09/11/2020

பாஜக சங்கிகள் ஏன் இவரை வெறுக்கிறார்கள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி...

 



திருட்டு திராவிடத்தை கதறவிட்ட நாதக அண்ணன் சீமான் உரை...


 

இதற்கு பாஜக சங்கீகள் பதில் சொல்வார்களா?

 



சமூக நீதியை பற்றி பாமக மருத்துவர் அய்யா அவர்களை விமர்சிக்க எவனுக்கும் அருகதையில்லை...

 


பாமக செய்தி தொடர்பாளர், வழக்கறிஞர், திரு.வினோபாபூபதி...

குறிப்பு : அண்ணே.. அப்படியே தமிழ்நாட்டில் தமிழனை தவிர்த்து வேறு எவனுக்கு அரசுப் பணியில் இடமில்லை என்று சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்...

வெளியில் தெரியாத வேரை போன்றது தந்தையின் அன்பு...

 


அரவானா மீன்களில், பெண் மீன் இட்ட முட்டைகளை 50 நாட்கள் தன் வாயில் ஏந்தி உணவருந்தாது பாதுகாத்து சின்னஞ்சிறு மீன்களாக இந்த உலகிற்கு அறிமுகம் செய்கிறது தந்தை மீன்..

பேசப்படாத அன்பு தந்தையுடையது.. பெற்றெடுப்பது தாய்மை.. பேணி பாதுகாப்பது தந்தைமை...

இடஒதுக்கீடு பிரச்சனையில் திமுக வுக்கு மாமா வேலை பார்க்கும் நக்கீரன் பத்திரிகையாளர் பிரகாஷை கிழித்து தொங்கவிட்ட பாமக வினோபா பூபதி...

 


என்றும் இளமையோடு வாழ எளிய வழி...

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், வெப்பம் (உஷ்ணம்), காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

வெப்பத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை எல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் டைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்...

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் வெப்பம் (உஷ்ணம்), வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு

மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்

விருத்தனும் பாலனாமே.-

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிசமாகும்...

எடப்பாடி ஆட்சியில் எதில் தான் முறைகேடு இல்லை...

 


எடப்பாடி ஆட்சியில் எங்கும் எதிலும் லஞ்சம் ஊழல்...

 


கொழுப்பை குறைக்கும் செம்பருத்தி...

மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன.

கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும்.

வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.

தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.

இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர்.

அதன் விபரம்: உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது.

சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது.

இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்...

எங்கே போனது அந்த 800 கோடி?

 


தடுப்பூசி பற்றி ஆப்பிரிக்க மக்கள் கூட விழித்துக் கொண்டார்கள்...

ஆனால் இங்கு உண்மையும் ஆராயாமல் , போதிய விழிப்புணர்வு இல்லாமல் தடுப்பூசிக்காக காத்திருப்பது வேடிக்கையாக உள்ளது..

https://www.globalresearch.ca/mass-sterilization-kenyan-doctors-find-anti-fertility-agent-in-un-tetanus-vaccine/5431664

https://www.bitchute.com/video/IalsQvC0XIdl/

https://bit.ly/2XcXSZs

https://bit.ly/34JYzgh

https://bit.ly/2ZLOwGY

இராமாயணத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்...

இராவணன் ஆய கலைகளின் நாயகன்...

அதிலும் பூதகனங்களுக்கேல்லாம் இருக்கும் பக்தியை விட மகேஸ்வரனின் மேல் இராவணுக்கு பக்தி அதிகம்.

அனுமன் நெஞ்சைபிளந்து தான் தனது உள்ளத்தில் சிதாஇராமன் இருப்பதை காண்பித்தார். ஆனால் தனது மூச்சில் கூட மகேஸ்வரன் வாசம் என்பதை வசிஸ்டரின் வஞ்சனையை எரித்ததில் இருந்தே காணலாம்.

சரி கதைக்கு வருவோம்.

பக்த பித்தனான இராவணனுக்கு ஏதாவது தரவேண்டும் என அன்னை மகேஸ்வரனிடம் கேட்க அவனுக்கேன்று ஒரு உலகம் தாருங்கள் என அன்னையின் வேண்டுகோள்.

