21/08/2020

திமுக தெலுங்கர் ஸ்டாலினுக்கு.. துண்டு சீட்டு ஸ்டாலின் – பெயர்க் காரணம் தெரிந்து கொள்ளுங்கள்...



விநாயகர் சதுர்த்திக்கான காரணமும் வரலாற்றையும் முழுமையாக அறிந்துக் கொள்ளுங்கள்...



விநாயகர் சதுர்த்தியை தமிழர்களாகிய நாம் விநாயகரின் ஆசிவக வரலாற்றை உணர்ந்து தெளிந்து கொண்டாடுவோம்...

வண்ணபூச்சுகள் நிறைந்த ஆடம்பர விநாயகரை தவிர்த்து களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை மரத்தின் அடியில் வைத்து வழிபட்டபின் ஆற்றிலோ குளத்திலோ சென்று கரையுங்கள்...


விஷ முறிவுக்கு கை கொடுக்கும் தமிழ் தேசிய மலர்...


மலர்கள் மணம் மிக்கவை. ஒரு சில மலர்கள் மருத்துவ குணம் கொண்டவை. ஆனால் செந்நிறத்தில் காணப்படும் செங்காந்தள் மலர்கள் மருத்துவ தன்மை கொண்டதோடு வருமானம் தரும் மலராகவும் உள்ளது. பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் செங்காந்தள் மலர்கள் கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகை மலர் என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழர்களின் தேசிய மலராகும்.

இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், வெப்ப மண்டலமான ஆப்ரிக்கா முதலிய நாடுகளில் காணப்படுகின்றன. கார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காணப்படும். இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் அக்கினிசலம் என அழைக்கப்படுகிறது.

நிறம் மாறும் பூக்கள்..

தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களின் நிறமானது முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு, அதன்பின் நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.

பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள்; என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.

கலப்பைக் கிழங்கு..

இக்கொடியின் தண்டு பசுமையானது. பலமில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலிய ஆதாரங்களைப் பிடித்துக்கொண்டு 10-20 அடி உயரம் கிளை விட்டுப் படரும். ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும் கண்வலிக்கிழங்கு அல்லது இலாங்கிலி எனவும் அழைக்கப்படுகிறது. இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.

விஷக்கடிக்கு மருந்து..

செங்காந்தள் செடி மூலிகை விஷக்கடிகளுக்கும், விஷ ரோகங்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. பாம்பு, சாரை, அரணை, ஜலமண்டலம் இவைகள் கடித்து பாதிக்கப்பட்டவர்கள் இச்செடியின் வேர், குப்பைமேனி வேர், நீலிவேர் இவைகளை சேர்த்து அரைத்து அரை நெல்லிக்காய் அளவு உப்பில்லாமல் தினமும் இரண்டு வேளை மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வர விஷக்கடிகள் குணமாகும்.

சிறுபாம்புக்கடி, வண்டுக்கடி,இவை போன்ற விஷநோய்களுக்கு இதன் இலையை அரைத்து மேலே பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்து வர மேற்கண்ட வியாதிகள் குணமாகும். கார்த்திகைசெடிவேர், எட்டிப்பட்டை, வெள்ளருகு, மிளகு இவை சமபாகம் கூட்டி அரைத்துக் காலை, மாலை சாப்பிட்டால் 18 வித எலிக்கடி விஷம் நீங்கும்.

செங்காந்தள் வேர் தைலத்தை,வாரம் ஒருமுறை தேய்த்து தலைமுழுகி வர எலிக்கடி, வண்டுக்கடி, பூரான்கடி, செவ்வட்டை, சாரைப்பாம்பு முதலிய விஷ நோய் உடலை பாதிக்காமல் குறைந்து விடும். இந்த தைலத்தை தேய்த்து குளித்தால் மேகநோய், கிராந்தி, பத்துபடை, சொறிசிரங்கு, முதலிய வியாதிகள் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் உண்டாகும். பத்தியமாக புளி, புகை, லாகிரி நீக்க வேண்டும்.

விதைகள் கிழங்குகள்..

கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு. நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் அது விஷத்தன்மை கொண்டது. சிறிதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.

பாம்பு விஷம் முறிக்கும்..

கலப்பைக் கிழங்கால் பாம்பின் விஷமிறங்கும். உலர்ந்த கிழங்கை தினந்தோரும் புதிய கோமியத்தில் மூன்று நாட்கள் ஊறவைத்து மெல்லிய வில்லைகளாக அரித்து உப்பிட்ட மோரில் போட்டு இரவு காலத்தில் ஊறவைப்பதும் பகலில் உலர்த்துவதுமாக 7 நாள் செய்ய அதிலுள்ள நஞ்சு விலகும். பாம்பு கடித்தவர்களுக்கு இதில் ஒரு சிறிய துண்டை மென்று தின்ணும் படியாகக் கொடுக்க விஷம் கால் அல்லது அரை மணி நேரத்திற்குள் இறங்கும். உத்தேசித்த படி குணம் ஏற்பட வில்லையென உணரின் 3 மணி நேரத்திற்குப் பின் மீண்டும் ஒரு முறை முன் போல் கொடுக்க உடனே குணப்படும். தவிர தலைவலி, கழுத்துவலி, குட்டம், வயிற்று வலி, சன்னி, கரப்பான் முதலியன நீங்கும்.

பிரசவ வேதனை தீரும்..

வாதம், மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய்வெண்குஷ்டம், ஆகியவற்றிக்கும் நல்லதோர் மருந்து. பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும் உள்ளது. பிரசவ காலத்தில் நஞ்சுக்கொடி கீழ் இறங்காமல் வேதனைப் படுகின்ற பெண்களுக்கும் பச்சைக் கிழங்கை அரைத்துத் தொப்புள், அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் முதலிய ஸ்தானங்களில் தடவிவைக்க உடனே வெளியாகும். உடனே தடவி வைத்துள்ள பாகத்தைச் தண்ணீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

அரைப்பலம் பச்சைக் கிழங்கைச் சிறு துண்டுகளாக அரிந்து 5 பலம் வேப்பெண்ணெயில் போட்டுச் சிறு தீயாக எரித்துக் கிழங்கு வில்லைகள் மிதக்கும் தறுவாயில் ஆர விட்டு வடித்து காற்றுப்புகா பாத்திரத்தில் வைத்து இதனைப் பாரிசவாயு, தலைவலி, கழுத்து நரம்புகளின் இசிவு, கணுச் சூலை முதலியவற்றிக்குத் தேய்க்கக் குணமாகும். இது சக்தி தரும் டானிக்காகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது.

ஏற்றுமதியாகும் விதைகள்..

