30/07/2017

குழந்தைகளை கடத்தும் பாஜக கும்பல்...


பாஜக எம்.பி.க்கு போலிஸ் வலை.. பாஜக என்றாலே யோக்கியர்கள் தான்...

இதில் எது பொய், இல்ல மூணுமே பொய்யா ?


திறந்து வைக்க வர்றதுக்கே 47 (அ) 58 (அ) 52 கோடி செலவா இல்ல பாலம் கட்டுனது இவ்வளவு செலவுலயா ?

அந்த மேம்பாலம் அமைந்துள்ள இடம் மட்டும் மாட்டு மந்தை அல்ல திறந்து வைக்கிற முண்டங்களும் தான்,

இந்த அர லூசுகள வச்சுகிட்டு அந்தம்மா கட்சி நடத்துனது, உண்மையிலயே பார் போற்றும் பல்லாண்டு சாதனை தான்.....

பாஜக வின் புரோக்கர் கிருஷ்ணசாமி...


50 எம்எல்ஏக்களுடன் விரைவில் தினகரன் களம் இறங்க உள்ளதாக தகவல்...


இதுவரை 37 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடதக்கது...

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது அய்வேலி கிராமத்தில் குடிநீர் குடித்த 50 பேர் வாந்தி மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி...


பெரும்பாலான இடங்களில் குடிநீர் என்ற பெயரில் துர்நாற்றம் வீசும் சாக்கடை நீர் , கலங்கலாக நிறம் மாறிய நீரே வநியோகம் செய்யப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தன்னீர் பஞ்சத்தால் வேறு வழியின்றி அவைகளை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது.

அரசு இதை கவனிக்குமா ?

டென்மார்க் நாட்டிலிருந்து 60 ஜெர்ஸி வகை காளைகள் தனிவிமானம் மூலமாக சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் NDDB என்ற புராஜக்ட் நடந்துவருகிறது...


இதன் நோக்கம்:- டென்மார்க்கிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள காளைகளின் விந்தணுக்கள் நமது நாட்டு மாடுகளுக்கு செலுத்தப்பட்டு அதன் மூலம் A1 என்ற வகை பால் பெறப்படவுள்ளது.

இந்த பாலின் விபரீதம்:- இந்த A1 ரக பாலை தொடர்ந்து பருகிவந்தால் புற்றுநோய் விரைவில் தமிழகத்தில் பரவும் இதனால் என்ன பயன்?

தற்போது சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் பண்ணையை நிறுவிவரும் இதே நிறுவனம்தான் புற்றுநோய்க்கான மருந்தையும் தயாரிக்கிறது.

இந்த மருந்தை இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 350லட்சம் கோடிகளுக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஆரம்பகட்டப் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

சுமார் ஒருகோடி நம் நாட்டுமாடுகள் பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதுவே தற்போது ஜல்லிக்கட்டை இங்கு தடைசெய்வதற்கு முக்கியக்காரணம்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

ரெட்ஹில்ஸ் பகுதியில் தற்போது பணிகள் நடைபெறும் NDDB புராஜக்ட் களத்தை கண்காணித்து முற்றுகைப் போராட்டத்தை தொடங்க வேண்டும்.

இளைஞர்களே.. கல்லூரி மாணவர்களே..

இப்போராட்டத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டு வராமல் அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டியது நம் கைகளில் தான் உள்ளது.

மூன்றாவது உலகப் போருக்கு நாம் தயாராகவேண்டிய தருணமிது.

நம் அரசியல்வாதிகளை நம்பினால் நம் நாட்டை கூடிய விரைவில் சுடுகாடாக மாற்றி விடுவார்கள்.

சிந்திப்போம்.. செயல்படுவோம்...

நம்ப முடியாத உண்மைகள் கூகுள்..


எங்களைப் பொறுத்தவரை இந்தியர்கள் என்றால் அது தமிழர்கள்தான், இந்திய மொழி என்றால் அது தமிழ் மொழிதான்- சிங்கப்பூர் அரசு அதிரடி...


