08/12/2021

பேரீச்சம்பழம்...

 


அத்தியாவசியமான சத்துப் பொருட்களை பொதிந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப் பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொரு வரும் அவசியம் பேரீச்சைக் கனி உண்ண வேண்டும்.

100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.

இத்தனை சிறப்பான பேரீச்சம் பழத்தினை உண்பதனால், பித்தம், பித்தநீர், பித்தசுரம், வாந்தி, குடபுரட்டல், மனக்கலக்கம், மனக்குழப்பம், உன்மதம், மதமூர்ச்சை, பைத்தியநோய், கபம், இருமல், இளைப்பிருமல், இரைப்பிருமல், இழுப்பிருமல், சலதோசம், மூக்கடைப்பு, தும்மல், நீர்க்கோர்வை, கபாஅநீர், காசம், சுவாச காசம், இரத்தகாசம், தாகம், அதிதாகம், நீரிழிவு, மதுமேகமென்னும் சர்க்கரை நோய், இரத்தபித்தம், வாய்நீர் வடிதல் இவையாவும் நீங்கும் என்கிறது பழந்தமிழ் நூலான பதார்த்த குணபாடம்..

3 மாசத்துக்கு அப்புறம் இருக்குடா உனக்கு 🚶🚶🚶

திருட்டு திமுக குடும்ப கலாட்டா...

 


எனக்கு பிறகு, என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் -  கருணாநிதி...

வாரிசுகளுக்கு பதவி கொடுக்க திமுக சங்கரமடம் இல்லை - ஸ்டாலின்...

அரசியலுக்கு வரும் எண்ணம் என் மனைவிக்கு இல்லை - உதயநிதி...

ஐ லவ் யூ சொல்லி என் நிம்மதிய கெடுக்க பாக்குறீயா.. மவளே போய் தொல😁

மே17 காந்தி எனும் திமுக எச்ச சோறு கலாட்டா...

பிராணயாமம் பற்றி திருமூலர் கூற்று செயல் முறை...

 


திருமூலர் காட்டிய பிராணயாமம் முறை மிகவும் எளிதானது..

இயம, நியமங்கள் கடை பிடிக்கும் முறை..

இயமம்-தீயவற்றை செய்யாதிருத்தல்.

நியமம்-நல்லனவற்றை செய்தல்.

ஆசனம்-உடலை உணர்வோடு இருத்துதல்.

இனி ஆசனத்தில் அமர வேண்டும். இவற்றை திருமூலர் பயன் தரக்கூடிய ஆசனங்கள் என்கிறார்.

அவை பத்மாசனம், சுவஸ்திகாசனம், பத்திராசனம், சோதிராசனம், சிம்மாசனம், கோமுகம், வீராசனம், சுகாசனம் ஆகிய எட்டு ஆசனங்களாகும். இவை உத்தமானது.

பதினாறு மாத்திரை கால அளவு, இடது பக்க நாசி துவாரத்தின் வழியே காற்றை உள்ளே இழுக்க வேண்டும். இது 'பூரகம்'எனப்படும்.

64 மாத்திரை கால அளவு காற்றை உள்ளே நிறுத்த வேண்டும். இது கும்பகம் எனப்படும்.

இனி உள்ளிருக்கும் காற்றை மெதுவாக 32 மாத்திரை கால அளவு வலது நாசி வழியாக விட வேண்டும். இது ரேசகம் எனப்படும்.

இது போல் வலது நாசி துவாரத்தின் வழியாக காற்றை இழுத்து உள்ளே அதே கால அளவில் வைத்திருந்து, இடது நாசி துவாரத்தின் வழியாக வெளிவிட வேண்டும்.

இந்த முறையை காலையும் மாலையும் சுமார் பத்து தடவை செய்ய வேண்டும்.

திருமூலர் திருமந்திரத்தில் கூற வில்லை என்றாலும், பிராணயாமம் செய்யும் போது வடக்கு அல்லது கிழக்கு திசைகளை நோக்கி அமர வேண்டும். இது பதஞ்சலி முனிவரின் யோக முறையில் குறிப்பிட்டுள்ள வழி முறைகளாகும்.

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை

நெறிபட வுள்ளே நின்மலமாக்கில்

உறுப்பு சிவக்கும்,உரோமம் கறுக்கும்

புறப்பட்டுப் போகான் புரிசடையோனே

 - திருமந்திரம் 575.

பொருள்: பிராணயாமம் செய்தால் உடல் சிவக்கும். தலை முடி கறுக்கும். உடலில் ஆன்மா நிலைத்து நிற்கும். (இறப்பை தவிர்க்கலாம்).

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு கூற்றை யுதைக்குக் குறியதுவாமே..

காற்றை பிடிக்கும் கணக்கறிந்தவர் (பிராணயாமம் செய்பவர்) காலனை எட்டி உதைத்து நெடு நாள் வாழலாம்.

இதற்கு இது தான் உபாயம்...

இனிய மாலை வணக்கம்...

போயா.. பிராடு கடவுளே...

ரஷ்யாவின் சிறந்த நண்பன் இந்தியா - புதின்...

 


இந்தியா வந்தார் ரஷியா அதிபர்...

திமுக பிரமுகர் பினாமியின் கல்குவாரிக்கு ரூ.20.11 கோடி அபராதம்...


 

திருட்டு திமுக ஸ்டாலின் கலாட்டா 😁