13/11/2020

தமிழ் மாமன்னர் நரகாசுரருக்கு வீர வணக்கம்...


 

உலக சனநாயகத்திற்கே அடித்தளம் அமைத்தவர்கள் தமிழர்கள்...

சனநாயகம் என்ற ஆலமரம் இன்று உலகம் முழுவதும் விழுதுகள் பரப்பி செழிப்புடன் வளர்ந்ததற்கு காரணமான ஆணிவேரை 1100 வருடங்களுக்கு மேலாக அமைதியுடன் தாங்கிக் கொண்டுள்ள ஒரு அற்புதமான இடம்  உத்திரமேரூர்..

சிறு வயதில் நாம் பள்ளியில் படித்த ஞாபகம் வரலாம், ஆனால் நாம் அதை அப்போதே மறந்திருப்போம்.

தெரியாதவர்களுக்காக இந்த தகவல், இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய சனநாயக நாடாக திகழ்வதற்கும், மற்றும் பிற நாட்டு மக்கள் தங்களை ஆளப் போகிறவர்களை தாமே தேர்ந்தெடுக்கும் முறையை 1100 வருடங்களுக்கு முன்னர் நாம் பின்பற்றிய குடவோலை முறை தான் காரணம் என்றால் உங்களால் நம்ப முடியுமா ?

தமக்கு பிடித்த நிர்வாகிகளை தாமே தேர்ந்தெடுக்கும் முறையை உலகிற்கே முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் தமிழர்களாகிய நாம் தான்..

கி.பி 950 சோழர்கள் இந்த பகுதியை ஆண்ட போது பராந்தக சோழன் தான் இந்த முறையை கொண்டு வந்தார் என்று இந்த கோயில் கல்வெட்டு தெளிவு படுத்துகின்றது

தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த இடங்களில் இந்த இடத்திற்கு தான் உண்மையில் முதல் இடம் வழங்கி இருக்க வேண்டும்.

சோழ கல்வெட்டுகளை ஆராய்ந்த முன்னாள் தமிழ்நாடு தொல் பொருள் ஆராய்ச்சிமன்ற தலைவர், திரு. வைத்திய கலாநிதி (டாக்டர்). நாகசுவாமி எழுதிய புத்தகத்தை வாங்கிப்படித்தால் இந்த கல்வெட்டுகளில் உள்ள அனைத்து விசயங்களும் உங்களுக்கு தெரிய வரும்.

இந்த கல்வெட்டுகளை ஆராய்ந்தால்...

யார் தேர்தலில் நிற்க முடியும்?

யார் நிற்க முடியாது?

அவர்களுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும்?

தேர்தல் எவ்வாறு நடை பெற வேண்டும்?

தேர்ந்தேட்டுகப்பட்டவர்கள் எவ்வாறு செயல் பட வேண்டும்?

என்ற தகவலை தருகின்றது. இதில் இருக்கும் சட்ட திட்டங்கள் இன்று நடை முறையில் இருந்தால் ஒருவர் கூட யோக்கியன் என்ற போர்வையில் தேர்தலில் நிற்க முடியாது..

அவ்வளவு நிபந்தனைகள் உள்ளன..

கோயில் மண்டபத்தில் உள்ள கல்வெட்டுகளில்..

நிர்வாகம், நீதி, விவசாயம், போக்குவரத்து, போன்ற இன்னும் பல தகவல்களை தருகின்றது .

ஒரு ஆச்சர்யமான செய்தி என்ன தெரியுமா..

இன்று அன்னா அசாரே போராடிக் கொண்டிருக்கும்.. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் சரியாக செயல்படவில்லை என்றால் அவரை திரும்பப்பெறும் சட்டம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நாம் கொண்டு வந்து விட்டோம்..

பல்லவ மன்னன் நந்திவர்மனால் இந்த இடம் கி.பி 750 வருடம் உருவாக்கப்பட்டது.. இந்த இடத்திற்கு இன்னொரு சிறப்பு தமிழகத்தில் எந்த இடத்திலும் இது போன்ற ஒரே இடம் அனைத்து மன்னர்களாலும் ஆளப்படவில்லை.

இந்த இடத்தை சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், சம்புவர்யர்கள், விசய நகர அரசர்கள், நாயக்கர்கள் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

இந்த இடத்திற்கு ராசேந்திர சோழனும், கிருசு(ஷ்)ணா தேவராயரும் வந்துள்ளனர்.

இன்னொரு முக்கியமான தகவல் இந்த தொகுதியை ஒவ்வொரு சட்ட மன்ற தேர்தலிலும் இப்போதுள்ள அரசியல் கட்சிகள் இந்த தொகுதியின் நிலவரத்தை தான் முதலில் ஆவலுடன் பார்பார்கள், ஏனெனில் இந்த தொகுதியை யார் கைப்பற்றினார்களோ அவர்கள் தான் இன்று வரை ஆட்சி அமைத்துள்ளனர்..

