06/07/2017

காவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாவு எடுப்பு பணியில் மக்கள் நலன் புறக்கணிப்பும் ஒ என் ஜி சி-உயர்நிலை ஆய்வுக்குழுவின் விதிமுறை மீறல்களும்...




மீத்தேன் எடுப்புத் திட்டமோ,கனிம சுரங்கப் பணி திட்டமோ அல்லது அணை கட்டுகிற திட்டமோ இந்த திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்பாக அப்பகுதியின் சூழலியல் பாதிப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்து சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்து, பாதிப்பு ஏதும் இல்லை என்ற அனுமதி பெற வேண்டும்.

அதன் பின்னர்தான் அப்பகுதியில் எந்த திட்டமென்றாலும் நடைமுறைப் படுத்த வேண்டும் என இந்திய முதலாளித்துவ அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986இல் திருத்தம் மேற்கொண்டு 2006 ஆம் ஆண்டுமுதல் இந்த விதி நடைமுறையில் உள்ளது.

காவிரிப்படுகையில் அதுவரை இஷ்டம்போல வேண்டிய இடத்தில துளை போட்டு எண்ணெய் எரிவாவு எடுத்து வந்த ஒ என்ஜி நிறுவனத்திற்கு இந்த விதி எரிச்சலை ஏற்படுத்தும் என்பதில் வியப்பொன்றுமில்லை.

எந்த இடத்தில் பணி தொடங்க வேண்டுமென்றாலும்,அது குறித்த Environment Impact Accessment அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறைக்கோ அல்லது மாநில சுற்றுச்சூழல் கண்காணிப்பு துறைக்கோ அனுப்பி ,திட்டம் தொடங்குவதற்கு முன் அனுமதி வாங்க வேண்டும்.இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஆவணத்தை மக்கள் பார்வைக்காக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தும் , மக்களிடம் கருத்து கேட்ப்பு கூட்டம் நடத்தியும், இந்த கூட்ட முடிவுகளை பதிவு செய்ய வேண்டும்.

இந்த ஆவணங்களை பின்னர் உயர்நிலை ஆய்வு குழுவு (Expert Appraisal Comittee)
ஆய்வு செய்து சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தனது பரிந்துரைகளை வழங்கும் , இந்த பரிந்துரைகளின் பேரில், அமைச்சகம் இத்திட்டத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கும்.

இந்த நடைமுறைகளை முறையாக மேற்கொள்ள வக்கற்ற ஒ என் ஜி சி நிறுவனமானது,புதிதாக குழாய் பதிப்பதற்கு அனுமதி வழங்கக்கோருகிற விண்ணப்பத்தில்,. தவறான தகவல்களை உயர்நிலை ஆய்வு குழுவிற்கு அனுப்பி வைத்து, முறைகேடான வகையில் அனுமதி வாங்க முயற்சித்து வருகிறது.





தஞ்சை மாவட்டத்தில் 10-7-14 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்ப்பிற்கு பிறகு எந்தவொரு கருத்து கேட்பு கூட்டமும் நாகை,திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறவில்லை.

தஞ்சையில் நடைபெற்ற அந்த ஒரே கருத்துக் கேட்ப்பு கூட்டமும் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக பாதியில் முடிக்கப்பட்டது..இந்த கூட் மணித்துளியில்,மாவட்ட ஆட்சியரே இதை குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஒ என் ஜி சி நிறுவனமோ ,புதிய குழாய் பதிப்பிற்கு எந்த எதிர்ப்பும் இல்லை எனவும் , மக்கள் கருத்து கேட்ப்பு அவசியமில்லை எனவும் பொய்யாகவும் முறைகாடாகவும் உயர்நிலை ஆய்வு குழுவிற்கு அறிக்கை அளித்துள்ளது.

தஞ்சையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்ட முடிவை முற்றிலும் மறைத்து இந்த மோசடி வேலைகளை இந்திய பொதுத்துறை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

எந்த எதிர்ப்பும் இல்லை Notary, Tamilnadu government உம் பிரமாணப் பத்திரம் வழங்கியுள்ளது.

இதை ஏற்றுகொண்ட உயர்நிலை ஆயுவ்குழுவும், புதிதாக குழாய் அமைக்க, சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு பரிந்துரை வழங்கியுள்ளது.

