16/01/2021

திமுக தெலுங்கர் கருணாநிதி வரலாறு...


அன்னகாவடியாக அரசியலில் புகுந்தவர்..

அண்ணாவின் மரணத்தை ஆவலோடு எதிர்பார்த்து அதிகாரத்தை பிடிப்பதற்கு அழைந்தவர்..

எங்கள் தங்கம் எம்ஜிஆர் அவர்களை ஏணியாக்கி ஏற்றங்கள் கண்டவர் ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்தவர்..

பூச்சிமருந்து, உரபேரம், வீராணம் குழாய், பாமாயில் இறக்குமதி, மஷ்டர்ரோல், சர்க்கரை பேரம், BSNL, ஷ்பெக்ட்ரம், என ஊழல்களல் கோடி கணக்கில் பணத்தை குவித்தார்..

உலக பணக்காரர் பட்டியலில் ஒரு இடத்தை பிடித்தவர்..

போகும் இடம் எல்லாம் பொண்டாடி வைத்து கொண்டவர்..

இந்திராவை ஆள வைத்து இறக்கம் இன்றி அடித்தவர்..

ஊழல்-1977 தேசவிரோதம்-1991 குற்றத்துக்காக குடியரசு தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு குற்றவாளி ஆனவர்..

குங்குமம் விற்று கோடி கணக்கில் சேர்த்தவர்.

ஊழலுக்கும் லஞ்சம்த்துக்கும் உருவம் பெற்றவர்..

தமிழ் இன துரோகி - தெலுங்கர் கருணாநிதி...

வெந்தயத்தின் மருத்துவக்குணம்...

 


வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.

வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும்.

கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.

வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.

வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.

வெந்தய லேகியம்...

வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.

நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.

வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.

மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.

இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.

வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.

வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.

வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்...

1996 ஆம் ஆண்டில் நடந்த பிரீமேசன் டிராமா மீண்டும் ரிபீட்டு.. காரித் துப்ப தவறாதீர்...


ஜெயலலிதா நாற்காலி எனும் உயிரை வீழ்த்தியது எப்படி ? ஏன் ?

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது குருமூர்த்தி - ப.சிதம்பரம் கூட்டணியின் பிரீமேசன் டிராமா வெளிப்படையாகவே தமிழகத்தில் அரங்கேற்றப்பட்டது.

காரணம் ஜெயலலிதா தமிழகத்தில் முதல் முறையாக இலுமினாட்டியின் இடதுசாரி வலதுசாரி டிராமாவை முறியடித்தார். வலதுசாரி கட்சியாக ராக்பெல்லர் பவுண்டேஷனால் உருவாக்கப்பட்ட அதிமுகவில் இயற்கை வளச் சுரண்டல் ஏற்றுமதி, உழைப்பு சுரண்டல் ஆகியவை இல்லாமல் உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து populist வெகுஜன ஆதரவு கட்சியாக அதிமுகவை மாற்றினார்.

இடது சாரிகளின் ஜாதி மதம் இன வர்க கலவர தூண்டுதல்களையும் இரும்புக் கரம் கொண்டு அடக்கினார் ஜெயலலிதா.

இதற்கு காரணம் அமைச்சர்களை வால் ஆட்ட இடம் கொடுக்காமல்,துறை செயலாளர்களையும் ,காவல்துறை, உளவுத்துறைகளை தன் நேரடி கட்டுப்பாடில் வைத்து இருந்தார் ஜெயலலிதா.

சின்ன பைலாக இருந்தாலும் ஜெயலலிதாவின் நேரடி பார்வைக்கு போகாமல் அது கையெழுத்து ஆகாது. இதனால் குருமூர்த்தி,சோ,ரஜினி உள்ளிட்ட ராக்பெல்லர் பிரீமேசன் கும்பலும்,ப. சிதம்பரம் தலைமையில் ஃபோர்டு பவுண்டேஷன் கும்பலும் 1991 ஆண்டு முதல் 1996 ஆண்டு வரை ஜெயலலிதாவின் அதிகாரதாத்தில் எவ்வித தலையீடும் செய்ய இயலவில்லை.

சாராய வியாபாரத்தையும் இந்த கும்பலிடம் இருந்து பிடுங்கி மிடாஸ் மூலமாக தன் கட்டுப்பாடில் கொண்டு வந்தார் ஜெயலலிதா. இதில் துக்ளக் சோவையும் பங்காளி ஆக்கிக் கொண்டார்.

இதனால்தான் தங்களால் வளர்க்கப்பட்ட ஜெயலலிதா சுய சக்தியாக வளர்ந்து விட்டார் என்பதை உணர்ந்து 1996 ஆம் ஆண்டு தேர்தலில் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று களம் இறங்கினர்.

இதற்கு முக்கிய காரணம் அந்நிய தாராளமய மயமாக்கலான WTO ஒப்பந்தத்தை தமிழகத்தில் கொண்டு வர முடியாது என்று அறிவித்து விட்டார் ஜெயலலிதா.

இதனால் அன்று S.M.கிருஷ்ணா போன்ற ஆட்களை வைத்து கர்நாடகாவுக்கு அத்தனை ஐ.டி கம்பெனிகளையும் கொண்டு சென்றனர்.

