸ் - இபிஎஸ் எனும் துரோகிகள்.. பணம் பதவி இவைகளுக்காக எந்த கேடுகெட்ட வேலையும் செய்ய தயங்காதவர்கள் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...


மணல் கொள்ளையன் சேகர் ரெட்டியின் அரசியல் கூட்டாளிகள்...


விசிக திருமாவளவனின் வலதுகை வன்னியரசு - 1,00,000...

புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி - 5,00,000..

தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் - 7,00,000..

கடலூர் கலெக்டர் - 10,00,000..

மற்றும் தர்மயுத்தம் நாயகன் அதிமுக ஒபிஎஸ் சும் அவரது குழுக்களும் தான்...

ஊடகமே மக்களின் முதல் எதிரி...


மணல் கொள்ளையன் சேகர் ரெட்டியின் ஊடக கூட்டாளிகள்...


நீ விதைத்த விதையெல்லாம் உனையறுக்க காத்திருக்கும்...

தன்யா  ராஜேந்திரன்  - 2,75,000
ரெங்கராஜ் பாண்டே.   -  7,00,000
ஹரிஹரன்                    -  4,00,000
கார்த்திகை செல்வன் -  3,00,000
ஷபீர் அகமது                 -  6,00,000


சேகர் ரெட்டியிடம் பணம் வாங்கியவர்களின் லிஸ்ட்...

மானங்கெட்ட தமிழக அரசே.. அந்த பயம் இருக்கனும்...


தீர்க்க தரிசனம் : இறந்தவர்கள் எழுப்பப்படுவார்களா - 2...


இது மருதம் நெய்தலுக்குறிய மகத்தான மரம் இந்த கல்பவிருட்ச மரம் இது காடுகளிலும் மலைகளிலும் தேடாதீர் என்பதிற்கு ஏற்ப சங்க கால இலக்கியங்களிலும் ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் ஆன்மீக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பண்டைய தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, புன்னை மரத்தை போற்றியதற்கு காரணம் புன்னை ஒரு கடற்கரை யோர தாவரம் என்பதால்தான்.

திவ்ய பிரபந்த பாடல் பெற்ற தலங்களில் பல கோயில்களிலும் புன்னை வனங்கள் பூத்துக்குலுங்கியதை சிறப்பாய் சொல்லப்பட்டிருக்கிறது.

தேவாரம், திவ்யபிரபந்தத்தில் பல சொற்றொடர்களால் இந்த புன்னை புன்னைகானல் புன்னைத்துறை புன்னைப்பொதும்பர் புன்னையம் நறும் பொழில், புன்னாகவனம், புன்னைவனம் என குறிக்கப்பட்டன என்றும் நீர்நிலை பகுதிகளில் மட்டுமே அதாவது மருதம் நெய்தல் பகுதியில் மட்டுமே புன்னைமரங்கள் நன்கு வளரும் என குறிப்பிடப்பட்டு இருப்பதை கவனியுங்கள்.

குறுந்தொகை (237-34) (311-5) அகநானூறு (126-15,17) (145-12to14) இப்படி கோடையில் கூட குளிச்சியை தரும் இந்த புன்னைமரத்தை சமஸ்கிருத நூலான பிரகத்சம்யிதையிலும் புன்னை மரத்தின் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதைப் பாருங்கள்.

இதன் முக்கியத்துவத்தை உணர இசையிலே கூட புன்னாகவராளி ராகத்தைப்பாடி பயிர்களை கூட நன்றாக வளரச் செய்ய முடியும் இசையால் என அறிவியல் உலத்தையும் ஆழ்ந்து சிந்திக்கவைக்கிறது.

இப்படிப்பட்ட புன்னை மரத்தை ஸ்தூல சூட்சம அடையாளமாய், முத்திரையாய் பெற்று நிற்கும் கற்பக விருட்சம் எனும் அற்புத தேவதாரு மரம் கடலை சார்ந்த பகுதியில் மட்டுமே வளரும் என்பதால் இப்படிப்பட்ட கற்பக விருட்சத்தை பெற்று நிற்கும் அற்புத திருச்சபையை கொண்ட மண் தமிழ்நாட்டு கிழக்கு கடற்கரை சார்ந்த ஊரே. நிச்சயமாய் மலை சார்ந்த குறிஞ்சியோ காட்டைச் சார்ந்த முல்லையோ இல்லை எனலாம் .

இது திட்டவட்ட திடமான உறுதியான கருத்தாய் ஆய்வின் அடிப்படையில் அகப்பட்டு நிற்கிறது.

இப்படி காலத்தையும் இடத்தையும் சிந்தித்த நாம் துவங்கும் செயலைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியுமா.

