04/11/2017

அட கூலிக்கு மாறடிக்கும் கூத்தாடிகளா...


விஜய் ஆலுக்காஸ் போய் நகை வாங்கச் சொல்லுறாரு...

அர்ஜுன் ராம்ராஜ் பனியன் வாங்கச் சொல்லுறாரு...

கார்த்தி ப்ரூ காபி குடிக்கச் சொல்லுறாரு...

த்ரிஷா மேடம் ஏதோ ஒரு ஆயின்ட்மெண்ட் வாங்கச் சொல்லுது...

சூர்யா சிம் கார்டு வாங்கச் சொல்லுறாரு...

அசின் தாயி மிராண்டா குடிக்கச் சொல்லுது...

பிரபு அண்ணன் கல்யாண் போய் நகை வாங்கச் சொல்லுறாரு...

விக்ரம் அண்ணன் மணப்புரம் போய் நகை அடகு வைக்கச் சொல்லுறாரு...

ஏங்க நாங்க தெரியாமத்தான் கேக்குறோம்...
எல்லாரும் செலவு செய்யத் தான் யோசனை சொல்லுறீங்களே ஒழிய,

யாராவது ஒரு ஆள் இப்படித்தாங்க சம்பாரிக்கனுமுன்னு வழி சொல்லுறிங்களா?

முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க... அப்புறம் செலவு செய்வதற்கு வழி சொல்லலாம்...

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து...


இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

திரிபலா என்றால் என்ன?

திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis), கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.

திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?

திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.

நோய் எதிர்ப்புச் சக்தி..

ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் 'ஆன்டிபாடி' (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்..

உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான கட்டற்ற காரணிகளை (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.

செரிமானமின்மை..

செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப் பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.

மலச்சிக்கல்..

திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்..

வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.

இரத்தசோகை..

இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).

சர்க்கரை நோய்..

திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.

உடல்பருமன்..

இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.

சருமப் பிரச்சனைகள்..

இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.

சுவாசக் கோளாறுகள்..

சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.

தலைவலி..

தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.

புற்று நோய்..

புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது...

கன்னட ஈ.வெ.ரா அவரது பெருமைக்குரிய பெண்ணியம். அதைப் பின்பற்றுவோர் பலர் உண்டு...


ஆண்கள் கண்டிப்பாய்த் திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது..

ஆண்கள் மாத்திரம் நன்றாகப் படித்து, வாழ்க்கைக்குப் போதுமான நல்ல வருவாயுடன் வாழ்ந்தால்..

அதற்கேற்றபடி பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து சுகம் கொடுத்து, சுகம் பெற்றுக் கொண்டு போவார்கள்..

ஒரு 10, 20-பேரிடையில் இப்பழக்கம் ஏற்பட்டால் இது பரவிவிடும். யாரும் தவறாகவும் கொள்ள மாட்டார்கள்..

- ஆதாரம்: விடுதலை 02.03.1969..

வேசி மகன் என்று பார்ப்பான் சொன்னதை விட அருவருப்பாக இல்லை ஈவேரா பேசியது?

மேலும்.....

விபச்சாரம் என்பது தப்பல்ல. அதைக் கட்டுப்படுத்துவதால் தான் திருட்டு, கோளாறு, கெடுதி எல்லாம் ஏற்படுகிறது.

முன் காலத்தில் போதிய வைத்திய வசதி இல்லாததால் மேக வியாதி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது வைத்திய வசதி வளர்ந்து விட்டது.

இளைஞர் கெட்டுப் போவார்கள் என்றால், ஏன் கெட்டுப் போவார்கள், கல்யாணம் ஆனவுடன் தானே திருந்தி விடுவார்கள்..

- ஆதாரம் - தந்தை பெரியார் 95ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் (1973)..

கையில் பணத்தையும், பத்திரிகையையும் வைத்துக் கொண்டு ஒரு கேடி, ரௌடி..... அரசியல்வாதியாக விளங்கினால் பெண்ணியம் இப்படித்தான் பெருமைப்படும்...

ஆகாயத்தில் ஒரு ஒளி : அத்தியாயம் - 2... உண்மைகள் உறங்குவதில்லை பகுதி 1..

                                               
ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த தீர்க்கதரிசனம் பகுதியில் வெளியிடப்பட்ட தீர்க்க தரிசனங்களில் பல நடந்துள்ளன. சில தீர்க்க தரிசனங்கள் தற்போது நடக்கும் கால கட்டத்திற்குள் பயணித்து வருகின்றன.

பொதுவாக தீர்க்கதரிசனப் பகுதிகளில் வெளியிடப்படும் தேதிகளையும், மாதங்களையும், ஆண்டுகளையும் நாம் கவனத்தில் கொள்ளக் கூடாது. அவை நடப்பதும், தள்ளிப் போவதும் நமது கைகளுக்குள் இல்லை. இது இறைவனின் திட்டம். அதனை நிறைவேற்றுவது அவரின் வரம்புக்குள் உள்ள ஒரு அரிய நிகழ்வாகும்.

இன்று ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தீர்க்கதரிசனப் பகுதியின் இரண்டாவது அத்தியாயத்தின் வெளிப்பாடுகளை இன்று முதல் உண்மைகள் உறங்குவதில்லை என்ற தலைப்பில் வெளியிடுகிறேன்..

இந்த பகுதியில் இடம்பெறும் முதல் தீர்க்க தரிசனத்தைப் பற்றி இங்கு காண்போம்.


வெற்றிகளை கண்டவன் துன்பங்களை காண மாட்டான் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமான முடிவாக இருக்குமோ அதுபோன்று இனி பல நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்க உள்ளன.

களவுகள் பல செய்து வெற்றிகளை கண்ட மாபெரும் ஒரு அரசியல்வாதி வரும் மாதத்தில் திடீரென்று மாரடைப்பால் இறக்க உள்ளார். அவரின் இறப்பானது ஒரு வெள்ளிக்கிழமை அன்று இரவு வேளையில் நடக்கும். அதன் செய்தி சனிக்கிழமை அன்று மாலையில் மட்டுமே மக்களுக்கு தெரிய வரும்.

அந்த அரசியல்வாதி இறந்து 30வது மணி நேரத்திலிருந்து தமிழகத்தில் அடைமழை பொழியத் துவங்கும். இந்த மழையினால் நகரப் பகுதிகள் மட்டுமின்றி கிராமபுறங்களும் வெகுவாக பாதிப்புக்குள்ளாகும்.

உண்மைகள் உறங்குவதில்லை என்ற தலைப்பில் இன்று வெளிப்படுத்தப்படும் தீர்க்க தரிசனம் இதுவாகும்.