சிங்கப்பூரில் தமிழும் ஒரு ஆட்சி மொழியாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இது அங்கு வாழும் வட இந்தியர்களுக்கு வயித்தெரிச்சலையும், நமைச்சலையும் கொடுக்க..

சிங்கப்பூர் வாழ் வட இந்தியர்கள் அமைப்பு மூலம் சிங்கப்பூர் அரசிற்கு, இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி இந்திமொழி.

இந்திய அலுவல் மொழியும் இந்திதான், இங்கு இந்தி பேசும் மக்களும் நிறையபேர் வாழ்கிறார்கள்.

எனவே இங்கு ஆட்சி மொழியாக உள்ள தமிழை நீக்கிவிட்டு இந்தியா சார்பில் இந்தியை ஆட்சி மொழியாக ஆக்கவேண்டும்னு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதற்கு சிங்கப்பூர் அமைச்சகம் கொடுத்த மூக்குடைப்பு பதில்..

நாங்கள் சுதந்திரத்திற்காக போராடியபோது எங்களுடன் இணைந்து, எங்களுக்கு தோள் கொடுத்து, எங்களைப்போலவே ஆங்கிலேயர்களிடம் அடி வாங்கி, உயிர்த்தியாகங்கள் செய்தவர்கள் இங்கு வாழ்ந்த தமிழர்கள்.

அந்த சகோதர உணர்விற்காகத்தான் இங்கு தமிழையும் ஆட்சிமொழியாக வைத்துள்ளோம்.

எங்களைப் பொறுத்தவரை இந்தியர்கள் என்றால் அது தமிழர்கள் தான், இந்திய மொழி என்றால் அது தமிழ் மொழி தான்.

என்று கூறிய உடன், எந்த தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழவில்லை...

சென்னை மெரினாவில் போலிசார் தீவிர கண்காணிப்பு , கதிராமங்கலத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படுவதாக வாட்சப் தகவல் எதிரொலி...


மெரினாவிற்கு செல்லும் இளைஞர்களிடம் தீவிர பரிசோதனை...

தியானம்...


மன அலைச் சுழலை Beta Frequency யிலிருந்து படிப்படியாகக் குறைக்கும் கலைக்கு தியானம் என்று பெயர்...

மனதின் அதிர்வெண்கள்..

14 - 40 Cycles / Sec Beta
8 - 13 Cycles / Sec Alpha
4- 7 Cycles / Sec Theta
1 - 3 Cycles / Sec Delta

அதிர்வெண்களை EEG (Electro Encephologram) மூலம் அறியலாம்.

நாம் பெரும்பாலும் பீட்டா நிலையிலேயே இருக்கின்றோம். இந்த நிலை உணர்ச்சிவயப்பட்ட நிலை.

ஆல்பா நிலை கொஞ்சம் அமைதியான நிலை. தியானம் செயதால் இது கிடைக்கும்.

தீட்டா நிலை ஆல்பாவிற்கு அடுத்த நிலை ஆழமான அமைதி.

டெல்டா நிலை இது மருத்துவ அறிவியலில் கோமா நிலை. இங்கே மனிதனுக்கு சுயநினைவு இருப்பதில்லை.

ஆனால் தவத்தில் பழகப் பழக மனம் இறைநிலையுடன் தொடர்பு கொள்ளும்
இதுதான் சமாதி...

அஷ்டாங்க யோகத்தின் கடைசிக் கட்டம் சமாதி....

யோகத்தின் வகைகள்..

யம, நியம, ஆசன, ப்ரத்தியாகாரா, ப்ராணாயாமா, தாரணா, தியானா, சமாதி
என எட்டு நிலைகள் கொண்டதே யோகம் .

இதில் தியானம் என்பது ஒரு படி
சக்கரங்கள்..

கண்ணுக்கு தெரியாமல் (சூட்சமத்தில் ) இருக்கக்கூடிய சக்தி மையங்கள் 7...

மூலாதாரம்,
ஸ்வாதிஸ்டானம் ,
மணிப்பூரகம் ,
அனாகதம்,
விசுத்தி ,
ஆக்ஞை ,
மற்றும் சஹஸ்ராரம் ( ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை )...

கீ.வீரமணியின் தற்சாதி (சுய சாதி) பற்று அல்லது வெறி...


