29/12/2020

நாளைய தினமலர் பத்திரிகையில்...

 


தமிழினத்தை அழிக்க ஆயுதங்களை சப்ளை செய்த தெலுங்கர் வைகோ & கோ...

நான் பெறாத மகன் வைகோ -- வைகோவுக்கு வாஜ்பாய் புகழாரம்...

வைகோ பாஜக கூட்டணி வாஜ்பாயின் தலைமையிலான இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கிய பொது அந்த கூட்டணியில் அமுக்கமாக எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருந்த வைகோ இன்று ஐநா சென்று இருப்பது பாவங்களை தொடைக்கவா. இல்லை தமிழர்களை மீண்டும் ஏமாற்றி, இழந்த தன் அரசியல் செல்வாக்கை மீட்டு எடுக்கவா.

வைகோ கூட்டணி வாஜ்பாய் அரசு பல்வேறு ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியது.

INS SARAYU என்னும் கப்பலை வாஜ்பாய் அரசாங்கம் இலங்கைக்கு கொடுத்தது. இந்தக் கப்பலை பயன்படுத்தி 10/03/2003 விடுதலைப் புலிகளின் கப்பலை இலங்கை கடற்படை அழித்தது. அதற்குப் பிறகு விடுதலைப் புலிகளின் கப்பல்களில் 8 கப்பல்களை அழிப்பதற்கு இந்தக் கப்பல்தான் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.

தரையிலிருந்து வானில் தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் (SURFACE TO AIR MISSILES) (IGLA LAUNCHERS) மொத்தம் 36 வாஜ்பாய் அரசால் கொடுக்கப்பட்டன

உலகிலேயே அதிக உயரத்திற்கு பறக்கும் தன்மை படைத்த CHEETAH ஹெலிகாப்டர்கள் 3 வாஜ்பாய் அரசால், இலங்கைக்கு வழங்கப்பட்டன .

போபர்ஸ் நிறுவனத்தின் விமான எதிர்ப்பு தானியங்கி துப்பாக்கிகள் (40 MM AUTOMATIC ANTI AIRCRAFT GUN) மொத்தம் 24 வாஜ்பாய் அரசால் கொடுக்கப்பட்டன

கண்ணிவெடிகளில் இருந்து பாதுகாக்கும் வாகனங்கள் (MINE PROTECTED VEHICLES) 10 வாகனங்களை வாஜ்பாய் அரசாங்கம் கொடுத்தது.

இலங்கை ராணுவ திற்கு சிறப்பு பயிற்சி கொடுத்தது இந்திய அரசாங்கம்.

இது தவிர, வாஜ்பாய் அரசாங்கம் ராடார்களையும் இலங்கை அரசிற்கு கொடுத்தது.

இங்கே நான் அளித்திருக்கும் பட்டியல் முழுமையானது அல்ல சில மட்டுமே.

வைகோவை பற்றி இன்னும் தெளிவாக புரிந்துகொள்வதற்கு 2008 இல் ஒரு சம்பவம் நடைபெற்றது. அதாவது 2007 செப்டம்பரில் இந்தியா மேலும் இரண்டு கப்பல்களை இலங்கை அரசிற்கு கொடுக்கின்றது. VARAHA என்ற கப்பலையும் VIGRAHA என்ற கப்பலையும் இலங்கை அரசாங்கத்திற்கு ஒருவருட கால லீஸ்க்கு கொடுக்கிறது, அது ஒவ்வொரு வருடம் நீடிக்கப்படும் என்ற ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்படுகின்றது[80]. அந்த கப்பல் சென்னையில் நிலைநிறுத்தபட்ட கப்பல். இதனை சென்னையில் வைத்து கொடுத்தால் இங்கே எதிர்ப்புகள் எழக்கூடும் என்பதற்காக அந்த கப்பலை விசாகபட்டினத்திற்கு கொண்டு சென்று, அங்கே வைத்து கோத்தபய ராஜபக்சேவிடம் கொடுத்தார்கள்.

அந்த கப்பல் தான் விடுதலைபுலிகள் அமைப்பின் கடைசி இரண்டு கப்பல்களை அழிப்பதற்கு மிக பெரும் பங்காற்றியது. அதிலும் குறிப்பாக விடுதலைபுலிகள் அமைப்பின் ஆயுத கிடங்கு கப்பலை இலங்கை, ஈழ கடற்பரப்பில் இருந்து 1860 மைல்கள் தொலைவிற்கு விரட்டிச்சென்று அங்கு வைத்து அழித்தது.