இது முழுக்க முழுக்க அதன் சொந்த அரசியல் சாசனத்தையே மீறுகிற முறைகேடான வழிமுறையாகும்.இது குறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் விரிவான வகையில் தமிழக முதலமைச்சருக்கும், தஞ்சை , திருவாருர், நாகை மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் பதிலும் இல்லை , மாறாக, பேராசியர் ஜெயராமன் உள்ளிட போராட்ட குழுவினரை சிறைக்கு அனுப்பியுள்ளது.

எடுபிடி அரசு..அரசும் அதன் சட்ட திட்டங்களும் முதலாளிய வர்க்க நலனுக்குத்தான் என்பது அரசின் ஒவ்வொரு ஒடுக்குமுறையின் பொது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

இணைப்பு:பேராசிரியர் ஜெயராமன், அனுப்பிய கடிதங்கள்...

கான்ஸ்பரசியை பற்றி இவர்கள் ஒன்றும் சொல்லப் போவதில்லை...


அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாறு பல திருப்பு முனைகளைக் கொண்டது...


இவரது பாடல்களில் மிகுந்த கவிதை இன்பங்கள் நிறைய உண்டு. அதில் ஒன்று ‘முத்தைத் திரு பத்தித் திருநகை’ எனத் தொடங்கும் பாடல், அருமையான பொருள் கொண்ட தமிழ்ப் பாடல்.

அவர் இயற்றிய திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் ஆகியவை அவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்று. இவர் தமிழ்க் கடவுள் முருகனின் சீரிய பக்தர்.

இலங்கைத் தலங்களான யாழ்ப்பாணம், கதிர்காமம், திருகோணமலை, கந்தவனம் ஆகிய தலங்களைப் பற்றிப் பாடியுள்ளார்.

இவரது முற்பிறவிகள் குறித்த தகவல்கள் மிக சுவாரஸ்யமானவை. அகத்திய முனிவர், நாயொன்றை வளர்த்து வந்தாராம். அந்நாய் தேவேந்திரனாக முதல் பிறவி எடுத்ததாம். பின்னர் அர்ச்சுனன், கண்ணப்ப நாயனார், நக்கீரர், அருணகிரிநாதர் என்ற வரிசையில் அந்நாய்க்குப் பிறப்புகள் உண்டானதாகத் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய அருணகிரி புராணத்தில் காணக் கிடைக்கிறது.

இதனைக் கட்டுக்கதை என்று மறுத்துக் கூறுபவர்களும் உண்டு.

அருணகிரிநாதர், இளம்வயதில் மது, மாது என்று மனம் விட்டார் என்றும், நாத்திகனாக இருந்தார் என்றும் கூறுவர். ஆனால் பின்னாளில் இல்லறத்தை நல்லறமாக நடத்தியவர்.

உடல் நலமின்மையைத் தாங்க முடியாத அவர், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் உள்ள கோபுரம் ஒன்றின் உச்சியில் இருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றபோது, முருகப் பெருமான் இவரைத் தம் திருக்கரங்களால் தாங்கி, உயிரைக் காத்தார் என்கிறது தலபுராணம்.

மேலும் சக்தி அளித்த வேலால் அருணகிரியார் நாவில் எழுதப் பிறந்தது கவிதைப் பிரவாகம்.

இவருக்கு முருகனின் தலங்களான வயலூர், விராலிமலை, சிதம்பரம், திருச்செந்தூர் ஆகிய தலங்களில் முருகன் காட்சி அளித்ததாகப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

இவரது வேண்டுகோளுக்கு இணங்கக் கம்பத்தில் அதாவது தூணில் முருகப் பெருமான் காட்சி அளித்ததாக ஐதீகம்.

அம்முருகப் பெருமான் கம்பத்து இளையனார் என்ற சிறப்பு பெயர் கொண்டு இன்றும் அத்தூணில் சிலாரூபமாகக் காட்சி அளிக்கிறார்.

கிளி உருவம் கொண்ட அருணகிரியார் விண்ணுலகம் சென்று அமிருத மலரான கற்பக மலர் கொய்து முருகனுக்கு அர்ச்சித்தார் என்பர்.