கிழங்கு மற்றும் விதைகளில் கோல்ச்சிசின் (Colchicines) மற்றும் சுப்பர்பின் (Superbine) ஆகிய மூலப்பொருட்கள் உள்ளன. வாதம், மூட்டுவலி, தொழு நோய், ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன. குடற்புழுக்கள், வயிற்று உபாதை மற்றும் விஷக்கடிகளுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன. விதைகளில் அதிக அளவு கோல்ச்சின் மருந்து காணப்படுவதால் விதைகள் மிகுதியான ஏற்றுமதி மதிப்பு பெற்றுள்ளது. விதைகளில் 0.20 சதவீதம் கோல்ச்சின் மருந்துப் பொருள் உள்ளது.

அண்மையில் விதையிலிருந்து 'கோல்ச்சின்' மூலப்பொருளைக் காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான கோல்ச்சிகோஸைடு (Colchicoside) கண்டறியப்பட்டு வருகிறது. விதைகளுக்கு வெளிநாடுகளில் அதிக அளவுத் தேவை ஏற்பட்ட பிறகு தமிழ்நாட்டில் வணிக ரீதியாக சாகுபடி செய்யும் வழக்கம் ஏற்பட்டது...

எங்கடா அந்த பெரியார் எனும் ராமசாமி....


சங்க இலக்கியத்தில் புவி வெப்பமயமாதலும், பருவநிலை மாறுபடும்...


சங்க இலக்கியம் என்பது தொல் தமிழ்க்குடி வரலாற்றின் வாழ்வியல் பெட்டகமாக விளங்குகிறது.

சங்க கால மாந்தர்கள் எல்லா வகையிலும் மேம்பட்டு அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கி வந்துள்ளதை அவர்தம் செவ்வியல் பாடல்கள் வழி உய்த்துணர இயலும். மேலும், அகமும் புறமும் ஆன அவர்களின் வாழ்வு இயற்கையுடன் இயைந்து வாழ்க்கை நெறிமுறைகளுள் வெறும் வீரமும் காதலும் மட்டுமல்லாது அவர்களது அறிவியல் தொலைநோக்குச் சிந்தனைகள் ஆய்விற்குரியனவாகக் காணப்படுகின்றன.

அத்தகைய பேரறிவு கொண்ட தமிழினம் உலகத்தோருக்கு வழங்கியுள்ள செய்திகள் ஏராளம். அத்தனையும் அறிவியல் திறம் படைத்தவை. அன்று அவர் கண்ட பகற்கனவுகளும் மிகைக் கற்பனைகளுமே இன்று பலஅறிவியல் கண்டுபிடிப்புகளால் மலர்ந்துள்ளன. ஆதலால் எளிதாக இக்கருத்துக்களை எல்லாம் புறம்தள்ளிவிட முடியாது.

பண்டைத் தமிழன் நிலங்களை ஐவகையாகப் பாகுபடுத்திக் கோலோச்சி வாழ்ந்திருந்தான். அக்காலக் கட்டத்தில், தான் வாழ்ந்திருந்த நிலங்களின் வளத்தினையும் இடர்களையும் கூர்ந்து உற்று நோக்கி இலக்கணம் வழுவாது படைப்பாக வெளிப்படுத்துதலை தம் சமூகக் கடமையாகக் கொண்டிருந்ததன் விளைவே பாட்டும் தொகையும் ஆகும். குறிப்பாக, இவற்றுள் பயின்று வரும் பாலை நிலக்காட்சிகள் நடப்பு உலகளாவிய புவி வெப்பமடைதல் வாதத்தோடு ஒப்பு நோக்கத் தக்கவையாகத் திகழ்கின்றன. தவிர, இன்று உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிற புவி வெப்பமடைதலும் பருவகால மாறுபாடுகளும் தொன்றுத்தொட்டே அறிவுறுத்தப்பட்டுள்ளதை இப்போது அறிவோம்.

"கதிர் கையாக வாங்கி ஞாயிறு
பைதறத் தெறுதலின் பயங்கரந்து மாறி
விடுவாய்ப் பட்ட வியன்கண் மாநிலம்" - (அகம் *164 : 1-3)

என்னும் பாடலில் சூரியனானது தம்முடைய வெம்மைக் கதிர்கள் மூலம் எங்குமுள்ள ஈரப்பசையினையெல்லாம் கவர்ந்து பசுமையற்றுப் போகும்படியாகக் காய்ந்ததால் இப்பரந்த உலகம் வெடிப்புகள் மிகுந்தும் வளம் ஒழிந்தும் காணப்படுவதாக அமையும். மேலும், இக்கதிர்கள் காடுகளின் அழகையெல்லாம் பேரளவு அழிந்து போகுமாறு கடுமையாகப் பொசுக்குவதால் தேக்கு மரங்களின் உயர்ந்த கிளைகளிலிருக்கும் பல அகன்ற இலைகள் ஈரப்பசையற்று வாடிப்போய் ஒல்லென்ற ஓசையுடன் வெப்பக்காற்றினால் உதிர்ந்து போகும். அதன்பின் அம்மரத்தின் நீண்ட கிளைகளும் வறுமையுற்றவரைப்பில வளமற்று விளங்கும் என்பதை,

"கைம்மிகக்
காடுகவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்
நீடுசினை வறியவாக ஒல்லென
வாடுபல் அகலிலை கோடைக்கு ஒய்யும்
தேக்குஅமல் அடுக்கத்து ஆங்கன் மேக்கெழுபு" - (அகம் - 143 : 1 - 5)

என்ற பாடல் விளக்குகிறது. தவிர,

"பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்" - (அகம் - 185 : 8-10)

என்பதில் பசுமையற்றுப் போன வறண்ட பாலை நிலத்தில் வெப்பம் மிகுதி காரணமாக மேகமும் பொழியாது ஒழியும். அதனால் உயர்ந்த சிகரங்களில் அருவியும் உருவாகாது விளங்குமெனக் காட்சியாக்கப்பட்டுள்ளது. இத்தகைய வான் உலந்து மழையானது பெய்யும் இடத்தை விட்டு நீங்கிச் செல்வதால் உண்டாகும் துயரத்தினை,

"உலகுதொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழைகால் நீங்கிய மாக விசும்பில்" - (அகம் - 141 : 5 -6)