இந்த கூற்று 1952 ல் காங்கிரஸ் தமிழகத்தை ஆட்சி செய்ததிலிருந்து தொடங்கி, இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கு அதிமுக வரை இந்த பட்டியல் நீள்கிறது.

இப்படிப்பட்ட உலகின் சிறப்பு வாய்ந்த இடத்தை எத்தனை தமிழர்கள் நேரில் சென்று பார்த்திருப்பீர்கள்...

கட்சி போஸ்டர்களில் சீனியர் திமுக நிர்வாகிகளைப் புறக்கணித்துவிட்டு தனது மகன் கெளதம சிகாமணியை முன்னிலைப்படுத்துவதாக பொன்முடி மீது விழுப்புரம் திமுகவினர் புகார்...

 


பாஜக மோடியின் டூபாக்கூர் கூட்டத்திற்கு 😂

 


பிஜி தமிழர்கள்...

 


பிஜித் தீவில் கரும்பு சாகுபடி செய்வதற்காகப் பீகார், வங்காளம், பஞ்சாப் மற்றும் சென்னை மாகாணங்களிலிருந்து 1879ஆம் ஆண்டு விவசாயத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள்.

பிஜித் தீவு பற்றியோ தாங்கள் எதற்காக அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பதைப் பற்றியோ எதையும் அறியாதவர்களாக இவர்கள் அங்கே போனார்கள்.

1984ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்குப்படி பிஜி தீவில் 50,000 தமிழர்கள் வாழ்கிறார்கள்.

இவர்களில் 5,000 பேர்களுக்கு மட்டுமே ஓரளவு தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியும். மற்றவர்களுக்குத் தமிழ் பேசக் கூடத் தெரியாது.

பிஜித் தீவில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் தெரியாது. 50 சதவீதத்திற்கு மேற்பட்ட தமிழர் வீடுகளில் தமிழ் பேசப்படவில்லை. தமிழைப் பேசுவதும் தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை வெளிப்படுத்துவதும் அவமானத்திற்கு உரிய ஒன்றாக தமிழர்கள் கருதினார்கள்.

தமிழர்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை காரணமாக தமிழ் கற்பதில் ஆர்வம் காட்டவில்லை. அதே வேளையில் இந்தி மொழி பேசுபவர்கள் இந்தியைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.

பிஜித் தீவில் தமிழ் மாநாடு ஒன்று நடத்தப்படுவதை இந்திக்காரர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.

இந்தியாவிலிருந்து சென்றவர்கள் அனைவரும் இந்தி படிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தப் பட்டார்கள்.

பிஜித் தீவில் குடியேறிய இந்தியர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆங்கிலத்தையும் கால்வாசிப் பேர் இந்தியையும் 14 சதவீதம பேர் தமிழையும் ஆதரித்தார்கள்.

பிஜி மக்களிடையே இந்தியைப் பரப்புவதில் இந்திய அரசு ஏராளமான பணத்தைச் செலவழித்தது.

ஆனால் தமிழக அரசு தமிழ்ப் படிப்புக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ் தட்டச்சு இயந்திரம் மற்றும் தமிழ் கற்பதற்கான உதவிகளை செய்யும்படி தமிழக (திராவிட) அரசுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை அரசு ஏற்கவில்லை.

பிஜித் தீவில் வாழ்ந்த இந்திய மக்களிடையே கலப்புத் திருமணங்கள் தாராளமாக நடந்தன.

இதன் விளைவாகவும் இந்தி பொது மொழியானது.

தமிழ் பண்பாடு மேலும் தகர்ந்தது.

பிஜித் தமிழர்களிடையே தாய் மொழி உணர்வு என்பது முழுமையாக அற்றுப் போய்விட்டது. தமிழுக்குப் பதில் இந்தி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.

தமிழர்களின் தாழ்வு மனப்பான்மை, தமிழக (திராவிட) அரசிடமிருந்து எவ்வித ஆதரவும் கிடைக்காமை, பிஜி அரசின் கொள்கை, கலப்புத் திருமணங்கள், இந்தி பேசுபவர்களின் ஆதிக்க மனோபாவம் இவற்றின் காரணமாக தமிழ் தன் இடத்தை இழந்தது.

இந்தியைத் தமது தாய்மொழியாகத் தமிழர்கள் ஏற்க வேண்டி நேரிட்டது.

பிஜித் தமிழர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் தாய்மொழியைத் தியாகம் செய்தார்கள்...

சென்னை மியூசியத்தில் திருட்டு பிராமண சிலை குறைப்பாளர்கள் வேலை...