உண்மைகள் உறங்குவதில்லை என்ற இந்த பகுதியில் அடுத்த நிகழ்வாக தமிழகத்திலிருந்து சென்று புதுடில்லியில் வசித்து வரும் மிகப்பெரிய அரசியல் கபட நாடகத்தாரி ஒரு மிகப்பெரிய தீவிரவாதியால் சுட்டுக் கொள்ளப்படும் நிகழ்வு நடக்க உள்ளதாக தீாக்கதரிசனப் பகுதி குறிப்பிட்டு காட்டுகிறது.

நாட்டை ஆளும் தகுதி வாய்ந்த பல அரசியல் பிரமுகர்களுக்கு நன்கு நெருக்கமான இவர் அந்த மரண நிகழ்வை சந்திக்கும் முன்பு ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்க நாதரை தரிசனம் செய்வார் என்றும் அப்பொழுது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை நடைபெறும் என்ற குறிப்பை  உண்மைகள் உறங்குவதில்லை என்ற தீர்க்க தரிசனப் பகுதி இங்கு சுட்டிக் காட்டுகின்றது.


தமிழகத்தில் பல ஆன்மீகவாதிகள் தங்களை “மகான்“ “சித்தர்“ “அவதாரப்பெருமான்“ “கல்கி“ என்றெல்லாம் அடைமொழியிட்டு தங்களையே சுயவிளம்பரமிட்டு மக்களிடையே பேரும் புகழும் அடைய மக்களை பல்வேறு வழிகளில் ஏமாற்றி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் இது போதாத காலமாகும்.


அந்தவகையில் தஞ்சையை ஆண்ட சோழ மன்னர்களின் வம்சாவழி நான் ஒருவனே என்று மக்களிடையே கூறி வரும் ஒரு ஆன்மீகவாதியின் மறைவு மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையப் போகிறது என்றும்..

முருகப்பெருமானின் புகழ் பாடும் ஒரு அமைப்பு தன் வழியையே மறந்து போகும் அளவிற்கு பரிதாப நிலைக்குச் செல்லும் என்றும்..

சிற்பம், சிலை, தியானம், மலை என்றெல்லாம் புகழ் தேடும் ஒரு ஆன்மீக அமைப்பு வரும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் ஒரு திருவிழாவில் தன் பொழிவை இழக்கும் என்று தீர்க்க தரிசனத்தின் இப்பகுதி சுட்டிக்காட்டுகின்றது.


மன்னார் வளைகுடாவில் ஒரு ஆழிப்பேரலை ஒன்று தற்போது உருவாகி வருகிறது என்றும் இந்த ஆழிப்பேரலை வடக்கிலிருந்து தெற்காக 30 டிகிரி அட்ச ரேகையிலிருந்து நகர்ந்து 40 முதல் 50 மைல் (நாட்டிக்கல் மைல் வேகம்) வேகத்தில் நகர்ந்து கரையை தொட்டு கடக்கும் சமயத்தில் பல பேரழிவுகள் நடக்க உள்ளதாகவும் அப்பொழுது நங்கூரமிட்டு (நங்கூரம்) நிறுத்தப்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய கப்பல் கடல்கரையை தொட்டு நிற்கும் என்றும்..


அந்த கப்பலின் உள்ளே பல உடல்கள் இறந்த நிலையில் அரசு கண்டறியும் என்றும்.. அங்கே பிரபஞ்சம் வியக்கும் அதிசியமாக சில வினோத உருவங்களின் உடல்களை கண்டு உலகமே வியக்கும் அதிசியம் நடக்கும் என்றும்..

இதனால் இவ்வுலகத்தில் எப்பொழுதுமே உண்மைகள் உறங்குவதில்லை அவை ஒரு நாள் வெளிச்சத்திற்கு நிச்சயம் வரும் என்ற உண்மையை மக்கள் அறிவார்கள் என்று இப்பகுதி தெளிவாக கூறுகிறது.


தென்னாடு உடைய சிவனே போற்றி என்ற கூற்றின்படி எந்த பகுதியை சேர்ந்தவர் சிவன் என்ற தர்க்க கேள்வி தற்பொழுது ஆய்விற்காக ஒரு ஆன்மீக அமைப்பு தேர்ந்தெடுத்து தனது ஆய்வினை தமிழகத்தில் ஆரம்பிக்கும் இச்சமயத்தில் தென் தமிழகத்தில் நடக்கும் ஒரு அகழ்வராய்ச்சியில் அதிசியமிக்க ஒரு புதைபொருள் நம் தமிழர்களுக்கு கிடைக்கும் என்ற செய்தி வாயிலாக தமிழக மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் ஒரு உண்மையை அறியப் போகும் காலமாக இக்காலம் (2017) அமைய உள்ளதாக தீர்க்க தரிசனத்தின் முதல் பகுதி இங்கு சுட்டிக் காட்டுகின்றது.

ஆகவே இனி உண்மைகள் ஒரு போதும் உறங்காது என்ற கூற்று உண்மையாக மாறும் காலத்திற்காக நாம் காத்திருப்போம்.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

தமிழகத்தில் முதன் முதலாக 3G யை அறிமுகப்படுத்தியதே திமுக தெலுங்கர் கருணாநிதி தான்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 50...


உயர் உணர்வு நிலைக்கு இரண்டாம் பயிற்சி - மனமும் நீங்களல்ல...

பிரபஞ்ச சக்தியின் அங்கமாக உங்களை எண்ண முடிவது எல்லா சமயங்களிலும் உங்களுக்கு சாத்தியமாகா விட்டாலும் பயிற்சி செய்யும் அந்த சில நிமிடங்களிலாவது சாத்தியமாகிய பின், அது உண்மை என்று ஆழமாக உணர ஆரம்பித்த பின் மட்டுமே அடுத்த பயிற்சிக்குச் செல்ல வேண்டும். ஒரு வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின் மட்டுமே ஒரு மாணவன் அடுத்த வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவது போலத் தான் இதுவும். அடுத்த நிலைப் பாடங்களைப் புரிந்து கொள்ளவும், பயிற்சி செய்து தேறவும் முதல் நிலைப்பாடங்களைக் கற்று தேர்ச்சி பெற்றவருக்கே முடியும் என்பதை மறந்து விடக்கூடாது.

முதல் பயிற்சியில் நான் என்று எண்ணும் போது உடலையே நானாக எண்ணும் வழக்கத்தை விட்டொழிக்கப் பழக ஆரம்பித்திருப்பீர்கள். அடுத்ததாக நான் என்று சொல்லும் போது மனதை நினைக்கும் வழக்கத்தையும் விட்டொழிக்கும் சிந்தனைகள் மற்றும் பயிற்சிகளைப் பார்ப்போம்.

நம் கட்டுப்பாட்டில் இருக்கையில் மனம் ஒரு சிறந்த சேவகன். அதன் கட்டுப்பாட்டில் நாம் இருக்கையில் மனம் ஒரு மோசமான எஜமானன். ஒரு உடலைத் தேர்ந்தெடுத்து நாம் இங்கு வந்தது போலவே மனநிலையையும் நாமே தேர்ந்தெடுத்து உருவாக்கிக் கொள்கிறோம். அது நாம் உருவாக்கிக் கொள்வது தான் என்றாலும் அதையே நாம் என்று அடையாளம் காண ஆரம்பிக்கும் போது அதன் பிடியில் சிக்கிக் கொள்கிறோம். பின் அது நம்மை அலைக்கழிக்க ஆரம்பிக்கிறது.