சசிக்கலாவால் செய்யப்பட்ட கையாடல்கள் துருவித் துருவி தோண்டி தங்கள் மேசானிய  மீடியா மூலம் பூதாகரமாக தோண்ட வைத்தார் குருமூர்த்தி. குருமூர்த்தியை கை வைத்த முதல் ஆள் ஜெயலலிதா.

வழக்கு மேல் வழக்கு தொடுத்த இந்த மேசானியர்களான ப.சிதம்பரம், துக்ளக் சோ, குருமூர்த்தி மற்றும் மாறன் பிரதர்ஸ் ஆகியோர்களை விடவா அதிக ஊழல் செய்து இருப்பார் ஜெயலலிதா ?

வழக்கு தொடுத்தும் சரண் அடையாத்தாலும், தங்களை எதிர்த்து தேசிய கட்சி உடன் போட்டதாலும் மிகப் பெரிய ஆச்சரியம் ஒன்று நடந்தது.

அது என்ன தெரியுமா ?

நாட்டைக் காட்டி கொடுத்து சர் முத்தையா என்று பட்டம் பெற்று, மக்களை ஏமாற்ற செட்டிநாடு என தன் ஜாதி் பெயரி்ல் ஒரு புதிய நாட்டை உருவாக்க வைத்த கொடூரமான ஃபிரீமேசன்தான் ப.சிதம்பரத்தின் தாத்தா ராஜா சர் முத்தையா.

இந்த ப.சிதம்பரம் தான் 1960 ஆம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியஸ்தராக இருந்தவர் என்பதை யாராவது அறிவீர்களா ?!

ஏன் என்றால் அப்போது ஃபோர்டு பவுண்டேஷன் தனது இடதுசாரி A டீமில் கம்யூனிசத்தை உலகம் முழுவதும் பணக்கார இளைஞர்களை வைத்து பரப்பி வந்தது.

ராஜாஜியின் வலதுசாரி பிரீமேசன் குட்டிகளான சோ, குருமூர்த்தி பற்றி பல பதிவுகளில் எழுதி உள்ளேன்.

இவன் அடிப்பது போல அடிப்பான்.

அவன் அழுவது போல நடிப்பான்.

இதுவே இவர்களது மேசானிக்  டெக்னிக்.

ஆனால் எந்த வழக்கு தொடுத்தாலும் சுப்ரீம் கோர்ட்டை நடு ராத்திரியில் திறந்து நூற்றுக்கணக்கான முறை முன் ஜாமீன் இவர்களுக்கு மட்டும் கிடைக்கும்.

வரலாற்றில் இந்த A டீம், B டீம் இரண்டும் தேவைப்பட்டால் ஒன்றாகவும் இணைவார்கள் என்பதும் தெரியுமா ??!

இந்திராகாந்தி, ரோத்ஸ்சைல்டு நடத்தி வந்த பினாமி தனியார் வங்கிகளை அரசுடமை ஆக்கிய போது இந்த அதிசயம் நடந்து அவருக்கு சர்வாதிகாரி பட்டம் கொடுத்து  சுட்டு வீழ்த்தப்பட்டார்.

ராஜீவ்காந்தி கதையும் அவ்வாறே முடிக்கப்பட்டது.

இரண்டாவது உலக ஆச்சரியம் 1996 ஆண்டில் தமிழகத்தில் நடந்தது தான்.

துக்ளக் சோ,குருமூர்த்தி,ரஜினி போன்ற ராக்ஃபெல்லர் வலதுசாரி B டீமும், பரம விரோதியாக அது வர காட்டிக் கொண்ட A டீம் ப.சிதம்பரமும் கை கோர்த்ததுதான் அந்த அதிசயம்.

மத்திய காங்கிரஸில் முக்கிய பதவி வகித்த ப.சிதம்பரம் அதை எல்லாம் ராஜினாமா செய்து விட்டு ஜி.கே.மூப்பனார் எனும் குட்டி மாநிலத் தலைவரின் குட்டி த.மா.க கட்சியில் இரண்டாம் கட்ட தலைவராக சேர்ந்த பரம ரகசியமும் இதுதான்.

இரண்டாம் கட்டத் தலைவர் என ப.சிதம்பரம் தன்னை வெளியில் காட்டிக் கொண்டாலும் குருமூ்த்தி, ப.சிதம்பரம் டீம்தான் இந்த மூப்பனாரின் கட்சியையே நடத்தியது. காரணம் மூப்பனார் கபிஸ்தலம் உள்பட பல்வேறு பல்லாயிரக்கணக்கான கோயில் நிலங்களை ஆட்டைய போட்டு வைத்து இருந்ததே இந்த கும்பலுக்கு அடிமை ஆனதன் காரணம். அதன் நன்றிக் கடன்தான் G.K.வாசன் மேல் சபை M.P.

இந்த A டீம் B டீம் சீராட்டி பாலூட்டி வளர்த்ததுதான் மாறன் பிரதர்ஸ் டீம்.

இந்த 3 ஊழல் டயனோசர்களும், ஜெயலலிதா என்ற ஒரு குடும்பம் இல்லாத ஒரு பெண்ணை சர்வாதிகாரி லெவலுக்கு மீடியாவில் பிரச்சாரம் செய்தது ஏன் என தெரியுமா ??