என்று உழவுத் தொழில் மட்டுமல்லாது உலகிலுள்ள மற்ற தொழில்களும் இதனால் கெட்டு மடியுமென்று எடுத்துரைக்கப் பட்டிருப்பது டு  குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தொழில்களுள் தலையாயது உழவுத் தொழிலாகும். அந்த உழவுத் தொழிலுக்கு அடிப்படையானது மழை. அம்மழை புவிவெப்பம் காரணமாகவே விட்டு வேறிடம் செல்கிறது. மேலும் பருவம் மாறி பொழிகிறது. ஆக, புவி வெப்பமடைதலும் அதனூடாக நிகழும் பருவகால மாற்றமும் இயற்கை மற்றும் மனிதப் பேரிடர்களால் உண்டாகின்றன. அன்று இயற்கை மனிதனுக்கு சவாலாக விளங்கியது. இன்று மனிதன் இயற்கைக்கு பெரும் சவாலாகக் காணப்படுகின்றான். இவ்விரண்டினாலும் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாவது மனித இனம் என்பது தான் பெரும் சோகம். இன்றைய நவீன மனிதனிடம் காணப்படும் அதி நுகர்வுத் தன்மை, அறியாமைப் போக்கு, வருங்காலம் குறித்த அக்கறையின்மை முதலியன அக்கால மாந்தர்களிடத்து நிலவாது இருந்தமைக்குச் சான்றே சங்க இலக்கியமாகும். சான்றாக, காதல் பூண்ட மாந்தரிடையே இப்பருவகால மாற்றம் விளைவித்து விடும் துன்பம் அளப்பரியது என்பதை,

"வம்பும் பெய்யுமார் மழையே வம்புஅன்று
கார்இது பருவம் ஆயின்
வாராரோ நம் காதலோரே" - (குறுந் 382 : 4-6)

என்னும் பாடல்வழி உணர முடியும். இவையனைத்தும் நிகழ்கால வாழ்வியல் கூறுகளுடன் ஒப்பிட்டு அறியத்தக்கவை. ஆகவே, மேற்சுட்டிய பாடல்கள் மூலமாக அவற்றின் காட்சி மற்றும் கருத்தின்பத்தை மட்டும் துய்க்காமல் உள்ளீடாக இலங்கும் அறிவு புகட்டுதலையும் உணர்வோமேயானால் உலகத்தைப் பேரழிவிலிருந்துக் காத்துக் கொள்ள இயலும். புவி வெப்பம் மற்றும் பருவகால மாற்றம் குறித்த பழம்சிந்தனையில் பெருமளவு உழல்பவர்களாக இன்று நாம் உள்ளோம். இதற்கு மெத்தப் படித்த மேதாவித்தனத்தால் எழுந்த அசட்டையே காரணமாகும். இல்லாவிடில், ஆழ்கடலுக்குள்ளும் மலையுச்சியின் மீதும் உலகின் கவனத்தை ஈர்க்கும் நாடாளும் பேரவைக் கூட்டம் நடத்துவதற்கான அவசியமே எழுந்திருக்காது. தவிர, இந்தத் துயரம் மூத்தோர் அறிவை நுனிப்புல் மேய்ந்ததால் உண்டான விளைவாகும். உலகத்தாரிடையே பொதுப்புத்தி இல்லாததாலேயே டென்மார்க் கோபன்ஹேகன் புவி வெப்பமடைதல் மாநாடு தோல்வியில் முடிந்தது. புரிந்த வினைக்கும் பிராயச்சித்தம் பண்டைய இலக்கியங்களிலேயே நிச்சயம் காணப்படும்.

தேடுதல் தானே வாழ்க்கை. அவ்வாழ்க்கையை செம்மைப்படுத்துவது இலக்கியம் அல்லவா? ஏனெனில் இலக்கியத்தைப் படைத்தவர்கள் நம்மைப் போன்ற புலனின்பப் பிரியர்கள் அல்லர்; முன்னறிவிப்போர்கள். இது வெறும் பொய்யுரையோ புகழுரையோ அல்ல...

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்களே பதில் சொல்லுங்க...


திமுக எனும் திருடர் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் சாக்கடை...


தொப்பையை குறைக்கும் அன்னாசி...


வயிற்றில் தொப்பை மட்டும் குறைய அடம்பிடிக்கிறதா?

இதனை முயற்சி செய்து பாருங்கள்...

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரினை எடுத்து, அதில் ஒரு அன்னாசிப் பழத்தை துண்டுகளாக்கி போடுங்கள்.

கூடவே ஓமப் பொடி 4 ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து, கொதிக்க விடுங்கள்.

நன்றாக அன்னாசி வெந்ததும் அடுப்பை அணைத்து அந்த நீரினை இரவு முழுவதும் அப்படியே விடுங்கள்.

காலை அந்த நீரினை வடிகட்டி குடிக்க வேண்டும்.

இவ்வாறு 10 நாட்கள் செய்தால், தொப்பை குறைந்து ஸ்லிம்மாகி விடும்...

பாஜக மோடியின் டஜிட்டல் பொருளாதார கொள்ளை...


பாஜக எச்.ராஜா சர்மா கலாட்டா...


கன்னட ஈ.வே. ராமசாமி எனும் பெரியார் என்பது பாஜக மோடி போன்ற ஒரு மாயை விளம்பரம் மட்டும் தான்...


என்றைக்காவது பெரியார் இல்லை என்றால்  இங்கே இருந்த தெலுங்கர்கள் படித்தே இருக்க முடியாது என்று எவனாவது பேசிருக்கானா ?

என்றைக்காவது பெரியார் இல்லை என்றால் கருணா பொட்டு கட்டும் தொழில் தான் பார்த்திருக்கனும் என்று எவனாவது பேசிருப்பானா ?

ஆனால் தமிழனுக்கு மட்டும் ஏண்டா பெரியார் இல்லை என்றால் தமிழன் ஜட்டியே போட்டிருக்க முடியாது என்று பேசுரிங்க .... பரப்புரிங்க ...

திருட்டு திராவிடம்...

திமுக உ.பினா ஊத்தப்பத்துக்கு மட்டும் கத்திய தூக்குறவாங்கனு நெனைச்சியா...


உ.பிடா... போய் அவங்க பழைய ரெக்கார்ட எடுத்துப் பாரு....

எத்தன திருட்டு, எத்தன கொல, எத்தன கொள்ளைனு....

ஓசி ஊத்தப்ப திமுக...

தேர்தல் வருவதால்... அதிமுக - பாஜக நாடகம் ஆரம்பம்...


ஹெச்.ராஜாவின் ஆண்மை என்ன என்பது உங்களுக்கே தெரியும்...



நீதிமன்றத்தில் போய் கூனி குறுகி மன்னிப்பு கேட்டவர் ஆண்மையுள்ளவரா..?

டிவிட்டரில் ஒரு கருத்தை போட்டுவிட்டு பின்னர் தனது அட்மின் தான் போட்டார் என பல்டி அடிக்கும் ஹெச்.ராஜா ஆண்மையுவள்ளரா..?

அதிமுகவினரை ஹெச்.ராஜா உரசிப்பார்க்க கூடாது - அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்...

விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், அனுமதிக்க வேண்டும் என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்து வருகின்றன. பாஜக தலைவர் முருகன், முதலமைச்சர் பழனிசாமியிடம் நேரில் சென்று கேட்டுக்கொண்டார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர்கள் சிலர், சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழக அரசை விமர்சித்தும் வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று இந்த விவகாரம் தொடர்பாக எச்.ராஜா பதவிட்ட ட்விட்டர் பதிவில், ‘கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு’ என்று குறிப்பிட்டிருந்தார். இவருடைய ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் எச்.ராஜாவைக் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘அதிமுகனவினரை எச்.ராஜா உரசி பார்க்கக் கூடாது. எச்.ராஜா பற்றி உங்களுக்கே தெரியும். ஒரு டிவீட் போட்டு ஓடி ஒளிந்து கொண்டவர்கள் ஆண்மை உள்ளவர்களா? அவர், விளம்பரத்துக்காக சொல்கிறார். அந்த சொல் அவருக்கு தான் பொருந்தும். அட்மின் ட்வீட் போட்டார் என்று சொன்னது ஆண்மை உள்ள செயலா? தன் முதுகை முதலில் பார்க்க வேண்டும். நீதிமன்றத்தில் கூனி குறுகி மன்னிப்பு கேட்டது ஆண்மை உள்ள செயலா?’ என்று காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்...

இரத்தத்தால் எழுதிய தீர்ப்பை பாதுகாக்க வேண்டும்.. இது முழுவெற்றியல்ல... கவனமாக உற்றுநோக்க வேண்டும்...


பாஜக மோடியும் மக்கள் வரிப் பணக் கொள்ளையும்...


உலகின் முதன் முதலில் போரில் பயன்படுத்திய விஷவாயு பற்றி தெரியுமா.?


இரண்டாம் உலக போர் ஆரம்பிக்கும் முன் இத்தாலியில் இனவாதிகள் ஆதரவுடன் முசோலினி ஆட்சியை பிடித்தார்.

முசோலினி ஆட்சியில் அமர்ந்தவுடன் தமது அண்டை நாடுகள் மீது பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்தார்.

அதன் ஒரு பகுதியாக எத்தியோப்பாவை தாக்க ஆரம்பித்தார் முசோலினி.

தாக்கி வெற்றியும் பெற்றார்.

இவர் வெற்றிபெறுவதற்கு காரணம் தான் கொடூரமானது.

உலக வரலாற்றில் முதன் முறையாக விஷவாயுவை போரில் பயன்படுத்தியது இந்த கொடுங்கோலன் தான்.

இதன் தொடர்ச்சி இன்றுவரைக்கும் உள்ளது.

அமேரிக்கா ஈராக் இராணுவத்தை இதே வழியில் கையாண்டு தான் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான உயிர்களை கொன்றது.

முசோலினி பயன்படுத்திய விஷவாயு chemical warfare agents  என்று சொல்லக்கூடிய ஒரு பயங்கர இரசாயனத்தை gas இல் கலந்து வானில் இருந்து தூவப்பட்டு சில நிமிடத்தில் இலச்சக்கணக்கான அப்பாவி எகிப்தியர்களை கொன்றான் முசோலினி..

அந்த பிணத்தில் தான் தமது இராஜாங்கத்தை பெருமையாக பேசுகிறது.

இதில் கொடுமையென்னவென்றால் மேற்குலக இத்தாலி ஆதரவு நாடுகள் உட்பட இந்த கொடூர வரலாற்றை மறக்கடிக்கவே முயற்சிக்கிறது.

ஆனால் மறந்துவிட வேண்டாம்.

ஒன்றுமறியாத அப்பாவிகளை விஷவாயு செலுத்தி சாகடிப்பது இத்தாலி , அமெரிக்க , ஜெர்மனிக்கு ஒன்றும் புதியது அல்ல.

1972  ஆண்டு  வேதியியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கையும் 1993 ஆண்டின உயிரியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கய் சட்டத்தின் படி..

இந்த இரசாயன வாயுவை ஆய்வு செய்ய தடை விதிக்க  உலக நாடுகள் ஒன்று சேர்ந்து கையொப்பம் இட்டது.

ஆனால்  சில நாடுகள் இரகசியமாக இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு கொண்டுதான் உள்ளது. முக்கியமாக அமெரிக்கா..

ஈராக் இராணுவம் தடை செய்யப்பட்ட அணு ஆயுதம் வைத்துள்ளது என்று..

இராக் மக்களையும் குழந்தையையும் கொன்றொழிக்க அமெரிக்கா  பயன்படுத்தியது உலக நாடுகள் முழுவதும் தடை செய்யப்பட்ட விஷவாயுவை பயன்படுத்தி தான்...

தெரிந்து கொள்ளுங்கள் திருட்டு திமுக வின் ஆட்சியைப் பற்றி...


கோவை அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவி ஏற்றவேண்டிய தேசியக் கொடியை அவரது கணவர் ஏற்றியுள்ளார்...



மேலும் அருகில் உள்ள அரசுப் பள்ளியிலும் ஆசிரியர்களை மிரட்டி அங்குள்ள தேசியக் கொடியையும் ஏற்றியுள்ளார்...

திமுகவில் குடும்ப அரசியலும் அதிகார துஷ்பிரயோகமும் தலைவிரித்தாடுவது மணிக்கு ஒருமுறை நிரூபணமாகிக் கொண்டே வருகிறது...

தேர்தல்காக பாஜக - அதிமுக நாடக அரசியல் ஆரம்பம்...


தமிழரும் மதங்களும்...



தமிழர்கள் இசுலாமியர் ஆக்கப்பட்டனர் என்பதை ஏற்கும் கூட்டம்.

தமிழர்கள் கிறித்துவர் ஆக்கப்பட்டனர் என்பதை ஏற்கும் கூட்டம்.

தமிழர் இன்னும் பல மதங்களுக்கு மாற்றப்பட்டதை ஏற்கும் கூட்டம்.

தமிழர் இந்துவாக்கப்பட்டதை ஏற்க மறுக்கிறது.

காரணம் அதில் இருக்கும் வழிபாட்டு/பண்பாட்டு முறைகள்.

ஒன்றை தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

உலகில் மதங்களில் இனங்களில் மொழிகளில் எல்லாவற்றிலும் தமிழ்/தமிழர் தாக்கம் இருக்கும்.

காரணம் தமிழ் தான் முதன் மொழி தமிழர் தான் மூத்த மாந்த இனம்.

இசுலாம் கிறித்து இன்னும் பிற மதங்கள் வேறு நிலப்பரப்பில் இருந்து தமிழர் நிலப்பரப்பினுள் நுழைந்து தமிழரை மதமாற்றம் செய்தது.

ஆனால் இந்து என்று இன்று அழைக்கப்படும் ஆரிய கோட்பாட்டின் கருத்தியல் மதம், தமிழர் பாரம்பரியம், பண்பாடு, மொழி, கலை போன்றவற்றை நம் நிலப்பரப்பில் இருந்து கொண்டே, அதை களவாடி (திருடி) பின் திரித்து (ஆரிய கோட்பாடை கலந்து) நம்மிடம் திணிக்கப்பட்டது.

எனவேதான் தமிழர் நாம் இயல்பாகவே தொன்றுதொட்டே நம்மை இந்துக்கள் என்று எண்ணி ஏமாந்து வாழ்கிறோம்.

