23/03/2018

காங்கிரஸ் ஆதரித்தால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரத் தயார் அதிமுக தம்பிதுரை...


காவிரி நீருக்காக மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்ட வர காங்கிரஸ் எம்பிக்கள் ஆதரவு அளித்தால் அதிமுக அரசு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரத் தயார் - தம்பிதுரை அதிரடி அறிவிப்பு.

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர குறிப்பிட்ட எம்பிக்களின் ஆதரவு தேவை. போதிய எம்பிக்கள் ஆதிமுகவில்லை இல்லை எனவே காங்கிரஸ் எம்பிக்கள் காவிரி நிரூக்காக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எங்களை ஆதரித்தால் நாங்கள் கொண்டு வரத் தயார் என தம்பிதுரை பேட்டி அளித்துள்ளார்.

மேலும் இதை காங்கிரஸிடம் ஸ்டாலின் தான் கேட்டு சொல்ல வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்...

பாஜக என்பது பைத்தியக்கார ஜனதா கட்டி...


கடவுளும் மனிதனும்...


கடவுள் என்பது மகா ஆற்றல்களை கொண்ட வெறும் சாட்சித்தன்மை மட்டுமே. நம் வாழ்க்கையில் அவர் எந்த வகையிலும் எந்த செயலையும் செய்வதில்லை.

நாம்தான் நம் எண்ணங்களின் ஊடே நம் வாழ்வை தீர்மானிக்கிறோம். அவர் நம் எல்லா சிந்தனைகளுக்கும் ஆற்றல் அளித்து அதை செயல்படுத்துபவர் மட்டுமே.

ஏனெனில் அவர்தான் உங்கள் வடிவில் அனைத்து அனுபவங்களையும் பெறுகிறார்.

நாம் சிந்தனை உலகில் வாழ்கிறோம். உங்கள் ஆழ்மனத்தின் எண்ணங்கள் அனைத்தையும் உங்கள் மனம் கடவுள் என்கிற சக்தியால் வடிவமைத்து தந்துவிடும்.

கடவுள் மனிதனில்தான் நல்ல செயல் நிலையில் உள்ளார். கடவுள் தன் உணர்வுநிலையை வெளிப்படுத்தும் வழிகளில் ஒன்றுதான் நாம்.

நமக்கு எல்லோருக்கும் வெவ்வேறு மனங்கள் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் ஒரே ஒரு மனம்தான் உள்ளது. அதுதான் கடவுளின் மனம்(ஆழ்மனம்).

கடவுளுக்கு எல்லாம் தெரியும். அதனிடம் நம்பிக்கையோடு வேண்டுங்கள். அது நிச்சயம் கொடுக்கும். ஆனால் உங்கள் வேண்டுதலில் உயிர்ப்பு இருக்க வேண்டும்.

அதேபோல் உங்கள் பிரார்த்தனையின் அர்த்தம் அறிந்து வேண்டுங்கள். வார்த்தை பிரயோகத்தில் கவனம் தேவை.

பின்பு அது உங்களுக்கு கிடைக்கும் விதத்தை கண்டு பிரமித்து போவீர்கள். ஆம் கடவுள் நீங்கள் கேட்டதை கொடுக்கும் வல்லைமை படைத்தவர்...

கார்பரேட் வியாபாரம்... ஏழைகள் எப்படி வாங்கி சாப்பிடுவார்கள்..?


இன்று பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள்...


உயிர்வாழ வேண்டும் என விரும்பும் எனது இயற்கையான விருப்பத்தை மறைக்க எதுமில்லை. ஆனால் நான் உயிர்வாழ்வது சில வரையறைகளுக்குற்பட்டது.

பரோலிலோ அல்லது சிறையிலோ வாழ்வதற்க்கு எனக்கு விருப்பமில்லை. புரட்சிகர அமைப்புகளின் குவிமையமாக இன்று நானிருக்கிறேன். அதன் தியாகங்கள் என்னை மிக உயர்ந்த இடத்தில் வைத்துள்ளன. இந்த இடம் மிக உயர்ந்தது, எந்தளவுக்கு என்றால் ஒருவேளை நான் உயிருடன் மீண்டு வந்தால், அந்த உயர்ந்த மதிப்பிற்க்கு தகுதியாக நான் வாழ்வது சந்தேகமே. தற்பொழுது எனது பல்கீனங்கள் மக்களுக்கு தெரியாது, ஆனால் தூக்குமேடையை என்னால் ஏமாற்ற முடிந்தால், ஒரு நாள் எனது பலகீனங்கள் வெளி தெரிந்து விடும். எதிர்காலத்தில் எனது புரட்சிகர மன உணர்வு குன்றலாம், அது அணைந்தும் கூட போகலாம்.