அமெரிக்காவில் இயங்கும் இலுமினாட்டியின் தலைமைச் செயலகமான பில்டர் பர்க் குழுவின் ஃபைல்களை இவர்கள் கொண்டு போய் ஜெயலலிதாவிடம் கொடுத்தனர். மக்கள் விரோத திட்டம் என தெரிந்த உடன் இவைகளை குப்பையில் தூக்கி வீசினார் முதல்வர் ஜெயலலிதா.

இவற்றை மீடியா மூலம் ஜெயலலிதா மூலம் பரப்பி விடுவார் என அறிந்தே அவரது சேனல்கள் முடக்கப்பட்டது.

மீடியா சேனல்கள் அவர்களை மீறி நடத்த இயலாது.

இதே A டீம் B டீம் இணைந்துதான் பல் போன ரஜினி தாத்தாவை களம் இறக்குகின்றனர்.

ரஜினி தாத்தாவை கை தாங்கலாக அழைத்து வரும் தமிழருவி மணியன் காங்கிரஸ் ஸ்லீப்பர் செல். பாஜகவில் இருந்த அர்ஜூண மூர்த்தி திமுக ஸ்லீப்பர் செல்.

கூட்டிக் கழிச்சு கணக்கு போட்டு பாருங்கள்...

ஈஸ்வரன் படம் பரிதாபங்கள்...

 


திமுக எங்களுக்கு வேண்டாம்... ஸ்டாலின் தேனிக்குள் நுழையக்கூடாது... எச்சரிக்கும் பொதுமக்கள்...

 


திருட்டு திராவிடம்...

திராவிடம் என்ற சொல்லை இந்தியாவில் புகுத்தியது வந்தேறி ராபர்ட் கால்டுவெல்ஸ் தான்..

கால்டுவெல் அவர்கள் ஆதாரமாக எடுத்துக் கொண்ட நூல் தந்திர வார்த்திகா என்னும் மீமாம்சத் தத்துவ உரை நூல்.

இதை எழுதியவர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரில பட்டர் என்னும் வேதவித்வான். இவர் ஆதி சங்கரர் காலத்தில் வாழ்ந்தவர்.

திராவிடத்தின் எல்லைகள் என்று வடக்கே நர்மதை ஆறு குறிக்கபடுகிறது. நர்மதைக்கு கீழ் உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, கேரளா மட்டும் தமிழ் நாடு.

இந்த மாநிலங்கலில் தமிழ் நாட்டைத்தவிர திராவிடம் என்ற சொல்லும் திராவிட கட்சிகளும் இல்லை.

அப்படி என்றால் வந்தேறி காடுவேல்ஸ் புகுத்திய திராவிடம் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் எஞ்சி இருக்கிறது என்றால் தமிழ்நாட்டை தமிழன் அல்லாத திராவிடர்கள் என்று சொல்லி கொள்ளும் திராவிடத் தலைவர்கள் ஆள்வதற்காக செய்த சதி.

திராவிட கட்சிகளின் தமிழ் நாட்டை ஆண்ட முதலவர்கள் காமராஜர், பன்னீர் செல்வத்தையும் தவிர பச்சை தமிழன் எவரும் இல்லை. அவர்களும் சொற்ப காலமே ஆட்சி செய்தார்கள்.

மேலும் திராவிட எல்லைக்குல் என்று சொல்லி கொள்ளும் எந்த மாநிலத்திலும் தமிழனை முதல்வராக்க மாட்டர்கள். ஆனால் தமிழ்நாட்டில் திராவிடர்கள் என்று சொல்லி கொள்ளும் யாரை வேண்டுமானாலும் மக்கள் முதல்வராக ஆக்குவார்கள் இதுதான் சதி.

எடுத்துகாட்டாக 1921 ம் ஆண்டு திராவிடத்தை தொடங்கிய முதல் கட்சியான நீதி கட்சியின் சென்னை மாகாண அமைச்சரவை கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை எல்லாம் ஆதி திராவிடர் என்று அழைப்பது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் கன்னடர்களும் தெலுங்கர்களும் அதை மாற்றி தங்கள் மொழி பேசுபவர்களை ஆதிகன்னடர், ஆதி தெலுங்கர் என்று தீர்மானத்தை மாற்றி விட்டார்கள் அப்போதே தமிழ் தலைவர்களை தவிர யாரும் திராவிடத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதில் என்ன சதி என்றால் நாம் இன்னும் ஆதி திராவிடர் என்ற பட்டியலில் தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்து கொண்டு இருக்கிறோம்...

அம்பானி கைகூலி பாஜக மோடி கலாட்டா...

 


மக்களுக்காக, விவசாயிகளுக்காக ஜல்லிக்கட்டு காளை அடக்கும் போது குரல் எழுப்பிய இவர்கள் குற்றவாளிகள் அல்ல..போராளிகளே...



தமிழக காவல்துறை இவர்களை விடுதலை செய்ய வேண்டும்...

ஓஜா பலகை மூலம் ஆவியுடன் பேசுவது எப்படி.?

 


ஓஜா பலகை பற்றி சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எதிர்காலம் பற்றி அறியவும், இறந்தவர்களுடன் பேசவும் உதவும் ஊடகங்களில் பிரபலமானது இது தான்.

இதை தமிழில் ப்லாஞ்செட் பலகை எனவும் ஓஜா பலகை எனவும் இன்னும் பல விதமாகவும் சொல்கிறார்கள்.