மகேஸ்வரனின் மறுபதில் அவனுக்கேன்று ஒரு உலகம் தந்தால் எங்கும் சிவ சந்நிதானம் அமைத்து தனக்கேன்று இருக்க இடமின்றி சுற்றிவருவான் என்றதும், அன்னை புன்னகைத்து ஒரு திட்டத்தை கூறினார். இராவணனை அழைத்து மகேஸ்வரர் இராவனா நீதான் ஆயகலைகளிலும் அற்புதன் ஆயிற்றே உனது அன்னைக்கேன்று ஓர் உலகம் செய் என்றார்.

சிவனாரின் வேண்டுகோள் அல்லவா அதுவும் தனது அன்னைக்கு என ஒரு தாய்க்கு மகன் ஆற்றும் கடமை அத்தனையும் உருக்கொண்டு வந்து அமைத்து முடித்தான். முடிந்த உடன் அன்னையை அதைக்காண அழைக்க அதன் அழகைகண்டு வியந்து போனார்கள்.

திட்டப்படி மகேஸ்வரன் இராவணனிடன் இராவணா இவ்வளவு அழகான நகரை படைத்த உணக்கு என்ன வேண்டும் கேள் என்றார்.

அதற்கு இராவணனோ ஐயனே தாய் தந்தை இருக்கும் இக்கயிலையை விட்டு எங்கும் பிரியாவரம் வேண்டும் என கேட்க அதற்கு எம் இருப்பிடம் உனக்கு என்றும் உண்டு. அதே நேரத்தில் எனக்கு ஒரு வாக்கு கொடு நாங்கள் கொடுக்கும் எதையும் நீ மறுக்க கூடாது என்பது தான்.

உத்தரவிற்கு இணங்கி வாக்கு கொடுத்தான் இராவணன். இதோ இங்கு உன்னால் அன்னைக்கு ப‌டைக்க‌ப‌ட்ட‌ நாடு உன‌க்காகுக‌ உன‌க்கு த‌ர‌வே அன்னையின் நாட‌க‌ம் என‌ மீன்டும் இராவ‌ணுக்கே அந்த‌ ந‌கரை த‌ந்து உன‌து ச‌ந்த‌தில் இந்ந‌க‌ரில் இருந்து பெருகி உல‌கெங்கும் ப‌ர‌வி உன்னை போல‌வே ப‌ல‌ க‌லைக‌ளில் புக‌ழ்பெற்று விள‌ங்க‌ட்டும் என‌ ஆசீக‌ள் த‌ந்து இல‌ங்கேஸ்வ‌ர‌ன் என்ற‌ பெய‌ரும் இட்டு அனுப்ப‌.

இல‌ங்கேஸ்வ‌ர‌னுக்கு அழ‌கான‌ பெண்குழ‌ந்தை பிற‌க்க இந்த பெண்குழந்தைக்கு அன்பை காட்டும் போது த‌ன‌து அன்னைக்கு காட்டும் அன்பில் குறைவ‌ந்துவிடுமே என‌ அஞ்சி அக்குழ‌ந்தையை பூமாதேவிக்கு வார்த்து விட்டார்.

பூமாதேவியும் அக்குழ‌ந்ததையை ச‌ன‌க‌னிட‌ம்(இன்றைய‌ நேபாள‌த்தின் அன்றைய‌ இராஜா) சேர்க்க‌ அங்கு வ‌ளர்ந்த‌ குழ‌ந்தை இராம‌ண‌னை ம‌ண‌முடிக்க‌ பிற‌கு புத்திர‌கண்ட‌ம் வ‌ந்த‌ த‌ய‌ர‌த‌ன் வாக்குப‌டி இராம‌ன் வ‌ன‌ம் செல்ல‌ த‌னது குழ‌ந்தை காட்டில் ம‌ழையிலும் குளிரிலும் வாடுகிற‌தே என்ற‌ ஏக்க‌த்தில் இல‌ங்கை கொண்டு செல்கிறான்.