அவர் கிளி உருவமாக இருந்தபோதுதான், முருகனின் சிலாரூபத்தில் தோளில் அமர்ந்து கந்தர் அனுபூதி பாடியதாகச் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனை மெய்ப்பிப்பது போலக் கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் பரம் குன்றம் ஏறி நின்று திருக்குமரா… என்கிறது கந்தரனுபூதிப் பாடல் வரிகள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த அருங்கவியின் படத்தை மத்திய அரசு அஞ்சல் தலையாகவும் வெளியிட்டுள்ளது...

சென்னை மடிப்பாக்கம் நாராயணபுரம் ஏரியை சுத்தம் செய்த இளைஞர்கள்...


சென்னையில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வாரா வாரம் ஞாயிறு அன்று ஏரி குலங்களை சுத்தம் செய்து வருகின்றனர்.

இந்த வாரம் மடிப்பாக்கத்தில் உள்ள ஏரியை சுத்தம் செய்துள்ளனர்.

இளைஞர்கள் முயற்சி செய்து இதில் பங்கு பெறும் தன்னார்வ இளைஞர்களுக்கு உணவு, ஓய்வு எடுக்கும் இடம் மற்றும் மருத்துவ உதவி போன்ற ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கின்றனர்...

கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த தஞ்சாவூர் நீதிமன்றம்...


அரசு தரப்பில், தாக்கப்பட்ட போலிசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இவர்களை விடுவித்தால் பதட்டம் இன்னும் அதிகரிக்கும் எனவே இவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என கூறப்பட்டதை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி நக்கீரன் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்...

தமிழக ஊழல் டெட்பாடி சொல்லியே காவல்துறை தடியடி நடத்தியுள்ளது என்பது அனைவரும் அறந்த விடயம்...

கதிராமங்கலம்...


பாஜக வும் டூபாக்கூர் வேலையும்...


புதுச்சேரியில் புதிதாக பதவியேற்ற பாஜக தேசபக்தர்களுக்கு மக்கள் பாராட்டு விழா...


இந்து மதத்தை உண்டாக்கியது, வெள்ளைக்காரன் - ஆதாரம்...


அவன் (வெள்ளைக்காரன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்கா விட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருக பக்தர், எல்லை அம்மனைக் கும்பிடுபவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்.

சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறாரா? இல்லை.

வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல; சைவர்களுக்கு, ‘விஷ்ணு சாமியே அல்ல;

விஷ்ணு சிவனுக்குப் பக்தன் என்று சொல்லுகிறார்கள்.

இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது?

வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப்பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது...

நூல்: தெய்வத்தின் குரல் - பாகம் 1 - பக்.266...

பெருகும் ஆதரவு.. கதிராமங்கலத்திற்கு கை கொடுக்கும் மாணவர்கள்...



கதிராமங்கலத்திற்கு ஆதரவு தெரிவித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து அற வழியில் போராட்டம்...

பதில் சொல்லுங்கடா மானங்கெட்டவனுங்களா...


மராட்டிய கன்னட ரஜினி தமிழகத்தில் நடந்துக் கொண்டிருக்கும் போராட்டங்களை தவிர்க்கவே அமெரிக்கா சென்றார்... மருத்துவத்திற்கில்லை...


இப்போ 04-07-17 ரசினி அமெரிக்காவிக்கு ஆஸ்பத்திரிக்கு உடம்பு சரியில்லைன்னு போனவன்.. அங்கே போய் சூதாடு குடத்தில் சூது ஆடுகிறான்..

இந்த புகைப்படத்தை பகிருங்கள் ரசினி ரசிகர்கள் பார்க்கும் அளவுக்கு மிக பெரிய பணக்காரன் தான் இந்த சூதாட்டம் கூடத்துக்குள் நுளைய முடியும்...

இந்தியத்தையும் திராவிடத்தையும் விரட்டி அடி தமிழா...


திமுக வும் நமக்கு நாமே நாடகமும்...


பாஜக வும் பெண்கள் பாதுகாப்பும்...


எவ்வளவு அடித்தாலும் தாங்குவதற்கு மக்களும் அதற்க்கு முட்டு கொடுப்பதற்கு தேசபக்தர்களும் இருக்கும் போது இந்த விலையேற்றம் மிக குறைவாக உள்ளதே...


ஜிஎஸ்டியால் எரிவாயு விலை 32 ரூபாய் உயர்ந்துவிட்டதே... என்று பாஜக நிர்மலா சீத்தாராமனிடம் கேட்டால்..