இப்பதிவில் Ouija பலகை பற்றியும் அதை வீட்டில் செய்வது பற்றியும், பயன்படுத்தும் முறை பற்றியும் இதன் உண்மை தன்மை பற்றியும் சுருக்கமாக இப்பதிவு விளக்குகிறது.

ஆவியுடன் பேச ஒரு அறை வேண்டும். அங்கே விளக்கு, மின்விசிறியை அணைத்து விட வேண்டும். மேலும் குறைந்தது நான்கு பேர் தேவை. தரையில் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு சாக்பீஸால் வரைய வேண்டும். கூடவே ஒரு சிறு எவர்சில்வர் டம்ளரும், ஒரு சிறு மெழுகுவர்த்தியும் தேவை. அந்த மெழுகுவர்த்தி டம்ளரின் அளவிற்கு கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். சாக்பீஸில் படத்தை வரைய வேண்டும்.

அனைவரும் சுற்றிலும் உட்கார வேண்டும் நடுவில் உள்ள வட்டத்தில் மெழுகுவர்த்தியை வைத்து கொளுத்தவும். பிறகு மெதுவாக எவர்சில்வர் டம்ளரை மெழுகுவர்த்தி மேல் கவிழ்க்க வேண்டும். எவர்சில்வர் டம்ளரின் மையத்தில் அனைவரும் தத்தம் கட்டை விரலை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்க வேண்டும். டம்ளரின் மையம் சூடாக இருக்கலாம்.

அனைவரும் சேர்ந்து ஆவி தோழரே வருக! ஆவி தோழரே வருக! வந்து எங்கள் எதிர்காலத்தை எங்களுக்கு சொல்லுங்கள்! ஆவி தோழரே வருக! ஆவி தோழரே வருக! என அழைக்க வேண்டும். பிறகு கட்டை விரலை எடுத்து விட்டு உங்கள் கேள்விகளை கேட்டால் ஆவி டம்ளரை நகர்த்தி பதில் சொல்லும்.

உதராணமாக எப்போது திருமணம் நடக்கும் என கேட்டால் அந்த வருடத்தை டம்ளரை குறிப்பிட்ட எண்களுக்கு நகர்த்தி பதில் சொல்லும்.

அதேபோல் பெயர், இடம் போன்றவைகளை சொல்ல எழுத்துக்களையும், ஆமாம், இல்லை என சொல்ல yes, no வையும் காண்பிக்கும்.

ஆவி உங்கள் கண்களுக்கு தெரியாது. அது குரலும் கேட்காது. ஆனால் டம்ளர் தானாக நகர்வது தெரியும்....

ஆனால் ஒன்று எந்த அளவுக்கு மக்கள் ஏமாளி என்பதற்க்கு இது எல்லாம் மிக சிறந்த சான்று 😢

 


என்ன வாழ்க்கை டா இது 😥

 


தெலுங்கர்களும்.. போதை பொருள் வியாபாரமும்...

 


போதை வஸ்துக்கள்  என்றாலே அது முழுக்க  முழுக்க தெலுங்கர்கள் சம்பந்தப்பட்டது.. தெலுங்கர்களின் மிகப்பெரிய வலைப்பின்னல் இதில் இருக்கிறது...

குட்கா, பான்பராக், மாவா போன்ற போதை வஸ்துக்கள் குறித்து சென்னையில் சோதனை நடத்திய போது அதில் சிக்கியவர்கள் அனைவருமே தெலுங்கர்கள்.

மாதவ்ராவ், பீமாராவ், ஸ்ரீ ராமுலு என்று எல்லோரும் தெலுங்கர்கள் தங்கள் கிட்டங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு புகையிலைப் பொருட்களை பாதிக்கு வைத்திருந்தார்கள்.

வைகோவின் மகன் வையாபுரி, ஐ. டி .சி எனப்படும் இந்தியன் டொபாக்கோ கம்பெனி நிறுவனத்தின் முகவராக இருந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் சிகரெட்டுகளை விற்று, தமிழர்களை புகைப்பழக்கத்துக்கும், புற்றுநோய்க்கும்  ஆளாக்கிக் கொண்டு   இருக்கிறார்  என்பதெல்லாம் உங்களுக்கு தெரியும் தானே..

கேட்டால் வைகோ சொல்கிறார், ' குடிப்பழக்கத்தை விட சிகெரெட் பிடிப்பது பெரிய ஆபத்து இல்லை. சிகரெட் பிடிப்பவன் பெற்றது தாயைக் கற்பழிப்பதில்லை ' என்று. எப்படி இருக்கிறது நியாயம் பாருங்கள்.

தமிழ்நாட்டில் அத்தனை சட்டப்புறம்பான வேலைகளையும் செய்பவர்கள்  தெலுங்கர்கள் தான். அதுவும் அதிகாரத்தில் இருந்துக்கொண்டு அப்பட்டமாக சட்டத்தை மீறிக்கொண்டு இருக்கிறார்கள்.

சமீபத்தில் கைதானவர்களை எல்லாம் கூர்ந்து பார்த்தால், கோவில் சிலை திருடன் தீனதயாளு தெலுங்கன். முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன  ராவ் தெலுங்கன். கோடிக்கணக்கான  ரூபாய்க்கு மணல் திருடிய சேகர் ரெட்டி தெலுங்கன். குட்கா விவகாரத்தில் மாதவ்ராவ், பீமா ராவ்.