 


கைபேசி பற்றிய தகவல்...

 


நெதர்லாந்து தமிழர்கள்...

 


நெத்ர்லாந்து தமிழர் இவர்களில் 90% தினர் ஈழ தீவில் இருந்து உள்நாட்டு யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்கள்..

நெதர்லாந்து தமிழர் பெரும்பான்மையானோர் இலங்கை 1983 கறுப்பு யூலை இனக்கலவரங்களுக்குப் பின்பு குடிபுகுந்தவர்கள்.

சுமார் 20 000 தமிழ் மக்கள் இங்கு வசிக்கின்றனர். இவர்கள் டச்சு மொழியைப் பேசுகின்றனர்.

1600 களில் நெதர்லாந்துக்காரர் (ஒல்லாந்தர்) தமிழீழப் பகுதிகளை காலனித்துவப் படுத்தியிருந்தார்கள்.

குறிப்பிடத்தக்க தொகையினர் இலங்கையிலேயே தங்கி, தமிழ் சிங்கள மக்களுடன் கலந்துவிட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தகக்து...

நீ பாத்தா என்ன பாக்கலனா என்ன 😂

 


பீகார் தேர்தல்...

 


குண்டலினி (kundalini)...

 


குண்டலினியை வாசியோகம் என்றும் சொல்லுவாங்க. நமக்கு இந்த சொல் பழக்கம் இல்லை என்றாலும் இதை பற்றி நமக்கு முன்பே தெரியும்.

15 ஆண்டுகளுக்கு முன்வு பொதிகையில் ஓடிய ஒரு தொடர் சக்திமான். நிச்சயமா எல்லாரும் அந்த காலத்தில ஆர்வமா பாத்திருப்போ.

சக்திமான் தனது உடலில் உள்ள ஏழு சக்கரத்தையும் இயக்கியவுடன் அவருக்கு அரும் பெரும் சக்தி வரும். பறப்பார், ஓடுவார், தூக்குவார், மோதுவார், பார்ப்பார் , கேட்பார் ஆனால் நம்மை விட அதிக ஆற்றலோடு இவற்றை செய்வார். அதற்கு இந்த குண்டலினி சக்தி தான் காரணம்.

குண்டலினி - நமது உடலில் ஏழு சக்கரங்கள் இருக்கு. மூலாதாரத்தில் இருக்கும் சக்தியை துரியத்துகு உயர்த்துவது தான் குண்டலினி. அதாவது மூலாதாரத்தில்ல தூங்குற பாம்ப தட்டி எழுப்பி படம் எடுத்து ஆட வைக்கனும்.

33 படிநிலைகளை கடந்து உச்சத்தை அடையனும். முதுகெலும்பில் 33 இணை நரம்பு முடிச்சிகளில் ஏறி மண்டை ஓட்டில் உள்ளே புதையலை அடையனும்..

ஏதேன் தோட்டத்திலிருந்த அதே பாம்பு தான் இது. நமக்கு விழிப்புணர்வையும் ஞானத்தையும் ஆற்றலையும் கொடுக்கும். அந்த ஏதேன் தோட்டம் என்பது ஒரு உருவகம் மட்டுமே.

மூன்றாம் கண்ணை திறப்பதே இந்நிகழ்வு...

சூரரைப் போற்று.. படத்துல சாதி ஏற்றத் தாழ்வுகளை பற்றிய பாடல் ஒன்றும் பிரபலம்...

சாதி பற்றிய புரட்சி எல்லாம் வெறும் வியாபாரத்திற்கு மட்டும் தான் என்பதற்கு சின்ன உதாரணம். 

படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் ஆகிய மூவரும் தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்துள்ள சுதா கொங்கரா, குநீத் மோங்கா மற்றும் நிகேத் பொம்மிரெட்டி என்பது எல்லாம் என்னவென்று கொஞ்சம் கேட்டு சொல்லுங்கடா புரட்சி பொங்க சோறுகளா...

அமித்ஷா மவன் கோர்ட்ல குமஸ்தா வேலை பார்ப்பாரு போல, அவரு அப்பன் பேரை வைத்து ஒரு IPL டிக்கட் கூட வாங்கினது இல்ல....

 


திருட்டு தெலுங்கு திமுக எனும் கார்ப்பரேட் நிறுவனம்...

 


பதிவு திருமணம் செய்து கொண்ட பிறகு 1962-ம் ஆண்டு தெலுங்கர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்...