ஆனால், ஒரு வீரனைப் போல முகத்தில் புன்னகை வழிய இப்பொழுது தூக்கிலிடப்பட்டால், காலாகலத்திற்க்கும் இந்தியத் தாய்மார்கள் தங்களது குழந்தைகளையும் கூட எனது எடுத்துக்காட்டை பின்பற்றச் சொல்லி ஊக்கப்படுத்துவார்கள். எங்களை தூக்கில் போடுவது, விடுதலை வேள்வியில் மலரும் மலர்களின் எண்ணீக்கையை அதிகப்படுத்தும். அதன் அளவு எந்தளவுக்கு இருக்குமென்றால், இனிமேலும் ஏகாதிபத்திய சாத்தான்களால் புரட்சியை எதிர்த்து நிற்க்க முடியாது என்ற அளவில் இருக்கும்…

- பகத்சிங்...

முகநூல் பயன்படுத்தியவர்களின் தனிப்பட்ட விபரங்கள் விற்கப்பட்டுதற்கு வருந்துகிறேன் , இனிமேல் நடக்காமல் பார்த்தக் கொள்கிறேன் - ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் பேட்டி...


நான் எதாச்சும் பன்னா உடனே எங்க அக்கோண்ட ப்ளாக் பன்னாரே மார்க் இப்ப இவ்ளோ பெரிய தப்பு பன்னிருக்க மார்க்க யாரு ப்ளாக் பன்றது என ”டெலிட்ஃபேஸ்புக்” என்ற ஹேஷ்டேக் இணையதளத்தில் பிரபலமாகி வருகிறது...

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து விவாதிக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில், அம்மாநில எம்.பி.,க்கள் இன்று(மார்ச் 22) ஆலோசனை நடத்த உள்ளனர்...


காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பில், கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி., காவிரி நீரை ஒதுக்கி உத்தரவிட்டிருந்தது. இத்தீர்ப்பு குறித்து மார்ச் 8ல் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தது. கூடுதல் நீர் ஒதுக்கீடை ஆதரித்த கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்த்தது.

இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் இன்று (மார்ச் 22) கர்நாடக எம்.பி.,க்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்...

தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை...


கன்னடன் - கன்னடனாக இருக்கும் போது.
தெலுங்கன் - தெலுங்கனாக இருக்கும் போது.
மலையாளி - மலையாளியாக இருக்கும் போது.

தமிழன் மட்டும் ஏன் திராவிடனாகத் திரிக்கப்பட வேண்டும் ?

முல்லைப் பெரியாறும்,
ஒகனேக்கல்லும்,
காவிரியும்,
பாலாறும் தமிழகத்திற்குக் கிடைக்காமல் முடக்கப்படும் போது, தமிழ்நாட்டின் வளங்கள் மட்டும் அவர்களுக்கு வேண்டுமா?

இதுதான் இந்திய இறையாண்மையின் இலக்கணமா?

அல்லது இந்தியக் கட்டப் பஞ்சாயத்தில் கிடைக்கும் ஞாயமா?

கடந்த 1956 ல் மொழி வழி மாநிலமாக இந்தியா பிரிக்கப்படும்போது மொழி இன அடிப்படையிலான உரிமைகளுக்கு அது அங்கீகாரம் அளித்தது.

ஆனால், மராட்டிய இன உணர்வுகளும், சீக்கிய இன உணர்வுகளும், கன்னடத், தெலுங்கு, மலையாள மற்றும் பிற இன உணர்வுகளும் உரிமைகளும் இந்தியத் துணைக்கண்டத்தில் மதிக்கப்படும் போது தமிழர்களின் உரிமையும் தாகமும் மட்டும் நசுக்கப்படுவது ஏன்?

அந்தந்த மாநிலங்களை அவரவர் ஆளும் போது...

தமிழ்நாடு மட்டும் திறந்த வீடாகவும் வேலியில்லாக் காடாகவும் யார் வேண்டுமானாலும் ஆளலாம், ஆட்டம் போடலாம், ஏறி மேயலாம் என்ற நிலை இருப்பது ஏன்?

வந்தேறிகள் ஆளவும் ஏய்க்கவும அரட்டவும் உருட்டவும் அவர்கள் வைத்திருக்கிற கைத்தடிதான் திராவிடம் என்கிற பொய்ப்பூச்சு..

அடுத்து, பெரியார் என்கிற ஊதிப் பெரிதாக்கி வைத்திருக்கிற பெயர்..

தமிழர்கள் ஏய்க்கப்படுவதும், ஏமாற்றப்படுவதும், நசுக்கப்படுவதும், கொல்லப்படுவதும் காலாகாலமாக நடந்து வருகின்ற ஒன்று தான்.