இந்த இரண்டாவது பயிற்சிக்கு முன்பு அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். அமைதியாக இருக்கும் மனதில் வர ஆரம்பிக்கும் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் ஒரு பார்வையாளனாகக் காண ஆரம்பியுங்கள். கோபம், வெறுப்பு, ஆசை, ஏமாற்றம், பொறாமை என்று நூற்றுக் கணக்கில் எழும் உணர்ச்சிகளோடு கூடிய எண்ணங்களை ஒவ்வொன்றாக ஆராயுங்கள். அது எப்படி எழுந்தது, ஏன் எழுந்தது, என்ன தெரிவிக்கிறது என்றெல்லாம் ஒரு விஞ்ஞானி மைக்ராஸ்கோப்பில் ஆராய்ச்சி செய்வது போல செய்யுங்கள். சரியாக நீங்கள் அலசியிருந்தால் அதன் ஆரம்பத்தையும், காரணத்தையும், வளர்ச்சியையும், முடிவையும் கூட நீங்கள்
வெளியாளாக நின்று காண முடியும்.

ஒரு காலத்தில் உங்களிடம் இல்லாமல் இருந்து, பின் உருவாகி, சில சமயங்களில் உங்கள் மனநிலையில் பிரதான இடம் பிடித்து, ஆட்டுவித்து, பின் தணிந்து மடியும் அந்த உணர்ச்சிகளின் வரலாறை நீங்கள் பார்வையாளனாகப் பார்க்க முடியும். உங்களுடையது என்றால் அது என்றுமே உங்களிடம் இருந்திருக்கும். இடையே வந்து போவது என்றால் அது எப்படி உங்களுடையதாக முடியும். அதை எப்படி நீங்களாகவே உங்களால் அடையாளம் காண முடியும்?

எத்தனையோ எண்ணங்கள் ஒரு காலத்தில் மிக முக்கியமாக இருந்து இக்காலத்தில் நீங்கள் அலட்சியப்படுத்துவனவாக இருந்திருப்பதை நீங்கள் காண முடியும். இன்று முக்கியமாக இருப்பவைக்கும் நாளை அதே கதி நேரலாம். ஒரு காலத்தில் இது தான் நான் என்று நீங்கள் நினைத்ததெல்லாம் இன்று யாராவது சுட்டிக் காட்டினால் உங்களை தர்மசங்கடப்படுத்துவதாகக் கூட இருக்கலாம். நேற்றைய நான் வேறு, இன்றைய நான் வேறு என்பது எப்படி உண்மையாக முடியும்? இதெல்லாம் தத்துவமாகத் தோன்றலாம். ஆனால் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் மனம் என்பது கூட மாறிக் கொண்டே இருப்பது, அதனால் அதுவும் நீங்கள் இல்லை என்ற முடிவுக்கு நீங்கள் சுலபமாக வரலாம்.

அறிவுபூர்வமாக இதைப் புரிந்து கொள்ள முடிந்தாலும் அதை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்வது அவ்வளவு சுலபமல்ல. இதைத் தினமும் திரும்பத் திரும்ப சிந்தித்து உணர்ந்து உங்களுக்குள் மீண்டும் மீண்டும் பதிய வைக்க முயன்றால் ஒழிய அறிவுக்கு எட்டிய இந்த செய்தி அனுபவத்தில் வந்து உதவாது. எனவே இந்த உண்மையை உங்கள் மனதில் ஆழமாகச் சிந்தித்து பதிய வைத்துக் கொண்டு அடுத்த பயிற்சிக்குத் தயாராகுங்கள்.

1) முதல் பயிற்சியைப் போலவே இதற்கும் அமைதியாக ஓரிடத்தில் அமருங்கள்.

2) உங்களுக்கு ஏற்ற ஏதாவது ஒரு தியானத்தைச் செய்து முடியுங்கள்.

3) நீங்கள் எல்லையில்லாத பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கம் என்ற நினைவை முதல் பயிற்சியில் குறிப்பிட்டது போல உங்கள் மனதில் பிரதானப்படுத்துங்கள். அதை உணர்வு பூர்வமாக உணர முயற்சி செய்யுங்கள்.

4) இந்த உடலும், மனமும் உங்களது கருவிகள் என்பதை உறுதியாக உங்களுக்குள் பிரகடனப்படுத்துங்கள். நான் பிரம்மாண்டமான பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கம். நான் உடலல்ல. மனமும் அல்ல. நான் அந்த இரண்டையும் இயக்கும் எஜமான். நான் உடலையும், உள்ளத்தையும் சார்ந்தவன் அல்ல. அவற்றால் தீர்மானிக்கப்படுபவனும் அல்ல, இயக்கப்படுபவனும் அல்ல. அவற்றை தேவைப்படும் போது, தேவைப்படும் விதத்தில் நான் பயன்படுத்த வல்லவன். (வார்த்தைகள் இப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை. அவற்றின் மீது நீங்கள் சக்தி செலுத்தவும், இயக்கவும் வல்லவர் என்ற செய்தியைத் தெளிவாகச் சொல்லும்படியாக இருத்தலே அவசியம்)

5) மேலும் சொல்லிக் கொள்ளுங்கள். உடலையும், உள்ளத்தையும் என் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நான் என்னுள்ளே என் இயல்பான எல்லையில்லாத சக்தியை உணர்கிறேன். எல்லையில்லாத அமைதியை உணர்கிறேன். இந்த மகாசக்தியும், பேரமைதியும் என் பிறப்புரிமை. உலக நடப்பின் தோற்றங்களில் நான் இவற்றை இழந்து விட மாட்டேன்.

இப்படி உங்களுக்குள் சொல்லிக் கொள்ளும் போது அது உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அவை நம்பிக்கையுடன் மிக உறுதியாக சொல்லப்பட வேண்டும். அப்போது தான் இந்தப் பயிற்சி முடிக்கையில் உங்களுக்குள் சக்தியையும், அமைதியையும் நன்றாகவே உங்களால் உணர முடியும். மேலோட்டமாக, எந்திரத்தனமாகச் சொல்லப்படுபவை எந்த தாக்கத்தையும் உங்களுக்குள் ஏற்படுத்தப் போவதில்லை.

இந்தப் பயிற்சியையும் விடாமல் பொறுமையாக தினமும் செய்யுங்கள். நீங்கள் ஆத்மார்த்தமாக தினமும் செய்தால் சில நாட்களில் உங்களிடம் மாற்றத்தை உணர ஆரம்பிப்பீர்கள். அத்தோடு திருப்திப்பட்டு பயிற்சியை நிறுத்தி விடாதீர்கள். மேலும் தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் அந்த மாற்றம் மேலும் மெருகு பெற்று நீடித்து உங்களிடம் தங்க ஆரம்பிக்கும்.