இதோடு முடியவில்லை விஷயம். தெலுங்கு திரையுலகில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை மற்றும் உபயோகம் ஆகிய விஷயங்களில் பல முன்னணி நடிகர்கள் சம்பந்தப்பட்டு ஆந்திர திரையுலகமே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டு இருக்கிறது.

காஜல் அகர்வாலின் மேனேஜர் கைது, நடிகை சார்மி நேரடி தொடர்பு, ஆட்டக்காரி நடிகை முமைத்கான் குட்கா தொடர்பான விசாரணைக்காக தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று வெளியேறி, இப்போது காவல்துறை கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார். பல பெரிய நடிகர்களும் சிக்கி இருக்கிறார்கள். விஷயம் தான் வெளியில் வரவில்லை.

தமிழ்நாட்டு அளவில் குட்கா விவகாரத்தை இன்னும் நோண்டினால் மு.க. ஸ்டாலின் கூட சிக்கலாம். இத்தனை கோடி மதிப்புள்ள ஒரு விவகாரம், அதுவும் தெலுங்கர்கள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் நிச்சயம் தெலுங்கு திமுகவின் ஆசி இலலாமல், தெலுங்கு திமுகவின் பங்கு  இல்லாமல்,  நடந்து இருக்க வாய்ப்பே இல்லை.

சாராய ஆலைகள் நடத்துகிற ஸ்டாலின், குட்கா விற்க மாட்டாரா என்ன....

வைகோவின் கூற்றுப்படி, சாராயத்தை  விட புகையிலை  பெரிய ஆபத்து இல்லையே... பாவகாரியம் இல்லையே...

கோடிக்கணக்கில் பணம் புழங்குகிற விஷயம் என்றால் திமுகவினருக்கு உடனே வியர்த்து விடுமே...

ஆகையால் தமிழ்நாட்டில் குட்கா விஷயத்தையும் ஸ்டாலின்  'ரிப்பன்' வெட்டி துவக்கி வைத்திருக்கலாம்.  

இருந்தாலும், ஏன் தமிழக அரசை அவர் குற்றம் சொல்கிறார் என்றால், தன்னை ஒருவர் திருடன் என்று கண்டு பிடித்து விடுவதற்கு முன்னால்,  உஷாராகி, இன்னொருவரை பார்த்து திருடன் திருடன் என்று  கத்தினால், தன மேல் கவனம் திரும்பாது என்று நினைப்பது திருடர்களின் சாலக்கு தானே..

தெலுங்கர்கள் எதையும் செய்வார்கள்...

சராசரித் தமிழனே சாதிப்பான்...

 


நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்...

வரலாறே தெரியாத

தமிழில் புலமையே இல்லாத

அரசியல் பற்றி எதுவுமறியாத

ஒரு சராசரித் தமிழ் இளைஞன்தான்

இனத்தின் மீது அக்கறைகொண்டு

தன் வீரமும் அறிவும் மட்டுமே துணையாக ஆயுதம் தூக்கி பதிலடி கொடுத்து..

புத்தகம் எழுதும்

இயக்கம் நடத்தும்

அரசியல் பேசும்

கூட்டம் சேர்க்கும்

அதிமேதாவி தமிழ்தேசியர்களின் அத்தனை முயற்சிகளின் பலனையும் அசட்டையாக தட்டிக்கொண்டு போகப்போகிறான்..

கோடானு கோடித் தமிழர்கள் மனதில் கால்மேல் கால் போட்டு அமரப்போகிறான்..

இன்று நடப்பதெல்லாம் அவன் செயல்களுக்கு நியாயம் கற்பிக்க மட்டுந்தான் பயன்படப்போகிறது...

காஞ்சி சங்கரமடமும் உண்மையும்...

 


இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது காஞ்சி சங்கர மடம் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால் நம்பவேண்டாம் உறவுகளே...

காஞ்சி சங்கர மடம் வெறும் 400  ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவப்பட்டது தான். அதுவும் வடுக தெலுங்கர் விஜயநகர நாயக்கர் மன்னர்களின் ஆட்சியில் திட்டமிட்டு தமிழர்களை அழிக்க இங்கே உருவாக்கப்பட்டது தான் காஞ்சி சங்கர மடம். இதில் தலைமை ஏற்பவர்கள் எல்லோரும் வடுக கன்னட, வடுக தெலுங்கர்கள் தான்.

பெரியவா, நடுவா, சிறியவர் எல்லோருமே வடுக தெலுங்க, கன்னட கும்பல் தான். திண்டு கொழுப்பதும், பொறுக்கித்தனம் செய்வதும், தமிழர்களை ஏய்ப்பதும் தான் இவர்களின் வேலை. அதிலும்  காஞ்சி பெரியவா என்று சொல்லப்படும் இந்த கிழவனைச் சுற்றி இல்லாத கட்டுக்கதைகள். இவரை தெய்வம் என்றும் பரப்பிரம்மமே இவர்தான், பார்த்த மாத்திரத்தில் ஒருவரின் துன்பத்தை நிவர்த்தி செய்வார் என்றும் , நோய்நொடிகளைத் தீர்ப்பார் என்றும்  புளுகிக்கொண்டு இருக்கிறார்கள்.

கண் தீட்சையினாலேயே  இவர் மக்களுக்கு ஏற்படும் நோய்களை நிவர்த்தி செய்வார் என்றால், சங்கர மடம் ஏன் மருத்துவ மனைகளை நடத்திக்கொண்டு இருக்கிறது. சங்கர மடத்திலேயே வைத்து  நோய்களைத் தீர்த்து அனுப்பி விடலாமே..