பதிவுத் திருமணத்தில் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் நாங்கள் சட்டப்படிக் கணவனும், மனைவியுமாக ஏற்று நடக்க சம்மதிக்கிறோம் என்று மட்டும் தான் சொல்கிறார்கள். நாம் நடத்தும் திருமணத்தில் ‘நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் துணைவர்களாக வாழ்க்கை ஒப்பந்தம் செய்துக் கொள்வதோடு ஒருவருக்கொருவர் எல்லாத் துறைகளிலும் இன்ப-துன்பங்களில் சமபங்கு அளித்துச் சமமாக ஒத்துவாழ உறுதி கூறுகின்றோம’ என்று சொல்லும் முறையை கையாள்கிறோம். நம்முடையது சம உரிமைத் திருமணம் அல்லவா? (விடுதலை 20-04-1962)..

தான் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு மற்றவர்களுக்கு சுயமரியாதை திருமணத்தை கூறுகிறார் என்றால் இதுதான் கொள்கைப்பிடிப்பா?

தான் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட்டு மற்றவர்கள் சுயமரியாதை திருமணத்தை கடை பிடிக்க வேண்டும் என்று சொல்ல ஈ.வே.ராமசாமி நாயூடுக்கு என்ன தகுதியிருக்கிறது?

நம்முடையது சம உரிமைத் திருமணம் என்கிறார். அப்படியென்றால் இவர் ஏன் சம உரிமைத் திருமணம் செய்து கொள்ளவில்லை?

தூய்மை பணியாளர்களை கைவிட்ட எடப்பாடி அரசு...

 


சாதி வெறியன் தெலுங்கன் வைகோ நாயுடு எழுதிய கடிதம்...

 


இந்த கன்னட பலிஜா தெலுங்கர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தான்.. தமிழ்க்காகவும் தமிழனுக்காகவும் பாடுபட்டார்...

 


அட சொன்னால் நம்புங்கள்...

இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் அல்லது வணிகத்திற்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயன்றி வேறு மொழியைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனமே, சூழ்ச்சியே தான் ஆகும்.

(குடியரசு 20.01.1920)..

காலையில் நான் இம்மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கினால், அதற்கு வாக்களிப்பேன் என்று கூறினேன்..

(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் III-ம் தொகுதி)...

தேர்தல் ஆணையம், பாஜக, அதிமுக கூட்டணி 234 தொகுதியையும் கைப்பற்றும். எடப்பாடியார் அடுத்த புரட்சி தலைவர் என்றே சொல்லலாம்...

 


இந்த ஜூவல்லரி நிறுவனத்துக்கு இன்னும் பேரே வைக்கலயாம்...

அதான் புதிய தலைமுறை கண்டு பிடிக்க முடியல, ஆனா பாருங்க சசிகலா கட்டின போயஸ் கார்டன் வீட்டை முடக்கினப்ப கண்டுபிடிச்சாங்க, ஜெகத் ராட்சகன் நிறுவனத்த ரெய்டு பண்ணினப்ப கடுபிடிச்சாங்க. 

ஆனா இத மட்டும் கண்டே புடிக்க முடியல, அவ்வளவு Tough...

அங்கன்வாடி பெண் ஊழியரை வெட்டிக் கொலை செய்த மாணவன்... அதிர்ச்சி சம்பவம்...

திண்டுக்கல் மாவட்டம் ஒபுளாபுரத்தை சேர்ந்த எத்திராஜின் மனைவி அம்பிகாபதி. இவர்  அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பணியாற்றி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், அம்பிகாபதி வீட்டின் அருகே உள்ள பாதையில் நீர் தேங்கி நின்றது. இதுதொடர்பாக அம்பிகாபதி குடும்பத்திற்கும், பக்கது வீட்டில் வசிக்கும் செல்வராஜின் மகன் விஸ்வேஷ்வரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்பிகாபதி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த விஸ்வேஷ்வரன் அவரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அம்பிகாபதியை வெட்டிவிட்டு அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அக்கம்பக்கத்தினர் மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அம்பிகாபதி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து மாணவன் விஸ்வேஷ்வரனை போலீசார் கைது செய்தனர்...

விலை நிலம் வழியே எரிவாயு குழாய் அவசியமா?

 


அ.இ.த.த.வி.ம.இ என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கினார் நடிகர் விஜய்...

தனது தந்தை எஸ்.ஏ.சியுடனான மோதலை அடுத்து அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை ஏற்படுத்தி மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ளார் நடிகர் விஜய்...

அட.. இந்த மானங்கெட்டவனா தெலுங்கனா... தமிழர் தலைவர்...

25வயதில் காசியில், இவருக்கு ஒருவன் கூட பிச்சை போடமாட்டேன் என்று துரத்தியடித்தான். அவ்வளவு நல்லவர்.