இந்த‌ நிக‌ழ்ச்சிதான் வில்ல‌ன் யாரை போடுவோம் என‌ நினைத்த‌ வால்மிகிக்கு கிடைத்தான் இல‌ங்கேஸ்வ‌ர‌ன் பாவ‌ம். த‌ந்தைக்கும் ம‌க‌ளுக்கும் உள்ள‌ உற‌வையே கொடூர‌ப‌டுத்தி விட்டான்.

இந்த‌ செய‌லால் தான் வால்மிகி த‌ன‌து வாழ்வின் க‌டைசி நாட்க‌ளில் குஸ்ட‌ ரோக‌ம் வ‌ந்து இற‌ந்தான் என‌ புரான‌ங்க‌ள் சொல்கிற‌து...

சில வருடமாக செயற்கை கருத்தரிப்பு மையம் அதிகரித்துக் கொண்டே போகிறது.. அது ஏன் ? எதனால் ? எப்படி ? என்று நீங்கள் சிந்தித்தது உண்டா?

 


எந்தவித சந்தேகமும் இல்லாமல் , அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மக்கள் சிந்தனை மழுங்கி விட்டதா?

விவசாயிகளை அழிக்க பாஜக - அதிமுக வின் வேளாண் சட்டம்...

 


கபடநாடகத்தை அரங்கேற்றதுல திமுக காரங்களுக்கு சொல்லியா தரனும்...

 


பாஜகவின் வேல் யாத்திரைக்கான தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு...

வேல் யாத்திரைக்கான அனுமதி மறுப்பை எதிர்த்து பாஜக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு..

பாஜகவுக்கு குறைந்தபட்ச பொறுப்புணர்வு வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்...

கொரோனா என்பது உலகளாவிய அரசியல் நாடகமே...

மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் போது கொரோனா அதிகமாகப் பரவுகிறது என்பார்கள்..

மக்கள் எல்லோரும் வீட்டை விட்டு வெளியேறி கூட்டமாக கலந்து வாழும் போது கொரோனா பரவல் குறைகிறது என்பார்கள்..

எல்லாமே மீடியாவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தங்களின் அரசியல் தேவைக்காக ஆட்சியாளர்கள் நடத்தும் மோசடி நாடகம்...

ஏன்டா ஜிய பாத்து அந்த கேள்விய கேட்ட 😂

 


மறக்க முடியுமா? நவம்பர் 8 பாஜக மோடியால் Demonezision என்ற பெயரில் 150+ சாமானியர்களை வங்கி வாசலில் வைத்து படுகொலை செய்தநாள் இன்று...

 


பெண்களின் நான்கு பண்புகள்...

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்றால் என்ன?

அச்சம்...

அச்சமில்லாமல் அச்சப்படுவது போல் நடிப்பது.

மடம்...

தெரிந்திருந்தாலும் தெரியாததைப் போல பண்ணும் பாவனை.

நாணம்...

சொல்ல வந்ததை சொல்லாமல் சிறிது வெட்கத்துடன் சொல்லும் இடம்.

பயிர்ப்பு...

தன் கணவன் அல்லாத ஓர் ஆடவன் தன்னைத் தொடும்போது (தொடுகையே நோக்கம் சொல்லும். நோக்கம் வேறு மாதிரியாகத் தோற்றம் தரும்போது) உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி.

இது அடக்குமுறையா? அல்லது பண்பா? எனக்கு தெரியவில்லை...

Smart City களுக்கான செலவை அல்லது வரிகளை ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராக வேண்டும் - கார்ப்பரேட் கைகூலி பாஜக மோடி...

 


நவீன உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்த சுமையை மக்கள் தாங்கத்தான் வேண்டும் என்று 2017 ஆம் ஆண்டிலேயே சொல்லிவிட்டார் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு. (Smart City mission for whom - Housing and land rights network). 

4000 நகரங்கள், லட்சக்கணக்கான கிராமங்கள் கொண்ட இந்தியாவில் 100 நகரங்களை மட்டும் தேர்ந்து எடுத்து அவற்றிலும் 246 சதுர கிலோமீட்டர் பரப்பள வை மட்டுமே முதலீட்டுக்கு ஏற்ற நவீன வசதிகள் கொண்டதாக வளர்த்தெடுக்க ஏன் எல்லா மக்களும் சுமையை தாங்க வேண்டும் ? 