முதன்முதலில் அந்த இறுதி இறையாளனுடைய திருச்சபையில் எழுப்பப்படும் இறந்தவரைப் பற்றிய செய்திதான் அது. இதுகாறும் பூமிக்கு வந்தவர்கள் தீர்க்கதரிசனத்தை தந்தவர்கள் இறைவன் பூமியில் இல்லாததால் இறைவனுக்கு பதிலாக அவர் அளித்த செய்திகளை ஆன்ம தூதன் மூலமாக பெற்று தூதுவத்துவம் செய்து நின்றார்கள்.

எனவே இதுகாறும் பூமியில் வந்தவர்களில் பலர் இறைதூதர்கள் என்ற அந்தஸ்த்தை பெற்றார்கள். ஆனால் இறுதியில் வருகின்ற ஒருவரே இறைவனோடு பூமியில் இடம் பெறுவதால் இறையாளன் என்ற உயரிய அந்தஸ்திற்கு உரியவர் ஆகிறார்.

எனவே இப்படிப்பட்ட இறையாளனை கொண்ட இறுதிச்சபையில் இறைவன் எழும்பும் நாள் இறைவன் தன் நாளை அறிவிக்கும் நாள் எது என்றால் தன் திருச்சபையில் இறந்தோர்களை எழுப்பும் அற்புத சித்தம் கொண்ட நாள்.

இந்த எழுப்புதல் என்ற வார்த்தையை எல்லா தீர்க்கதரிசிகளும் தெள்ளத் தெளிவாய் சொல்லியிருந்தாலும் அதனுடைய அர்த்தத்தை உட்பொருளை உண்மையை உணர ஏற்றுக்கொள்ள மனமில்லாத சாதாரண மனிதர்களை பார்க்கின்ற பொழுது வேதனைபடுவதா. விவேகமற்றவர்கள் என தூக்கியெறிவதா என்று மனம் சிந்திக்கிறது.

இதைவிட கொடுமை என்ன என்றால் எழுப்புதல் என்ற வார்த்தை தூக்கத்தில் இருந்து எழுப்புவதுபோல் எண்ணிக் கொண்டு. ஆயத்தப் பணிக்காக மக்களை உசுப்பி எழுப்புவதாக நினைத்துக்கொண்டு, சில மதங்களில் எழுப்புதல் மாநாடுகள் ஆங்காங்கேப் போட்டு மக்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றார்களாம்.

இறுதியில் இறந்தவர்களை இறைவன் துணைக் கொண்டு இறுதி இறையாளன் இறந்தவர்களை எழுப்பிக் காண்பிப்பார் என்ற தெளிவுப்பட உள்ள கருத்தை இந்த சமயவாதிகள். மதவாதிகள் போதகர்கள் ஏற்றுக் கொள்ளாமல் பாதகர்களாக இருக்கும் இவர்கள் தங்களை father-ளாக சொல்லிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது.

வள்ளலார் அவர்கள் இறந்தவரை சத்தியம் செய்து இறுதியில் வரும் விமலன் எழுப்புகிறார். நம்புங்கள் நம்புங்கள். உண்மை இது. உண்மை இது. சத்தியமாய் நடக்கும். சத்தியமாய் நடக்கும் என சொன்ன போதும் அந்த வள்ளலார் பாட்டுக்கு உரை எழுதும் ஆசிரியர் சிலர், அவர்களே மனதளவில் அதை ஏற்றுக்கொள்ளாமல் தாங்கள் எழுதும் உரையில் செத்தவர்கள் எழுப்பப்படுகிறார்கள் என்றால இறக்கும் நிலையில் உள்ளவர்கள் குணமடைகிறார்கள் என்று பொருள் தருவதை நினைத்து சிரிப்புத்தான் வருகிறது.

இவர்களுக்கு தன்னையும் அறியாமல் தாங்கள் பிழை செய்து நிற்கிறோம் என்ற உணர்வு வரவில்லை. இவர்களுக்கு மனிதனின் வல்லமையைத் தாண்டி இறைவனின் வல்லமை இல்லை என்று நினைக்கிறார்கள். மனித வல்லமைக்கு அப்பாற்பட்டது இறை வல்லமை என்பதை உணரத் தவறிவிட்டார்கள். உரை எழுதிய ஆசிரியர்கள்.

அது போகட்டும் இந்த எண்ணங்கள் எல்லா மதத்தினரிடையேயும் இருக்கத்தான் செய்கிறது. மனிதனே அனைத்து ஆற்றலும் உடையவன் என்ற எண்ணம் வந்ததால் தானே  இறைமறுப்பு வாத தத்துவங்கள் எல்லாம் பூமியில் வந்து ஆட்டம் போட்டு நின்றன.

இப்படி ஆட்டம் போட்ட இறை மறுப்பு வாதமெல்லாம் விரைவில் ஆட்டம் கண்டு இடம் தெரியாமல் போக இறந்தோரை எழும்பும் நாளை நம்பிக்கை கொண்டோர் ஆவலாய் எதிர்பாருங்கள்.

