09/09/2021

உலக வரலாற்றில் உருளைக்கிழங்கு ஏற்ப்படுத்திய தாக்கம்...

 


உருளைக்கிழங்கு ஒரு காலத்தில் மதிக்கப்படாத உணவு...

பன்றிக்கு தரும் முக்கிய உணவாக இது இருந்தது அதுவும் நோஞ்சான பன்றிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் உணவாக இது இருந்துள்ளது..

உருளைக்கிழங்கை சாப்பிடுவது கேவலமான செயலாக இருந்த காலமும் உண்டு..

போர் காலகட்டத்தில் அடிமைகளுக்கு வழங்கப்படும் உணவாகவும் இருந்தது..

அவித்த உருளைக்கிழங்கு ஒரு துண்டு  பல கருப்பு இன ஏழைகளுக்கு அன்றாட உணவாகவும் இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது..

இதற்கு காரணம் இத்தாலி போன்ற  மேலைநாட்டு பணக்காரர்கள் செய்த செயல் தான்..

பொதுவாக உருளைக்கிழங்கு என்பது மற்ற காய்கறிகள் போன்று அல்ல, உருளை கிழங்கு ஒரு வகையான பசியாற்றும் உணவு..

சோறுக்கு பதில் உருளைகிழங்கை மட்டுமே உண்டு வாழ்ந்த மக்களுக்கும் இருந்துள்ளனர்..

இந்த உருளைக்கிழங்கு வரலாற்றில் பயங்கர தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

ஆப்பிரிக்க பகுதியில் அடிக்கடி போர் நடப்பதால் அப்பகுதி மக்கள் பதுங்குகுழி களை அமைத்து அங்கே சிறிது சிறிதாக உருளைக்கிழங்கை தான் சேமித்து வைத்து இருந்துள்ளார்கள்..

காரணம் போர் முடிய மாதக்கணக்கில் கூட ஆகலாம் அதுவரை பதுங்குகுழி க்குள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்..

அந்த நேரத்தில் உருளைக்கிழங்கு தான் முழு நேர உணவாக உண்டு வந்துள்ளனர்..

மன்னர் காலத்தில் பஞ்சத்தை போக்க உருளை கிழங்கை பயிருடுவதையும் அதை ஊக்கப்படுத்தும் வகையில் பல மன்னர்கள் தங்களது தோட்டதில் உருளைகிழங்கை பயிருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள் என்பதும் வரலாறு தான்..

Maria Antonia ப்ரான்ஸ் நாட்டின் இரானி என்றழைக்கப்படும் இந்த அரசி கூட உருளை கிழங்கின் பெருமதியை உணர்ந்து உருளைச் செடியின் பூவை மகுடமாக தலையில் வைத்து இருந்தால் என்றும் வரலாறு உள்ளது..

இந்த வரலாற்றை ஏன் கூறினேன் தெரியுமா?

சில பணக்காரர்கள்  சமீபத்திய பணக்கார உணவாகவுள்ள  (ப்ரெஞ் ஃபிரை) உருளைக்கிழங்கு பொறியல்  வாங்கி உதடு படாமல் சாப்பிடும் போது இந்த வரலாற்றை சொல்ல தூண்டியது..

ஃபிங்கர் சிப்ஸ் எனவும் ஃபரெஞ் ஃபிரை எனவும் விற்பனை செய்யும் பெரிய பெரிய சாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ள குளிர்சாதன அரங்கத்தில் உள்ள ப்ரெஞ் ஃபிரை புகைப்படங்கள் நம்மை அழைக்கிறது..

அவைகளுக்கு இந்த வரலாறு தெரியுமா?

இவைகள் பணக்காரன் சாப்பிடும் உணவு போன்றே ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது..

பெரு நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் ஒரு நாள் உணவாக ஒரு அவித்த உருளை கிழங்கும் ஒரு கோப்பை ஆட்டுப்பாலும் தான் பெரும்பாலான உணவாக இருந்துள்ளது என்ற தகவலும் உண்டு..

உங்கள் வீட்டில் இனி உருளைக்கிழங்கு கொண்டு வந்து வைத்தால் பல ஆயிரம் ஆண்டுகளுகளாக பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு உணவாக இது இருந்துள்ளது என்ற மனதுடன் உண்ணுங்கள்..

ஆனால் ஒரு விஷயம் பாருங்கள் இப்படி உணவாக காலம் முழுவதும் உருளை கிழங்கு உண்ட மக்களுக்கு வாய்வு பிரச்சினை இருந்து இருக்க வேண்டுமே அதனால் இந்த உணவின் வீரியம் குறைந்திருக்க வேண்டுமே இதைப்பற்றி வரலாற்றில் எங்குமே குறிப்பு இல்லை...

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாய்வு என்பது நம்மிடம் எப்படி தொற்றிக் கொண்டது...

சிந்தியுங்கள் புலப்படும்...

காவி சங்கீ, வெள்ளை சங்கீ, பச்சை சங்கீகளை விட கொடியது கருப்பு சங்கீ...

 


தமிழே இந்தியா முழுவதும் பேசப்பட்டது - அம்பேத்கர்...

 


நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விடயம்...

திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச் சொல் அல்ல என்பதாகும்.

தமிழ் என்னும் சொல்லின் சமற்கிருத வடிவமே இந்தச் சொல்.

தமிழ் என்னும் மூலச் சொல் முதன் முதலில் சமற்கிருதத்தில் இடம் பெற்றிருந்தபோது தமிதா என்று உச்சரிக்கப்பட்டது.