இவர் ஒரு சராசரி கன்னட கிழவன்  தான். முதுமையில் நோய் வந்து, எல்லோரையும் போல செத்த சராசரி மனிதன் தான். எந்த தெய்வீகமும் இவரிடத்தில்  கிடையாது.

சங்கர மடம் தமிழர் விரோத மடம். அங்கு யாரும் செல்லாதீர்கள். உங்கள் பொன்னான அறிவை அடகு வைக்காதீர்கள்...

தமிழர் பண்பாடு Vs திராவிட பண்பாடு...


 

அதிமுக எம்.எல்.ஏ மணிகண்டன் பித்தலாட்டம்...

 


அடுத்த தலைமுறை காக்க - உலக அரசியல் பற்றி புரிந்து கொள்ளுங்கள்...

 


படம் பார்த்தேன் . நம்முடைய முகநூல் பதிவுகளை பல இடங்களில் பயன்படுத்தி உள்ளனர் . குறிப்பாக மரபணுமாற்று தக்காளியில் தவளையின் ஜீன் உள்ளது . கடந்த பத்தாண்டுகளில் அண்டை மாநிலங்களின் சராசரி மழை அளவைவிட தமிழகத்தில் அதிகம் என்பது உட்பட. இயக்குனரை பாராட்டலாம்...

மரபணுமாற்ற கத்திரிக்காய்க்கு தடையாணை பெற்றவன் என்ற முறையில் மரபணு விதைகளை பற்றியும் இந்த சினிமா பேசுவது பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது..

நாடு என்ற வரையுரையை தமிழ்நாடு எங்கள் நாடு என்று படம் பேசுகிறது..

அதே நேரத்தில் சில சாதாரண அடிப்படை தகவல்கூட தெரியாமல் வசனம் எழுதப்பட்டுள்ளது . தற்போதுவரை விவசாய வருமானம் எவ்வளவு என்றாலும் வருமானவரி கிடையாது...

பூமி நல்ல முயற்சி...

கார்ப்பரேட்டுகளை எதிர்த்து எடுக்கப்பட்ட பூமி திரைப்படம் Disney+Hotstar என்ற வெளிநாட்டு கார்ப்பரேட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பது வருத்தம்...

சிங்கமும் நமது எதிரியும்...

 


நீதிபதிகள் Vs பாஜக குருமூர்த்தி கலாட்டா...


 

பிராணயாமம் - நாடி சுத்தி...

 


பிராணயாமங்களின் அடிப்படை என்பது நாடி சுத்தி என்றழைக்கப்படும் சுவாச சுத்தியே.

சுவாச சுத்தி என்பது, இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிலுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும்.

அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும்.

இவ்வாறாக மாறிமாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும். இச்செயலின் காலத்தில் அதிகமாக கோபப்படுதல், வேகமடைதல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக கூடாது.

நிதானமும், அமைதியும் வேண்டும். காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியானதாகும். குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பயிற்சியை பழகிய பின்பு தினமும் காலை, உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று நேரங்களிலும் இந்த பயிற்சியை நிதானமாக செய்ய வேண்டும்.

இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நாடி சுத்தமடையும். இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம். காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்திருக்கின்றன. இவை நாம் சுவாசிக்கும் போது சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று உடலை நோய்வாய்ப்படுத்துகின்றன.

இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த விஷத்தை முறியடிக்க வாசுகி என்னும் வாசிக்கலை முக்கியமானதாகிறது.

மூச்சுக்கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள் எல்லாம் முறிக்கப்பட்டு உடலுக்குள் தூய பிராணன் மட்டுமே நிறைகிறது. இப்படி தூயகாற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும் பரிசுத்த தன்மையுடன் விளங்குவனவாக அமைகின்றன.

மூச்சுப் பயிற்சி...

எல்லோருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான வழிகள் தெரியாது. இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். ஆசனங்களை முறையாக செய்வது நன்மை தரும்.

நம்முடைய சுவாசம் சரியாக இருக்கும் பட்சத்தில் உடலும், மனமும் புத்துணர்ச்சியை பெறும். சுவாசத்தை சரியாக செய்யாதபோது, நம் செயல்களில் கவனம் செலுத்த முடியாது. தியானமும் இதன் அடிப்படையில் உருவானது தான். மூச்சுப் பயிற்சியை முறையாக செய்தால் சிறந்த பலன்கள் பெற முடியும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு மூச்சு விடுதல் ஒரு கலையாக இருந்தது. அதை கற்றதால் உடலில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் சாதிக்க முடிந்தது. ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறான். அதை பத்து முறையாக்கும்போது புத்துணர்ச்சி கிடைக்கும்.

இதனை தியானத்தின் மூலம் பெறலாம். தினமும் பத்து நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால் பலன் கிடைக்கும். முதுகை நேராக வைத்தபடி, அமர்ந்து, கண்களை மூடி நிதானமாக மூச்சு விட்டால் புதிய அனுபவத்தை உணரலாம்.

மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடம் மாலையில் 5 நிமிடம் மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும்...

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை தடை செய்ய அரும்பாடுபட்ட திமுக - காங்கிரஸ்... இப்போது ஓட்டு வங்கிக்காக நாடகம் நடித்தபோது...