நிச்சமாய் அந்நாள் மிக விரைவில் இதோ வந்துவிட்டது என்று சொல்லுகின்ற அளவிலே இருக்கிறது நிச்சயமாய். இதற்கான இறந்தோரை எழுப்புதல் பற்றியதை  விளக்கமாய் சொல்ல முயற்சிக்கிறேன் இக்கட்டுரையில்.

எனவே எடுத்துக்கொண்ட தலைப்பை இனி தொடங்கலாம் என நினைக்கிறேன்...

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல.. சிந்திக்க மட்டுமே...

சேகர் ரெட்டி டைரியை அம்பலப்படுத்திய டைம்ஸ் நவ்...


தீர்க்க தரிசனம் : இரண்டாம் வருகை இயேசு தான் எழும்புவதற்கு முன் அவரிடத்தில் காணும் இறுதிக் காட்சி எது.?

இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல... சிந்திக்க மட்டுமே...


எழுதப்பட்ட அத்தனை தீர்க்க தரிசனங்களும் பூமியில் இருக்கும் இரண்டாம் வருகை இயேசுவை சார்ந்த விஷயங்கள் என்பதை எல்லாத் தீர்க்க தரிசனங்களும் சுட்டிக் காட்டுகின்றன குரானும் இதற்கே குரல் கொடுத்து நிற்கிறது..

இப்படி இறுதிக்கட்ட காட்சிகள் அனைத்தும் இரண்டாம் கட்ட வருகை கொண்டு நிற்கும்  இயேசுவிற்கும் அவர்தம் குடும்பத்திற்கும், அவரது திருச்சபைக்கும் சார்ந்த  விஷயங்கள் ஆகும்.

இப்படியிருக்க அவரை மையமாய் வைத்து அவருடைய திருச்சபையை மையமாய் வைத்து சொல்லப்படும் அத்தனை தீர்க்க தரிசனங்களும் உலகின் அவ்வப்போது உள்ள காட்சிகளோடு சம்மந்தப்பட்டு நிற்கிறது.

இப்படிப்பட்ட போகர் எனும் இரண்டாம் வருகை இயேசு பூமியிலே வந்து நிற்கும் காலம் அவர் திருச்சபையை ஆட்கொண்ட காலம் இறைவனோடு கூடிய காலமாக இருக்க வேண்டும்.

அப்படி பார்த்தால் சித்தர்களின் தீர்க்கதரிசன கருத்துப்படி காலஓட்டம் அதிவேக ஓட்டமாக ஓட ஆரம்பித்தது 1990-91.

அதிநவீன விஞ்ஞானமையம் உலகை பற்றிக்கொண்டு பொருள்கள் மனிதனை ஆட்டிவைக்கும் காலம் ஏற்பட்டது இந்த காலத்திலிருந்து தான்.

எனவே 1990-91முதல் இறைவனும்  இறையாளர் இரண்டாம் வருகை இயேசுவும்  பூமியில் தம் பணிகளை செவ்வனே துவக்க ஆரம்பித்திருக்க வேண்டும்..

2000த்துக்கு பிறகு இயற்கை சீற்றங்களும் பூகம்பங்களும் பூமியை ஒருவழி பண்ணிக் கொண்டிருக்கின்றன. வரவர இத்தன்மை பூமியிலே அதிகரித்து கொண்டு போகும் போதே இது இறைவனும் இறுதி போகரும் பூமியில் இருக்கிறார்கள் என உறுதிப்படுத்த வேண்டியதாயிருக்கிறது.

அந்த திருச்சபை வழிபாட்டையும் அதிகரித்திருக்க வேண்டும். அத்தோடு இந்து புராணத்தில் எடுத்துச் சொல்லப்பட்ட பிரதோஷ வழிபாடு இக்காலத்தில் தான் தமிழகத்தில் மூலைமுடுக்கெல்லாம், சந்து பொந்தெல்லாம் நந்தியை வைத்து நாடறிய வைத்தார்கள் பிரதோஷ வழிபாடு என்று.

20, 25 ஆண்டுகளுக்கு முன்பு யாருக்காவது பிரதோஷ வழிபாடு என்றால் தெரியுமா?அதை ஆலையங்களிலே செய்தது உண்டா?

ஆயிரத்தில் ஒருவர் தெரிந்திருக்கலாம் அதுவும் தெரியாமல் கூட இருந்திருக்கலாம்.

இன்று பிரதோஷ வழிபாடு அறியாதவர், தெரியாதவர், புரியாதவர், உண்டென்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும்.