தாக்கினால் திருப்பி அடிப்பார்கள் என்கிற நிலை இருக்கும் போது தான் உலகில் அமைதி நிலவுகிறது. அல்லது ஏறி மேய்கிறார்கள்..

மலேசியாவிலோ, பர்மாவிலோ, ஈழத்திலோ, கர்நாடகத்திலோ தமிழர்கள் தாக்கப்பட்டால் தாய்த் தமிழகம் கொதித்து எழும் என்கிற நிலை இருந்தால் பத்தரைக் கோடித் தமிழனைத் தொட எந்தக் கொம்பனுக்கும் உலகில் துணிவிருந்திருக்காது.

மாறாக, பர்மாவின் சயாம் நகரில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோதோ..

கர்நாடகத்தில் தமிழர்கள் வெட்டித் துண்டாடப்பட்டபோதோ..

மும்பையிலும் மணிப்பூரிலும் தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டபோதோ..

பர்மாவிலிருந்து தமிழர்
விரட்டப்பட்டபோதோ..

ஈழத்தில் 3 லட்சம் தமிழர்கள் கொடுமையாகக் கொன்றொழிக்கப்பட்டபோதோ..

ஆந்திராவில் தமிழர்களை சுட்டு தள்ளியபோதோ...

தாய்த் தமிழகத்தில் எதிர்ப்பில்லை, கொதிப்பில்லை, கொந்தளிப்பில்லை.. காரணம் என்ன?

திராவிடம் என்ற நச்சு போதைபோல் ஏறி சித்தம் சிதைந்து கிடக்கிறான் தமிழன்..

ஈயும், எறும்பும், புழுவும், பூச்சியும் நசுக்கப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்கிறது. காகம் ஒன்று கொல்லப்பட்டால் வானத்தையே கருப்பாக்கி காகக்கூட்டம் கரைகிறது..

ஒரு தெரு நாயைத் தாக்கினாலும் ஊர் நாய்களே ஒன்று சேர்ந்து மாந்தக் கூட்டத்தை வறுத்தெடுக்கிறது..

இரு சீக்கியர்கள் தாக்கப்பட்டதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது.

மராத்தியன் பீகாரில் தாக்கப்பட்டால் பதிலடியில் நாடு எரிகிறது.

பீகாரியைத் தொட்டால் வடநாடு கொதிக்கிறது.

இரு இசுரேலியர்களை பாலத்தீனர்கள் சிறைப்பிடித்ததற்காக இரு பாலத்தீனிய நகரங்களை தடைமட்டமாக்கி இசுரேல் பாடம் கற்பித்தது.

உலகமே இப்படி இருக்கும் போது,
அது இனப்பற்றாக, இனப்பாதுகாப்பாகப் பார்க்கப்படும் போது தமிழர்நாடு மட்டும் விதிவிலக்காக இருப்பது ஏன்?

மூத்த இனம் இங்கே முடங்கிக் கிடப்பதே தன் அடையாளத்தை இழந்ததால் தான்.

தமிழனைத் திராவிடனாக திரித்து சிதைத்து விட்டார்கள்.

மீண்டும் இழந்த தமிழன் என்கிற அந்த அடையாளத்தை நாம் உணர்ந்து தக்க வைத்தால் மட்டுமே எதிர்காலத் தலைமுறையை நாம் பாதுகாக்க இயலும்.

இதில் சமரசம் செய்து கொண்டு அரசியல் களத்தில் ஆராவாரம் செய்து யார் களம் இறங்கினாலும் அவர் தமிழினத்தின் எதிரியாகத் தான் இருப்பார்..

தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

திராவிடத்தைக் கருவருக்காமல் தமிழ்த் தேசியம் இம் மண்ணில் கருக் கொள்ளாது...

தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே. பிராபகரன் அவர்கள் தமிழர் திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்...


மற்றவர் தாலியை அறுத்து பிழைப்பு நடத்துவது திராவிடம்...

மற்றவர்க்கு தாலி கொடுத்து வாழ வைப்பது தமிழனம்...

பாஜக கைகூலி தான் ஆட்சியர் சந்தீப் நந்தூரி...


இன்று நாம் கொண்டாடும் சுதந்திரம்.. ஆட்சி தான் மாற்றமே தவிர காட்சி மாற்றமில்லை....


அன்று வெள்ளையர்கள்
இன்று திராவிடர் மற்றும் இந்தியர்கள்..

அன்று அவர்கள் பிடியில் இருந்தோம்
இன்று இவர்கள் பிடியில் இருக்கிறோம்....

சுதந்திரம் என்ற பெயரில் அடிமைகளாக..

நாம் சுதந்திரத்தை எப்போது சுதந்திரமாக கொண்டாடப் போகிறோம்... தமிழா...

ஏக்கங்களுடன்...... தமிழன்...