விறகு வைத்து சமைத்தால் GST கிடையாது... என்ற பதில் தான் கிடைக்கும்...

ONGC யை இந்திய கம்பெனி அதனால் மக்களுக்கு தீங்கு விளைவிக்க மாட்டார்கள் என்பவர்களுக்கு உதாரணம்...


UCILம் ஒரு இந்திய கம்பெனியே. அந்த வழக்கின் விசாரணையே நேர்மையாக நடக்கவில்லை. நீவாரண நிதியும் கிடைக்கவில்லை. அந்த மண் விஷமானது.

Link - https://simple.m.wikipedia.org/wiki/Bhopal_disaster

ஊருல இருக்குற எல்லா முட்டா பசங்களும் அதிமுகவுல தான் இருப்பானுங்க போல, இப்பதான்டா நீங்க ஏன் அடிமையாவே இருந்தீங்கனு புரியுது...


திராவிடம் னா என்னா அண்ணே..?


ONGC நிறுவனங்களிடம் கமிசன் பெற்றுக் கொண்டு மீத்தேன், ஸ்டெர்லைட், செல் எரிவாயு, நியூட்ரினோ, கெயில் குழாய் பதிப்பு, அனு உலை திட்டங்களை அனுமதிப்பது. போராடும் மக்களை காவல்துறை கொண்டு அடித்து நொறுக்குவது.

ஆட்சியில் இல்லாத போது அந்த திட்டங்களுக்கு எதிராக அறிக்கை மட்டும் வெளியிடுவது..

மது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..

ஊரார் தாலியை மேடை போட்டு அறுத்துவிட்டு தன் குடும்பத்து திருமணத்தை தாலிகட்டி நடத்துவது..

மணல் கொள்ளை அடித்துக் கொண்டே நதிகள் பாதுகாப்பு பற்றி பேசுவது..

சாதி மத ஒழிப்பு பேசிக்கொண்டு சாதி பார்த்தே தேர்தலில் வாய்ப்பு தருவது..

ஏரி குளத்தை எல்லாம் பட்டா போட்டு காலி பண்ணிட்டு இப்ப தூர் வாரி நடிக்கிறது..

தமிழர் வழிபாடுகளை ஏளனம் செய்துவிட்டு சிரித்தபடி நோம்பு கஞ்சி குடிக்கிறது கிறிஸ்துமஸ் கேக் சாப்பிடுவது..

மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு கேள்வி கேக்கிறது..

சாதி மாறி கல்யாணம் பண்ண சொல்லிட்டு தான் மட்டும் தன் சாதியிலேயே கல்யாணம் கட்டுறது..

பெண்ணுரிமை பேசிக்கொண்டே மூணு நாலு கல்யாணம் பண்றது..

விஞ்ஞான ஊழல், 2G ஊழல் செய்துவிட்டு ஊழலை ஒழிப்பேன் என்று கூறுவது..

தமிழன் தமிழன் என்று சொல்லிக்கொண்டே தமிழை அழிக்கும் எல்லா வேலையையும் பார்க்கிறது...

இப்படி கூச்சப்படாம நடிப்பதற்கு பேருதான் திராவிடம்னு சொல்றாங்கப்பா...

உங்களுக்கு தெரியுமா ?


உலகின் எந்த மூளையிலும் இல்லாத ஒரு அதிபயங்கர அணுஉலை கல்பாக்கத்தில் நிறுவப்படுகிறது..

இதன் பெயர் PFBR..

PROTOTYPE FAST BREEDER PLAN..

என்ற பெயருடைய இது ..

உலகில் எந்த ஒரு இடத்திலுமே இல்லை ஏன் அமெரிக்கா உட்பட..

சில நாடுகளில் முயன்று பாதுகாப்பு கருதி அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர்..

தொழில்நுட்பத்தில் அறிவு உள்ள அமெரிக்காவே இதை நிறுவ தயங்கி வேண்டாம் என்று ஒதுங்கி விட்டது.

ஆனால் நம்ம அரசியல்வாதிகள் அனுமதித்துள்ளனர் காரணம் என்ன தெரியுமா ?

இதன் மதிப்பீடு சொன்னால் புரிந்து கொள்வீர்கள் ஆம் இதன் மதிப்பீடு 56 .77 பில்லியன் ரூபாய் (மில்லியன் அல்ல)..

இப்போது தெரிகிறதா ?