தினப்பிரதோஷம், வாரப்பிரதோஷம், திதிப்பிரதோஷம்,  சனிப்பிரதோஷம், வளர்பிறைப்பிரதோஷம், தேய்பிறைப்பிரதோஷம் என்றெல்லாம் சொல்லி இறுதியில் கொண்டு நிறுத்துவது பிரளயகாலப் பிரதோஷ வழிபாடு, சைவ சித்தாந்திலே பசு பதி பாசம் என்று இறுதிக்கட்ட இறைவனின் காட்சியை சிறப்பிக்கும் நூல்  விளக்கமாக இதை பேசுகிறது.

நந்தியையும்  சிவனையும்  பிரிக்க முடியாது என்றும் நந்தியின் தலையிலேறி நர்த்தனம் ஆடுவார் இறைவன் என்ற காட்சியை சொல்லும் போது இறைவனோடு நெருங்கிய தொடர்பு கொண்டது இறையாளனாகிய நந்தியே.

ஆனால் இந்த பிரதோஷ வழிப்பாட்டை பிரளயகால பிரதோஷ வழிபாடு என சொன்னதற்கு காரணமே பிரதோஷ வழிபாடு என்று நாட்டில் பிரபல்யமாக வருகிறதோ உலகம் தன் முடிவை காணும் நேரம் வந்தது என்று பொருள்.

இறுதிக்கட்ட காட்சிகள் அரங்கேற வேண்டும் அதனால் பூமியில் பிரளயம் தவிர்க்க முடியாதது ஆகிறது.

அதனால் தான் மக்கள் மனமும் பிரதோஷ காலத்தில் அதி தீவரமாக கூட்டம் கூட்டமாக பிரதோஷ பூஜையை செய்து காலக்கணக்கை கட்சிதமாய் நிறைவேற்றி வைப்பார்கள்.

இப்படி ஒவ்வொரு மதமும் உலகத்தின் இறுதிக் காட்சிக்கு மக்களை அழைத்து சென்றாலும்,  இறுதி நேரம் நெருங்குகின்ற போது அறியும் காட்சி ஆனந்தத்தைக் கொடுக்கும்.

அது என்னவென்றால் எந்த மதத்தையும் சேராதவராக தனித்தன்மையில் தான் எழும்பி இறையாளருடன் இரண்டாம் வருகை இயேசுவுடன் சேர்ந்து திரித்துவ அமைப்பிலே உலகாண்டு நிற்கும் போது ஏகாதிபத்திய இறை கொள்கையையும் எல்லாம் வல்லவர் ஆண்டவர் என்பதையும் அனைத்தும் அவர்க்கே உரியன என்பதையும் உலகம் கண்டு கொள்ளும்.

சாதரணமாக பைபிளிலும் சரி மறுமை பற்றிய விஷயங்களை அலசும் போது குரானிலும் சரி தீர்க்கமாக விவரமாக தெளிவான பதிலை பெற முடியாமலும் புரிந்துக் கொள்ள  முடியாமலும் போனதற்குக்  காரணம் அனைத்து மத மார்க்க வேத நூல்கள் இறுதியில் வருபவர்க்கும் அவர்சபைக்கும் அந்நியபட்டு நிற்பதால்தான்.

இறுதிகால தீர்க்கதரிசனங்களில் உதாரணமாய் யோவானின் திருவெளிப்பாடு நூலை பலர் போதிக்க செல்வதே இல்லை. அப்படி மீறி செல்பவர்களும் நுனிப்புல் மேய்ந்து விட்டு திரும்புபவர்களாகத்தான் இருக்கிறார்கள், அவர்கள் பேரில் தவரொன்றுமில்லை.

இறுதிச் சபைக்குரிய விஷயத்தை இரண்டாம் வருகை இயேவை தவிர அவருடைய தூதர்களாகிய சீடர்களைத் தவிர, சபையாளர்களை தவிர வேறுயாரும் அவ்வளவு எளிதாக புரிந்துக் கொள்ள முடியாது. திரும்ப திரும்ப ஆராய்ந்து பார்த்தால்தான் அதனை நெருங்க முடியும்.

இப்படி பார்க்கின்ற பொழுது செவன்த்டே அட்வென்டிஷ்ட் மே2011-ல் வெளியிட்ட வானத்தை நோக்கிபார் என்ற சிறிய புத்தகம் என் கண்ணில்பட்டது. அதை பார்க்க முற்பட்டப்போது  இயேசுவின்  சபையில் உள்ள இறுதி செய்தியாக ராஜ்ஜியத்தின் சுவிஷேசம் அறிவிக்கப்படுதலை வெளி (14: 6-12) (18: 1-24) சொல்லப்பட்டிருந்தது.

அந்த புத்தகத்தில் தானியேல் தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனத்தை வருட கணக்கில் மாற்றி செய்திருந்த பெரும்பிழையைக் கண்டேன்.

அதைப்பற்றி ஏற்கனவே உங்களுக்கு சொல்லிவிட்டதாலும் தானியேலை விடுத்து இரண்டாம் வருகை இயேசுவின் இறுதிகட்ட காட்சிற்கு வருவோம்.