பல லட்சம் பேர் வாழிடங்கள் இழந்து வெளியேற்றப் பட வேண்டும்?

தமிழக காவல்துறை எனும் அதிகாரத்தின் ஏவல் துறை...

 


உழைக்கும் மக்களின் உணவான மாட்டுக்கறியை சாப்பிடும்... அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் அவர்களுக்கு... வாழ்த்துக்கள்...

 


தமிழன் vs திராவிடன்...

 


தமிழன் : 1956ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு தமிழர்க்கென்று ஒரு மாநிலம் உருவான பின்பு தென்னிந்தியர்க்கான அரசியலை எப்படி தமிழர்க்கான மாநிலத்தில் எடுக்க முடியும்...

திராவிடத்தின் தேவை (இருந்ததில்லை... ஒரு வேளை இருந்திருந்தால்) 1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதே முடிகிறதல்லவா...

திராவிடன் : இல்லை... பகுத்தறிவு மூலம் மூடநம்பிக்கை, சாதி மத ஏற்றத்தாழ்வுகளை அழிக்கும் வரை திராவிடதிற்கான தேவை இருக்கும்.

(பகுத்தறிவு என்ற பெயரில் தமிழரின் அடையாளங்களையும் தமிழர்க்கு அதன் மேல் உள்ள பற்றையும் அழிப்பதே திராவிடத்தின் நோக்கம்)...

தமிழன் : அதை தமிழர் என்ற பெயரில் செய்ய வேண்டியது தானே... ஏன் திராவிடர் என்ற சொல் தேவைப்படுகிறது?

தமிழரை திராவிடர் என்று அடையாளப்படுத்தும் உங்கள் செயலின் நோக்கம் என்ன?

திராவிடம் : ?!@#$%^&*

தமிழரை தமிழர் என்று அடையாளப்படுத்தினால் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழரல்லாத தெலுங்கு கன்னட இனத்தவரால் தமிழ் நாட்டில் அரசாட்சி செய்ய முடியாது...

தமிழ்நாட்டின் ஒவ்வொரு அழிவுக்கு பின்னும் திமுக இருக்கும்...

 


உணவு பாதுகாப்பு சட்டத்தால் அரிசி மானியம் ரத்து ரேஷன் கடைகளில் பொருட்கள் பற்றாக்குறை மேலும் தமிழகத்திற்கு அதிக நிதி சுமை...

உணவு பாதுகாப்பு சட்டத்தை காங்கிரஸ் உடன் கூட்டணியில் கொண்டு வந்தது இந்த திமுக தான்....

இன்று ரேஷன் கடைகள் முன்பு போராட்டம் நடத்தி நடித்துக் கொண்டிருப்பதும் திமுக தான்...

இதற்கு பெயர் தான் நமக்கு நாமே...

தமிழனை அழிக்க தோன்றியதே திருட்டு திராவிடம்...

 


இந்த திராவிடர்கள் குழப்பி வைப்பதற்கு முன்பு இருந்த தமிழ் சமூக கட்டமைப்பை இங்கே இருக்கும் தமிழ் சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே நாளில் அது நடக்காது. பொறுமையாக தான் நடக்கும்.

இங்கே இருக்கும் சாதி சிக்கல்களை தீர்த்து வையுங்கள் சாமி என்று 'திராவிடரிடம்' செல்வது வடிகட்டிய முட்டாள்தனம்.

ஏனெனில் தமிழனை வீழ்த்தி, அவனது சமூக கட்டமைப்பை குழப்பி, அவனை ஒழித்து கட்டுவதையே குறியாக கொண்டவர்கள் நாயக்கர்களின் வழி தொன்றிகலான திராவிட இயக்கங்கள்...

அவரு இவரு பக்கம்... இவரு அவரு பக்கம்... நம்ம விஷயமறியா வாரிசு தெருப்பக்கம்...

 


இந்தியாவில் விவசாயம் எதற்காக ஒடுக்கப்படுகிறது..?