ஒருவன் உடலுக்கோ, மனதிற்கோ அடிமையாக இருந்து கொண்டு ஆழ்மன சக்திகளை தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர முடியாது. ஆளுமை சக்தி அடிமைத்தனத்திற்குக் கிடைத்து விடாது. அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீளவே இந்த இரண்டு பயிற்சிகளும் சொல்லப்பட்டுள்ளன. இந்த இரண்டு பயிற்சிகளையும் மட்டுமே தொடர்ந்து நம்பிக்கையோடு உணர்வு பூர்வமாகச் செய்தால் ஒருவன் வெற்றியாளனாகவும், அமைதி கொண்டவனாகவும் மாறுவது உறுதி.

ஆழ்மன சக்திகளை அடைய உதவும் அடுத்த கட்டத்திற்குப் போவோமா?

மேலும் ஆழமாகப் பயணிப்போம்....

அது எப்படி ஆக்கிரமிப்பு என்றால் குடிசைகள் மட்டும் தான் கண்ணுக்கு தெரிகிறது...


ஆனால் உண்மையில் ஆக்கிரமிப்பு அடுக்கு மாடி குடியிருப்புகள் தான் அகற்றப்பட வேண்டியது...

இன்றைய உண்மையான தமிழ் உணர்வாளர்கள் நிலை...


புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க...


வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து...

புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா ?

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டு பிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.

அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.

அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும்.

சோற்று கற்றாழை 400 கிராம்.

சுத்தமான தேன் 500 கிராம்.

whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக).

தயாரிப்பு முறை...

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்..

தோலை நீக்கிவிடக்கூடாது..

தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ள வேண்டும்..

அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ள வேண்டும்..

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்..

இப்போது மருந்து தயாராகி விட்டது..

மருந்தை உட்கொள்ளும் விதம்...

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் அருந்த வேண்டும் .

ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ள வேண்டும.

மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும்.

மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து அருந்த வேண்டும்.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.

இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும் .

சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது.

இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும்.

மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது.

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள்.

யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்…

சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக, புகை பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது...

முடிச்சூரில் தேங்கும் மழை நீருக்கு கால்வாய் ஆக்கிரமிப்பே காரணம்...


நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.. எந்த டெக்னாலஜியும் இல்லாம எப்படி கிணறு வெட்டுனாங்க?



அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க?

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிடவேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில்கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று.  கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்...

தமிழக அரசே.. எங்கே அந்த 100 கோடி.?


வரும் செய்திகளை நம்பவும் முடியவில்லை நம்பாமல் ஒதுக்கி விடவும் முடியவில்லை...


அரசு தரும் பருவ நிலை கணிப்புகளை விட  தனியார்  ஒருவர் தரும் கணிப்புகள் இங்கு சரியாக இருக்கையில். இது போன்ற செய்திகளை புறந்தள்ள முடியவும் இல்லை...

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கலாட்டா...


தமிழினத்தின் முதல் எதிரியே இந்த தெலுங்கினம் தான்.. என்பதற்க்கான அடுத்த ஆதாரம்...


1) டொன் சுடீபன் செனனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர்).

2) டட்லி செனனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர்).

3). சோன் கொத்தளாவள (சிங்களவர்).

4). சொலமன் பண்டார நாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் ).

5). விசியானந்தே தக நாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் ).

7). சிறிமாவோ பண்டார நாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் ).

8). யூனிசு .ரிசேர்ட் .செயவர்தனே (ஜே.ஆர் ) (தெலுங்கு வடுகர், போத்துக்கீசர் கலப்பு ).

9). ரணசிங்கே பிரேமதாசா (தெலுங்கு சக்கிலிய வடுகர் ).

10 ). டிங்கிரி பண்டா விஜயதுங்கே (தெலுங்கு வடுகர், ஒல்லாந்து பறங்கி கலப்பு ).

11) சந்திரிக்கா பணடரனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் ).

13 ). ரட்னசிறி விக்கிரம நாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் ).

14). ரணில் விக்கிரம சிங்கே (தெலுங்கு வடுகர், போத்துக்கீசர் கலப்பு ).

14). மகிந்த ராஜபக்ஷே ( இந்தோனேஷியன் மலாய்).

15). திசனாயக்கே முடியன செலககே ஜெயரத்னே ( தெலுங்கு நாயக்க வடுகர்).

அடுத்து……….

மைத்ரிபால சிறி செனனாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் ).

சிங்களவனும் - திராவிடனும் ஒன்னு
இதை அறியாதவன் வாழ்க்கையே மண்ணு...

தமிழகத்தில் திராவிடர் முகமூடியில்..
தமிழீழத்தில் சிங்களர் முகமூடியில்...

இலுமினாட்டி - ராக்கி பெல்லர்...


ராக்கிபெல்லர் இது ஓர் குடும்ப பெயர். இவர்கள் ரோத்ஸ் சைல்ட்க்கு அடுத்து மிகப்பெரிய பணக்காரர்கள்..

இவர்களின் நேடியான வேலைகள் மற்றும் கணக்கில் காட்டப்படுகிற சொத்து மற்றும் நிறுவனங்களை மட்டும் பார்ப்போம்..

மறந்து விடாதீர்கள் பதிமூன்று குடும்பங்களின் வாரிசுகள் மட்டுமே இலுமிணாட்டிகள்..

ராக்கர்பெல்லர் அக்குடும்பங்களில் ஒன்று..

முதல் மற்றும் இரண்டாவது உலகப் போருக்கு பண உதவி மற்றும் பல ஆராய்ச்சிகளுக்கான உதவிகள் இவர்கள் செய்துள்ளார்கள்..

ராக்கர்பெல்லர் ஆராய்ச்சி மையத்தின் வழியாக Mindcontrol மனவசியம் குறித்த ஆராய்வுகள் நாசிப் படைகளுக்காக செய்துள்ளனர்..

அமேரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான Standard oil company இவர்களுடையது.

இதுவே 90% எண்ணெய் தேவையை அமேரிக்காவில் நிறைவு செய்கிறது.

Rocke feller research institute தான் உலகின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம்.

இது தற்பொழுது Rocke Feller பல்கலைக்கழகமாக செயல்படுகிறது.


இவர்கள் உலக புகழ்பெற்ற பல பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்கிறார்கள்..