இந்த பரதேசி அரசியல்வாதிகளை நம்பி நாமும் தலைவரே என்று கூப்பாடு போட்டு கொண்டு உள்ளோம்..

இதில் மட்டும் வெடித்ததால் தமிழகத்தில் பாதி மக்கள் தொகையை காவு வாங்கிவிடும்.  வீடுகள் நிலங்கள் அடுக்கு மாடி குடியிருப்புகள் என்று அனைத்தையும் அழித்து விடும்..

முட்டாள்கள் இவர்கள்..

ஒரு பேரிடர் பாதுகாப்பு பயிற்சி கூட கொடுக்காமல் உலகமே யோசிக்கும் ஒரு அதிபயங்கர ஆயுதத்தை இந்தியா அதுவும் தமிழகத்தில் நிறுவியுள்ளது...

வருடத்திற்கு 150 நாட்கள் மட்டுமே சூரியன் உதிக்கும் ஜெர்மன் கூட சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை தயாரிக்கிறது..

எத்தனையோ சின்ன நாடுகள் காற்றாலை மூலம் மின்சாரத்தை தயாரிக்கிறது இவனுக மட்டும் அணுஉலையை கட்டி பிடித்து கொண்டு இருக்கின்றனர்...

காரணம் கமிஷன்...

அயல்நாடான ரஷ்யாவும் அமெரிக்காவும் தன் நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் பாதுகாப்பும் வேண்டும் என்று நினைத்து அடிமை நாடான இந்தியாவில் நிறுவி கொண்டு வருகிறான்..

இதை எதிர்த்து கேட்பது தேசத்துக்கு முரண் என்கிறான்....

இந்த அரசியல்வாதிகள் சம்பாதிக்க எம் மக்கள் பலிகடா ஆக்குகிறான்..

உண்மை உலகிற்கு ஒரு நாள் தெரியும் அப்போது நாயை அடித்து வீதியில் போடுவது போல இந்த இந்தியாவின் அரசியல்வாதிகள்
நிலை இருக்கும்...

இந்த நாள் வெகு தொலைவில் இல்லை..

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுவின் செம்மரக் கட்டைகள் கடத்தலும்.. தமிழர்கள் கொலைகளும்...


நீயே கூலிக்கு மரம் வெட்ட தமிழர்களை கூட்டிட்டு போவ.. நீயே கொள்ளைக்காரன்னு சொல்லி எங்களை சுட்டுக்கொல்லுவ..

மரத்தை உன் வண்டியிலேயே வச்சு கடத்தி சம்பாரிப்ப. நாங்க சாகணும்..

பாரு அவன் அவன் நம்மை எப்படி பயன்படுத்துறான்னு பாரு...

இந்துத்துவா அரசியல் செய்து கொண்டே தன் இன மக்களை உயர்பதவியில் நியமனம் செய்து கொண்டே இருக்கிறார் தேசபக்தன் பாஜக மோடி...


ஆனால் இந்த காவி டவுசர்களின் நிலைமை தான் பாவம்... இந்த சில்லறைகள் தான் சீமானை இனவாதி-பிரிவினைவாதி என்று சொல்லுறானுங்க....

ரஜினியின் மகள் சௌந்தர்யாவிற்கும் -அஸ்வினுக்கு விவாகரத்து வழங்கியது உயர் நீதி மன்றம் - எல்லா புகழும் தனுசுக்கே...


கதிராமங்கலம் காக்க - மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்...


கதிராமங்கலத்தைக் காப்பதற்கான களப்போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் “மகளிர் ஆயத்தின்” மகளிர் தோழர்கள், இன்று (05.07.2017) தஞ்சை மாநகரில் செய்தப் பணிகளைப் பார்த்து தஞ்சை மக்கள் திகைத்து நின்றனர்..

கதிராமங்கலத்தில் மக்களைத் தாக்கி ஓ.என்.ஜி.சி.க்கு அடியாள் வேலை பார்த்த காவல்துறையினரைக் கண்டித்தும், சிறையிலுள்ள போராளிகளை விடுதலை செய்யக் கோரியும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் அச்சிடப்பட்ட சுவரெட்டிகளை குடந்தை நகரில் நாம் ஒட்டிய நிலையில், அதைக் காவல்துறையினர் கிழித்தெறிந்தனர்.