எல்லா தீர்க்கதரிசனங்களும் ஒரு சேர நடந்து முடிந்தாலும் இயேசு இறுதி நேரத்திலே தன்னுடைய திருச்சபையிலே தன்னுடைய பதியிலே இறைவனை மிகுந்த உபத்திரவத்திலிருந்து கொண்டு ஆராதித்து கொண்டிருக்கும்போது அவர் தன்னுடைய சபை சுவிசேஷதத்தை உலகம் முழுவதும் சென்றடைய மூன்றே மூன்று தூதர்களை பயன்படுத்துகிறார்.

ராஜ்ஜிய சுவிசேஷம் உலகமக்கள் அறியும்படி படிக்கும்படி இறுதிக்கட்ட காட்சியின் ரகசியங்களை தன் மூன்றே சீடர்கள் மூலமாக உலகம் முழுவதும் சென்றடைவதற்கான வழியைச் செய்கிறார்  அப்போது உலகத்தின் முடிவு வருகிறது.

இதனை திண்ணமாய் கோடிட்டு திருவெளிப்பாடு யோவானின் தீர்க்கதரிசனத்திலே குறிப்பிட்டிருப்பதை பாருங்கள், இதையே தமிழ் தீர்க்கதரசிகளும் தங்களுடைய தீர்க்கதரிசனங்களிலே இறுதி சபைக்காக வரும் போகர் தன் சீடர் மூவரைக் கொண்டு இறுதிகட்ட கால ரகசியங்களை உலகம் முழுவதும் சென்றடைய வழிவகைச் செய்கிறார் என குறிப்பிட்டதிலிருந்து தமிழ்சித்தர்களின் கருத்துக்கள் யோவானின் தீர்க்கதரிசனத்தோடு ஒத்துப்போய் இருப்பதை பார்க்கின்றபோது மிகவும் வியப்பாய் இருக்கிறது.

இப்படி போகர் கூறும்போது இந்த மூன்று பேரைத் தவிர வேற எந்த திருச்சபைகளிலும், பின்பற்றும் ஆயிரக்கணக்கானோர் எவரும் இதை பரப்பவில்லை. உலகம் அறியும்படி செய்யவில்லை என்று குறிப்பிடுவதை பார்த்தால் யோவானும் மூன்று தூதரே இவ்வேலையை செய்கிறார்கள் என்று  கூறுகிறார்.

இதை பார்த்தால் மூன்று தூதரும் உலக முழுவதும் பிரயாணப்பட்டு போதிக்கச் சாத்தியமில்லை அப்படியென்றால் சாத்தியபடும் ஒரே வழி இன்றைய போக்கில் நாம் யூகித்து பார்த்தால் வலைத்தளமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அது எப்படியோ இருந்துவிட்டு போகட்டும் இந்த மூன்று தூதர்களாகிய சீடர்கள் உலகெங்கும் ராஜ்ஜிய சுவிசேஷத்தை  அறிவிப்பை அறிவித்து நிற்கும்போது உலகத்தின் முடிவு வரும், என்று சொல்லும் போது இறுதிச்சபையிலே எத்தனையோ அடையாளங்கள் எழுந்து வந்தாலும் இரண்டாம் வருகை இயேசு அல்லது போகருடைய சீடர்கள் மூவர் உலகெங்கும் தெரிவிக்கும் காட்சிதான் முடிவின் காட்சியாக இருக்கிறது.

இக்காட்சியை தீர்க்கதரிசி முத்துகுட்டி அவர்கள் இறுதி சபையில் காணும் காட்சிகளாய் எழுதுக்கின்ற போது இறையரசு எழுவதற்கும் உலகம் கடைநிலையை காணுவதற்கும் எழுதிய வார்த்தைகளை மனம் அசைபோட்டு பார்க்கிறது.

 "பொத்திய கைகளை சற்றே திறந்து விட்டால் பூலோகம் அழிந்துவிடும், ஊமைபோல் இருப்பதை வாயை திறந்து விட்டால் உலகம் அழிந்து விடும் "என்று இறுதிச்சபைக்கு சொல்லி நிற்கும் வார்த்தைகள் இக்கருத்துக்கு சுகம் சேர்த்து நிற்கிறது.

இப்படியிருக்க லட்சோபலட்சம் சபைகளை கொண்டவர்கள் சுவிசேஷ அறிவிப்பை உலகத்தில் செய்கிறோம் என்று செய்து நிற்பது தீர்க்க தரிசனத்திற்கு முரணான காட்சிகளே...

தீர்க்க தரிசனம் : இறந்தவர்கள் எழுப்பப் படுவார்களா - 1...


உலகத்தின் இறுதி என்று சொன்னவுடன் ஒட்டுமொத்தமாக பூமி அழிக்கப்பட போகிறது என பலர் பொருள் கொண்டு பதட்டத்துடன் அச்சப்ப்பட்டு நிற்கிறார்கள் அறியாமையால்.