இதையெல்லாம் அறிந்து தெளிந்து எடுத்துரைத்தால், தமிழர்களே அதற்கு எதிராக நிற்பது, 1800 ஆண்டுக்கும் மேல் அடிமைபட்டு, அடிமைக்கும் அடிமையாகிப் போன நிலை தந்த அறியாமையே.

என் பாட்டன் சொன்னார் என் அப்பன் சொன்னார் என்று நான் மாற மாட்டேன் நான் இப்படித்தான் வாழ்வேன் என்னும் சில வாதங்கள் வேதனைக்குரிய ஒன்று.

நம் பாட்டனும் அப்பனும் அறியாத வரலாற்றை நாம் மீட்டெடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து தெளி என் தமிழினமே.

தொன்றுதொட்டு வந்ததை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று மடமையில் விழுந்து உன் இனம் அழிய நீயே வழிகாட்டாதே.

மலேசிய வரலாறுபடி 200 ஆண்டுக்கு முன் அடிமையாய் இந்த நாட்டுக்கு வந்தோம் என்கிறான். எனவே நான் அடிமையாய் வந்தேன் அடிமையாய் தான் இருப்பேன் என்றால் அது சரியா?

200 ஆண்டுதானா உன் வரலாறு?

உன் பாண்டிய சேர சோழன் காலத்தில் நீ உலகை ஆண்டவனா அடிமையா?

2000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த வள்ளுவன்.

6000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த காப்பியன்.

இவர்கள் தமிழரா இந்துவா?

இதற்கு பதிலுண்டா உன்னிடம்..

புரிந்துகொள், நீ 50,000 ஆண்டுக்கும் மூத்த நீண்ட நெடிய வரலாறு கொண்ட மாபெரும்  தமிழர் எனும் தேசிய இனம்.

இனியும் நீ எழாவிட்டால்..

எழு.. மதத்தை தூரப்போடு
குலத்தில் ஏற்றதாழ்வை தூக்கிப்போடு..

இனம் மீள விடுதலை வெல்ல..

உன் களப் பணியை
செய்.... அல்லது செத்துமடி..

தமிழர் வெல்வது உறுதி...

Tasmac திறந்தப்பவே தெரிஞ்சிடுச்சு 😅


ஆண்மை இல்லாத எச். ராஜா 😂🤣😅


வாழவைப்பதே வாழ வைக்கிறோம் வடஹிந்திய வந்தேறிகளை ஏன் விலக்கி வைக்க வேண்டும்...



(நம் அப்பன் வீட்டு சொத்தா போகிறது) என்ற பரந்துவிரிந்த மனதுடன் திராவிடம் வாழவைத்த வடவர்கள்..

1967ல் உடுமலைப் பேட்டையிலிருந்து தி.மு.க சார்பில் சட்டமன்றத்திற்கு நிற்கவைக்கப்பட்டு வெற்றி பெற்றவர் நாராயண்சிங்.

(உடுமலை நாராயணன் என்று மக்களுக்கு அறிமுகம் செய்விக்கப்பட்டார்).

அண்ணாதுரையால் கோவை மாவட்ட தி.மு.க செயலாளராக நியமிக்கப்பட்டார்.

(உடுமலைப் பகுதியில் தெலுங்கர் யாரும் கிடைக்கவில்லை போலும்)

எம்.ஜி.ஆர் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு சென்று தேடிக் கண்டுபிடித்து உக்கம்சந்த் என்ற மார்வாடியை சட்டமன்ற உறுப்பினருக்கு நிற்கவைத்து வெற்றி பெறச்செய்தார்.

பின்னாளில் இவர் குடிநீர் வாரியத் தலைவராகவும் காஞ்சிபுர மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.

(எம்.ஜி.ஆர் செய்தால் சரியாத்தான் இருக்கும் என்ன நான் சொல்வது?)

வீட்டுக்கு ஒருவர் போதாதென்று உக்கம் சந்தின் தம்பி பிரேம்சந்த்  மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராக ஆனார் (அடடா! என்னே ஒரு திராவிட சேவை)

அடுத்த மதுராந்தகம் சட்டமன்ற தேர்தலில் இதே உக்கம்சந்துக்கு வாய்ப்பளித்தார் கருணாநிதி;

இன்றும் அந்த மார்வாடி தி.மு.க வில் இருந்துகொண்டு தன்னால் முடிந்தவரை திராவிடரை முன்னேற்றி வருகிறார்.

1980ல் அதிமுக மூலம் ஹீராசந்த் என்பவர் திண்டிவனம் நகராட்சித் தலைவர் ஆனார் (அந்த ஆளுக்கு திண்டிவனம் என்று எழுதியிருக்கும் பெயர்ப் பலகையை படிக்கவாவது தெரியுமா?)

இவரே பாராளுமன்ற மேலவை உறுப்பினராகவும், தென்னாற்காடு மாவட்ட செயலாளராகவும், விழுப்புரம் மாவட்ட செயலாளாராகவும் இருந்தார்.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாலாஜி என்ற வடவர் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.

இவரே பின்னாட்களில் சென்னை-செங்கல்பட்டு (தமிழனுக்குப் பாலூற்ற வசதியாக) பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் தலைவரானார்.

பவன்குமார் என்ற மார்வாடி அதிமுக சார்பில் திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவரானார்;

இன்றும் திருவண்ணாமலை அதிமுக நகரச் செயலாளராக (திராவிடப் பணியில்) ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

மேடையேறி செந்தமிழில்(?) பேசும் வடநாட்டு  கூத்தாடி நடிகை குஷ்புவை பிளந்த வாயோடு ரசித்து ரசித்து வடவர் எதிர்ப்பைக் காட்டினாரல்லவா கருணாநிதி?

உண்மையான திராவிடர்கள் என்றால் அது வை.கோபால்சாமி நாயக்கரும் (வைகோ) விஜயராஜு நாயுடுவும் (விஜயகாந்த்) தான்.

அவ்விருவர்தான் தெலுங்கர்களால்  தெலுங்கர்களுக்காகத் தெலுங்கரே நடத்தும் கட்சியை வைத்துள்ளனர்.

கூட்டணி என்ற பெயரில் கன்னட பிராமணத்தியோடும் வடவரோடும் கைகோர்ப்பது தவறாகுமோ?

தமிழர்கள் கணிசமாக வாழும் அண்டை மாநிலங்களில் மன்ற உறுப்பினராகக் கூட (கவுன்சிலர்) ஒரு தமிழன் வரமுடிவதில்லை;

தமிழக திராவிடக் கட்சிகளைப் போல வருங்காலத்தில் மற்ற மாநிலங்களும் அங்கே வாழும் தமிழருக்கு வாய்ப்புகள் வாரி வழங்குவார்கள் என்று அறவழி நின்று இனவேறு பாடு காட்டாமல் மனதார நம்புவோமாக...