University of Chicago
Central Philippine University
Harvard University
Dartmouth College
Princeton University
University of California, Berkeley
Stanford University
Yale University
Massachusetts Institute of Technology
Brown University
Columbia University
Cornell University
University of Pennsylvania
Case Western Reserve university institutions overseas such as London School of Economics and University College London,
among many others.[9]Senior (and Junior) also createdRockefeller University in 1901
General Education Board in 1902, which later (1923) evolved into
the International Education Board
Rockefeller Sanitary Commission in 1910
Bureau of Social Hygiene in 1913 (Junior)
International Health Division in 1913
China Medical Board in 1915.
Rockefeller Museum, Israel, 1925

இதன் வழியாக அவற்றை கட்டுப்படுத்துகிறார்கள்.

அவை,

To help promote cooperation between physics and mathematics Rockefeller funds also supported the erection of the new Mathematical Institute at theUniversity of Göttingen between 1926 and 1929
வாசித்தீங்களா?

International Education Board இது தான் உலக முழுவதும் கல்வியை ஒழுங்கு படுத்துகிறது.

இதன் வழியாக தான் நம்குழந்தைகளை முட்டாளாக மாற்றுகிறார்கள்.

மருத்துவ துறையும் இவர்கள் கையில் தான் சிக்கி நம்மை சின்னாபின்னம் ஆக்குகிறது.

தடுப்பூசி மிக ஆபத்தான ஒன்று.

நோய்கள் இவர்களாலயே உருவாக்கி பரப்பப்படுகின்றன.


இவர்கள் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிடம் கட்டும் வேலையும் செய்கின்றனர். அவற்றில் சில,

Rockefeller Center, a multi-building complex built at the start of the Depression in Midtown Manhattan, financed solely by the family
International House of New York, New York City, 1924 (Junior) {Involvement: John III, Abby Aldrich, David & Peggy, David Jr., Abby O'Neill}
Wren Building, College of William and Mary's, Virginia, from 1927 (Renovation funded by Junior)
Colonial Williamsburg, Virginia, from 1927 onwards (Junior, Abby Aldrich, John III and Winthrop), historical restoration
Museum of Modern Art, New York City, from 1929 (Abby Aldrich, John Jr., Blanchette, Nelson, David, David Jr., Sharon Percy Rockefeller)
Riverside Church, New York City, 1930 (John Jr.)
The Cloisters, New York City, from 1934 (John Jr.)
The Interchurch Center, New York City, 1948 (John Jr.)
Asia Society (Asia House), New York City, 1956 (John III)
One Chase Manhattan Plaza, New York City, 1961 (David)
Nelson A. Rockefeller Empire State Plaza, Albany, New York, 1962 (Nelson)
Lincoln Center, New York City, 1962 (John III)
World Trade Center Twin Towers, New York City, 1973-2001 (David and Nelson)
Embarcadero Center, San Francisco, 1974 (David)
Council of the Americas/Americas Society, New York City, 1985 (David)
In addition to this is Senior and Junior's involvement in seven major housing developments:

Forest Hill Estates, Cleveland, Ohio
City Housing Corporation's efforts, Sunnyside Gardens, Queens, New York City
Thomas Garden Apartments, The Bronx, New York City
Paul Laurence Dunbar Housing, Harlem, New York City
Lavoisier Apartments, Manhattan, New York City
Van Tassel Apartments, Sleepy Hollow, New York (formerly North Tarrytown)
A development in Radburn, New Jersey[5]

அடுத்து  இவர்களின் மின்சார திட்டங்கள்..

Smart power என்ற பெயரில் செயல்படுகிறது.

இந்தியாவிலும் இவர்களின் நிறுவனம் செயல்படுகிறது..

Rocke feller foundation india
Smart power india

இதே போல பல வங்கிகளும் சொந்தமாக வைத்துள்ளனர்.

மேலும் இவர்களில் கல்லூரிகளில் படித்தவர்கள் உலக அறிவியல் சாதணையாளர்களாக மாறுவர்.

இதுக்கு பின்னாடி உள் குத்து இருக்கு.

பசுமை புரட்சி என்னும் தானிய வகை அழிப்பிற்கு பின்னனியில் இருந்தவர்களும் இவர்களே..

அடுத்த பதிவில் விரைவில் மற்றொரு குடும்பத்தை பற்றி பார்க்கலாம்...

பாஜக மோடி ஆட்சியின் லட்சணம்...


இந்த தலை அந்த உடலோடு இணையப் போகின்றது - இது கலை அல்ல அறிவியலின் மர்மம்...


மனிதனது தலை விலங்கின் உடலோடு இணைக்கப்பட்டிருத்தல் அல்லது விலங்கின் தலை மனித உடலோடு இணைக்கப்பட்டிருத்தல்..

சில நேரங்களில் இந்த விடயம் உங்களுக்கு நகைச் சுவையாகவும் வேடிக்கையாகவும் தென்படலாம்.

ஆனால் அவ்வாறான ஆராய்சிகள் முன்னொரு காலத்தில் மேற்கொள்ளப் பட்டிருக்கலாம் என கூறினால் நம்ப முடிகின்றதா?

இவ்வாறான ஆய்வுகள் எகிப்து நாட்டில் இடம் பெற்றிருக்க அதிகமான சான்றுகள் காணப்படுகின்றன..


அந்நாட்டில் காணப்படும் அதிகமான ஓவியங்களும் சிலைகளும் இவ்வாறான விதத்தில் தான் காணப்படுகின்றது..

இதனை மேலோட்டமாக பார்க்கும் போது கற்பனை ஆற்றலின் சிறப்பான வடிவம் என சிலர் கூறலாம்.

ஆனால் அதன் உள்ளேயும் நிறைய மர்மங்கள் காணப்படுகின்றது.

ஆனால் இன்றளவும் சில ஆய்வாளர்கள் எகிப்தில் இவ்வாறான ஆய்வுகள் நடந்துள்ளது எனவும் இதன் பொருட்டே பல அதிசயத்தக்க உயிரினங்கள் எகிப்தில் உருவாக்கப் பட்டிருக்கின்றன.. பின்னாளில் ஏதோ ஒரு காரணத்தால் அவை முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கலாம் என கூறிவருகின்றனர்.

கடந்த 1851 ஆண்டில் 80 டன்கள் எடை கொண்ட கல்லினால் ஆன இராட்சத தொட்டி ஒன்று எகிப்தில் கண்டு பிடிக்கப்பட்டது..

அதில் 7 வெவ்வேறு வகையான விலங்குகளின் உடல் உறுப்புக்கள் எலும்புக்கூடாக கிடைத்திருந்தது..

ஆய்வாளர்களின் கருத்தின் அடிப்படையில் இவ்வாறான ஆய்வுகளில் தோல்வியடைந்த உயிரினங்களை குறித்த இராட்சத தொட்டியில் அடைத்து வைத்து அழித்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது..


இந்த செயற்பாட்டை இன்னும் விளக்கமாக கூறபோனால் இந்து கடவுளான விநாயகரையும் குறிப்பிடலாம்.

(மதத்தை தாழ்வாக்கி கருத்து தெரிவிக்கின்றேன் என எண்ண வேண்டாம்).

உண்மையில் மனித தலை யானையின் உடல் எப்படி சாத்தியமானது?