அணுகுண்டு சோதனைகளும் உண்மைகளும்...


திருட்டு திராவிடத்தை விழ்த்துவோம் தமிழா...


வங்கக் கடலில் சிங்கள நாய்ப் படையினரால் கொல்லப்படும் தமிழர்களையோ..

இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்டு, நாயிலும் கீழாக நடத்தப்படும் தமிழர்களையோ..

மும்பாயில் சிவசேனையால் தாக்கப்பட்ட தமிழர்களையோ இந்திய தேசியம் பாதுகாக்கவில்லை..

கருநாடகத்திலும், கேரளாவிலும், ஆந்திரத்திலும் தமிழர்கள் தாக்கப்பட்டும், அவர்கள் உடமைகள் சூறையாடப்பட்டும், துரத்தியடிக்கப்பட்ட போதும் எந்தத் திராவிடரும், தமிழர்களை மதித்து அவர்களை பாதுகாக்கவில்லை.

மாறாக அங்கெல்லாம் தமிழன் பாண்டிக்காரன், கொங்கன் என்று இழிவு படுத்தப்பட்டும் சுரண்டப்பட்டும் வருகிறான்.

திராவிடத்தை விட்டு ஒழி..
தமிழா சிந்திபீர்..
எழு தமிழா எழு..

தமிழனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் ஏற்று
வீறு நடை போடுவோம்...

இவ்வளவு தான் இந்தியன் என்ற உணர்வு...


எனது மதம் மட்டுமே சிறந்தது. அது மட்டுமே எனக்கு வேண்டும் எனச் சொல்லும் மத வெறியர்களே...


ஒரு இந்துவோ அல்லது
ஒரு இஸ்லாமியரோ அல்லது
ஒரு கிருத்துவரோ அல்லது
மற்ற மதத்தவரோ...

ஆபத்து என்றவுடன்.. ரத்த வங்கிகளில்.. ஏனய்யா 'O' நெகடிவ் கொடுங்க... 'B' பாசிட்டிவ் கொடுங்கனு கேக்குறிங்க ?

ஒரு யூனிட் இந்து ரத்தம் கொடு இல்ல...

இரண்டு யூனிட் முஸ்லிம் ரத்தம் கொடு . இல்ல...

மூணு யூனிட் கிறித்துவ ரத்தம் கொடுன்னு  கேக்க வேண்டியது தானே.?

அந்த நொடியில் மதத்தை மறக்கும் நீங்கள்.. ஏன் மற்ற நேரங்களில் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் ?

யாரோ ஒருவனின் வாழ்வாதாரத்திற்காக நான் சில உதவிகளை செய்தேன் என கூறாதீர்கள்.. உதவி செய்வது என்பது மாண்பு...


ஆனால் நீங்கள் உதவி செய்கிற நேரத்தில் அவனின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட அனைத்து அரசியலையும் இந்த அரசாங்கம் கொள்ளை அடிக்கிறது...

சிறந்த உதாரணம் உலக வங்கியில் அந்த வாழ்வாதாரத்திற்காக உங்களிடம் உதவி கேட்பவனுக்கும் சேர்த்துத் தான் இந்த அரசாங்கம் உலக வங்கியில் கடன் வாங்குகிறது..

அந்த கடன் அவனுக்கு என்றைக்கும் போய் சேர்ந்தது இல்லை...

தமிழ் தேசியத் தலைவர் மாவீரன் வீரப்பன் அவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள்...


சுள்ளி பொறுக்க காட்டிற்குள் சென்று வழி தெரியாமல் போய்விட்ட பெண்களை பார்த்தால்..

நீ ஏம்மா இங்க எல்லாம் வர பொலிசுகாரனுங்க கண்ணுல பட்டுட போற...  ஏதாவது ஆடு வளத்து பொழச்சிக்கோ...

என்று கையில் இருக்கும் காசை கொடுத்து காட்டு எல்லை வரை வந்து விட்டு விட்டு போவாராம் வீரப்பன்..

வீரப்பன் அவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள்...

1. காவிரிப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து முடிவு கூற வேண்டும்.

2.வாச்சாத்தி, சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆகியோருக்குநஷ்டஈடு தர வேண்டும்.

3. தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்கானசட்டம் இயற்ற வேண்டும்..

4. பெங்களூரில் மூடப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டும்.

5. தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு உறுதியளித்தபடி நிவாரணம் வழங்க வேண்டும்.

6. தமிழக சிறைகளில் உள்ள தமிழ் தேசிய விடுதலைப் படை, தமிழ் விடுதலைப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 5 பேரை தமிழக அரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்...

துரோகங்களாலும் சூழ்ச்சிகளாலும் மட்டுமே தமிழர்களை  வீழ்த்தினீர்கள் என்று வரலாறு காட்டுகிறது திராவிடர்களே...

