23/03/2018

யாரோ ஒருவனின் வாழ்வாதாரத்திற்காக நான் சில உதவிகளை செய்தேன் என கூறாதீர்கள்.. உதவி செய்வது என்பது மாண்பு...


ஆனால் நீங்கள் உதவி செய்கிற நேரத்தில் அவனின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட அனைத்து அரசியலையும் இந்த அரசாங்கம் கொள்ளை அடிக்கிறது...

சிறந்த உதாரணம் உலக வங்கியில் அந்த வாழ்வாதாரத்திற்காக உங்களிடம் உதவி கேட்பவனுக்கும் சேர்த்துத் தான் இந்த அரசாங்கம் உலக வங்கியில் கடன் வாங்குகிறது..

அந்த கடன் அவனுக்கு என்றைக்கும் போய் சேர்ந்தது இல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.