விநாயகர் இந்துகளுக்கு மட்டும் கடவுள் இல்லை ரோமானியர்களும் விநாயகர் போன்றே உருவ ஒற்றுமை கொண்ட கடவுளை வணங்கியிருக்கின்றார்கள்.

மேலும் இது போன்று கருட பகவான், நாகதேவதை என கூறிக் கொண்டே போகலாம்.

அவ்வாறெனில் மனித சமூகம் அறிவியலின் தோற்றப்பாட்டின் முன்னரே இவ்வாறான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருப்பார்களா?

அவ்வாறு எனின் அவர்கள் எங்கு சென்றனர்?

சில நேரங்களில் அதன் பின் மரணத்தை வெல்லும் விஞ்ஞானத்தையும் அறிந்த அவர்கள் தான் இன்று வேற்று கிரகவாசிகளாக உலாவருகின்றனரா?

இவ்வாறான அதிகமான கேள்விகள் எழலாம்..

ஆனால் மனிதர்களுக்கும் சிறிது மர்மம் காணப்பட்டால் தான் சுவாரசியம்...

ஒரு முறையாவது சென்று வாருங்கள்...


பற்களின் மஞ்சள் கறை நீங்கி பளிச்சிட சிறப்பான வழிகள்...


தினமும் காலையில் எழுந்து பற்கள் விலக்கும் பலரும் பற்களின் முன்புறத்தில் இருக்கும் கரையை நீக்குவதில் மட்டும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள்..

பற்களின் பின் புறத்தில் உள்ள மஞ்சள் கறையை நீக்க யாரும் முயற்சிப்பதில்லை..

இதனால் பற்களின் பின்புறம் உள்ள மஞ்சள் கறைகள் நமது வாயின் ஆரோக்கியத்தை முற்றிலும் பாதித்து விடுகிறது..

எனவே பற்களின் பின்புறம் இருக்கும் மஞ்சள் கறைகளைப் போக்குவதற்கு சுப்பரான டிப்ஸ் இதோ..

எள்ளு...

எள் ஸ்கரப்பர் போன்ரு செயல்படுவதால், சிறிது எள் விதைகளை வாயில் போட்டு விழுங்காமல் நன்கு மெல்ல வேண்டும்.

பின் வெறும் டூத் பிரஷ் கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி விடுகிறது.

கல் உப்பு..

தினமும் காலையில் பற்களைத் துலக்கும் போது, சிறிது கல் உப்பை டூத் பிரஷ்ஷில் வைத்து, பற்களை நன்றாக துலக்க வேண்டும்.

பின் குளிர்ச்சியான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

இதனால் பற்களில் மஞ்சள் கறைகள் படிவது தடுக்கப்படுகிறது.

பேக்கிங் சோடா..

ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, டூத் பிரஷை நீரில் நனைத்துப் பின் அந்தக் கலவையைத் தொட்டு பற்களைத் துலக்கி நன்றாக வாயை கொப்பளிக்க வேண்டும்.

இதனால் விரைவில் மஞ்சள் கறைகள் காணாமல் போய்விடும்.

ஆரஞ்சு தோல்..

ஆரஞ்சு தோலை நன்றாக அரைத்து, அதனை பற்களில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும்.

இதனால் பற்களில் இருக்கும் கறைகள் நீங்கி வெண்மையாக பளிச்சிடும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்..

பற்களில் மஞ்சள் கறைகள் அதிகம் படாமல் இருக்க ஆப்பிள், கேரட், பேரிக்காய், வெள்ளரிக்காய் போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பற்களின் கறைகள் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

அத்திப்பழம்..

தினமும் அத்திப்பழம் சாப்பிடுவதால், அந்த பழத்தில் உள்ள சத்துக்கள் பற்களில் இருக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறைகளை நீக்கி ஆரோக்கியமாக வைக்கிறது...

பாஜக மோடி கலாட்டா...


திண்டுக்கலில் பிளாஸ்டிக் பொருட்கள் சுமார் 1200 கிலோ பறிமுதல்...


திண்டுக்கல்  பழனி  மெயின்ரோடு பெரியகடை வீதி உட்பட நகரின் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளில் மாநகராட்சி அலுவலர்கள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில்  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் சுமார் 1200 கிலோ பறிமுதல் செய்தனர் இதன் மதிப்பு  ₹ 2 லட்சம் ஆகும்...

சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு...


இராபக்சே ஒரு தெலுங்கர்.. தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்கலே (தெலுங்கர்கள்)...


தஞ்சை, சிவகங்கை, ராம்நாடு, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகை, திருவாரூர் , கடலூர் போன்ற தமிழக ஊர்களில் இருந்து 17 ஆம் நூற்றாண்டு நாயக்கர் படைகள் பெருவாரியாக இலங்கைக்கு செல்கின்றது. இவர்கள் யாவரும் நாயக்கர் பிரிவில் கவரை, சில்லவார் ராசகம்பளம் மக்களாகவும், சில கம்மவார் பிரிவினரும் சென்றுள்ளனர்.

மதுரை, தஞ்சாவூர் நாயக்கர் படைகள் கண்டி என்ற இலங்கையின் ஒரு பகுதிக்கு சென்று நாயக்கர் ஆட்சியை நிறுவினர்.

இதில் கடைசி மன்னர் விக்ரம ராச சிங்க நாயக் என்பவர் மட்டும் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார் என்பதால் அவரை ஆங்கிலேயர்கள் பிடித்து தமிழகத்தின் வேலூர் கோட்டையில் தூக்கிட்டு கொன்றனர்.

பெரும்பாலும் அடிமைகளாக இருந்த நாயக்கர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடவில்லை., விக்ரம் சிங்கே நாயக் என்பவர் மட்டும் தமிழினக்கலப்பாக இருந்ததால் போராடினார். இவரின் மனைவி சில்லவார் ராசகம்பளம் பிரிவாகவும், அவர் கவரை பிரிவாகவும் இருந்தார்.

போர்த்துகீசியர்கள் இலங்கையை பிடிக்க நினைக்கையில் அன்று மதுரை, தஞ்சை, இலங்கை நாயக்கர்கள் அனைவரும் தமிழர்களின் குடையின் கீழ் ஒரே அணியில் நின்று அவர்களை தாக்கி வெற்றி கொண்டனர். இந்து வெறியர்களாக இருந்த நாயக்கர்கள் பிற்காலத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தை தூண்டுவதற்காக புத்த மதத்தின் மீது பற்று கொண்டவர்களைப் போல் நடித்து சிங்களவர்களையும் ஏமாற்றி தெலுங்கு வந்தேறிகள் ஆட்சி ஆதிகாரத்தை இலங்கையில் கைப்பற்றினர்.