உலகின் மாபெரும் பேரழிவு கண்டுபிடிப்பு பிளாஸ்டிக்...


யார் இந்த வந்தேறி தெலுங்கர் கருணாநிதி...


ஆந்திராவிலிருந்து குச்சிப்புடி நடனமாடிக் கொண்டு, பிழைப்புத் தேடி வந்த குடுகுடுப்பைக் கூட்டத்தைச் சார்ந்த தெலுங்கர் தான் இந்தக் கருணாநிதி...

இது குறித்து 1984 இல் அ.இ.அ.தி.மு.க. அமைச்சரான குழந்தை வேலு, ‘கருணாநிதி தெலுங்கர்’ என்பதைச் சட்டமன்றத்தில் பேசியது சட்டமன்றக் குறிப்பேடுகளில் பதிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரை அது குறித்துக் கருணாநிதி மூச்சு விடவே இல்லை என்பது கூர்ந்து நோக்கத்தக்கதாகும்.

தெலுங்கர் மு.கருணாநிதியின் இயற்பெயர் “தட்ஷணாமூர்த்தி” என்பதாகும்.இது ஒரு சமற்கிருதப் பெயராகும்.

இவராக வைத்துக் கொண்ட “கருணாநிதி” என்பதும், சமற்கிருதப் பெயரே..

‘கருணை’ என்றால், அருள் என்றும், ‘நிதி’ என்றால், ‘செல்வம்’ என்றும் தமிழில் பொருள்படும். ஆக ‘கருணாநிதி’ என்ற சமற்கிருதப் பெயருக்கு அருட் செல்வம் என்பதே தமிழ்ப் பெயர்ப்பாகும்.

கருணாநிதி சின்ன மேளம் என்ற தெலுங்குச் சாதியில் பிறந்தவராவார்.

திரைக்கதை எழுதுவதில் வல்லவரான தெலுங்கர் மு.கருணாநிதி தனது தாய்மொழியான தெலுங்கு மொழியின் பால் கொண்ட பற்றினாலும், வீரகங்கணம், ஆடஜென்மா, ஸ்ரீஜென்மா, அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு’ ஆகிய ஆறு தெலுங்குத் திரைப்படங்களுக்குத் தெலுங்கு மொழியில் திரைக்கதை, வசனம் எழுதிய ‘தெலுங்குக் காவியம்’.

தமிழ் நாட்டில் நடைபெற்ற பல தெலுங்கு சம்மேளனக் கூட்டங்களில் தனது மகன் மு.க. ஸ்டாலினையும் பேரன் தயாநிதியையும் கலந்து கொள்ளச் செய்து தனது தெலுங்கினத் தாகத்தைத் தணித்துக் கொண்டவர்.

தெலுங்கு வருடப்பிறப்பிற்குத் தமிழ் நாட்டில் விடுமுறை அறிவித்துக் கொண்டாடி மகிழ்கின்றவர்.

ஆந்திர முதல்வரின் மரணத்திற்குத் தமிழ்நாட்டில் விடுமுறை அறிவித்துத் தனது இனப்பற்றைத் தமிழர்களின் மீது திணித்தவர்.

ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் ஒரே நாளில் சுமார் 300000 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு இரங்கல் செய்திகூட வெளியிடாத தமிழின விரோதி.

தமிழர்களை அழித்தொழிக்கும் செயலில் இராசபட்சேவுடனும், சோனியாவுடனும் கரம் கோர்த்த தமிழினத் துரோகி.

தி.மு.க அமைச்சரவையில் இருந்த கருணாநிதி, ஸ்டாலின், கே.என்.நேரு, ஏ.வே.வேலு, கே.கே. எஸ்.எஸ்.இராமச்சந்திரன், ஆற்காடு வீரச்சாமி ஆகிய ஆறு பேர்களும் தெலுங்கர்களே..

சன் மியூசிக், சன் நியூஸ், கிரண் டி.வி., கரண் டி.வி., கலைஞர் டி.வி., என எல்லாக் கருமங்களிலும் முடிந்தவரை தமிழ் இல்லாதவாறு பார்த்துக் கொண்டவர் தான் இந்தத் ‘தமிழினப் பாதுகாவலர்’ தெலுங்கர் மு.கருணாநிதி.

தமிழக மீனவச் சொந்தங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப் பட்டதற்குத் துணையாக இருந்தவர்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி.

தமிழ் நாட்டில் பிழைக்க வந்த இந்த தெலுங்கர் இதுவரை தமிழனாக நடித்து ஆண்டதுப்பத்தாமல் மேலும்  தமிழனை ஏமாற்றி தன் மகனை ஆள வைத்து தமிழனை ஏமாற்றி கொள்ளையடித்ததைக் காப்பாற்ற நினைப்பது தான் இந்த வந்தேறியின் குறிக்கோள்...