 


பாஜக சூழ்ச்சியை புரிந்துக்கொள் தமிழா...

 


வடநாட்டுக்காரனுடன் அதிகம் உறவாடும் ஒரு நண்பர் இன்று கொடுத்த அதிர்ச்சி தகவல்...

பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம், தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழகம், கோவை ஈஸா போன்ற பெரும் பணக்காரர்கள், கல்வியாளர்கள், மார்வாடி வியாபாரிகள் போன்றோருக்கு RSS உத்தரவிட்டுள்ளதாம். தமிழகத்தின் நிலப்பரப்புகளை வடநாட்டவர்கள் அதிகளவில் ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்த வேண்டுமாம். 

இதன் காரணமாகவே மார்வாடி ஜெயின் செளராஷ்ட்ரா பீகாரி குஜராத்தி அதிகமானோர் தமிழ்நாட்டில் படிக்க வருவதும், வியாபாரம் செய்வதும், நிலம் வாங்கி வீடு கட்டுவதும் தற்போது பரவலாக தமிழகத்தில் சொத்துக்களையும் வாங்குகின்றனர்.

இன்னும் 40 - 50 வருடங்களில் தமிழகம் வடமாநிலத்தவரின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிடும் பிறகு தானாகவே தமிழன் அடிமை இனமாக மாறிடுவான்.

தமிழர்களே பாசிசத்தின் கோர பிடியிலிருந்து பாதுகாத்து கொள்ள...

யாரும் உங்கள் சொத்துக்களை தமிழர் அல்லாதோரிடம் விற்காதீர்கள். 

தமிழர்கள் புதிதாக சொத்து வாங்குவதாக இருந்தால் வடமாநிலத்தவனிடம் உள்ள தமிழ் மண்ணை வாங்குங்கள். 

வட நாட்டுக்காரன் வியாபாரத்தை புறக்கணித்து நஷ்டம் ஏற்படுத்தி தமிழகத்தை விட்டு துரத்துங்கள்.

தமிழனின் பொருளாதாரத்தையும் நிலத்தையும் வடநாட்டுக்காரனிடம் இழக்காதீர்கள்.

உஷார் பரப்புங்கள்...

தமிழக மருத்துவ கல்லூரிகளில் வடநாட்டுக் காரன் சேருவதற்காக தான் நீட் தேர்வே அறிமுகப்படுத்தப்பட்டது.

அறிவோம் சூழ்ச்சியை... வெல்வோம் மதியால்...

யுரேனியம்...

 


யுரேனியம் என்பது ஒரு கல் பாறை , இதில் என்ன அவ்வளவு சிறப்பு என்று கேட்டால் ?

இதில் இருந்து தான் உலகத்திலேயே மிக பயங்கரமான , ஆயுதங்ளுக்கு எல்லாம் தாய் என்று அழைக்கப்படும் "அனுசக்தி" ஏவுகணைக்கு முக்கியமான ரசாயனம் எடுக்கப்படுகிறது..

இந்த யுரேனியம் கல்லை வைத்து யுரேனியம்-235 என்ற ரசாயாணத்திற்கு மாற்றி அதை வைத்து ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன..

இந்த ஆயுதம் அமெரிக்காவுடன் தொடர்பு வைத்திருக்கும் அனைத்து நாடுகளிடமும் இருக்கிறது...

அமெரிக்காவின் தொடர்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் "கொரியா"விடம் உள்ளது..

ஐ.எஸ்.ஐ.எஸ்'தீவிரவாதிகளிடம் ஒரு சிறு ஏவுகணை தயாரிக்கும் அளவிற்கு உள்ளது....

இந்த கல் உடைய மதிப்பு பல கோடிக்கும் மேல்,

இந்த கல்லை சாதாரணமாக கைகளில் தொடுவது ஆபத்தானது,

இது உடைக்கப்படும் போதே சுற்றி உள்ள இயற்கை சூழல்கள் அழியும்,

தோல் வியாதிகள் / தோல் கேன்சர் என்று உண்டாகும் அந்த அளவுக்கு இதில் கதிர் வீச்சுகள் உள்ளன,

வருங்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் கூட ஊனமாக பிறப்பார்கள்,

இந்த அனு ஆயுதம் முதல் முதலில் உபயோகித்த நாடு "அமெரிக்கா"..

இந்த அணுஆயுதம் (Depleted Uranium) என்ற வடிவில் அமைத்து "ஆப்கான் / இராக் / சிரியா / பாலஸ்தீன் என்ற நாடுகள் மேல் அதிகமாக இந்த ஆயுதம் பயன்படுத்தி இது வரை அமெரிக்கா பல ஆயிரம் கோடி மக்களை கொன்று குவித்துள்ளது..

இதை தட்டி கேட்க எழுந்தாள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி ஊடகங்களையும் / உலக இராணுவத்தையும் / உலக அரசியலை கைய்யில் வைத்து கொண்டு இந்த படுகொலைகளை திசை மாற்றி நல்லவர்களை தீயவர்களாகவும் / தீயவர்களை நல்லவர்களாகவும் காட்டி மக்களை முட்டாள்களாக்கி.. ஒருவர் மேல் ஒருவருக்கு வெறுப்பு வர வைத்து அந்த வெப்பத்தில் லாபம் காண்கிறது...