இருந்த குமார கிருசிணப்பா நாயக்கர் என்பவர் போர் செய்து சிங்கள குறு நில மன்னனை வெற்றி கொள்ள செல்கிறார். ஆனால் சென்ற இடத்தில் பயத்தால் இறந்ததை பாம்பு கொத்தி இறக்கின்றார் என்று தெலுங்கு வந்தேறிகள் மாற்றுகின்றனர். இதனால் அவரின் மச்சுனன் விசய கோபால நாயக்கர் என்ற கவரை இனத்தவர் இங்குள்ள கவரை, ராமநாதபுரம் சில்லவார்கள் பலரை அழைத்துக்கொண்டு அனுராதபுரா என்ற இலங்கையின் மேற்கு பகுதியில் குடியேறி (தமிழகத்தில் தற்போதுள்ள தெலுங்கன் குடியேறி தமிழர்களை ஆட்சி செய்வதைப்போல) சிங்கள குறுநில மன்னனை சூழ்ச்சியால் ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினான்.

இதனால் மனமகிழ்ந்த விசயநகர அரசு விசய கோபால நாயக்கருக்கு இலங்கை முழுவதுமே தெலுங்கர்களை குடியேற்றி சிங்கள பேரினவாதத்தை தூண்டி அங்குள்ள பூர்வீக குடிகளான தமிழர்களை அழிக்க முடிவெடுத்தனர். மதுரை, தஞ்சை வந்தேறி நாயக்கர்கள் உறவினர்கள் என்பதால் தொடர்ந்து படைபலம் முதலான அனைத்தும் இலங்கைக்கு கிடைத்தன.

இலங்கையில் உள்ள தமிழ் முதலியார்கள் நாயக்கர்கள் ஆட்சியை விரும்பவில்லை. எனவே இவர்களை எதிர்க்க முடியாமல் பலர் கிறித்துவ மதத்துக்கு மாறி ஆங்கிலேயரிடம் அடைக்கலம் நாடி, நாயக்கர் படைகளுக்கு எதிராக ஆங்கிலேய மிசினரிகளை துண்டிவிட்டுக்கொண்டு இருந்தனர்.

இதனை அறிந்த விசய கோபால நாயக்கர் தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கரிடம் தெரிவிக்க அவர் 5000 படைவீரர்களை இலங்கைக்கு கொடுத்தார் அனைவருமே நாயக்க இனத்தவர்களாக இருந்தனர்.

5000 படைவீரர்களோடு சென்று முதலியார் குடியிருப்பு பகுதிகளை விரட்டிவிட்டார், நாலாபக்கமும் சிதறி தமிழினத்தை சார்ந்த முதலியார், சானார் இனத்தவர்கள் சென்றனர். அங்கெல்லாம் தெலுங்கு வந்தேறி நாயக்கர் மக்கள் குடியேறினர். மிகுந்த இயற்கை வளமும், நல்ல இடங்களில் மட்டுமே நாயக்கர்கள் குடியேறினர்.

நாயக்கர்களுக்கு ஆதரவாக தமிழ் மறவர் படைகளை சிலரை சேதுபதி தந்தார். தமிழர்கள் தமிழ்நாட்டை ஆளும்போது மட்டுமே இலங்கையில் ஈழத் தமிழர்களால் வலிமையான ஆட்சி ஆதிகாரத்தை அமைக்க முடிந்தது.

விர நரந்திர சிங்கா நாயக் :

இலங்கையின் கடைசி நாயக்க மன்னர், இவரின் இழிவான ஆட்சி இன்றும் இலங்கையில் கேவலமாகப் பேசப்படுகிறது. 1707 முதல் 1739 வரை இலங்கையை சூழ்ச்சியால் ஆட்சி செய்தார். இவர் 1708 இல் பரமக்குடி பாளையக்காரரும் மதுரை நாயக்கர் மன்னரின் சொந்தக்காரரும் ஆன தும்பிச்சி நாயக்கரின் மகள் பொம்மியை திருமணம் செய்துள்ளார் , 1710 இல் இரண்டாவதாக தொட்டப்ப நாயக்கனூர் பாளையக்காரி ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு 32 பிள்ளைகள் இருந்ததாக அவரே எழுதிவைத்து சென்றுள்ளார். அதைத்தவிற வேறு எதுவும் மக்களுக்கு செய்ததில்லை.

இவரின் காலத்துக்கு பிறகே நாயக்க மன்னர்கள் பெருவாரியாக புத்த மதத்தை தழுவினர்; சிங்கள பௌத்த பேரினவாதத்தை தூண்டினர். போர்த்துகீசிய, டட்ச்சு வந்தேறி தீவிரவாதிகளுடன் நெருக்கமாக பழகி பல சர்ச்களை கட்டி தமிழின அழிப்பை ஏதேனும் ஒரு வகையில் செய்துமுடிக்க வேண்டும் என்ற துடித்தனர். இந்து மத கோவில்களை இடித்தனர், காரணம் இவர்கள் இந்து மதத்தில் இருந்து மாறியதாலும் சிங்கள மதத்தை தழுவி அவர்கள் அடையாளத்தை மறைக்க வேண்டும் என்பதாலும்.

சிரி விசய ராசசிங்கா நாயக் : 1739 – 1747..

தந்தைக்கு பிறகு மகன் சிரி விசய ராசசிங்கா நாயக் பொறுப்பேற்றார் .இவர் சிவகங்கை பகுதியில் இருந்த திருப்பாசீச்வரம் சமீன் பெண்ணை திருமணம் செய்தார் இவர் கவரை இனத்து பெண்ணை திருமணம் செய்தார். பிறகு கண்டமனூர் பாளயத்தார் பெண் ஒருவரையும் திருமணம் செய்தார், இவர்களும் இவர்கள் உறவினர்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறினர்.

கீர்த்தி சிரி ராச சிங்கா நாயக் என்பர் பிறகு ஆட்சி செய்துள்ளார். இவரும் திருமணம் மதுரை நாயக்க பெண்களையே திருமணம் செய்தார். இலங்கையில் உள்ள எல்லா மன்னர்களும் கடைசி வரையிலும் பாளையக்கார் நாயக்க பெண்களையே திருமணம் செய்துள்ளனர்.

இன்று இலங்கையில் மக்கள் தொகையில் முதலாவதாக இருக்கும் தெலுங்கு நாயக்க மக்கள் அனைவரும் மதுரை, தஞ்சை நாயக்கர் மரபினரான நாயக்கர்களின் கொடி வழி உறவினர்கள். இலங்கை நாயக்க மன்னர்களை பற்றி இன்னும் பல வரலாற்று தகவல்கள் உங்களுக்கு வந்துக்கொண்டே இருக்கும்.

இலங்கையின் எல்லா பிரதமர், முக்கிய பொறுப்புகள் யாவும் தெலுங்கு நாயக்கர்களே இன்று வரை இருந்துவருகின்றனர். நாயக்க மக்களின் தனி நாடாகவும், புத்த மதத்தை சிங்கள பேரினவாதமாக மாற்றிய சமூகமாகவும், குடும்பத்திலுள்ள பெண்களை கூட்டிகொடுத்த அடிமை குடியாகவும், அனைவரையும் அழித்து தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற ஈனப்பிறவிகளாகவும் நாயக்க மக்கள் இன்றும் உள்ளனர்.