தமிழர் தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு பகுத்தறிவுவாதியாகவும் சாதி ஒழிப்பாளராகவும் தாலி ஒழிப்பாளராகவும் காட்டிக்கொண்டு இருக்கும் வீரமணியை என்ற போலியின் யாதவ சாதிப்பற்று...

சான்று கீழே..

இவர் தாக்கப்பட்ட போது இவரின் சாதியான யாதவ சாதி உணர்வை மைய இழையாக கொண்டு செயல்படும் யாதவ மகா சபை சமாஜ்வாடி (முலாயம் சிங் யாதவ்) ராஷ்ட்ரிய லோக் தல் (லல்லு பிரசாத் யாதவ் ) போன்றவை இவரை சந்தித்தது விடுதலையில் செய்தியாக வந்திருக்கிறது.

சாதியில் நம்பிக்கை அற்ற ஒருவர் அதிலும் "தமிழர் தலைவர்" ஒருவர் தனது சாதி சங்க ஆட்களுடன் சந்தித்து தனக்கு தனது சாதியினரின் ஆதரவு இருப்பதாக காட்டிக்கொள்வது என்ன வகையான சாதி ஒழிப்பு என்பது பகுத்தறிவுக்கே வெளிச்சம்...

நரேந்திர மோடி என்பவர் பிரதமரா அல்லது ஆள் கடத்தும் கூட்டத்தின் தலைவரா? லஞ்சம் கொடுத்து ஆட்களை கடத்து கட்சி எப்படி ஊழலுக்கு எதிராக போராடும்?


பாகிஸ்தானில் பிரமருக்கே தண்டனை அளித்து பதவி விலக வைத்தாக செய்தி...


தமிழக முன்னேற்றதிற்கான பாஜக மோடியின் மத்திய அரசின் திட்டங்கள் சில...


இம்பூட்டு தாங்க இந்திய ராணுவம்...


பொய் குற்றம் சுமத்தப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சகோதரி வளர்மதிக்கு ஜாமீன் பெற்றுத் தந்த வழக்கறிஞர் ஜாஹீர்அஹமது அவர்களுக்கு எங்களின் செஞ்சார்ந்த நன்றி...


3500 ஆயிரம் கோடி செலவில் இந்தியாவல் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணையை நம்பி போர் செய்ய மிகவும ஆபத்தானது - இந்திய சிஏஜி அதிர்ச்சி தகவல்...


நம்ம கட்டும் ABCD ஜிஎஸ்டி வரியெல்லாம் இப்படித் தான் வீணாகின்றது என புலம்புகின்றனர் பொதுமக்கள்..

சைனா ஏவுகணைகளை குறி வைத்து தாக்கும் ஆகாஷ் ஏவுகணைகள் சுமார் 3500 கோடி செலவில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகணைகள் ராணுவத்தால் சொதனை செய்யப்பட்டது.

இதில்  2 ஏவுகணைகள் புறப்படவே இல்லை எனவும் 6 ஏவுகணைகள் இலக்கை அடையவில்லை இது போருக்கு தகுதியானது அல்ல, இதை நம்பி போர் செய்வது மிகவும் ஆபத்தானது என இந்திய சிஏஜி தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

கன்னட பலிஜா ஈ.வே. ராமசாமி நாயக்கரும்.. சாதி ஒழிப்பும்...


தெலுங்கு நாயக்க சாதி கிளர்ந்தெழட்டும் - ஈ.வே.ரா அறைகூவல்...

ஓஜா பலகை மூலம் ஆவியுடன் பேசுவது எப்படி.?


ஓஜா பலகை பற்றி சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எதிர்காலம் பற்றி அறியவும், இறந்தவர்களுடன் பேசவும் உதவும் ஊடகங்களில் பிரபலமானது இது தான்.

இதை தமிழில் ப்லாஞ்செட் பலகை எனவும் ஓஜா பலகை எனவும் இன்னும் பல விதமாகவும் சொல்கிறார்கள்.

இப்பதிவில் Ouija பலகை பற்றியும் அதை வீட்டில் செய்வது பற்றியும், பயன்படுத்தும் முறை பற்றியும் இதன் உண்மை தன்மை பற்றியும் சுருக்கமாக இப்பதிவு விளக்குகிறது.