இன்று (05.07.2017) அச்சுவரொட்டிகளை மகளிர் ஆயத்தின் தோழர்கள் தாங்களாகவேச் சென்று தஞ்சையின் முதன்மை வீதிகளில் ஒட்டினர். தள்ளாத அகவையிலும் இளைஞரைப் போல் சுறுசுறுப்போடு செயல்பட்டு வரும் மகளிர் ஆயத்தின் நடுவண் குழு உறுப்பினர் ம. இலட்சுமி அம்மாள் தலைமையில், மகளிர் தோழர்கள் கோகிலா, சரசுவதி, உமா, தானி ஓட்டுநர் சிவா ஆகியோர் இப்பணியை மேற்கொண்டனர். நாளையும் அப்பணியில் தோழர்கள் ஈடுபடுகின்றனர்.

முன்னதாக, கடந்த 03.07.2017 அன்று திருச்சி நடுவண் சிறைக்கு சென்ற தோழர் இலட்சுமி அம்மாள், வெள்ளம்மாள் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் த. செயராமன், தோழர் க. விடுதலைச்சுடர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்துப் பேசினர்.

இதனையடுத்து நேற்று (04.07.2017), கதிராமங்கலத்திற்குச் சென்ற தோழர் இலட்சுமி அம்மாள் உள்ளிட்ட தோழர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கதிராமங்கலம் தோழர்களின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மகளிர் ஆயத்தின் பணி தொடர்கிறது...

மாநிலங்களின் வளர்ச்சிக்கு GST வரி பெரும் உதவியாக இருக்கும், இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் - 4.5 கோடி வரி ஏய்ப்பு செய்த சரத்குமார் அறிக்கை...


சித்திரை சாவடி தடுப்பு அணை சுத்தம் செய்த கல்லூரி இளைஞர்கள்...


தன்னார்வ இளைஞர்கள் ஒன்று சேர்ந்த உருவாக்கிய கோவை குலங்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் தடுப்பனையை சுத்தம் செய்துள்ளனர்.

இந்த தடுப்பணை 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது குறிப்பிடதக்கது.

இந்த பணியில் கல்லூரி மாணவர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர்...

இராஜபக்சே ஒரு தெலுங்கர்! தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்களே (தெலுங்கர்கள்).....


தஞ்சை, சிவகங்கை, ராம்நாடு, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகை, திருவாரூர் , கடலூர் போன்ற தமிழக ஊர்களில் இருந்து 17 ஆம் நூற்றாண்டு நாயக்கர் படைகள் பெருவாரியாக இலங்கைக்கு செல்கின்றது. இவர்கள் யாவரும் நாயக்கர் பிரிவில் கவரை, சில்லவார் ராசகம்பளம் மக்களாகவும், சில கம்மவார் பிரிவினரும் சென்றுள்ளனர்.

மதுரை, தஞ்சாவூர் நாயக்கர் படைகள் கண்டி என்ற இலங்கையின் ஒரு பகுதிக்கு சென்று நாயக்கர் ஆட்சியை நிறுவினர்.

இதில் கடைசி மன்னர் விக்ரம ராச சிங்க நாயக் என்பவர் மட்டும் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார் என்பதால் அவரை ஆங்கிலேயர்கள் பிடித்து தமிழகத்தின் வேலூர் கோட்டையில் தூக்கிட்டு கொன்றனர்.

பெரும்பாலும் அடிமைகளாக இருந்த நாயக்கர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடவில்லை., விக்ரம் சிங்கே நாயக் என்பவர் மட்டும் தமிழினக்கலப்பாக இருந்ததால் போராடினார். இவரின் மனைவி சில்லவார் ராசகம்பளம் பிரிவாகவும், அவர் கவரை பிரிவாகவும் இருந்தார்.

போர்த்துகீசியர்கள் இலங்கையை பிடிக்க நினைக்கையில் அன்று மதுரை, தஞ்சை, இலங்கை நாயக்கர்கள் அனைவரும் தமிழர்களின் குடையின் கீழ் ஒரே அணியில் நின்று அவர்களை தாக்கி வெற்றி கொண்டனர். இந்து வெறியர்களாக இருந்த நாயக்கர்கள் பிற்காலத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தை தூண்டுவதற்காக புத்த மதத்தின் மீது பற்றுகொண்டவர்களைப்போல் நடித்து சிங்களவர்களையும் ஏமாற்றி தெலுங்கு வந்தேறிகள் ஆட்சி ஆதிகாரத்தை இலங்கையில் கைப்பற்றினர்.