இலங்கையை தற்போது ஆண்டு கொண்டு இருப்பதும் இதே தெலுங்கு நாயக்க மன்னர்களின் வழித்தோன்றர்கள் தான். ஏன் தமிழ் இனத்தை தயவு தாட்சனை இன்றி கொன்ற மகிந்த ராசபக்சே கூட இதே நாயக்க மரபை சார்ந்தவன்தான்.

தமிழர்களை ஈழத்தில் கொள்வதற்கு துணையாக நின்றவர்கள் இந்த நாயக்கர்கள். தமிழகத்தை தற்போது ஆண்டு கொண்டு இருப்பவர்களும் இதே தெலுங்கு நாயக்கர்கள் தான். இலங்கையில் கோவிக்கம்மா, தெலுங்கு முதலியார் போன்ற சாதிய பிரிவுகளில் தற்போது இவர்கள் உள்ளார்கள், ராசபக்சே கோவிக்கம்மா சாதியை சார்ந்தவன் அவன் ஒரு தெலுங்கன்.

தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்கலே (தெலுங்கர்கள்)…..

சென்னையை நெருங்கிய பேராபத்து.. காசிமேடு மீனவர்களால் நடுக்கடலில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி...


மீண்டும் எழுச்சி பெற வேண்டும் எம் தமிழினம்...


தன் இனத்தை அழிவில் இருந்து மீட்க ?

பல்லாயிரம் வருடங்களாக நாகரிகத்திலும், பண்பாட்டிலும், விஞ்ஞானத்திலும்  தலை சிறந்து விளங்கிய... பல்வேறு நாடுகளை ஆட்சி செய்த.... தமிழ் இனம்....

நேற்று தோன்றிய சிங்களத்திடம்.... தோற்று அடி வாங்கி கொண்டு  அடிமையாக.. உலகம் முன்னிலையில் நாம் இருப்பது ஏன்.....

10 மைல் தொலைவில்  நாம் இருந்தும்.... நம்மால் சிங்களவனின் அட்டுழியங்களை அடக்க முடியாமல் இருப்பது ஏன்......

தமிழ் மண்ணில் தமிழன் இங்கு ஆட்சி செய்ய முடியாதது ஏன்.....

சொந்த மண்ணில் எதிர் கட்சியாக கூட வரமுடியாத மோசமான நிலை ஏன்..

இலங்கையில் வலுகட்டாயமாக அடிமையாக வைக்க முயல்கிறார்கள் ராணுவத்தின் மூலம்....

இங்கு தமிழ்நாட்டில் நாமே வலிந்து வலுகட்டாயமாக அடிமையாக இருப்பது ஏன்..

இனியும் நீங்கள் தமிழ் இனமாக ஒன்று பட்டு உணர்வு கொண்டு எழுச்சி பெற வில்லை என்றால்......

விரைவில் தமிழ் இனத்தின் இறுதி வரலாறு இலங்கையிலும்... பிறகு தமிழகத்திலும் எழுதப்படும்......

அது வரை நீங்கள் பொறுமையாக தான் உண்டு தன் வேலை உண்டு நமக்கேன் என்று  இருக்க போகிறீர்களா....

போராட்டமே வாழ்கையாகவும் , வாழ்கையே போராட்டமாகவும் வாழும் ஈழ தமிழர்களுக்கு.... நீங்கள்  தர விரும்பும் பரிசு என்ன மரணமா , இல்லை விடுதலையா.?

உங்களிடம் பணம் இல்லையா உதவ.. பரவா இல்லை..

உங்களின் உயிரை கொடுக்க விருப்பம் இல்லையா, பரவாயில்லை ...

ஆனால் அனைவரும் உணர்வை.. தமிழன் என்று உணர்வை ... கொடுக்கலாமே...

உங்கள் உணர்வை.... நீங்கள் அழுத்தமாக பதிவு செய்தால்.... உலகம்  திரும்பி பார்க்கும்... அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்....

உயிர் இருந்தால்.... மூளை செத்து போக வில்லை என்றால்..... உணர்வு கண்டிப்பாக இருக்கும்..... அதை வெளிபடுத்துவதில் உங்களுக்கு தயக்கம் ஏன்....

அதனால் உங்களுக்கு மரண தண்டனையா.....?

உங்கள்  பணம் விரயம் ஆகிறதா....?

உங்கள் தொழில் நஷ்டம் அடைகிறதா..?

இல்லை தமிழன் என்ற உணர்வு மட்டும் இல்லையா....

உணர்வை மட்டும் கொடுங்கள் தமிழினத்தின் உரிமையை பெற..

உங்களால் முடியும் உதவிகளையே கேட்கிறோம்....

அவற்றை தாராளமாக் கொடுங்கள்........

வருங்காலங்களில்  தேர்தலில் தமிழ் இன உணர்வு ஈழ ஆதரவு கூட்டனிக்கு வாக்களியுங்கள்.....

தமிழ் இன உணர்வு ஆதரவு போராட்டங்களில் பங்குகொள்ள பாருங்கள்....

உங்கள் நெருங்கிய நண்பர்கள் , உறவினர்களிடம்..  இன உணர்வை மேலோங்க செய்ய.... விழிப்புணர்வு உண்டாக்குங்கள்...... அவர்களிடமும்  அவர்களின் நெருங்கிய நண்பர்களிடம், உறவினர்களிடம்... கொண்டுச் சொல்லுங்கள்...

இது மக்கள் போராட்டமாக மாற வேண்டும்....

உங்களுக்கு நேரம் இருக்கும் போது,  போராட்டம் நடை பெற்றால் அவசியம் பங்கு பெறுங்கள்...

மற்றவர்களுடன்  உரையாடும் போது... தமிழ் இனத்தின் விடுதலை பற்றி கொஞ்சம் உரையாடுங்கள்.....

உங்களிடம் பழகும் பிற மாநில , வெளிநாடு மக்களிடம் ஈழம் பற்றிய நிலையை எடுத்து கூறுங்கள்... ஆதரவு கேளுங்கள்....

தமிழ் இனத்திற்கு தமிழனே உதவ முன்வரவில்லை என்றால் பிறகு மற்றவர்கள் எப்படி முன்வருவார்கள்..

நீங்களும் உங்கள் சிந்தனைக்கு ஏற்ப, போராட்டம் செய்யலாம்... போராட்ட வடிவத்தை மாற்றலாம். இனத்தின் எழுச்சிக்கு...

வித்தியாசமான முறையிலும் உங்களுக்கு தோன்றும் வழியில் போராட்டம் செய்யலாம்....

மக்களிடம்  உலகத்திடம்.. ஈழத்தின் தேவையை உணர்த்த வேண்டும், சென்றடைய வேண்டும்...