05/07/2021

திராவிடன் என்பவன் பிராமணர்களே...

 


அமானுஷ்யம் - லார்டு காம்பர்மெரி ஃபோட்டோ -1891...

 


ஆவிகள் குறித்த ஆராய்ச்சியின் மிகப்பழமையான புகைப்படம் இது.

1891ம் ஆண்டு காம்பர்மெரி அப்பே நூலகத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் நாற்காலியில் ஒரு உருவம் அமர்ந்திருப்பது போல பதிவானது.

இந்தப்படத்தை பார்த்தவர்கள் அது அங்கு வாழ்ந்த லார்டு காம்பர்மெரி தான் என்று உறுதியளித்தனர்.

கூடுதல் தகவல் - இந்தப்புகைப்படம் எடுக்கப்பட்ட போது லார்டு காம்பர்மெரியின் உடல் அருகிலிருந்த சுடுகாட்டில் எரியூட்டப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறது...

இதை தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுல செதுக்கி வச்சிட்டு பக்கத்துல உக்காந்துக்க...

 


அமானுஷ்யம் - HMS டேடலஸ் ஃபோட்டோ – 1919...

 


ஆவிகளின் நடமாட்டத்திற்கு மற்றுமொரு கிளாஸிக் உதாரணமாய்த் திகழும் இந்தப்படம் HMS டேடலஸ் என்ற ராயல் நேவிக்கப்பலில் எடுக்கப்பட்ட குரூப் ஃபோட்டோ.

இந்தப் போட்டாவில் பின்ணனியில் தெரியும் அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் ஃப்ரெட்டி ஜாக்சன் என்ற மெக்கானிக்.

கூடுதல் தகவல் - இந்த ஃபோட்டோ எடுக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அதேக் கப்பலில் அந்த மெக்கானிக் ஒரு விபத்தில் இறந்திருக்கிறார்.

அதுவுமில்லாமல் இது போன்ற கேளிக்கைகளில் தவறாமல் கலந்து கொள்வது அவரது சுபாவமாம்...

அனாதையாக்கி விட்டாயே...

 




நீ எனக்கு அவமானங்கள்
பல கொடுத்தாலும்...

உன்னையே நான்
தேடிதேடி வருவதால்...

வலிகளை கொடுத்து
கொண்டே இருக்கிறாய் எனக்கு...

உன்னை விட்டு விடவும் 
மனமில்லை...

என்னை நான் தொலைத்து
விடவும் தைரியம் இல்லை...

என் மௌனம் உனக்கு
ஏளனமாக தெரியலாம்...

என்மனம் உன்னை மட்டும் நேசிக்கும்
மறந்துவிடாதே எப்போதும் நீ...

உன் அன்புக்கு
ஆசைப்பட்டு காத்திருக்கிறேன்...

என்னை
அனாதையாக்கி விடாதே...

கனவு போல
கரைந்து செல்கிறது...

என் ஆசைகள் எல்லாம்
நீ கொடுக்கும் வலிகளில்...

பிராடு பாஜக சங்கிகள் கலாட்டா...

 


பாஜக அய்யோக்கிய பயலுங்க...

 


அமுதம் போன்ற கடுக்காய்...

 


நமது உடலில் நோய் தோன்ற, உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன் அளவில் இருந்து கூடுவதும், குறைவதுமே காரணம். உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சில எளிய வழிமுறைகளை கூறியுள்ளார்.

ஒருவருடைய உடல், மனம், ஆத்மா ஆகிய மூன்றையும், தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு. கடுக்காய்க்கு அமுதம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. கடுக்காய் நமது வயிற்றில் உள்ள கழிவுகளை வெளித்தள்ளி ஒவ்வொருவருடைய பிறவிப்பயனை நீட்டித்து தருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

நமது உடலுக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்படவேண்டும். அறுசுவைகளில் எந்த ஒரு சுவை கூடினாலும், குறைந்தாலும் நோய் தாக்கும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் அளவு மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவு பொருட்கள் துவர்ப்புச் சுவை அற்றதாகும்.

நமது உணவில் அன்றாடம் கடுக்காயை சேர்த்து வந்தால், நமது உடலுக்கு தேவையான துவர்ப்பை பெற்றுவிடலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை நீக்கி விட்டு நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால், நோயில்லா நீடித்த வாழ்வைப் பெறலாம்.

காலை வெறும் வயிற்றில் இஞ்சி, நண்பகலில் சுக்கு, இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், கிழவனும் குமரனாக மாறுவார் என்கிறார் திருமூலர்.

தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வந்தால் நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்...

பாஜக பிராடு உ.பி. யோகி கலாட்டா...

 


தமிழின துரோகி அதிமுக ஓபிஎஸ் கலாட்டா...