மத கலவரம் உருவாக்கும் முயற்சியில் பாஜக...


வெள்ளகாரனுக்கு சொம்படிச்ச நாய்களா நீங்கதானடா பாகிஸ்த்தானுக்காக இந்திய இராணுவத்துல உளவு வேலை பார்த்தது...


SBI பேங்க் வேலையில பெயில் மார்க் எடுத்தா கூட வேலைன்னு சலுகை யாருக்குடா இருக்கு...?

தமிழ் இலக்கிய வரலாறு...



இலக்கு + இயம் = இலக்கியம்...

இலக்கினை உடையது இலக்கியம். இலக்கியத்திற்கு "நூல்' என்னும் மற்றொரு பெயரும் உண்டு.

கட்டடம்கட்டும்பொது கோணல்களைக் கண்டுணர்ந்து சரி செய்ய "நூல்' இட்டுப்பார்ப்பது மரபு. அதுபோல் தனிமனித, சமுதாய அளவி லுள்ள சிக்கல்களையும் காரணங்களையும் சுட்டிக் காட்டித் தீர்வுகளுக்கு வழிவகுக்கும் புத்தகங்களே "நூல்' என்று போற்றப்படும். இத்தகைய நூல்கள் ஒரு நாட்டின் பண்பு நலனைமதிப்பீடு செய்ய உதவும் துலாக்கோலாகச் செயல்படுகின்றது. தமிழ் மொழியில், மாந்தர் தம் மனக் கோட்டம் தீர்த்து குணக் குன்றில் ஏற்றவல்ல ஏராளமான இலக்கியங்கள் மின்னி மிளிர்கின்றன. அவற்றை ஒரு பருந்தின் பார்வையில் காணப்போம்.

கடல் கொண்ட முச்சங்கங்கள்:

மதுரை, கபாடபுரம் ஆகிய இடங்களில் முச்சங்கங்கள் வைத்து முத்தமிழ் வளர்த்தனர் நம் முன்னோர்.

முரஞ்சியூர் முடி நாகராயர், தொல்காப்பியர், நக்கீரர் முதலான புலவர்களின் நாவில் நவிலப்பட்ட நற்றமிழ் நூல்கள் ஏராளம்!ஏராளம்!!. கி.மு. 2387-இல் கற்பனைக் கும் எட்டாத "பிரளயம்' ஒன்று உலகில்நிகழ்ந்தது. சீற்றம் கொண்ட ஆழிப் பேரலைகள் முன் உலகின் மிக உயரமான இமயமலைகூடக் கண்ணுக்குப் புலனாக வில்லை. வீசி எறியப்பட்ட கடல்பொருள்களில் பலஉயரமான இமயமலையில் சிக்கி, தங்கி, உறைந்து, படிவங்களாக மாறிப் போயுள்ளன.

அதன் பின்னர் கி.மு. 504 மற்றும் கி.மு. 306-இல் நிகழ்ந்த அடுத்த இருகடல்கோள்கள் என முப்பெரும் கடல்கோள்கள் தெற்கே பரந்து விரிந்திருந்த தமிழகத்தையே வழித்து வாரிக் கொண்டு போன நிலையில், எண்ணிறந்த பல தமிழ்நூல்களும் கடல்வாய்ப்பட்டு அழிந்தன. முச்சங்க நூல் களுள் சிலவாகியமுதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, மாபுராணம், பூத புராணம், இசைநுணுக்கம், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை, பெருங்கலி, வெண்டாழி, வியாழமாலை, அகவல் என்னும் நூல்கள் பற்றிய குறிப்பு இறை யனார் களவியல் உரை யின்மூலம் வெளிப்படுகின்றது. கடல் கோள் களில் எஞ்சிய நூல்கள் தொல்காப்பியம்,பரி பாடல், நெடுந்தொகை (அகநானூறு), குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை ஆகியனவே.

எட்டுத்தொகை நூல்கள..

மேற்காண் நூல்களுள் தொல்காப்பியம் நீங்கலான எட்டு நூல்களும், "எட்டுத்தொகை'நூல்க ள் எனப்படும். எட்டுத் தொகையின் ஒவ்வொரு நூலும் பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. எட்டுத் தொகையுள் "பதிற்றுப்பத்து'என்னும் பத்துச் சேர மன்னர்களைப் பத்துச்சேரநாட்டுப் புலவர்கள்பாடியது.

சேரநாடுஎன்பது இன்றையகேரளா..

தமிழிலிருந்து தெலுங்கு, கன்னட மொழிகளுக்குப் பிறகு கடைசியாகப் பிரிந்த தென் திராவிட மொழியான மலையாள இலக்கியத்தின் மூத்தநூலான பதிற்றுப்பத்து, தமிழ் எழுத்து வடிவத்திலேயே சங்க எட்டுத் தொகையுள் ஒன்றாக இருப்பது தமிழின் தொன்மையையும், மலையாளத்தின் "பின்மை'யையும் உணர்த்தும் ஆவணம் எனலாம்.

பத்துப்பாட்டு நூல்கள் :

திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறு பாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல் வாடை,குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலை படுகடாம் (கூத்தராற்றுப் படை)என்னும் பத்து நூல்களும் கடல் கோள்களுக்குப் பின்னர் நிறுவப்பட்ட சங்கத்துநூல்கள். இவற்றுள் ஒவ்வொரு நூலும் ஒரு மன்னரை புலவரொருவர் பாடிய பாங்கில் அமைந்துள்ளன. "பேராசிரியர்' (கி.பி.13) என்னும் உரையாசிரியரே இப்பத்துநூல்களையும் ஒன்றாகச் சேர்த்து "பத்துப்பாட்டு' என முதன்முதலில் இனம்காட்டினார். இப்பத்து நூல்களுள் செம்பாகி ஆற்றுப் படை நூல்கள்.

இவ்வாற்றுப்படை நூல்கள் இன்றைய "பயண இலக்கியத்தின் முன்னோடி'யாகத்திகழ்கிறது.

திணை இலக்கியங்களும் வீரநிலை இலக்கியங்களும்..

பொதுவாக சங்க இலக்கியங்களை அக இலக்கியங் கள், புற இலக்கியங்கள் என இருவகையாகப் பகுக் கலாம். அக நூல்களில் குறிப்பிட்ட எவரின் பெயரும்குறிக்கப்படாமல் அகச்செய்திகளை மட்டும் கூறும் மாண்புகாக்கப்பட்டிருக்கும். அக இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளின் அடிப் படையில் பாடப்பட்டுள்ளதால்"திணை இலக்கியங்கள்' எனப் போற்றப்படுகின்றன: வெட்சி, கரந்தை, வஞ்சி,காஞ்சி, நொச்சி, சழிஞை, தும்பை, வாகை என்னும் போர்முறை களைப் பாடுவதால் புறப்பாடல்கள் "வீரநிலை இலக்கியங்கள்' எனச் சிறப்பிக்கப்படுகின்றன.

