24/11/2021

அரசு பேருந்து ஓட்டுனரின் கையை வெட்டிய திமுக ரவுடிகள்...

 


விடியல் ரொம்ப பிரைட்டா இருக்குதுல...

பிறப்பால் மட்டுமே ஒருவன் தமிழன்...

 


போதும் போதும் அடிமைப்பட்டு இருந்தது போதும்...

பிறப்பால் மட்டுமே ஒருவன் தமிழனாக இருக்க முடியும்..

யூத இனத்தை பாருங்கள்   எபிரேயு  என்கின்ற ஈப்று மொழியை தாய் மொழியாக கொண்ட பிறப்பு அடிப்படையாக கொண்டவர்களே யூதர்கள்..

ஏசு யுத இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், யூதர்கள் கிருத்துவ சமயத்தை ஏற்பதில்லை..

தங்கள் மூதாதையர் சமயமான யூத சமயத்தையே தேசிய சமயமாக ஏற்கிறார்கள். ஏசுவையும்-கிருத்துவத்தையும் மறுக்கிறார்கள். சிறுமான்மை யூதர்களே கிருத்துவத்தை பின்பற்றுகிறார்கள்..

தங்களின் கடைசி இறை துாதராக மோசஸ் என்னும் மோசேவை மட்டுமே ஏற்கிறார்கள்..

ஈப்று மொழியில் இருக்கும் யூத சமயத்தின் புனித நுாலான தோராவை படிப்பதிலும், சாலமன் ஆலயத்தின் மொட்டை சுவற்றை வழிபடுவதிலும் பெருமிதம் கொள்கிறார்கள். ஏசுவால் படைக்கப்பட்ட விவிலியத்தை யூதர்கள் ஏற்பதில்லை..

1948-க்கு முன்பு நாடற்ற யூதர்கள் உலகெங்கும் படுகொலை செய்யப்பட்டதும் அவர்களிடமிருந்த செல்வங்களும் பறிக்கப்பட்டது.

யூதர்கள் சுயநலவாதிகள் என்பதில் இரண்டு கருத்துகள் இல்லை. ஆனால், மொழி, இனம், மண், சமயம் போன்றவற்றின் விடுதலைக்கான முயற்சியில் யூததர்களை மிஞ்ச உலகில் யாரும் இல்லை..

ஒருவர் யூத சமயத்திற்கு மாற வேண்டுமானால், பல தேர்ச்சிகளை பெற்றாக வேண்டும்..

ரபிக்கல் என்னும் யூத குருமார்கள் சாதாரணமாக பிர சமயத்தார் யூத சமயத்திற்கு மாறுவதை ஏற்க்க மாட்டார்கள்..

யூத சமயத்தில் இணைந்து விட்டால் மட்டுமே, ஈப்று மொழியை பேசிவிட்டால் மட்டுமே கானா தேசமாக இருந்த இன்றை இசுரேலில் வாழ்ந்துவிட்டால் மட்டுமே ஒருவர் யூதனாக முடியாது...

யூதனாக வேண்டுமென்றால் பிறப்பு அடிப்படையில மட்டுமே யூதனாக முடியும்..

அப்படித்தான் தமிழர்களும் பிறப்பு அடிப்படையில் மட்டுமே தமிழராக முடியும்.

யூதர்கள் தங்களது தேசிய இன வரையரையாக ஒரு தொடர்ச்சியான  தொண்மையான நிலப்பகுதி ஒரு மொழி, ஒரு பொருளியல் வாழ்க்கை என்பதுடன் மிக அடிப்படையாக சமயத்தையும் வரையாரையாகக் கொண்டு யூத தேசமான இசுரேல் தேசத்தை படைத்திருக்கிறார்கள்.