எதிரியை விட துரோகி ஆபத்தானவன்..

சிந்தியுங்கள் தோழர்களே..

- தமிழர்.திரு.உமர்

நான் ஏன் மே பதினேழு இயக்க உறுப்பினரில்லை?

– உமரின் ஆவணத்தில் உள்ள சில குறிப்புகள்...

தெலங்கானா அரசு - வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொண்டு அரசு கொள்முதலை நிறுத்த முடிவெடுத்துவிட்டது...

 


தமிழ்நாட்டு உழவர்களே எச்சரிக்கை...

இங்கும் அதுதான் நடக்கும்...

தமிழ்நாட்டில் அரசு கொள்முதல் தொடரும் என்ற முதல்வர் எடப்பாடி அவர்களின் நயவஞ்சகமான ஏமாற்றுப் பேச்சை நம்பாதீர்.. 

இன்றைய எதிர்க்கட்சி நாளை ஆளுங்கட்சி ஆனாலும் இன்று தெலங்கானாவில் நடந்தது போல் இங்கும் நடக்காது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. 

கடந்த கால வரலாறு அதைத்தான் சொல்கிறது...

உழவர்களின் போராட்டமே வேளாண் சட்டங்களை விரட்டி அடிக்கும் வல்லமை பெற்றவை...

எம்ஜிஆர்_கொள்கை_வாழ்க...

 


பாஜக அடிமை அதிமுக எடப்பாடியின் சதி வேலைகள்...

 


தமிழர்களே சிந்தியுங்கள்...

தமிழன் சாகனும் திராவிடன் ஆட்சி அதிகாரம் ஏறனும்...

1. இந்தி எதிர்ப்பில் உயிர் நீத்தவன் தமிழன் ஆனால் புகழ் திராவிட. கன்னட ராமசாமி நாயக்கருக்கு..

2. தமிழ்நாடு பெயருக்கு உயிர் நீத்தவர் தமிழர் சங்கரனார் ஆனால் புகழ் திராவிட அண்ணாத்துரைக்கு..

3. MBC இடஒதுக்கீட்டுக்கு உயிர் நீத்தவர்கள் வன்னிய தமிழர்கள் ஆனால் புகழ் திராவிட கருணாநிதிக்கு..

4. வரலாறு தமிழர் வரலாறு ஆனால் புகழ் திராவிடனுக்கு..

சாகத்தெரிந்த தமிழர்களுக்கு உயிர்தீயாக புகழை மட்டும் அல்ல, நீர், நில, வள ஆட்சி அதிகாரம் அனைத்தையும் மாற்றானுக்கு கொடுத்து விட்டு... அரசியல் தெரியாமல் திராவிடனிடம் அடிமையாக நிற்க்கும் தமிழன் என்று முழுவிழிப்படைவான் ?

கட்சியில் உள்ள கடைசி தொண்டன் கடைசி வரை தொண்டனாவே இருக்கணும் அப்டின்னு நினைக்கிறது தான் திமுக தெலுங்கர்களின் குடும்ப அரசியல்...

 


கொழுப்பைக் குறைக்கும் கத்தரிக்காய்...

 


உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது.

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது.

100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.

அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது.

ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய்எதிர்ப்புப் பொருளாகும்.

பி காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன.

மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.

கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை...

கர்நாடகாவில் திராவிடன் என்று சொன்னால் செருப்பால் அடிப்பான்...

 


ஆனால் தமிழகத்திற்கு பஞ்சம் பிழைக்க வந்த கன்னட பிராமண கமல்.. தமிழர்களை திராவிடன் என்றான்...

ஆரியமும் திராவிடமும் ஒன்று.. (மாற்றினத்தார் பிராமணர்கள்)  ஐயா முத்துராமலிங்கத் தேவர் ஒரு தீர்க்கதரிசி...

இந்த தேர்தலில் அடிக்கிற அடியில மக்கள் நீதிமய்யமும் இருக்காது திராவிடமும் இருக்காது சப்பாணி😂

இந்திய மக்களின் எதிரி பாஜக...

 


சக்கரை நோய்க்கு குறிஞ்சா கீரை...