தமிழா விழித்துக்கொள...

கன்னடன் கமல்... முதல் தடவை புரியிர மாதிரி பேசுருகிங்க வாழ்த்துக்கள்...


இராணுவ மயமாகி வருகிறதா தமிழகம்.?


திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடி, கடமங்குடி, முத்துப்பேட்டை, அம்மாபேட்டை என பட்டியல் நீள்கிறது.

கடந்த ஒரு வாரமாக மத்திய அதிரடிப்படை ஒவ்வொரு பகுதியிலும் காரணமே இல்லாமல் அணிவகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறது என அப்பகுதி வாழ் மக்கள் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு உளவியல் அச்சுறுத்தலை  ஏற்படுத்தும் செயல் என்பதை காட்டுகிறது...

மக்கள் போராட்டமே நமக்கு வரப்போகும்  அழிவை தடுத்து நிறுத்தும்...

தமிழே உலகின் மூத்த மொழி...


இந்த பூமியே முக்கால்வாசி தண்ணீர் சூழ்ந்திருக்க மனிதனும் மனிதனைப் போல் சில உயிர்கள் மட்டுமே உயிர்வாழ அத்தியாவசிய குடிநீர் இல்லாமல் கண்ணீர் வடிக்கும் நிலை...


இதைத்தான் ஆங்கில கவிஞர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ்..

“Water, water, everywhere,
And all the boards did shrink;
Water, water, everywhere,
Nor any drop to drink.”

என்று கடல் நடுவே தாகத்தில் தத்தளிக்கும் ஒருவனாக அன்றே கவித்துவமாக சொன்னான்...

இன்று பண வசதியான மனிதன்  மட்டுமே சுத்தமான குடிநீர் குடித்து ஆரோக்கியமாக வாழும் நிலையில் இந்த உலகம் மாறிவிட்டது...

இலவசமாக கொடுக்க வேண்டிய தண்ணீரையே 10 ரூபாய்க்கு விற்கிறது இந்த ஊழல் அதிமுக அரசு...

சிறுநீரக நோயாளிகள் பயன்படுத்தும் ரூ800 மதிப்புள்ள மாத்திரை ரூ298 மட்டுமே - மக்கள் மருந்தகம்...


தமிழர் வாணிகம்...


தமிழ் நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருக்கின்றபடியால் தமிழர் இயற்கையாகவே அயல்நாடுகளுடன் கப்பல் வாணிகம் செய்வதில் தொன்று தொட்டு ஈடுபட்டிருந்தனர்.

மேலும், கடற்கரை நிலங்களில் வாழ்ந்தவர்கள் நாள்தோறும் கடலில் சென்று மீன் பிடித்து வாழ்க்கையை நடத்தினார்கள். ஆகையால், கடலில் போய் வருவது தமிழர்களுக்குப் பழங்காலம் முதல் இயற்கையான தொழிலாக இருந்தது.

கடல் வாணிகம் செய்யும் தமிழர்கள் மரக்கலங்களில் உள்நாட்டுச் சரக்குகளை ஏற்றிச் சென்று அயல்நாடுகளில் விற்றனர். அந்நாடுகளிலிருந்து வேறு பொருள்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தனர்.

இவ்வாறு கொற்கை, தொண்டி, பூம்புகார் போன்ற தமிழ்நாட்டுத் துறைமுகப் பட்டினங்களிலிருந்து மரக்கலங்களில் புறப்பட்டுச் சென்று கிழக்குக் கடல் ஓரமாகவே நெல்லூர், கலிங்கம் போன்ற பட்டினங்களுக்குச் சென்று வந்தனர். இவ்வாறு நடைப்பெற்ற வாணிகம் கரையோர வாணிகம் எனப்படும்.

தமிழ் நாட்டிலிருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள இந்தோனேசியத் தீவுகளுக்கும் சென்று தமிழர்கள் வாணிகம் செய்தனர். இந்தத் தீவுகளைத் தமிழர்கள் “சாவகம்” என்று அழைத்தார்கள்.

சாவக நாட்டின் வாசனைப் பொருள்களையும் சீனத்திலிருந்து அங்குக் கொண்டு வரப்பட்ட பட்டுத் துணிகளையும் வாங்கி வந்து தமிழ் நாட்டில் இவர்கள் விற்றனர்.

இவ்வாறு வங்காளக்குடாக் கடலைக் கடந்து நடுக்கடலில் கப்பலோட்டிச் சென்று வாணிகம் நடுக்கடல் வாணிகம் என்றழைக்கப்பட்டது.

