09/09/2021

கொரோனா தடுப்பூசி போடுவதில் இருந்து தற்காத்து கொள்ளுங்கள்...

 


ஊசி போட்டால் தான் எங்கும் செல்லமுடியும் என்பது சட்டவிரோதமான நடவடிக்கைகள். 

இதை எதிர்த்து என்ன செய்யமுடியும் என்று புலம்பிக்கொண்டு ஓரமாய் நிற்பதை விடுத்து, சட்டரீதியாக எதிர்கொண்டீர்கள் என்றால் இந்த சட்டவிரோத நடவடிக்கை மேற்கொண்டவர்கள் வசமாக சிக்கி கொள்வார்கள். 

அதனால் தான் சட்டரீதியாக அணுகுபவர்களுக்கு விலக்கு கிடைக்கின்றது. 

தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத்தின் சட்டவிறிவுரை மாதிரி படிவம் இங்கு பெற்றுக் கொள்ளுங்கள். 

அதில் உங்கள் தகவல்களை நிரப்பி உங்களை தடுப்பு மருந்து  போடச் சொல்லி திணிப்பவர்களின் தகவல்களை மின்னஞ்சல் (official email) மூலமாக அனுப்புங்கள்.

https://drive.google.com/folderview?id=1vaSseDwrMdWBl8H5pG-PYYj-g1p4j7bh

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.