 


இலங்கையில் தமிழ் நீக்கப்பட்டு அந்த இடத்தில் சீனமொழி வந்துள்ளது...

 


சீனர்களும் அங்கு 7 லட்சம் பேர்வரை வந்து குடியேறியுள்ளனர் ?

இன்னும் 10 லட்சம் பேர்வரை அடுத்த 5வருடத்துக்குள் குடியேற்றவுள்ளனர்.

தமிழினம் அங்கு வாழ வழியின்றி அகதிகளாக அங்கிருந்து கிளம்புகின்றனர்.

திமுக, விசிக , காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஈழத்தமிழனின் சாபத்தில் இருந்து தப்பவே முடியாது..

அரசியல் லாபம் பார்க்கும் பிஜேபியும் இதை வேடிக்கை தான் பார்க்கின்றது...

மாதுளையின் மகத்துவம்...

 


மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்...

பாஜக அடிமை அதிமுக ஜெயக்குமார் கலாட்டா...

 


திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் பிராடுத்தனம்...

 


மிளகாயில் இலைசுருட்டு பூச்சி தாக்குதலும் கட்டுப்படுத்தும் முறை...

 


மிளகாய் சாகுபடி செய்த 20 நாட்களுக்கு மேல் இலைகள் துளிர் விட ஆரம்பித்தவுடன் இலைப்பேன், அசுவினி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி முதலியவை தாக்க ஆரம்பிக்கும்.

முதலில் மிளகாய் நடவு செய்வதற்கு முன்பு மண்பரிசோதனை செய்து தேவையான அளவு உரத்தைமட்டு கொடுக்க வேண்டும்.

தழைச்சத்து உரம் அதிகமாக கொடுக்காமல் 10 கிலோ உரம் போட வேண்டும் என்றால் 2 கிலோவை குறைத்து 8 கிலோதான் கொடுக்கனும் (தழைச்சத்து உரத்தை கொஞ்சம் குறைத்து தரவேண்டும்).

பூச்சிதாக்குதலை குறைக்க ஊடுபயிராக மிளகாய் நாற்று 10 வரிசையும் ஒரு வரிசை மக்காச்சோளமும் நடவு செய்ய வேண்டும்.

வரப்பு ஓரங்களிலும் மக்காச்சோளம் நடவு செய்தால் பக்கத்து வயலில் உள்ள பூச்சிகள் நம்முடைய வயலுக்கு வராமல் தடுக்கலாம்.

மிளகாய் சாகுபடியில் இலைப்பேன், அசுவினி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி இவற்றை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு மஞ்சள் நிறப்பொறி 10 முதல் 15 இடங்களில் வைத்து கவர்ந்து அழிக்கலாம்.

தாவர இலைச்சாறு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10-15 மில்லி என்ற விகிதத்தில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம். பூச்சி தாக்குதல் இல்லை என்றாலும் தொடர்ந்து தெளித்து பூச்சி வருமுன் பயிரை காக்கலாம் இலைப்பேனின் தாக்குதல் மினகாயில் அதிகமாக இருக்கும்.

இவற்றை இரசாயன முறையில் கட்டுப்படுத்த புரப்பனாபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அசிபேட் 2 கிராம் என்ற அளவில் கலந்து மாலை வேளையில் ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

அல்லது அபாமேக்டின் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி தெளிக்க வேண்டும் சாறுறிஞ்சும் பூச்சி தாக்குதல் அதிகமாக தென்பட்டால் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளித்து கட்டுப்படுத்தலாம்...

யூனியன் ஆஃப் சவுத் இந்தியா...

 


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா விற்பனை...

 


மீத்தேன் முதல் சாகர்மாலா வரை...

 


அதிமுக எம்.ஜி.ஆர் செய்த கொலைகள்...

 


அருப்புக்கோட்டை அருகே வாகைக் குளத்தில் மிகப்பெரிய ஆழ்துளைக் கிணறு தோண்டுவதை எதிர்த்து போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 2 பெண்கள் உட்பட 5 பேரைக் கொன்றார்..

நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த விவசாயப் போராட்டத்தில் காவல்துறையை ஏவி 14 விவசாயிகளைச் சுட்டுக் கொன்றார்..