பின், இடுப்பில் அரைஞான் கயிற்றில் ஒரு பவுன் மோதிரத்தை மாட்டிக் கொண்டு, பிராமணன் போட்ட எச்சில் இலையை வழித்து தின்றேன் என்று மார்தட்டிக் கொண்ட, இவர் எல்லாம் பகுத்தறிவுவாதியா?

இந்த அறிவு கெட்ட செயலை எந்த தமிழனும் செய்யமாட்டான். நீ தமிழர்களுக்கெல்லாம் தலைவன் என்று நீயே நாடகமாடினாய்..

தமிழருக்கு வரலாறு இல்லை,

தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி,

தமிழை படிக்காதே ஆங்கிலத்தை படி,

தமிழன் எதற்கும் லாயக்கு அற்றவன் என்று தமிழனை இழிவு படுத்தி, கேவலப்படுத்திய இவரும், தமிழனை இழிந்தவன் தாழ்ந்தவன் என்று கேவலபடுத்திய பிராமணனும் ஒன்று தானே...

அதையும் விட மேலாக தமிழனின் முதுகில் குத்திய துரோகி..

பிச்சை எடுப்பவனை பிச்சைக்காரன் என்று கூறலாம், மற்றவன் தின்று தூக்கிப் போட்ட எச்ச இலையை தின்றவரை என்ன வென்று அழைப்பது?

சமூக விரோதிகள் திருட்டு தெலுங்கு திமுக வை தடைச் செய்ய வேண்டும்...

 


மதுரை நீதிமன்றம் மட்டும் தான் தமிழனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குகிறது...

 


குங்குமம் தயாரிப்பது எப்படி?

மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழசாற்றில் ஊறவைத்து, பின் உலர வைத்து பொடி செய்தால் குங்கமம் தயாராகும்.

புள்ளிகள் மற்றும் பூச்சிகள்தாக்குதல் இல்லாத எலுமிச்சை பழங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கொடி எலுமிச்சை மிகவும் நன்று. எலுமிச்சையை கீழிருந்து மேலாக நறுக்க வேண்டும்.

நறுக்கிய எலுமிச்சையிலிருந்து சாறு எடுத்து மஞ்சள் துண்டுகள் மூழ்குமாறு செய்ய வேண்டும். இதற்கு எவர்சில்வர் பாத்திரங்கள் உபயோகிக்கக்கூடாது. பித்தளை அல்லது மண் சட்டியை உபயோகிப்பது நல்லது.

வெண்காரம் மற்றும் படிகாரம் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து, மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சைச் சாற்றில் சேர்க்க வேண்டும். நல்ல சிவப்பு நிறம் வேண்டுமானால் சிறிது அதிகமாக சேர்க்க வேண்டும்.

இக்கலவையினை நிழலில் காய வைக்க வேண்டும். இதுவே குங்குமப் பொடி.

குங்குமம் என்றாலே மங்களம் என்று பொருள். இவ்வாறு தயாரிக்கப்படும் குங்குமம் நெற்றியில் அணியப்படுகிறது. தலை வகிட்டு முனையிலும் பெண்கள் அணிகிறார்கள்.

நெற்றியில் புரவ மத்தியில் பொட்டு வைப்பதால் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது என்பது நம்பிக்கை. இது ஆன்மீக அடிப்படையும் இதுவாகும்.நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது. இதையே இனி அறிவியல் ரீதியில் பார்ப்போம்.

நெற்றியின் புரவ மத்திக்க நேர் பின்னால் மூளையின் ஒரு பகுதியாக  Pineal gland  எனும் நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது. இது மூளையின் ஒரு முக்கிய பகுதியென அறிவியலார் உணர்ந்து வருகிறார்கள் கண்போன்ற அமைப்பு எனக் கண்டறிந்துள்ளார்கள்.

இதனை நெற்றிக்கண் எனலாம்.

இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும். யோகப் பயிற்சியில் சுழுமுனை எனப்படுவுதும் இப்பகுதியாகும். தெய்வத்துடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி இதுவாகும்.

யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்ச்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவியும். ஞானக் கண் என்றும் அழைக்கப்படும். அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட இன்னொரு நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.

அன்றைய ஞானியர் யோகிகள் ஆகியோர் இதை உணர்ந்திருந்தார்கள். அதனாலையே நெற்றியில் பொட்டு வைத்தக்கொண்டனர். இன்று உள்ளது போன்ற அலங்கார ஒட்டுப்பொட்டுகளை அவர்கள் வைக்கவில்லை. சந்தனம் குங்குமம் போன்ற குறிப்பிட்ட மூலிகை பொருட்களையே வைத்துக் கொண்டார்கள்.

குங்கமத்தை நான் ஏற்கனவே கூறியபடி தயாரிக்கும் போது அதில் மின்கடத்தும் தன்மை அதிகரிக்கிறது. இதை நெற்றியில் இடும்போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது. இதனால் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் வழி எளிதில் கிடைக்கிறது.

நெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் அல்லது திருஸ்டி எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும். ஹிப்னட்டிசம் முதலிய மனோவசியங்கள் புரவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.

மின்கடத்தும் தன்மை நமது வழிபாட்டு முறைகளில் நன்றாக மின்சக்தியை ஏற்கக்கூடிய பொருட்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம்.

வேப்பிலை மாவிலை துளசி எலுமிச்சை போன்றவைக்கு இந்த சக்தி அதிகம். குங்குமத்தை இந்துக்கள் காரணத்தோடு தான் உபயோகிக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாது பல அறிவியல் நுணுக்கங்கள் ஒருங்கே இணைந்த பழக்கங்கள் நம் பண்பாட்டில் இருக்கின்றன...

விவசாயிகளின் நீரை திருடி தனது பினாமி நிலங்களுக்கு மட்டும் தண்ணீர் கொண்டுசெல்லும் திமுக எம்.எல்.ஏ ஐ.பெரியசாமி...

 


மேகாலயா மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை பறிக்க இன்று புதிய வேஷம் போடும் கேடுகெட்ட மானங்கெட்ட வெக்கங்கெட்ட ஆரிய பாஜக கபடவேடதாரிகள்.... இது ஒரு பிழைப்பு... அடத் தூ...

 


சுவரேழு சோழநகரம்.. Chola City of Seven Walls...

 


சோழ நகரம் ஏழு அடி உயரமுள்ள, ஏழு மடங்கு சுவரால் சோழ இராச்சியம் அமைக்கப்பட்டு இருந்ததுள்ளது...

அதாவது முதல் சுவரின் உயரம் 7 அடி, 

இரண்டாம் சுவர் 14 அடி, 

மூன்றாம் சுவர் 21 அடி, 

நான்காம் சுவர் 28 அடி, 

அஞ்சாம் சுவர் 35 அடி, 

ஆறாம் சுவர் 42 அடி, 

ஏழாம் சுவர் 49 அடி.

வெளி சுவரின் நீளம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 6 கி.மீ. மற்றும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி 3.5 கி.மீ..

ஒவ்வொரு சுவரும் அடுத்தவையிலிருந்து  முக்கால் கிலோமீட்டர் (0.762 கி.மீ.) இடைவெளியில் அமைந்திருந்துள்ளது... 

முதல் நான்கு சுவர்கள் கற்களால் ஆனவை...

அடுத்த இரண்டும் மண் சுவர்கள்.

கடைசி உட்புற சுவர் மரசுவர். 

ஒவ்வொரு சுவரின் இரு புறங்களிலும் பூத்து குலுங்கும் செடிகளும் காய்த்து தொங்கும் மரங்களும் நிரம்பி இருந்துள்ளது.

மக்களின்_குடியிருப்புகள்...

முதல் இரண்டு சுவருக்குள் மக்கள் வாழ்ந்தனர். அவர்களை சுற்றி அகழி இருக்கிறது. 

அமைச்சர்கள்_குடியிருப்புகள்...

மூன்றாவது மற்றும் நான்காவது சுவர்களுக்குள் அமைச்சர்கள் வாழ்ந்தனர்.

அரசவாரிசுகள்_குடியிருப்புகள்...

ராஜாவின் நான்கு மகன்களும் ஐந்தாவது சுவருக்குள் வாழ்ந்தனர்.

துறவிகள்_குடியிருப்புகள்...

ஆறாவது சுவர் நூறு மடங்களும் துறவிகளும் வாழ்ந்தனர்.

அரண்மனை...

ஏழாவது சுவர் ராஜா வசிக்கும் இடம். இதில் நானூறுக்கும் மேற்பட்ட மாளிகைகள் உள்ளன.

முதலாம் ராஜராஜாவின் தலைநகரான தஞ்சாவூரில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி இதுவரை அரண்மனையை கண்டுபிடிக்கவில்லை.

மறுபுறம், ராஜேந்திர சோழன் தலைநகரான கங்கைகொண்டச்சோலபுரத்தில், செவ்வக வடிவத்தில் அரண்மனையைச் சுற்றியுள்ள இரண்டு கல் சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் முழு கட்டமைப்பும் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

இவைகள் சீன ஆவணத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் - Kingdom of Zhu_nian, Notes from the Chinese Song_Dynasty (宋朝; pinyin: Sòng cháo; 960–1279) 

சோழம்_தொடரும்... 

- தமிழன்.திரு.இங்கர்சால், நார்வே...

நன்றி... வணக்கம் 😅😜😂

 


ஸ்டாலின் மீது உச்சநீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு உள்ளது...