காப்பிய நூல்கள் :

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் கூறுவன பெருங்காப்பியங்கள். வீடு நீங்கலாக ஏனையவற்றைக் கூறுவன சிறுகாப்பியங்கள். கி.பி. 2-9- இல் ஐம்பெருங்காப்பியங்களும், கி.பி. 6-16-இல் ஐஞ்சிறுங்காப்பியங்களும் தோன்றின. காப்பிய வகைக்கு வித்திட்ட இளங்கோவடிகளின் சிலம்பும், சாத்த னாரின் மேகலையும் முதல் தமிழ்க் காப்பியங்களாவதோடு பெண்ணின் பெருமை பேணும் காப்பியங்களாகவும் மிளிர்கின்றன.

இவற்றோடு சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசியும் சேர்ந்து ஐந்தும் பெருங்காப்பியங்கள். நீலகேசி, சூளாமணி, யசோதர காவியம், உதயண குமாரகாவியம், நாககுமார காவியம் என்பன ஐஞ்சிறுகாப்பியங்கள். இவற்றுள் மேகலையும், குண்டலகேசியும் மட்டும் பௌத்த சமயத்தைப் பாட ஏனைய 8காப்பியங்களும் சமணம் போற்றுகின்றது. இது, அக்கால கட்டத்தில் சமணம் பெற்றிருந்த செல்வாக்கைச் சுட்டுகிறது.

ஐம்பெருங்காப்பியம் பட்டியலுக்குள் வராவிட்டாலும் பெருங்கதை (கி.பி. 6) பெருங்காப்பிய வரிசையுள் மூன்றாவதாக வரிசைப்படுத்தத் தக்க சிறப்புடையது. கம்பரின் கம்பராமாயணத்தை அடியொற்றிஇரகுவம் (கி.பி. 15), இராமாயண நூல் களுக்கு மறுதலையாக எழுந்த புலவர் குழந்தையின் இராவண காவியம் (கி.பி. 1946) தமிழர்ப் பண்பாட்டைப் பேணுவதற்காகவே எழுந்தது. இவற்றைத் தொடர்ந்து 20-ம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியங்களுள் கண்ணதாசனின் இயேசு காவிய மும், சிற்பியின் "மௌன மயக்கமும்' கவிஞர் வைரமுத்துவின் "கவிராஜன் கதை'யும் குறிப்பிடத்தக்கன.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் :

காலம் ஏறக்குறைய 4 (அ)-ஆம் நூற்றாண்டு கணக்கு = நூல். 50 முதல் 500 முடியஅதிக அடிகளைக் கொண்ட நூல் மேற்கணக்கு நூல்கள். அவற்றைவிடக் குறைந்தஅடிகளைக் கொண்டவை கீழ்க்கணக்கு நூல்கள். கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது,ஐந்திணை எழுபது, திணை மொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது, கைந்நிலைஎன்னும் ஆறும் அகநூல்கள்: பொய்கையார் பாடிய களவிழி நாற்பது மட்டும்புறநூல்: ஏனைய நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக்கோவை, பழ மொழி, சிறுபஞ்சமூலம், முதல்மொழிக் காஞ்சி, ஏலாதி என்னும் 11 நூல்களும் அறநூல்கள்.

இவற்றுள் திருக்குறள் "உலகப் பொது மறை' என்னும் அரியணை ஏறியது.

பதினொண்கீழ்க்கணக்கின் அறநூல்கள் அடியாற்றிப் பிற்காலத்தில் பல அறநூல்கள்எழுந்தன. ஔவையாரின், கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, ஆத்திசூடி முதலியனவையும் அறநூல்கள். ஔவையின் ஆத்தி சூடியைப் பின்பற்றி பாரதி, பாரதிதாசன் முதல் வாணிதாசன் முடிய ஒன்பதின்மர் "ஆத்திசூடி வகை' நூல்களை இயற்றியுள்ளனர். மேலும், உலகநீதி, நீதிநெறி விளக்கம், பெண் மதிமாலை முதலானவும் அறநூல்களாக அணி செய்கின்றன...

தமிழக பாஜக கலாட்டா...


நீயும்.. உனக்கு கூஜா தூக்கிட்டு அலைகிற கூட்டம் எல்லாம் போய் செத்து தொலைங்க...


பாஜக எச்.ராஜா சர்மா கலாட்டா...


கொரானா என்பதே நுரையீரல் சார்ந்த நோய் எனவே நுரையீரலுக்கு சக்தி தரும் சுவை எது என்றால் அது காரமாகும்...



அதேநேரம் நுரையீரலை பலவீனப்படுத்தும் சுவை எது என்றால் அது இனிப்பாகவும் நமக்கு சளி பிடித்திருக்கும் போது சித்த மருத்துவர்கள் இதனால் தான் இனிப்பை தவிருங்கள் என்று கூறுவார்கள்...

எனவே இந்த காலகட்டத்தில் இனிப்பு வகைகளை சற்று குறைத்துக் கொண்டு  சுக்கு மிளகு திப்பிலி ஆகியவற்றில் செய்யப்படும் கசாயம் மிகச்சிறந்த பலனைத்தரும் உங்களுக்கு கொரனா வந்து இருக்கின்றதோ இல்லையோ இந்த கசாயத்தை அடிக்கடி குடித்து வந்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி வெளியேறும் இதன் மூலம் நுரையீரல் பலம்பெறும் நுரையீரல் பலமாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

இதன் மூலம் நாம் கொரனா எனும் நோயை எதிர்க்கலாம் மேற்கண்ட கசாயம் எந்த பக்கவிளைவும் இல்லாதது எந்த நோயும் இல்லாதவர்களும் கூட இதை குடிக்கலாம் இது பசியை நன்றாகத் தூண்டும் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்

 செய்முறை நமது பெரு விரல் அளவிற்கு 4 சுக்கு துண்டுகள் இரண்டு டீஸ்பூன் அளவு திப்பிலி ஒரு டீஸ்பூன் அளவு மிளகு இவைகளை நன்றாக மசித்துக் கொண்டு மிக்ஸியில் போட்டு தூளாக்கிக் கொள்ளுங்கள். இதை தேவையான அளவு எடுத்து தண்ணீர் கொதிக்கும்போது போட்டு கசாயம் தயார் செய்யுங்கள். இதனுடன் தேன் அல்லது பனைவெல்லம் நாட்டுச்சக்கரை இவைகளை கலந்து பருகுங்கள்...

கள்ளக் காதல் பஞ்சாயத்து தலைவர் சொல்றான்... போடா வந்தேறி பயலே...


திருட்டு தெலுங்கு திமுக...


தமிழர் நீதிக்கட்சியை திராவிடர் கட்சியாக மாற்ற நடந்த சதி எல்லாம் இங்கு எழுதி தீராது….