தர்மபுரி, ஆற்காடு பகுதிகளில் நக்சலைட் ஒழிப்பு என்ற பெயரில் 21 இளைஞர்கள் தேவாரம் தலைமையிலான காவல்படை சுட்டுக் கொலை செய்தது..

வேப்பந்தட்டையில் பஸ் வசதி கேட்டு போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரைக் கொன்றார்..

சென்னை வியாசர்பாடியில் விசாரணை என்ற பேரில் ஒரு அப்பாவி இளைஞனைத் துன்புறுத்திக் கொன்றது போலீஸ்.

அதைக் கண்டித்துத் திரண்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரை கொன்றது..

நடு இரவில் சென்னை கடற்கரையில் மீனவர் குடியிருப்பை அடித்து நொறுக்கிய போலீஸ் பலரை சுட்டுக் கொன்றது..

விழுப்புரம் நகரில் பட்டியல் சாதியினர் 12 பேர் அ.தி.மு.க வினரால் வெட்டிக்கொலை ஒரு பட்டியல்சாதி பெண்ணை மதுராந்தகம் அ.தி.மு.க அலுவலகத்திற்கே தூக்கிவந்து கற்பழித்து கொன்று போட்டனர்..

நாகப்பட்டணம் எம்.பி யையே அ.தி.மு.க கொலை செய்தது..

திருச்செந்தூர் நகைக் கொள்ளை, அதை சரி பார்க்க வந்த அரசு அதிகாரி கொலை..

இன்னும் வெளிவராத அ.தி.மு.க குண்டர்கள் செய்த கொலைகள் பல உண்டு..

நன்றி: வினவு தளத்தின் - எம்.ஜி.ஆர் : முழு வரலாறு கட்டுரை..

இது போக தனித் தமிழ்நாடு போராளி தமிழரசன் மற்றும் கூட்டாளிகள் இந்திய உளவுத்துறை கொலை செய்தது இவர் ஆட்சியில் தான்..

இடவொதுக்கீடு போராட்டத்தின் துணை ராணுவம் வந்து 21 பேரைக் கொன்றதும் இவர் காலத்தில்தான்..

M.G.R ஒரு மலையாளியே...

அரசின் மககள் சேவைகளுக்கு அதிகாரிகள் எவ்வளவு லஞ்சம் பெறுகிறார்கள் என்கிற பட்டியலை வெளியிட்டார் கன்னட பிராமண கமல்ஹாசன்...

 


தெலுங்கு பிராமண திமுக வுக்கு சங்கு ஊதிய வடநாட்டு பிராமணன்...

 


எதிர்காலத் தமிழகமும் எனது கனவுகளும் : மதம்...

1. எல்லாவித மதங்களும் அவரவர் தனி மனித உரிமைக்காக மதிக்கப்பட வேண்டும்..

2. ஆனால் தமிழர் சமயம் என்ற உயர்ந்த வாழ்க்கை வழிமுறை மட்டுமே அரசின் கொள்கையாக இருக்க வேண்டும்..

மெய்ப்பொருள் காண்பதே அறிவாக, சமய நெறியாக அமைய வேண்டும்..

3. தனி நபர் கடவுள்களை கொண்டுள்ள மதங்களை கொள்கையளவில் ஏற்காத நாடாகவே தமிழ்நாடு இருக்க வேண்டும்..

4. இதைப் பின் பற்றுவோர் தமிழர் சமயத்தை சேர்ந்தவராக ஏற்கப்பட வேண்டும்.

குறிப்பு : (சமயம் என்பது மதமல்ல வாழ்வியல் முறை)...

திமுக பிராடு உதயநிதி...

 


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...

 


திமுக தெலுங்கர் கருணாநிதி தான் நமக்கு 3% உள் இட ஒதுக்கீடு கொடுத்து நமக்கு பறையர்களை விட அதிக அரசு வேலைகளை வழங்கினார்...

 


அதனால் அவருடைய மகன் ஸ்டாலினுக்கே நம்முடைய இனத்தவர்கள் அனைவரும் ஓட்டு போட வேண்டும்.  தெலுங்கரையே மீண்டும் தமிழகத்தில் ஆள வைப்போம்...

இவ்வாறு, வடுக கொலுட்டி அருந்ததியர்கள் தங்களுடைய மாநாட்டில் எவ்வளவு இனப்பற்றுடன்  துணிச்சலாக அறிவிக்கிறார்கள்?