இருந்த குமார கிருசிணப்பா நாயக்கர் என்பவர் போர் செய்து சிங்கள குறு நில மன்னனை வெற்றி கொள்ள செல்கிறார். ஆனால் சென்ற இடத்தில் பயத்தால் இறந்ததை பாம்பு கொத்தி இறக்கின்றார் என்று தெலுங்கு வந்தேறிகள் மாற்றுகின்றனர். இதனால் அவரின் மச்சுனன் விசய கோபால நாயக்கர் என்ற கவரை இனத்தவர் இங்குள்ள கவரை, ராமநாதபுரம் சில்லவார்கள் பலரை அழைத்துக்கொண்டு அனுராதபுரா என்ற இலங்கையின் மேற்கு பகுதியில் குடியேறி (தமிழகத்தில் தற்போதுள்ள தெலுங்கன் குடியேறி தமிழர்களை ஆட்சி செய்வதைப்போல) சிங்கள குறுநில மன்னனை சூழ்ச்சியால் ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினான்.

இதனால் மனமகிழ்ந்த விசயநகர அரசு விசய கோபால நாயக்கருக்கு இலங்கை முழுவதுமே தெலுங்கர்களை குடியேற்றி சிங்கள பேரினவாதத்தை தூண்டி அங்குள்ள பூர்வீக குடிகளான தமிழர்களை அழிக்க முடிவெடுத்தனர். மதுரை, தஞ்சை வந்தேறி நாயக்கர்கள் உறவினர்கள் என்பதால் தொடர்ந்து படைபலம் முதலான அனைத்தும் இலங்கைக்கு கிடைத்தன.

இலங்கையில் உள்ள தமிழ் முதலியார்கள் நாயக்கர்கள் ஆட்சியை விரும்பவில்லை. எனவே இவர்களை எதிர்க்க முடியாமல் பலர் கிறித்துவ மதத்துக்கு மாறி ஆங்கிலேயரிடம் அடைக்கலம் நாடி, நாயக்கர் படைகளுக்கு எதிராக ஆங்கிலேய மிசினரிகளை துண்டிவிட்டுக்கொண்டு இருந்தனர்.

இதனை அறிந்த விசய கோபால நாயக்கர் தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கரிடம் தெரிவிக்க அவர் 5000 படைவீரர்களை இலங்கைக்கு கொடுத்தார் அனைவருமே நாயக்க இனத்தவர்களாக இருந்தனர்.

5000 படைவீரர்களோடு சென்று முதலியார் குடியிருப்பு பகுதிகளை விரட்டிவிட்டார், நாலாபக்கமும் சிதறி தமிழினத்தை சார்ந்த முதலியார், சானார் இனத்தவர்கள் சென்றனர். அங்கெல்லாம் தெலுங்கு வந்தேறி நாயக்கர் மக்கள் குடியேறினர். மிகுந்த இயற்கை வளமும், நல்ல இடங்களில் மட்டுமே நாயக்கர்கள் குடியேறினர்.

நாயக்கர்களுக்கு ஆதரவாக தமிழ் மறவர் படைகளை சிலரை சேதுபதி தந்தார். தமிழர்கள் தமிழ்நாட்டை ஆளும்போது மட்டுமே இலங்கையில் ஈழத் தமிழர்களால் வலிமையான ஆட்சி ஆதிகாரத்தை அமைக்க முடிந்தது.

விர நரந்திர சிங்கா நாயக் :

இலங்கையின் கடைசி நாயக்க மன்னர், இவரின் இழிவான ஆட்சி இன்றும் இலங்கையில் கேவலமாகப் பேசப்படுகிறது. 1707 முதல் 1739 வரை இலங்கையை சூழ்ச்சியால் ஆட்சி செய்தார். இவர் 1708 இல் பரமக்குடி பாளையக்காரரும் மதுரை நாயக்கர் மன்னரின் சொந்தக்காரரும் ஆன தும்பிச்சி நாயக்கரின் மகள் பொம்மியை திருமணம் செய்துள்ளார் , 1710 இல் இரண்டாவதாக தொட்டப்ப நாயக்கனூர் பாளையக்காரி ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு 32 பிள்ளைகள் இருந்ததாக அவரே எழுதிவைத்து சென்றுள்ளார். அதைத்தவிற வேறு எதுவும் மக்களுக்கு செய்ததில்லை.