 


6 வருடத்திற்கு ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியமா என்பது கேள்விகுறி.

- முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

😅😜😂😂👇👇

திராவிடத்தின் மறுபக்கம்...

 


அண்ணாதுரையின் அரசு தான் லாட்டரி சீட்டுகளை அரசு செலவில் விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு என்று பிரச்சாரம் செய்து விற்றது.

உழைக்காமல் அதிருஷ்டத்தை நம்பச் சொல்லி தமிழர்களை முடக்கிய பகுத்தறிவு சிகரமான அந்த அரசின் அடியொற்றி இன்றும் கழக அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்து தமிழர்களின் எதிர்காலத்தை காற்றில் பறக்க விடுகின்றன.

அண்ணா காலத்தில் திமுகவில் கருணாநிதி வளருவது கோஷ்டிப் பூசலை ஏற்படுத்தியது.

ஈ.வி.கே.சம்பத் தாக்கப் பட்டு கோஷ்டிப் பூசல் தெருவுக்கு வந்தது.  ஈ.வி.கே.சம்பத் பிரிந்து ப.ழ.நெடுமாறனுடன் தனிக் கட்சி துவங்கினார்.  கோஷ்டி மோதலும், தமக்கு பிடிக்காதவர்களை ரவுடிகளை விட்டு அடிப்பதும், எதிர்ப்பவர்கள் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவதுமான இன்றைய வளர்ச்சிக்கும் அண்ணாவின் அரசியலே ஆரம்பமாக இருக்கிறது.

சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு என்று எதையெல்லாம் எதிர்த்து கொள்கை முழக்கம் செய்தார்களோ, அதெல்லாம் நேர்மாறாக மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது.

சிறிய அரசாங்க பதவியிலிருந்து, மந்திரி பதவி வரை சாதி என்ன என்று தெரிந்த பிறகே பதவி ஒதுக்கப் படுகிறது. இட ஒதுக்கீடு, அதற்குள் இட ஒதுக்கீடு, அதனுள் உள் இட ஒதுக்கீடு என்று போய்க கொண்டிருக்கிறது.

அண்ணாவிடம் மயங்கி, அறிவு மழுங்கடிக்கப் பட்டு காமராஜரை தோற்கடித்து, கழக ஆட்சியில் சிக்கிய மக்கள் அதிலிருந்து மீளவே முடியவில்லை. இன்னமும் அண்ணா துவங்கி வைத்த கூத்து தொடர்கிறது.

அண்ணா காலத்தில் கும்பலாக அடித்த கொள்ளை, இப்போது ஆங்காங்கே சிறிதும் பெரிதுமான குடும்பக் கொள்ளையாக திறம்பட முன்னேறி இருக்கிறது.

பேசிப் பேசியே மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு திராவிட அரசியல் செய்யும் அண்ணாவின் முறைதான் இன்று வளர்ந்து.. என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாய் தாங்குவேன். கவிழ்த்துவிட மாட்டேன் என்று உளறுவதாக வளர்ந்திருக்கிறது...

33 என்ற எண் (number 33)...

 


பல இடங்களில் நீங்கள் 33 என்ற எண்ணை கடந்து சென்றிருப்பீர்கள் அதன் சிறப்பு தான் என்ன ?

இயேசு 33 வயதில் சிலுவையில் அறையபட்டார்.

இசுரேயலில் முதல் அரசர் தாவீது 33 ஆண்டுகள் அட்சி செய்தார்.

எருசலேம் கோவில் 33 ஆண்டுகளுக்கு பின் இடிக்கப்பட்டது.

சுகாடிசு ஒழுங்கு ஃப்பிரீ மேசனரியில் உச்ச நிலை 33.

நமது முதுகெலும்பின் நரம்பு முடிச்சுகளின் எண்ணிக்கை 33.

நமது மக்களிடையே இந்த எண் பற்றி செய்தி உள்ளதா என தெரியவில்லை. நீங்க தெரிந்தா சொல்லலாம்.

முதுகெலும்பில் 33 நிலைகள் ஏறி சென்று மண்டை ஓட்டில் இறைவனின் திரவ புதையலை பெறுங்கள்..

இயேசு 33 வயதில் மண்டை ஓடு என்னும் இடத்தில் பலியானார்.

அதாவது குண்டலினி...

மோடி குறித்து இணையத்தில் வைரல் ஆகும் கார்ட்டூன்...

 


இங்கு சிந்திக்க சோம்பேறித்தனம் கொண்ட இனம் அவர்களுக்கு சோதனை எலிகளே...

 


https://www.africanews.com/2020/07/02/s-africa-protest-against-africa-s-first-vaccine-trial/

https://youtu.be/Fs1bel0HM6Y

பிரித்தானியா UK தமிழர்கள்...