உண்மையில் உலகம் என்ற வார்த்தைக்கும் நாம் வாழும் பூமி என்ற வார்த்தைக்கும் வித்தியாசம் இருக்கிறது.

பூமியில் அழிவு என்பது பூகம்பத்தால் சேதப்படுதலும் அக்னி காற்று நீர் இவைகளால்  சேதப்படுதலும் என்றாலும் எல்லா இடங்களும் பாழ் பட்டு போகப் போவதில்லை.

பூமி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாலும் , உதாரணமாய் ஏழு கடல்கள் நான்கு கடல்களாய் மாறிப்போனாலும் வட தென் துருவங்கள் தன்னுடைய இடத்தை மாற்றி கொண்டாலும் காந்த புலன்கள் மாறுபட்டு நின்றாலும் சீதோஷ்ண நிலைகளால் சீற்றம் கொண்டு நின்றாலும் பூமி பூமிதான்.  அது தன் பணியில் இடைவிடாது சுழன்று கொண்டு இருக்கும். 

இந்த இயற்கை சீற்றங்களால் மானுடகுலம் முற்றிலுமாக அழிந்து போகாது. உலகம் முடிவுக்கு வரும் என்றதன் உட்பொருளை உணர்ந்து பார்த்தீர்கள் என்றால் இதுவரை வாழ்ந்த கலாச்சாரம் பூமியில் காணாது ஒழிந்து புதிய கலாச்சாரத்திற்கு காலம் நம்மை அழைத்துச் செல்லும்.

பார்ப்பதற்கு பூமியும் புதியதாய் தோன்றுவது போல் நிற்கும் . அதில் வாழும் மக்களின் வாழ்க்கையும் கொண்டு நிற்கும் கோட்பாடும் அனுஷ்டானமும் பக்தியும் ஒரே தன்மை உடையதாய் அமைந்திருக்கும் இப்படித்தான் சொர்க்கம் என்றும் நரகம் என்றும் சொல்லிக் கொள்ளும் போது அது ஏதோ வானத்திலே அந்தரத்திலே நிற்பதாய் பலர் எண்ணுகிறார்கள். இவர்கள் எண்ணுகிற மாதிரி எந்த சொர்க்கமும் நரகமும் வானத்தில் இல்லை. ஆனால் சொர்க்கம் நரகம் உண்டா? என்றால் நிச்சயம் உண்டு பூமியிலே.

இப்படி பூமியிலே சொர்க்கம் நரகம் அமையும் என்றால் என்று அமையும் என்ற எண்ணம் உங்களிடம் எதிர்நோக்கி இருக்கிறது அல்லவா.

கோரக்கரின் துல்லிய கூற்று 5040 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழலும் கல்பம் அதாவது மக்களின் வாழ்க்கை கலாச்சாரம் இதுகாறும் காணாத கண்டிராத ஒரு உன்னத கலாச்சாரம் பூமியில் உதிக்கும் என்பதும் உருவமற்ற ஒளி ரூபமான ஜோதி மயமான அற்புத இறைவன் பூமிக்கு வருவதும் ஞான வள்ளல் ஞானத்தை தருவதும் ஏகாதிபத்திய இறைகொள்கையை பூமியில் நிலை நாட்டுவதும் பூமியில் இருக்கும் அனைத்து மத மார்க்க தத்துவங்கள் அனைத்தையும் கடவுள் மறுப்புக் கொள்கைவாதம் பொருள் முதல்வாதம் முதலாகிய கம்யூனிஸ சித்தாந்தம் உட்பட அனைத்தும்   இருக்குமிடம் தெரியாமல் அழிந்தொழியும்.

எல்லாம் புதிது . வானம் புதிது பூமி புதிது என சொல்லுமாறு புது வாழ்வியல் நெறிமுறையோடு புது ஞானம் புறப்பட்டு வந்து பூமியை ஆட்கொண்டு அருள் கொண்டு நிற்கும்.

ஊனமில்லா வாழ்வும் மரணமில்லா வாழ்வும் நோயில்லா வாழ்வும் மூப்பில்லா வாழ்வும் என்று மக்கள் பெற்று நிற்கிறார்களோ அதுவே சொர்க்கத்தின் காலமாகும்.

உலகத்தில் இறையாளர்களாவும் தீர்க்கதரிசிகளாகவும் ரிஷிகளாகவும் முனிவர்களாகவும் சித்தர்களாகவும் வந்து நின்ற அத்தனை பேரும் இறக்கி வைத்த இறுதி காட்சி ஒன்றே ஆயினும் அக்காட்சி மிகத்தெளிவாய் தமிழ் சித்தர்களால் முனிவர்களால் தமிழ் தீர்க்கதரிசிகளால் மிகத்தெளிவாய் குறிப்பிடப்பட்டிருப்பது அருமையிலும் அருமை பெருமையிலும் பெருமை .