அது போல் தமிழர்கள் நாமும் பிராமணியத்தை மறுக்கும், சமக்கிருதத்தை மறுக்கும் , இந்து துவாவை மறுக்கும் தமிழ் பக்தி இலக்கியங்களையே கருவரையில் பாடப்படும் தமிழர் சமயமாக பாவானார் , மறைமலை அடிகளார், கா.சு. பிள்ளை சொன்னது போல் தமிழர் சமயத்தை அடிப்படையாக கொள்ள வேண்டும்.

அப்படி பிறப்பு அடிப்படையிலேயே தமிழின வரையரை அமையப்பட வேண்டும்..

தவறினால் ரசினி போன்றவர்கள் தான் 42 ஆண்டுகள் தமிழ் நாட்டில் இருக்கிறேன் ஆகையால் நான் பச்சைத் தமிழன் என்று தமிழினத்திற்கும், தமிழ் மண்ணிற்கும் தலைமை தாங்கி தமிழினத்தை அடிமைப்படுத்தும் சூழல் உருவாகும்.

போதும் போதும்..

மதுரை நாயக்கரிடம், தஞ்சை மராட்டியரிடம், ஆர்காடு நவாப்புகளிடம்,  ஆங்கிலேயரிடம், நீதிக்கட்சி - திராவிடக் கட்சிகளிடம் - இந்தியத்திடம் அடிமைப்பட்டு இருந்தது போதும்..

பிறப்பு அடிப்படையிலேயே தமிழினம் வரையரை செய்யப்பட வேண்டும்

அது பாசிசம் என்றால், பாசிசமாகவே இருந்துவிட்டு போகட்டும்...

இந்த பைத்தியக்காரனுங்க கிட்ட மாட்டிட்டு... முடியல டா...

 


200 ரூ ( உ.பிஸ் ) பற்றி படமாவே எடுத்துட்டீங்களா..😂

 


என்னடா இது திமுக உப்பீஸ்க்கு வந்த சோதனை 🤣

 


உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....

 


நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.

இதயத்தை பாதுகாக்க, தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கரனரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.

1999-ல் பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.

வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே வந்தது. இதற்கு நன்கு சுத்திகரிக்கப்பட்ட (ரீபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதே முக்கிய காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிடுங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.

சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.

விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.

பல நோய்களுக்கு இந்தத் தாது உப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது...

தமிழ்நாட்டில் அனைத்து தானியங்களும் கிடைக்கும் ஒரே இடம் டாஸ்மாக் தான்...

 


அதனால தான் அங்க சாப்ட போலாம்னு போனா இவங்க தான் குடிக்க போறாங்கனு தப்பா நினைக்குறாங்க.. என்ன கொடும சார் இது....

திருட்டு திமுக ஸ்டாலின் கொடுத்த விடியல்...

 


திமுக ஆட்சிக்கு வரும் முன் 1கிலோ தக்காளி 30ரூ...

திமுக ஆட்சிக்கு வந்த பின் 1கிலோ தக்காளி 100ரூ...

சொல்லுங்கண்ணே சொல்லுங்க...

 


கல்யாணத்துக்கு பிறகு வேறு ஒருத்தியை காதலிப்பது கள்ள காதல் என்றால்..

ஒருத்தனை காதலித்துவிட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணுவது கள்ள கல்யாணம் தானே...

🤔🤔

விசிக வும் தமிழின துரோகி தெலுங்கர் திருமா வும்...

 


விடுதலைச் சிறுத்தை கட்சி நிறுவனர் மலைச்சாமி தேவேந்திரர் வரலாற்றை கட்சி மேடைகளில் பேசாத துரோகி திருமா வை உன்மை விடுதலை சிறுத்தைகள் புறக்கணிக்க வேண்டும்...

ராசபக்சே கையால் பரிசு வாங்கியதற்க்கு வருத்தப்படாத போராளி தலைவர் திருமாவளவன்...

ரத்த தானத்தை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்...

 


இனிய காலை வணக்கம்...

 


ஏர்டெல் காரன் கலாட்டா...



டேய்.. ஏர்டெல் யூசர்களுக்கு நீ தான்டா பைசா தரனும்...