பாஜக பினாமி உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து விலகினார் பூபேந்திர சிங்...

 


ரெய்க்கி மருத்துவம்...

ரெய்க்கி மருத்துவம் எந்தக் தொந்தரவும் தராது..

எனவே தினமும் புது வலுவைப் பெறவும் நோய்கள் விரைந்து குணமாகவும் ரெய்க்கி என்னும் மேஜிக் மருத்துவம் கற்றுக் கொள்வது நல்லது.

ரெய்க்கி : சில சுவையான செய்திகள்..

திபெத் நாட்டில் தோன்றிய முறை இது. ஜப்பான் வழியாக – 19 ஆம் நூற்றாண்டிலிருந்து எல்லா நாடுகளிலும் இது பரவிவிட்டது.

ரெய் என்ற ஜப்பானிய வார்த்தைக்கு எங்கும் நிறைந்துள்ள எல்லாவற்றையும் உள்ளடக்கிய (யுனிவர்சல்) என்று பெயர். கி என்ற வார்த்தைக்கு சக்தி என்று பெயர். இந்த இரு ஜப்பானிய வார்த்தைகள் இணைந்து ‘ரெய்க்கி’ ஆனது. எங்கும் நிறைந்து இயற்கைச் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளல் என்பது விரிவான விளக்கம்.

ரெயக்கி மருத்துவச் சிகிச்சைக்கு உபகரணங்கள் தேவை இல்லை.

ரெய்க்கி மருத்துவச் சிகிச்சைக்கு முன்பும் பின்பும் கைகளை நன்கு கழுவ வேண்டும். விதிகள் என்று ஏதுமில்லை. நீங்கள் ஓர் அலைவரிசை தான். தியானம் போல் ஒரே சிந்தனையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. டிவி பார்த்துக் கொண்டு கூட ரெய்க்கி செய்ய முடியும்.

ரெய்க்கி செய்யும் போது கைகளையும் கால்களையும் குறுக்கே வைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது அவசியம். தங்க நகைகளை அதிகம் அணியக்கூடாது.

கியோட்டா நகரத்தின் மிகாவோ உஸ்யி என்ற டாக்டரே இந்த ரெய்க்கி மருத்துவத்தை உலகம் முழுவதும் பரப்பியவர்.

ரெய்க்கி கற்றுக் கொள்ளும் வரை தினமும் காலையும் மாலையும் கால்களை நன்கு அகற்றிக் வைத்துக் கொண்டு கைகள் இரண்டையும் அகல விரித்து தூக்கிக் கொண்டு நில்லுங்கள். ஒரு நீர் வீழ்ச்சியின் கீழ் இருப்பது போல கற்பனை செய்து கொள்ளுங்கள்.

கை விரல்கள் வழியாக இயற்கை சக்திகளும் தலை வழியாக நீர் வீழ்ச்சியும் நுழைந்து உங்கள் உடலில் உள்ள நோய்களை அழித்து கால்கள் வழியாக வெளியேற்றுவதாகக் கற்பனை செய்யுங்கள்.

நீங்கள் இயற்கை சக்தியைப் பெற்று ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் மாறி வருவதை ஒரு சில மாதங்களிலேயே கண்டு கொள்வீர்கள்...

பிராடு பாஜக வின் பொய், பித்தலாட்டங்கள்...

 


பாஜக குரு மூர்த்தி கலாட்டா...

 


பிராணாயாமம்...

 


நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய் எதிர்ப்பு தன்மையின்றியும் இருக்கிறது..

மேலும் நாம் குடிக்கும் குடிநீர். சுவாசிக்கும் காற்று. மண் போன்ற இயற்கை வளங்கள் அனைத்தும் கெட்டுள்ளது..

இவற்றின் மூலம் நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கினால் இரத்தம் கெடுகின்றன, இரத்தம் அசுத்தம் ஆவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு நோய்கள் உருவாகின்றன..

உலகம் என்பது பரந்து விரிந்துள்ளது, நாம் உலகத்தை சுத்தம் செய்ய முடியாது, நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கை சுத்தம் செய்ய முடியும், உடல் அழுக்கானால் எப்படி சோப்பு போட்டு குளிக்கின்றோமோ அதைப் போல் நம் உடலின் உள்ளே இருக்கும் உயிர்காற்றை கொண்டு பிராணாயாமம் என்னும் பயிற்சியின் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்கின்றோம்..

மேலும் பிராணாயாமப் பயிற்சியின் மூலம் இரத்தத்தின் ஓட்டமும் பிராணனுடைய இயக்கமும் உடல் முழுவதும் சரிசமமாக இயக்கப்படுவதால் அதிகப்படியான சக்தியையும். ஆற்றலையும் பெறுகின்றனர்..

இதனால் நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் கூடிய துடிப்பான உடல் இயக்கமும் இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கமும் ஏற்படுகிறது..

நோய் நொடிகள் இன்றி மாத்திரை மருந்துகள் இன்றி வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்விற்கு பிராணாயாமப் பயிற்சி வழி வகுக்கிறது...

திமுக - காங்கிரஸ் - பாஜக கட்சிகளுக்கு தமிழகத்தில் என்றுமே சங்கு தான்...

 


ராமநாதபுரத்தில் பொதுமக்கள் வசித்த இடத்தை ஆக்கிரமித்த திமுக பிரமுகரால் பெண் தற்கொலை முயற்சி...