இப்படிப்பட்ட அந்த நாள் ஆரம்பமாகும் தருணங்களை பற்றி சொல்லியுள்ள தீர்க்கதரிசன காட்சிகள் அனைத்தும் அவர்களின் கூற்றுப்படி அழகுப்பட பூமியில் அரங்கேற்றம் ஆகிவிட்டன.

இனிய நாளை நோக்கி நடைபோட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அந்த நாள் என்று துவங்கும் ? எப்படி துவங்கும்? எங்கே துவங்கும்? என்பதற்கான தெளிவான காட்சிகள் குரான், பைபிளை விட தமிழ் தீர்க்கதரிசிகள் முனிவர்கள் ரிஷிகள் கண்ட காட்சிகளிலே குறிப்பாக அகத்தியர், போகர் ,காகபுசண்டர், கோரக்கர் ,பிரமங்காரு, தீர்க்கதரிசி முத்துக்குட்டி , பார்சிய முனிவர் , ஓடம் தீர்க்கதரிசி, வள்ளலார் இவர்களின் திவ்ய தீர்க்கதரிசனத்தின் படி தெளிவாய் உணரமுடிகிறது.

இந்த தெய்வத்திரு தமிழ்நாட்டில் தான் தொடக்கம் பெறப்போகிறது புதிய கலாச்சாரம் என எண்ணும் போது தமிழ் மண் தலை நிமிர்ந்து நிற்கிறது இப்படிப்பட்ட நாள் வந்து விட்டது என அறிந்து கொள்வதற்கு இன்று தொடங்கிவிட்டது என எண்ணுவதற்கு என்ன அடையாளம் எல்லோரும் அறியும்படி இருக்கும் என்ற வினா வினவ வேண்டியிருக்கிறது அல்லவா.

இறந்தோர் எழுப்பப்பட்டதாய் செய்தி என்று உண்மை செய்தியாய் உலகுக்கு வருகிறதோ அந்த நாள் அன்று துவங்கிவிட்டது என்று தெளிவுபட தமிழ் நாட்டில் நடக்கப்போகிற அந்த நாளை தரணிக்கு புகழ்சேர்க்கும் நாள் என தமிழ் தீர்க்கதரிசிகள் திடமாய் செப்பி நிற்கின்றனர்.

இடத்தை பற்றி ஆராய்கின்ற போது இவர்கள் அனைவருடைய கருத்தின் பிரகாரம் ஆய்ந்து தெளிகின்ற போது தொல்காப்பியத்திலே உள்ள ஐவகை நிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்ற ஐவகை நிலத்தில் மருதம் நெய்தலும் மயங்கும் பூமியில்  தெரியுதலாய் இருக்கும் இறைவனின் வரவு என்பதை உற்று நோக்கும் போது கடலை சார்ந்த நாற்பது மைல் அளவுக்குள்ளே இருக்கும் இடமாக அது இருக்கும் என எண்ணத்தோன்றுகிறது.

திட்டவட்டமாய் தீர்க்கதரிசி முத்துக்குட்டி மலையை சார்ந்த இடம் இல்லை. முல்லை சார்ந்த இடம் இல்லை  எனத் தெளிவுப்பட கூறுகிறார்.

அவர் விவரிக்கின்ற போது பொதுவாக மலை என்றால் இறைவனுக்கு தொடர்புடையதாய் கூறப்படும், எண்ணப்படும் கருத்தின்படி  அவரிடம் கேட்கப்படுகின்ற போது அவர்திடமாய் மறுத்து விடுகிறார் இல்லை என்று.

அத்தோடு இன்னொன்றையும் நாம் சிறப்பாய் சிந்தித்துபார்க்க வேண்டியிருக்கிறது.

இறுதிகாலத்தில் தோன்றும் காமதேனு கற்பக விருட்சம் என்ற முத்திரைக்கு  கர்த்தா என சொல்லிக் கொள்ளும் இறுதி இறையாளன். முதலில் அம்முத்திரையை வெளியிடும் போது தான் அமர்ந்து வெளியிடும் அந்த மரம் புன்னைமர சாயல் என நமக்கு புகட்டி நிற்கிறார் கோரக்கர். இந்த புன்னை மரம் எங்கு வாழும் விருட்சம் என்று பார்த்தால் மருதம் நெய்தலில் மட்டுமே வளரும் மகத்தான மரம்.

அது மட்டுமல்ல ஒரு புன்னை மரம் இருந்தால் அதன் அருகில் இருக்கும் தென்னை மரம் உட்பட அனைத்து மரங்களும் செழித்து வளரும். தன்னருகில் இருக்கும் அனைத்து விருட்சத்திற்கும் ஆற்றலை தரும் விருட்சமாய் இந்த புன்னை விருட்சம் இருக்கும் என ஆராய்சியாளர்கள் கூறுவதை அறிவீர்கள்.