இவரின் காலத்துக்கு பிறகே நாயக்க மன்னர்கள் பெருவாரியாக புத்த மதத்தை தழுவினர்; சிங்கள பௌத்த பேரினவாதத்தை தூண்டினர். போர்த்துகீசிய, டட்ச்சு வந்தேறி தீவிரவாதிகளுடன் நெருக்கமாக பழகி பல சர்ச்களை கட்டி தமிழின அழிப்பை ஏதேனும் ஒரு வகையில் செய்துமுடிக்க வேண்டும் என்ற துடித்தனர். இந்து மத கோவில்களை இடித்தனர், காரணம் இவர்கள் இந்து மதத்தில் இருந்து மாறியதாலும் சிங்கள மதத்தை தழுவி அவர்கள் அடையாளத்தை மறைக்க வேண்டும் என்பதாலும்.

சிரி விசய ராசசிங்கா நாயக் : 1739 – 1747

தந்தைக்கு பிறகு மகன் சிரி விசய ராசசிங்கா நாயக் பொறுப்பேற்றார் .இவர் சிவகங்கை பகுதியில் இருந்த திருப்பாசீச்வரம் சமீன் பெண்ணை திருமணம் செய்தார் இவர் கவரை இனத்து பெண்ணை திருமணம் செய்தார். பிறகு கண்டமனூர் பாளயத்தார் பெண் ஒருவரையும் திருமணம் செய்தார், இவர்களும் இவர்கள் உறவினர்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறினர்.

கீர்த்தி சிரி ராச சிங்கா நாயக் என்பர் பிறகு ஆட்சி செய்துள்ளார். இவரும் திருமணம் மதுரை நாயக்க பெண்களையே திருமணம் செய்தார். இலங்கையில் உள்ள எல்லா மன்னர்களும் கடைசி வரையிலும் பாளையக்கார் நாயக்க பெண்களையே திருமணம் செய்துள்ளனர்.

இன்று இலங்கையில் மக்கள் தொகையில் முதலாவதாக இருக்கும் தெலுங்கு நாயக்க மக்கள் அனைவரும் மதுரை, தஞ்சை நாயக்கர் மரபினரான நாயக்கர்களின் கொடி வழி உறவினர்கள். இலங்கை நாயக்க மன்னர்களை பற்றி இன்னும் பல வரலாற்று தகவல்கள் உங்களுக்கு வந்துக்கொண்டே இருக்கும்.

இலங்கையின் எல்லா பிரதமர், முக்கிய பொறுப்புகள் யாவும் தெலுங்கு நாயக்கர்களே இன்று வரை இருந்துவருகின்றனர். நாயக்க மக்களின் தனி நாடாகவும், புத்த மதத்தை சிங்கள பேரினவாதமாக மாற்றிய சமூகமாகவும், குடும்பத்திலுள்ள பெண்களை கூட்டிகொடுத்த அடிமை குடியாகவும், அனைவரையும் அழித்து தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற ஈனப்பிறவிகளாகவும் நாயக்க மக்கள் இன்றும் உள்ளனர்.

இலங்கையை தற்போது ஆண்டு கொண்டு இருப்பதும் இதே தெலுங்கு நாயக்க மன்னர்களின் வழித்தோன்றர்கள் தான். ஏன் தமிழ் இனத்தை தயவு தாட்சனை இன்றி கொன்ற மகிந்த ராசபக்சே கூட இதே நாயக்க மரபை சார்ந்தவன்தான்.

தமிழர்களை ஈழத்தில் கொள்வதற்கு துணையாக நின்றவர்கள் இந்த நாயக்கர்கள். தமிழகத்தை தற்போது ஆண்டு கொண்டு இருப்பவர்களும் இதே தெலுங்கு நாயக்கர்கள் தான். இலங்கையில் கோவிக்கம்மா, தெலுங்கு முதலியார் போன்ற சாதிய பிரிவுகளில் தற்போது இவர்கள் உள்ளார்கள், ராசபக்சே கோவிக்கம்மா சாதியை சார்ந்தவன் அவன் ஒரு தெலுங்கன்.

தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்கலே(தெலுங்கர்கள்)…..

தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும்.