 


1960 தொடக்கமே கல்வி தொழில் வாய்புகளை நாடி தமிழர்கள் ஐக்கிய இராச்சியம் அல்லது பிரட்னுக்கு புலம் பெயர்ந்தார்கள்.

1983 இலங்கை கலவரங்களுக்கு பின்னர் கூடிய தொகையினர் பிரட்டனுக்கு புலம் பெயர்ந்தார்கள்.

இன்று ஏறத்தாழ 250 000 - 300 000 தமிழர்கள் பிரிட்டனில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும் பாலனவர்கள் இலங்கைத் தமிழர்கள் ஆவார்...

மறவோம்.. நினைவில் வைத்திருப்போம்...

மறவோம்.. நினைவில் வைத்திருப்போம். இந்த இரு வார்த்தைகள் தான் யூதர்களின் பொன்மொழியாக உள்ளது.

யூதர்கள் 5000 ஆண்டுகள் அடிமைப்பட்டு சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆட்பட்டார்கள். தங்கள் இனம் அழிக்கப்பட்ட வரலாறை அவர்கள் மறக்காமல் நினைவு கூர்ந்தே வந்தனர்.

தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்த்மஸ் போன்று யூதர்களுக்கு ஒரு பெருவிழா உண்டு. அந்த நாளில் அவர்கள் வேப்பங்காயை விட பல மடங்கு கசக்கும் ரசத்தை சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் அருந்துவார்கள்.

அப்போது மத குரு ஒருவர் தன் இனம் பட்ட துயர வரலாற்றை,கடந்து வந்த பாதையை கூறுவார். நம் இனம் பட்ட துயரத்தை மறக்காமல் என்றும் நினைவில் வைத்திருந்ததால் தான் அவர்களால் போராடி இஸ்ரேல் என்ற நாட்டை 1948 -ல் அடைய முடிந்தது.

தமிழின மக்களும் தம் துயரங்களை ஒரு போதும் மறக்காமல், தொடர்ந்து போராடி தமிழீழத்தை தமிழகத்தையும் வெல்வோம் என்று தினமும் சூளுரைப்போம்...

மறுக்க முடியாத உண்மை 😂

 


பக்கத்து மாநிலத்துல அதுவும் உங்க இனத்தானிடம் கேள்வி கேட்டுட்டு அப்புறமா அமெரிக்காவுக்கு போங்கடா அய்யோக்கிய தெலுங்கு பயலுகளா...

 


ஜெர்மனி தமிழர்கள்...

 


தமிழ் பின்புலம் உடைய ஜெர்மனி வாழ் மக்களை ஜெர்மன் தமிழர்கள் (German Tamils) எனலாம்.

ஜெர்மனிக்கும் தமிழ் நாட்டுக்கும் 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொடர்பு உண்டு.

இத்தொடர்பை ஜெர்மன் தமிழியல் மூலமாக மேலும் விளங்கி கொள்ளலாம்.

ஏறக்குறைய 80,000 தமிழர்கள் ஜெர்மனியில் வசிக்கின்றார்கள்.

பெரும்பாலனவர்கள் 1983 க்கு பின்பு இலங்கை இனப்பிரச்சினை காரணமாக அகதிகளாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஆவார்கள். இவர்கள் ஜெர்மனியில் பரந்து வாழ்கின்றார்கள்.

தமிழ் பள்ளிகள்...

ஜெர்மனியில் முதன் முதலாக 1990 இல் தமிழலாயம் தொடங்கப் பெற்றது. தற்சமயம் ஜெர்மனியில் 133 தமிலாயங்கள் இயங்குகின்றன.

மன்கைம் தமிழாலயம் (ஜூலை 5, 1997 தொடங்கப் பெற்றது).

ஸ்ருட்கார்ட் தமிழாலயம் (1990 இல் தொடங்கப் பெற்றது).

தமிழ் அமைப்புக்கள்..

தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.

தமிழ்ப்பெண்கள் அமைப்பு - ஜெர்மனி. (Tamilische Frauen Organisation - Deutschland)

மாணவர் அமைப்பு.

தமிழர் கலாச்சார ஒன்றியம்.

தமிழர் விளையாட்டு ஒன்றியம்.

தமிழர்களின் இந்துக் கோயில்கள்.

ஹம் காமாட்சி அம்மன் கோயில் (Hamm).

சிறீ நாகபூசணி அம்மன் ஆலயம் (Pforzheim)...

எடப்பாடியின் தூத்துக்குடி வருகை குறித்து இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்...

 


தமிழன் யார்.. வந்தேறி யாரென்று கண்டு பிடிக்க இருக்கும் ஒரே அடையாளம்.. சாதி அடையாளம் தான்...