இவர்கள் தான் ஆதித் தமிழர்களாம்..  பறையரும், பள்ளரும், குறவரும் நேற்று தமிழகம் வந்தவர்களாம்...

இதை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் நீங்களும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டு, நாங்கள் தலீத்துகள், தாழ்த்தப் பட்டவர்கள் என்று தலித்திய_திராவிட அரசியல் பேசுபவர்களையும், கட்சிகளையும், இந்த வந்தேறிகளையும் தொடர்ந்து ஆதரித்து வருகிறீர்கள்..

உங்களுடைய உரிமையை பறிக்கும் தெலுங்கர்களை இன்னுமா சக தலித்தாக பார்க்கிறீர்கள் பறையர்_குடி உறவுகளே😢

எப்போது தலித்திய திராவிட மாயையில் இருந்து தமிழின_அரசியலுக்குள் நுழைவீர்கள்? 😔😔😔

திருட்டு தெலுங்கன் திமுக உதயநிதியின் பொய் பித்தலாட்டம்...

 


பாஜக மோடியின் பித்தலாட்டம்...

 


இந்த செய்தி உண்மையானால் அந்த ஆயிரம் முஸ்லீம் குடும்பங்களையும் பற்றிய மறுபக்கம் நடுநிலை நக்கிகளுக்கு புரிகின்றதா ?

 


சாராயக் கடவுள்...

 


சாராய ஆலை.. சாராய வியாபாரி.. என்று தானே நாம் கேள்விப்பட்டுள்ளோம் அதென்ன சாராயக் கடவுள் ..

கிரேக்கத்தில் மக்கள் தொகை போல, கடவுளின் தொகையும் அதிகம்..

ஏறக்குறைய 30,000 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட கடவுள்கள் உள்ளனராம்..

சாப்பாட்டுக்கு ஒரு கடவுள்..

தண்ணீருக்கு கூட கடவுள் உண்டு..

இதெல்லாம் விட கொடுமையானது தான் சாராயக் கடவுள்..

ஒரு கடவுளின் பெயர் டைனோசயிஸ்..

இவருடைய டிபார்ட்மெண்ட் விவசாயம்..

ஆம் விவசாயத்துக்கு இவர் கடவுளாம்..

ஆனால் இவரு தான் திராட்சை பழத்தில் இருந்து முதல் முறையாக ஒயினை தயாரித்தாராம்..

அதனால் இவருக்கு (god of wine) ஒயினுடைய கடவுள்..

என்ற பெயரும் உண்டு...

மனிதநேயம்...

 


மனிதனிடத்திலும் மனிதநேயத்தை காண்பதே அதிசயமாய் மாறிவிட்ட இக்காலத்தில்....

பார்வையற்ற இவர்களுக்கு ஒரு குரங்கு உதவி செய்வதை பார்க்கும் போது இறைவன் இன்னமும் ஏதோ ஒரு உருவத்தில் உலகில் இருந்துக் கொண்டுதான் இருக்கிறான் என்று தோன்றுகிறது..

மனிதநேயத்தை பரப்புவோம்.. அனைத்து உயிரிடத்திலும் அன்பை செலுத்துவோம்...

புல்ரோரர் - Bullroarer...

 


இந்த இசைக்கருவியானது கி.மு.17000 ஆண்டை சேர்ந்தது என்று அகழ்வாராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது உக்ரைன் நாட்டினரால் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்கின்றனர்.

இதனை ஆசியா, ஐரோப்பா மற்றும் முந்தைய அமெரிக்க மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

ஒரு மரக்கட்டையை சிறு துளையிட்டு அதில் கயிற்றை கட்டி காற்றில் வேகமாக சுற்றுவார்கள்.

அதில் எழும்பும் இசையை அந்த கால மக்கள் வெகு தொலைவில் இருப்பவருடன் தொடர்புக் கொள்ள பயன்படுத்தியுள்ளனர்.

இத்துடன் தாளத்தையும் சேர்த்து பல சடங்குகளிலும் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த இசையை தம் ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு இறைநிலையை அடையவும் பண்டைய மக்கள் பயன்படுத்தியுள்ளனர்..

திமுக தெலுங்கன் ஸ்டாலின் பரிதாபங்கள்...

 


சாதியை ஒழிக்க வந்த கனம் நீதிபதி அவர்களே.. இதுக்கு பேரு தான் எச்ச...