பின்னர் தமில்லா வாகி முடிவில் திராவிடா என உருத்திரிந்தது.

திராவிடா என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை.

நாம் ஞாபகத்திற்குக் கொள்ள வேண்டிய விடயம் தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை.

மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாகவும் இருந்தது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்தது என்பதேயாம்.

நூல்: தீண்டப்படாதவர்கள் யார்? - டாக்டர். அம்பேத்கர்.. தமிழ் மொழிபெயர்ப்பு பக்கம் - 94...

விசிக எம்.பி. ரவிக்குமார் பரிதாபங்கள்...

 


ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...

 



காதல் ஒன்று தான்
புரிந்து கொண்டாலும் அழகு
பிரிந்து சென்றாலும் அழகு
வலிகள் தான் வேறுபடும்
காதல் வேறுபடாது...

பாஜக ஊறுகாய் மாமி யின் முகத்திரையை கிழித்த RTI 😅


 

கால் ஆணி மற்றும் பரு குணமாக...

 


மயில் துத்தம் 10 கிராம்

ஊமத்தை இலைச்சாறு 50 மில்லி

தேங்காய் எண்ணெய் 100 மில்லி

எடுத்து பக்குவமாக மணல் பருவத்தில் காய்ச்சி வடிகட்டி கண்ணாடிப் பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

பயன்கள் :

கால் ஆணி உள்ளவர்களுக்கு கால் ஆணி உள்ள இடத்தில் புது பிளேடுனால் மேலாக அறுத்து இந்த தைலத்தை பஞ்சில் மூன்று சொட்டு விட்டுஅந்த இடத்தில் வைத்து பஞ்சு நகராமல் டேப்பினால் இரவில் ஒட்டி பகலில் எடுத்துவிட வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்தால் போதும். கால் ஆணி குணமாகும்.

ஒரு சிலருக்கு கழுத்து, மார்பு, முகம் முதலிய இடங்களில் மரு தோன்றி அசிங்கமாக இருக்கும். அதற்கு அந்த இடத்தில் இரவில் ஒரு சொட்டு வைத்தால் போதும். ஒருசில நாட்களில் வலி இல்லாமல் உதிர்ந்து விடும்.

ஆறாத புண்களுக்கு :

சர்க்கரை வியாதி புண்ணுக்கு புங்க மரத்துப் பட்டையினால் கசாயம் வைத்து புண்ணை கழுவி நன்கு துடைத்துவிட்டு இந்த தைலத்தை பஞ்சில் போட்டு காற்றோட்டமாக பேண்டேஜ் துணியினால் கட்டி வர விரைவில் புண் ஆறும். புண் பக்கத்தில் ஈ வராது...

உன் நினைவுகளிலே வாழ்கிறேன்...

 



உன் நினைவாக
என்னிடம் இருப்பதெல்லாம்...

உன் அழகிய
நினைவுகள் மட்டும்தான்...

என் நினைவாக உன்னிடமே
ஏதும் இல்லை என்கிறாய்...

நிமிடம் கூட நான்
சுமையாக நினைத்ததில்லை...

நெஞ்சில் இருக்கும்
உன் நினைவுகளை...

வலிகளை கொடுத்த உன்னிடமே
மருந்தும் கேட்கிறேன்...

யாருக்கும் தெரியாமல் இரவில்
கண்களை மூடி அழுதாலும்...

பகலில் முடியவில்லை தொலைவில்
உன்னை நான் காணும்போது...

உன்னை
உருகி காதலித்தேன்...

என் உள்ளம்
உனக்கு புரியவில்லை...

நான் எரிமலையை
காதலித்திருந்தால் கூட...

என் காதலில் உருகி இருக்கும்
எரிமலையும் பனிமலையாக...

நீ மட்டும் ஏனடி
என்னை மறந்து சென்றாய்...

கொரோனா தடுப்பூசி போடுவதில் இருந்து தற்காத்து கொள்ளுங்கள்...

 


ஊசி போட்டால் தான் எங்கும் செல்லமுடியும் என்பது சட்டவிரோதமான நடவடிக்கைகள். 

இதை எதிர்த்து என்ன செய்யமுடியும் என்று புலம்பிக்கொண்டு ஓரமாய் நிற்பதை விடுத்து, சட்டரீதியாக எதிர்கொண்டீர்கள் என்றால் இந்த சட்டவிரோத நடவடிக்கை மேற்கொண்டவர்கள் வசமாக சிக்கி கொள்வார்கள். 

அதனால் தான் சட்டரீதியாக அணுகுபவர்களுக்கு விலக்கு கிடைக்கின்றது. 

தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத்தின் சட்டவிறிவுரை மாதிரி படிவம் இங்கு பெற்றுக் கொள்ளுங்கள். 

அதில் உங்கள் தகவல்களை நிரப்பி உங்களை தடுப்பு மருந்து  போடச் சொல்லி திணிப்பவர்களின் தகவல்களை மின்னஞ்சல் (official email) மூலமாக அனுப்புங்கள்.

https://drive.google.com/folderview?id=1vaSseDwrMdWBl8H5pG-PYYj-g1p4j7bh

என்னடா சொல்றீங்க அப்ப இவ்ளோ நாளா ஹாக்கி தேசிய விளையாட்டு இல்லையா?

 


முடிஞ்சா நீதிபதிக்கு வாழ்த்து கடிதம் அனுப்புங்கடா 😂