பெரியார் சிந்தனை தொகுதி -2 இயக்கங்கள் -1 பக்கம் 899 குடியரசு 29/01/1944 உரையில் பெரியார் திராவிடம் பார்பனர் எதிர்ப்பு என்று எங்கும் குறிப்பிடவில்லை.

மாறாக தமிழர் என்றால் உங்கள் இதரவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று திராவிட சமுதாயம் என்று தமிழர் நாட்டில் வைக்க வேண்டிய அவசியமென்ன?

தமிழன் முந்தியா?
திராவிடன் முந்தியா?

உன் திராவிடனுக்கு என்ன தாய் மொழி ?

நீயும் உன் பெரியாரும் பேசியது எங்கள் தமிழ் தானே ?

அப்போது பேசியது திராவிட நாடு  என்று சென்னை மாகாணம்  மட்டுமே.. ஏன்?

அதில் ஐதராபாத் நிசாம் , மைசூர் சமாதானம், திருவாங்கூர் கொச்சி சமாதானம் இல்லை..

அப்பாடியானால் திராவிட நாடு என்று கேட்ட முழு தமிழ் பகுதியும் , சிறு தெலுங்கு பகுதியும் ,சிறு கன்னட பகுதியும், சிறு மலையாள பகுதியும் இருந்தது.

தமிழினத்தின் முழு தாயகத்தை இழந்து சிறு பகுதிகளை கொண்டிருந்த தெலுங்கு, கன்னட, மலையாளிகளுக்கு தமிழன் என்ற இனத்தின் பெயரையும் தமிழ்நாடு என்ற மாநில பெயரையும் இழக்க நேர்ந்திருக்கும்?

தொன்மையான தமிழர்களுக்கு திராவிடன் என்ற கலப்பு இன கலப்பு மாநிலம் இழி நிலை ஏற்பட எங்கள் மரபணுவில் கை வைத்த இவனை மன்னிக்க  முடியாது.

திராவிட குழுமத்தால் இதரவர்கள் பயன் அடைத்தது போல மண் உரிமைமிகு  தமிழன் உறவுகளுக்கு இன்று வரை போராட்டமாகவே உள்ளது?

ஆம்... திராவிட இன வாதம் என்பது தமிழன் மீது  இழியவன் நடத்திய திட்டமிட்ட  பாசிச இனவாதமே..

பார்ப்பான் ஆதிக்கத்தை ஒழிக்கிறேன் என்று வடுகர்கள் தமிழனின் தோளில் ஏறியதற்கு முழு காரணம் அந்த ஈனபுத்திகாரனின்  ஆக்கிரமிம்பு அறிவிலி கொடூரம் தான்  காரணம்...

செந்தில் திமுக காரன் என்று வெளிப்படையாக ஏற்றுக் கொண்டார்...


ஒருவன் Passport இல்லாமலே உலகநாடுகள் முழுக்க சுற்ற முடியும்...



ஒருவனுக்கு உலக பண மதிப்பில் 6 லட்சம் கோடி சொத்து இருக்கிறது எனில் அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருப்பான்...

ஆனால் அவன் தன்னை சாதாரணமான ஆளாக காட்டிகொள்கிறான் எனில் அவனுக்கும் மேல் ஒரு கூட்டம் இருக்கிறது என்று அர்த்தம் அந்த கூட்டத்தை தான் மன்னர் குடும்பம் என்று சொல்கிறேன்.

இங்கே நகரத்தார்கள் என்று இருப்பவர்கள் அனைவரும் வெள்ளாளர்களே உண்மையான நகரத்தார்கள் இவர்கள் இல்லை...

இதையே தான் மா.பொ.சி மறைமுகமாக கேட்டார்...

உண்மையான நகரத்தார்கள் எங்கே சிலப்பதிகாரத்தில் சொல்லிய நகரத்தார்களுக்கும் உங்களுங்கும் எந்த ஒற்றுமையும் இல்லையே நீங்கள் வெள்ளாளர்கள் தானே ?

ஆதாரம் : பேசியிருப்பது பா.சிதம்பரம் (நகரத்தார்) மகன்.. கார்த்திக் சிதம்பரம்...

தற்கொலை எண்ணத்தை யார் தீர்மானிக்கிறார்கள்?


ஆன்லைன் வகுப்பு போன் வாங்க முடியவில்லை என்று ஒரு மாணவன் தற்கொலை செய்துள்ளான்.

ஏழை தந்தை தன் மகளின் ஆன்லைன் கல்விக்காக வியாபாரத்திற்காக வைத்திருந்த ஒரே ஒரு கறவை மாட்டை விற்று போன் வாங்குகிறார்.

நீட் தேர்வுக்காக ஆன்லைன் வகுப்பில் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொள்கிறாள்.

இப்படி ஆன்லைன் கல்விக்காக காவு வாங்கப்படும் ஆன்லைன் மாணவர்கள் தற்கொலைகளுக்கு யாரால்  தீர்வு காண முடியும்?

அரசு தீர்வு காண வேண்டுமா? அல்லது ஆன்லைன் வகுப்புகள் நடத்தி பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் முதலாளித்துவ கல்வி கொள்ளையர்கள் தீர்வு காண வேண்டுமா?

முதலாளித்துவம் கொடுரமான ஒரு மாயையை கொண்டது. அனைத்து துறைகளில் உள்ள மனிதர்களிடமும் ஊடுருவி நிற்கிறது. மூலதனம் முதலீடு லாபம் பணம் தவிர அதனிடம் வேறொன்றையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது...

நம்ப முடியாத மருத்துவ உண்மைகள்...


இவனுங்க ஆட்சியில் அரசு மருத்துவமனையின் லட்சனம் அப்படி...


சமூக விரோத திமுக வை தடைச் செய்ய வேண்டும்...


திருட்டு திராவிடம்...


நாயுடு ஹால்.
அஹர்வால் கார்மெண்ட்ஸ்.
டாக்டர் ரெட்டிஸ்.
சேட்டு கடை.
நாயர்  டீ கடை,
பட்டேல் எக்யூப்மெண்ட்ஸ்.

இப்படி வந்தேறிகள்  சாதி அடையாளத்தோடு. வியாபாரம் செய்யலாம். அது பகுத்தறிவு...

அதையே மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொரும் தங்கள் உரிமை, மற்றும் அரசியல்  அதிகாரம்  வேண்டி போராடினால், அதற்கு சாதி சாயம் பூசிட வேண்டியது.

திராவிடத்தின் பல்பறிவு எது  என்று தமிழர்கள் தெரிந்து வைத்து  கொண்டார்கள்..

எனவே திராவிடத்தை வேட்டையாடும் நேரம் இது.

ஆகவே தமிழர்கள் அனைவரும்  ஒன்று  கூடுவது  காலத்தின்  கட்டாயம்...