ஆவியுடன் பேச ஒரு அறை வேண்டும். அங்கே விளக்கு, மின்விசிறியை அணைத்து விட வேண்டும். மேலும் குறைந்தது நான்கு பேர் தேவை. தரையில் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு சாக்பீஸால் வரைய வேண்டும். கூடவே ஒரு சிறு எவர்சில்வர் டம்ளரும், ஒரு சிறு மெழுகுவர்த்தியும் தேவை. அந்த மெழுகுவர்த்தி டம்ளரின் அளவிற்கு கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். சாக்பீஸில் படத்தை வரைய வேண்டும்.

அனைவரும் சுற்றிலும் உட்கார வேண்டும் நடுவில் உள்ள வட்டத்தில் மெழுகுவர்த்தியை வைத்து கொளுத்தவும். பிறகு மெதுவாக எவர்சில்வர் டம்ளரை மெழுகுவர்த்தி மேல் கவிழ்க்க வேண்டும். எவர்சில்வர் டம்ளரின் மையத்தில் அனைவரும் தத்தம் கட்டை விரலை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்க வேண்டும். டம்ளரின் மையம் சூடாக இருக்கலாம்.

அனைவரும் சேர்ந்து ஆவி தோழரே வருக! ஆவி தோழரே வருக! வந்து எங்கள் எதிர்காலத்தை எங்களுக்கு சொல்லுங்கள்! ஆவி தோழரே வருக! ஆவி தோழரே வருக! என அழைக்க வேண்டும். பிறகு கட்டை விரலை எடுத்து விட்டு உங்கள் கேள்விகளை கேட்டால் ஆவி டம்ளரை நகர்த்தி பதில் சொல்லும்.

உதராணமாக எப்போது திருமணம் நடக்கும் என கேட்டால் அந்த வருடத்தை டம்ளரை குறிப்பிட்ட எண்களுக்கு நகர்த்தி பதில் சொல்லும்.

அதேபோல் பெயர், இடம் போன்றவைகளை சொல்ல எழுத்துக்களையும், ஆமாம், இல்லை என சொல்ல yes, no வையும் காண்பிக்கும்.

ஆவி உங்கள் கண்களுக்கு தெரியாது. அது குரலும் கேட்காது. ஆனால் டம்ளர் தானாக நகர்வது தெரியும்....

வந்தேறிகள் யார் ?


வந்தேறி என்பவன் மண், மொழி, மக்கள், உற்றார், உறவினர் என அனைத்தையும் உதறிவிட்டு மண்ணோ, பொன்னோ, பொருளோ தேடிப் பிரிதொரு நிலப்பரப்பிற்கு செல்பவன் ஆவான்.

இன்றும் வாழ வழியில்லாமல், வாழ்வின்மீது பற்றில்லாமல் ஊர் விட்டு ஊர் செல்பவர்களை பரதேசி - பரதேசம் செல்கிறார்கள் என்று கூறுவதுண்டு.

இவ்வாறு வந்தேறிகளாக வந்து தமிழ் நாட்டை ஆண்ட அரசர்கள் சாளுக்கியர்கள், ஹோசைலர்கள், மராட்டியர்கள், முகலாயர்கள், சாதவாகனர், சுல்தான்கள், களப்பிரர்கள், தெலுங்கு நாயக்கர்கள் ஆவார்கள்...

திருட்டு திராவிடம்...


திராவிடம் என்ற சொல்லை இந்தியாவில் புகுத்தியது வந்தேறி ராபர்ட் கால்டுவெல்ஸ் தான்..

கால்டுவெல் அவர்கள் ஆதாரமாக எடுத்துக் கொண்ட நூல் தந்திர வார்த்திகா என்னும் மீமாம்சத் தத்துவ உரை நூல்.

இதை எழுதியவர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரில பட்டர் என்னும் வேதவித்வான். இவர் ஆதி சங்கரர் காலத்தில் வாழ்ந்தவர்.