இவ்வாறு வாணிக நிமித்தமாகக் கடலில் செல்லுகையில் அவர்களின் மரக்கலங்கள் காற்றின் வேகத்தினால் திசை மாறிப் போகும்போது கப்பல்கள் சில புயலில் அகப்பட்டு, நீரில் மூழ்கியதும் உண்டு. நடுக்கடலில் காற்றினாலும் மழையினாலும் புயலினாலும் துன்பம் நேர்ந்த போதும் அவற்றைப் பொருட்படுத்தாமல் வணிகர்கள் மரக்கலங்களைக் கடலில் ஓட்டிச் சென்றனர்.

இயற்கையாகவே ஏற்படுகின்ற இந்தத் துன்பங்கள் அல்லாமல், கப்பல் வணிகருக்குக் கடற்கொள்ளைக்காரர்களாலும் சொல்லொண்ணாத் துன்பங்கள் நேரிட்டன. எனவே, இவர்கள் பாதுகாப்புக் கருதி கூட்டங்கூட்டமாகச் சென்றதோடு, வில் வீரர்களையும் உடன் அழைத்துச் சென்றனர்.

வணிகத் துறையில் இவ்வளவு துன்பங்கள் இருந்தும் அக்காலத்துத் தமிழர்கள் அயல் நாடுகளோடு தரை வழியாகவும் கடல் வழியாகவும் தொடர்புக் கொண்டு பொருள் ஈட்டினர். அவர்களைச் சேர சோழ பாண்டிய மன்னர்களும் ஊக்குவித்தனர்..

குறிப்பாக, கடல் வாணிகத்தின் வழி பெருஞ்செல்வத்தை ஈட்டினவர்களுக்குப் பட்டம் அளித்துச் சிறப்புச் செய்தனர்...

நம் சேலம் அவர்களுக்கு இரும்பு எடுக்கும் நிலமாக தான் தெரிகிறது...


நோய்களும் உணர்வுகளும்...


நம் உடலை ஒரு பிரம்மாண்டமான தொழிற்ச் சாலையோடு ஒப்பிடலாம். இந்த தொழிற்ச்சாலையில் சராசரியாக 75 லட்சம் கோடி தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதாங்க ஜீன்கள்.

நாம் செய்யும் வேலைக்கு தகுந்தாற்போல் மற்ற தொழிலாளர்களும் அதற்கு ஒத்திசைவாக செயல்படுவார்கள். அதாவது நடத்தல், உண்ணல், பேசுதல், உறங்குதல் போன்ற வேலைகள்.

அந்த வேலைகள் நடைபெரும் போது நாம் உணர்வுகளை அதன்வசம் விடாமல் நம் எதிர்மறை சிந்தனைகளால் மாற்றினால் உடற்கூறு அதை நோயாக வெளிப்படுத்தும்.

இதனை பாதிக்கும் முக்கியமான நான்கு சிந்தனைகள் உள்ளன...

அவை பயம், வெருப்பு, பழியுணர்ச்சி மற்றும் தாழ்வு மனப்பான்மை..

இவை எதும் உங்களிடம் இல்லை எனில் நிச்சயமாக என்னால் கூற முடியும், உங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று.

சித்தர்களின் கூற்றுப்படி நமக்கு ஏற்படும் 4448 நோய்களும் இந்த நான்கே காரணிகளால் தான் ஏற்படுகின்றன.

இங்கு சில உதாரணங்களை கொடுக்கிறேன்...

1. பயம் நுரையீரல் சம்மந்தபட்ட நோய்களையும்(சளி, ஆஸ்துமா போன்றவை)..

2. வெருப்பு வயிறு சம்மந்தப்பட்ட நோய்களையும்(அல்சர், சிறுநீரக கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவை).

3. பழியுணர்ச்சி இரத்த சம்மந்தப்பட்ட நோய்களையும் (கேன்சர், இதய அடைப்பு போன்றவை).

4. தாழ்வு மனப்பான்மை தோல் சம்மந்தப்பட்ட நோய்களையும்(தோல் வியாதி, அலர்ஜி போன்றவை) உருவாக்குகிறது.

நம் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சி அதிர்வுகள் நம் உடலின் சராசரி அதிர்வுகளை மாற்றுவதாலேயே இப்படி உடற்கூறு நோயை வெளிப்படுத்துகிறது.

எனவே உங்கள் மனதில் இருந்து இந்த நான்கு காரணிகளையும் தூக்கி எரியுங்கள். பின் உங்கள் உடல் எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அதை செய்யும்.

இந்த மனயிருக்கத்தை நீங்கள் அகற்றி மகிழ்ச்சியான மனநிலையில் உங்களால் தொடர்ந்து இருக்க முடிந்தால் சர்க்கரை அளவு சீராவதையும், புற்றுநோய் செல்கள் கரைவதையும், அனைத்து நோய்களும் வெளியே ஓடியிருப்பதையும் கண்டு வியந்து போவீர்கள்.