 


கருப்பட்டியின் பயன்கள்...

 


பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக் கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது...

பாஜக பினாமி நீதிபதி ரஞ்சன் கோகாய் ஊழல்...

 


இவ்ளோ தான் இவனுக தேசபக்தி 😅

 


தியானம்...

 


மன அலைச் சுழலை Beta Frequency யிலிருந்து படிப்படியாகக் குறைக்கும் கலைக்கு தியானம் என்று பெயர்...

மனதின் அதிர்வெண்கள்..

14 - 40 Cycles / Sec Beta

8 - 13 Cycles / Sec Alpha

4- 7 Cycles / Sec Theta

1 - 3 Cycles / Sec Delta


அதிர்வெண்களை EEG (Electro Encephologram) மூலம் அறியலாம்.


நாம் பெரும்பாலும் பீட்டா நிலையிலேயே இருக்கின்றோம். இந்த நிலை உணர்ச்சிவயப்பட்ட நிலை.


ஆல்பா நிலை கொஞ்சம் அமைதியான நிலை. தியானம் செயதால் இது கிடைக்கும்.


தீட்டா நிலை ஆல்பாவிற்கு அடுத்த நிலை ஆழமான அமைதி.


டெல்டா நிலை இது மருத்துவ அறிவியலில் கோமா நிலை. இங்கே மனிதனுக்கு சுயநினைவு இருப்பதில்லை.


ஆனால் தவத்தில் பழகப் பழக மனம் இறைநிலையுடன் தொடர்பு கொள்ளும்

இதுதான் சமாதி...


அஷ்டாங்க யோகத்தின் கடைசிக் கட்டம் சமாதி....


யோகத்தின் வகைகள்..


யம, நியம, ஆசன, ப்ரத்தியாகாரா, ப்ராணாயாமா, தாரணா, தியானா, சமாதி

என எட்டு நிலைகள் கொண்டதே யோகம் .


இதில் தியானம் என்பது ஒரு படி

சக்கரங்கள்..


கண்ணுக்கு தெரியாமல் (சூட்சமத்தில் ) இருக்கக்கூடிய சக்தி மையங்கள் 7...


மூலாதாரம்,

ஸ்வாதிஸ்டானம் ,

மணிப்பூரகம் ,

அனாகதம்,

விசுத்தி ,

ஆக்ஞை ,

மற்றும் சஹஸ்ராரம் ( ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை )...

உன்னை மறக்க முயல்கிறேன்...

 




என்னை நேசித்த அன்பை
அன்று உதாசீனப்படுத்தினேன்...

நான் தேடி சென்ற அன்பு இன்று
என்னை அனாதையாக்கியது...

மறந்துவிடு என்று
நீ சொன்ன வார்த்தையை...

நான் மறந்துவிட்டேன்...

உன்னை நான் மறந்துவிட்டேன்
என்று சொல்லும் போதெல்லாம்...

வழக்கத்தைவிட அதிகமாக
உன்னை நினைக்கிறேனடி...

என் உறவு உனக்கு
கனவாக இருக்கலாம்...

உன் உறவு எனக்கு கனவாக
இல்லாமல் போய் விட்டதடி...

உன்னை
மறந்துவாழ முயல்கிறேன்...

இன்றுவரை முயற்சிகள்
மட்டுமே என் வாழ்வில்...

வன்னியர் இட ஒதுக்கீடு எதிராக வந்தேறி தெலுங்கு திமுக தொடர்ந்த வழக்கில் மீண்டும் நீதிபதிகள் செருப்படி...

 


வன்னியர்க்கு இட ஒதுக்கீடு கொடுக்க முடிவு பண்ண நிமிசம் அவரு வக்கீல் வச்சி நல்ல தரமான சட்ட திட்டங்களை போட்டு தானே 10.5% வெளியே வந்தது.

கீழ் கோர்டு மேல் கோர்டு எங்கயும் உங்க பருப்பு வேகாது...

ஆவின் ஊழல் அதிமுக ராஜேந்திர பாலாஜி சிக்கினார்....

 


பாஜக எஸ்.வி. சேகர் எனும் திருட்டு பய...

 


வெந்தயத்தின் மருத்துவக்குணம்...

 


வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.

வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும்.

கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.

வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.

வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.

வெந்தய லேகியம்...

வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.

நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.

வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.

மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.

இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.

வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.

வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.

வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்...

யோவ் மோடி, ஆட்சி எப்டி செய்யனும்னு பூட்டான் காரன பாத்து தெரிஞ்சிக்க 😶

 


கொரோனா கிட்ட இருந்து தப்பிச்சாலும், மோடி வாழ விட மாட்டான் போல 😮