விசிக தெலுங்கர் திருமா கலாட்டா 😁

 


உலகை அச்சுறுத்திய வயிற்றுப் போக்கு...

 


1664ம் ஆண்டுகளில் 400,000 மக்கள் தொகையில் 70,000 பேரைப் பலிகொண்ட மாபெரும் தொற்று வியாதிக்குப் பேர் வாந்தி வயிற்றுப்போக்கு...

இதன் தாக்கம் மேற்குலகை அன்றைய காலகட்டத்தில் செய்வதறியாது நின்றது, ஏறக்குறைய பல பேரை பலியிட்டு இதற்கு காரணத்தை கண்டு பிடித்தனர்..

அதில் முக்கியமானது சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் உணவு..

இதை இரண்டை சரி செய்தாலே மக்களை காப்பாற்றிவிடலாம் என்று யோசனை சொன்னார்கள்.

இதற்கிடையில் கிருஸ்துவ சபை இதை நிராகரித்தது இது ஆண்டவனின் சாபம், இதில் கைவைக்க நாங்கள் அனுமதி தரமாட்டோம் என்றது..

பின்னர் தான் மதகுருமார்கள் பலர் இந்த வாந்தி பேதியின் தாக்கத்தால் இறக்கும் நிலையில் அவர்கள் தங்கள் கூற்றை மாற்றிக் கொண்டனர்.

பின்னர் சுகாதாரமான குடிநீர் உணவு மூலம் இதை கட்டுப்படுத்தினார்கள்..

மட்டுமின்றி பிரமாண்ட போர்கள் கூட இந்த வயிற்றுப்போக்கு மூலம் நிரந்தரமாக தடை செய்யப்பட்ட வரலாறுகளும் உண்டு..

ஆனால் இந்த நோயை மேற்கத்திய பணக்கார நாடுகள் ஆயுதமாக அந்நிய ஏழை நாட்டின் மீது செலுத்தி வந்தனர் என்ற கொடூர வரலாற்றையும் நாம் மறந்து விடக்கூடாது..

2004ஆம் ஆண்டில் உலகளவில் ஏறத்தாழ 2.5 பில்லியன் வயிற்றுப்போக்கு நோயாளிகள் ஆதாரப்பூர்வாமாக பதியப்பட்டுளார்கள்..

அதில் ஐந்து வயதிற்கும் குறைவான 1.5 மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளனர்.

இவற்றில் பாதிக்கும் மேலானவர்கள் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள்...

வளமான ஆப்பிரிக்காவை வளமிழக்க செய்த மிகப்பெரிய துரோக நடவடிக்கையில் இதுவும் ஒன்று..

இன்றைய மேற்கத்திய பணக்கார நாடுகள் ஏறக்குறைய அனைத்தும் ஏழைகளின் வயிற்றில் அடித்து அவர்களை கொன்று குவித்து உருவாக்கப்பட்டது தான்..

அதில் மிகவும் முக்கியமான இரண்டு கேடுகெட்ட நாடுகள் அமெரிக்க இத்தாலி...

90's கிட்ஸ் பரிதாபங்கள்...

 


அய்யோக்கிய பிராடு பாஜக பயலுங்க...

 


தழும்புகள் மறைவதற்கு சூப்பர் டிப்ஸ்...

 


உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது.

அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம்.

எலுமிச்சை சாறு..

எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.

பாதாம் எண்ணெய்..

தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.

கற்றாழை..

கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.

பால்..

தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.

ஆலிவ் ஆயில்..

ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மறையும்.

தக்காளி சாறு..

தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும்.

அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்...

காலை வணக்கம்...

 


நீ 30 டோஸ் கொண்டு வந்தாலும் நான் போட மாட்டேன் போடா...

 


திமுக கைகூலி நடிகன் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் இவனோலின் படைப்பு சுதந்திரத்திற்கு செருப்படி கொடுத்த குறும்படம்...