இதனை இன்னும் துரிதப்படுத்த விரும்பினால் தியானம் செய்யுங்கள்...

அதிகாரம் என்பது ஆளுமைக்கான வார்த்தை இல்லை, மக்கள் தங்களுக்கான உரிமைகளை மீட்பதற்காக எழுதப்பட்ட வார்த்தை..


ஆனால் அதை ஆளும் வர்க்கம் மக்களை அடிமைப்படுத்துவதற்காக மாற்றி விட்டார்கள்..

உங்கள் அதிகாரத்தை மீட்பதற்காக பயணியுங்கள்...

கம்யூனிஸ்ட் எனும் ஜாதி வெறியர்களின் கூடாரம் தான் இந்த சீன பிச்சைகள் கட்சி (CPI - CPM)...


தனியார் துறையிலும்  இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராட்டம் செய்வார்கள்..

ஆனால் இதுவரை இவர்கள் கட்சி  எத்தனை தலித்துகளுக்கு தலைமை பொறுப்பு கொடுத்து இருக்கார்கள்?

ஒரு மண்ணும் கிடையாது...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் செல்ல மகள் "ருக்கு", இன்று நள்ளிரவு 12:15AM மணிக்கு இயற்கை எய்தினாள்...


திருவண்ணாமலை வாசிகளுக்கும், இந்த கோயிலை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் என்றுமே அவள் நினைவிலிருப்பாள்...

ஐயா லீகுவான்யூ அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...


தமிழை ஆட்சி மொழியாக அறிவித்து தமிழர்களை தாய்போல் பாவித்த வீரனுக்கு வாழ்த்துகள்...

உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகமும் இறந்தது...


விரைவில் 36 பஞ்சாயத்து கிராம விவசாயிகள் சேர்ந்து.. 10,000 விவசாயிகள் பங்குபெறும் மாபெரும் சாலைமறியல்...


மருதையாற்றின் குறுக்கே அணை கட்டி கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரிக்கு நீர் கொண்டு வர கோரி 25 ஆண்டு கால கூக்குரல்..

தொடர் ஏமாற்றம்....

கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரிலும் ஏமாற்றமே..

கடந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல்வர் அவர்களை நேரடியாக சந்தித்து மனுவும் அளிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலும் முதல்வர் அல்வா கொடுத்து விவசாயிகளை ஏமாற்றி விட்டார்.

இந்த ஆண்டு பட்ஜெட் அறிவிப்பும் அரியலூர் மாவட்ட விவசாயிகளின் மிகப்பெரிய நீர்ப்பிடிப்பு பகுதியான திருமானூர் டெல்டா மக்களின் நீராதாரமான மருதையாற்றின் குறுக்கே அணை கட்டி மழைக்காலங்களில் வரும் உபரி நீரை சுமார் 20 கி.மீ.தூரம் கால்வாய் மூலம் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரிக்கு கொண்டு செல்ல வலியுறுத்தி 25 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் ஆட்சியாளர்கள் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.....

இடம்...

திருமானூர் தேசிய நெடுஞ்சாலை.
நாள்:- விரைவில் அறிவிக்கப்படும்.

இவண்...
அனைத்து விவசாய சங்கங்கள்.

தொடர்புக்கு: 8220365496..
அகில இந்திய மக்கள் சேவை இயக்க நிறுவனர், தலைவர் தங்க சண்முக சுந்தரம்...

இந்தியமும், திராவிடமும் மறைமுகமாக தமிழனை அழித்துக் கொண்டிருக்கிறது.. தமிழா விழித்துக்கொள்...


குழந்தைத் திருமணம் திராவிட தெலுங்கர் கொள்கையே...


பெண்கள் மீதான அடக்கு முறைகளிலேயே தலையானது குழந்தைத் திருமணம்.

அதில் முன்னணியில் இருந்தது தெலுங்கு இனமே.

1931 ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கீட்டில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே தருகிறேன்.

அப்படியே ஈ.வே.ரா முதலில் திருமணம் செய்த பெண்ணில் வயதையும்
இரண்டாம் திருமணத்தில் அவரது வயதையும் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.

தமிழினம் எப்போதும் பெண்ணடிமை சிந்தனைக்கு இடமளித்ததில்லை...

பாஜக எச். ராஜா சர்மா ஒரு மனநோயாளி...


மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை...


பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம் தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை.

கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.

கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.

முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது...

முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.

வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.

எனவே தான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.

மரம் முழுவதும் மருந்தாக இருக்கும் முருங்கையை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள மறவாதீர்கள்...