பழைய ஏற்பாட்டில் பைபிளில் கூட இறுதி இறையாளனக்கு மக்கள் நித்திரையை களைக்கும் முத்திரையாய் பத்திரை மாற்று தங்கமாய் எழுந்து நிற்கும் கருவாலிமரம் தன் அருகில் இருக்கின்ற அனைத்து மரங்களையும் செழிப்பாய் வளரசெய்து பலன் கொடுக்கச் செய்யும் அற்புத மரம் என்று குறிப்பிட்டு நிற்பதையும் மனம் ஒப்பிட்டுப் பார்க்க நினைக்கிறது.

ஆலமரம் இருக்கிறதே அது தன் கிளைகளிலிருந்து வேர்களை விழுதுகளாய் பூமியைநோக்கி செலுத்தும். ஆனால் இந்த புன்னை மரமோ தன்னுடைய வேர்களிலிருந்து பற்பல செடிகளை முளைக்கச் செய்து நிற்கும் ஆற்றலைக் கொண்டது.

இப்படி இறுதியில் வரும் இறையாளன் புன்னை மரம் போல தன்னை சார்ந்து இருக்கின்ற அத்தனை பேரையும் நல்ல ஞான செடிகளாய் ஞான மரங்களாய் ஆக்கித்தரும் அற்புத ஞான கொண்டவராய் இருப்பார் என்பதும் புரிகிறது அல்லவா...

இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல... சிந்திக்க மட்டுமே...

மதியத்திலிருந்து தொடரும் திருச்செந்தூர் போராட்டம்...


தமிழனை அடையாளம் காண தேவை சாதி...


நம்மை ஏமாற்றி ஆண்டவர்கள்...

தமிழா உன் சாதி அடையாளம் இல்லையே நீ ஒரு அடிமை எனபதை மறந்து விடாதே..

உன்னை சாதிகள் இல்லை என்று சொல்லியே அடிமை படுத்தி வைத்துள்ளான்..

திராவிடன் என்ற ஒரு மாய மந்திரத்தை சொல்லி அழைக்கும் ஒரு கூட்டம் தமிழனை அடையாளம் காண கூடாது, ஓன்று பட்டு விட கூடாது என்று திட்டமிட்டே சாதி மறுப்பு கொள்கையை கடைபிடிப்பதாக நம்மை ஏமாத்தி நம் நிலத்தை அபகரித்து நம்மை அடிமை படுத்தி நம் பூமியில் நம்மையே இழிவான பிறவியாக சித்தரித்து நமக்கு நாமே மோதிக்கொள்ளும் பைத்திய காரதனத்தை செய்து பிற மொழி திருடர்கள் நம்மை நம் பூமியில் எப்படி எல்லாம் நம்மை ஆண்டு கொண்டு வருகிறார்கள் என்று இந்த அட்டவணை மிக தெளிவாக கூறுகிறது..

பண்ணி பல குட்டி போட்டு என்ன பிரோசனம் என்ற பல மொழிக்கு ஏற்ப நாம் எவ்வளவு மக்கள் வாழ்ந்தும் சிறு பான்மை மக்கள் நம்மை காலத்துக்கும் ஆண்டு கொண்டு வருவதை எப்போது தடுத்து நிறுத்துவாய்..

நம்மில் சிலர் பித்து பிடித்தவர் போல் சில வேசதாரிகளை நம்பி இன்னும் நம்மை திசை திருப்ப முயல்கிறார்கள்..

நீ அப்படி பட்ட இன துரோகிகளிடம் ஏன் உன்னை இழந்து உன் சகோதரனை நீயே பலித்து கொண்டு நீயும் அடிமையாக வாழ ஆசை படுகிறாய்..

திருந்து சாதிகள் நம் அடையாளமே தவிர அது ஒரு தீண்டாத சொல் கிடையாது.

சாதியை இழிவாக எண்ணாமல் தமிழனாக ஓன்று பட சாதியை தெரிந்து கொள்.

உன் தமிழ் சாதி நம் பூமியை ஆள வேண்டும்..

இனியும் மாற்றானுக்கு நாம் அடிமை இல்லை என்று முழங்க வேண்டும்..

தமிழ் சாதியே இன்னும் எத்தனை நாள் தூங்கி கொண்டு இருப்பாய்.

விழித்தெழு.. உன்னை நீயே ஆள ஓன்று படு.. நாம் அனைவரும் தமிழர் என்று சொல்லி கொண்டு திராவிடனுக்கு துதி பாடுவதை நிறுத்து முதலில்..

அப்போது தான் நாம் அனைவரும் தமிழராக இருக்க, ஓன்று பட முடியும்...