திராவிடத்தின் எல்லைகள் என்று வடக்கே நர்மதை ஆறு குறிக்கபடுகிறது. நர்மதைக்கு கீழ் உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, கேரளா மட்டும் தமிழ் நாடு.

இந்த மாநிலங்கலில் தமிழ் நாட்டைத்தவிர திராவிடம் என்ற சொல்லும் திராவிட கட்சிகளும் இல்லை.

அப்படி என்றால் வந்தேறி காடுவேல்ஸ் புகுத்திய திராவிடம் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் எஞ்சி இருக்கிறது என்றால் தமிழ்நாட்டை தமிழன் அல்லாத திராவிடர்கள் என்று சொல்லி கொள்ளும் திராவிடத் தலைவர்கள் ஆள்வதற்காக செய்த சதி.

திராவிட கட்சிகளின் தமிழ் நாட்டை ஆண்ட முதலவர்கள் காமராஜர், பன்னீர் செல்வத்தையும் தவிர பச்சை தமிழன் எவரும் இல்லை. அவர்களும் சொற்ப காலமே ஆட்சி செய்தார்கள்.

மேலும் திராவிட எல்லைக்குல் என்று சொல்லி கொள்ளும் எந்த மாநிலத்திலும் தமிழனை முதல்வராக்க மாட்டர்கள். ஆனால் தமிழ்நாட்டில் திராவிடர்கள் என்று சொல்லி கொள்ளும் யாரை வேண்டுமானாலும் மக்கள் முதல்வராக ஆக்குவார்கள் இதுதான் சதி.

எடுத்துகாட்டாக 1921 ம் ஆண்டு திராவிடத்தை தொடங்கிய முதல் கட்சியான நீதி கட்சியின் சென்னை மாகாண அமைச்சரவை கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை எல்லாம் ஆதி திராவிடர் என்று அழைப்பது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் கன்னடர்களும் தெலுங்கர்களும் அதை மாற்றி தங்கள் மொழி பேசுபவர்களை ஆதிகன்னடர், ஆதி தெலுங்கர் என்று தீர்மானத்தை மாற்றி விட்டார்கள் அப்போதே தமிழ் தலைவர்களை தவிர யாரும் திராவிடத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதில் என்ன சதி என்றால் நாம் இன்னும் ஆதி திராவிடர் என்ற பட்டியலில் தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்து கொண்டு இருக்கிறோம்...

வெந்தயத்தின் மருத்துவக்குணம்...


வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.

வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும்.

கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.

வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.

வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.

வெந்தய லேகியம்...

வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.

நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.

வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.

மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.

இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.

வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.

வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.

வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்...

தொல்காப்பியர் காலத்தில்..


1-அரசன்,
2-அந்தணர் (பிராமணர் அல்ல)
3-வேளாளர்,
4-வணிகர்.

தமிழீழத்தில்..

1-அரசர்,
2-வேளாளர்,
3-அந்தணர்,
4-வணிகர் இப்படி இருந்தது.

தற்பொழுது..

பிராமணர்
ஷத்திரியர்,
வைசிரியர்,
சூத்திரர்

எனத் திரிக்கப்பட்டது யாரால்?

பார்ப்பார் அல்லது பார்ப்பனர் என்பது மறைநூல்களை பார்ப்பது என்று பொருள்...


இது தூயத்தமிழ்,  இதெப்படி ஆரியனுக்கு சூட்டப்பட்டது?

ஆரியர் வருகைக்கு முன் தமிழ் மறை நூல்களை பார்த்து, வழிபாடு, திருமணம் நடத்துவதை தமிழ் பார்ப்பனர் தொழிலாக கொண்டிருந்தனர்.

பின்னால் வந்த ஆரியர்கள் அத்தொழிலை தம்வயப்படுத்திக் கொண்டனர்.

தமிழ் பார்ப்பனர் தொழில் இழந்தனர்,
ஆரியர்கள் பார்ப்பன பட்டத்தை சுமந்தனர்.

தற்பொழுது தன் கைவிரலாலே தன் கண்ணை குத்தி குருடாக்கிக்கொள்வதை போல.

பார்ப்பான் பார்ப்பான் என்று இகழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...