02/07/2018

கருப்பும் உண்மையும்...


கிராமப்புறங்களில் அசைவ உணவை சமைத்துக் கொண்டு மதியம் உச்சி வெயிலின் போது வெளியூருக்கு பயணம் செய்ய நேர்ந்தால் அதற்குமுன் அந்த கறிசமைத்த பாத்திரத்தின் மேல் கொஞ்சம் அடுப்புக்கரித்துண்டுகளை அள்ளிப் போட்டுக் கொண்டு செல்வதைப் பார்த்திருப்போம்.

உச்சிவெயில் நேரத்தில் (இராகுகாலம்) ஏதாவது காத்து கருப்பு அடித்து விடும் என்று கூறுவார்கள்.

காத்துக்கருப்பு உள்ளே வரக்கூடாது என்பதற்காக வீடுகளின் வாசலில் கூட இந்த கரித்துண்டுகளை மிளகாயுடன் சேர்த்து தொங்கவிட்டிருப்பார்கள்.

காரணம் ஒரு கருப்பு இன்னொரு கருப்பை எதிர்க்கும் என்பதுதான்.

வீடுகளில் நமது முன்னோர்கள் யாராவது இறந்துவிட்டால் அவர்களது நேரடி இரத்தசொந்தமான அந்த வீட்டின் தலைமகன் மொட்டையடிப்பதைப் பார்த்திருப்போம்.

இறப்பிற்குப்பின் அந்த முன்னோர்களது நினைவலைகளை உச்சந்தலையில் உள்வாங்குவதற்காகவே அவ்வாறு செய்வார்கள்.

ஆண்டுக்கு ஒருமுறை நமது குலதெய்வக் கோயிலுக்கு சென்று மொட்டையடித்து, ஆடு, கோழி இரத்தபலி கொடுத்து நமது முன்னோரான கருப்பனின் தாகத்தை தணிப்பதை இன்றைக்கும் நாம் காணலாம்.

முருகன் கோயில்களில் மொட்டையடிக்கும் வழக்கம் கூட இதனால்தான் வந்தது.

ஏனெனில் முருகன் கோயில்களில் சித்தர் சமாதிகள் மட்டுமே இருக்கும். தனது ஆசைகளை முற்றும் துறந்து, மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் வீடுபேறு அடைந்த சித்தர்கள் தங்களது இறப்பிற்குப்பின் கருப்பாக மாறியிருப்பார்கள்.

இது ஏறக்குறைய இசுலாமிய தர்கா வழிபாட்டை ஒத்தது. நாம் ஆடு, கோழி, எருமை போன்றவைகளை பலியாக கொடுத்து கருப்பின் தாகத்தை தீர்க்கிறோம்.

இசுலமியர்களோ அவர்கள் தங்கள் உடலில்இருந்தே நேரடியாக இரத்தத்தை பலியாக கொடுத்து கருப்பின் தாகத்தை அடக்குகின்றனர். அவ்வளவுதான் வித்தியாசம்.

முருக (தர்கா) வழிபாட்டில் சங்ககாலம் வரை சேவல் பலி கொடுத்திருக்கிறார்கள்.

கருப்பை (அல்லாவை) கருப்புநிறம் எதிர்க்கும் என்பதால் அந்த முன்னோர் அலையை ஈர்க்க இசுலாமியர்கள் வெள்ளை நிறக்குல்லாவை அணிகிறார்கள்.

மெக்கா என்னும் தர்காவில் இசுலாமியர்கள் மொட்டையடிப்பது மேலும் கூடுதல் தகவல்.

இன்னும் சொல்லப்போனால் கருப்புவழிபாட்டை நம்மைவிட மிகச்சிறப்பாகவும், துல்லியமாகவும் கடைபிடிப்பவர்கள் இசுலாமியர்களே. கருப்புவழிபாடு, அல்லா வழிபாடு இரண்டுமே உருவமில்லா வழிபாடுகள்.

சாமம் என்பது நள்ளிரவைக் குறிக்கும். நடு சாமத்தில் வருவதே சாமியாகும்.

அதுவே கருப்பசாமி என்னும் நமது முன்னோர் அலையாகும். கருப்பும், சாமியும் ஒரே அர்த்தத்தைக் குறிக்கும்.

நமது குடும்பத்தில் இறப்பெய்தும் எல்லோரும் கருப்பாக மாறி நம்வீட்டைக் காக்கிறார்கள். ஆனால் நமது குடும்பத்துக்காக தனது உயிரைத் துச்சமாக மதித்து எதிரியுடன் போரிட்டு வீரமரணம் எய்தியவர்களே நம் குடும்பத்தின் குலசாமிகளாகவும், குலதெய்வங்களாகவும் மாறிநின்று ஊர் எல்லையைக் காக்கிறார்கள்...

வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்க நாக்கை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்?


உடலின் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதை நம் உள்ளுறுப்புகள் காட்டிக்கொடுக்கும். இந்த வரிசையில் வாயின் துர்நாற்றத்திற்கு மிகவும் முக்கிய பங்கு நாக்கிற்கு உள்ளது. வாயின் ஆரோக்கியம் பற்களையும், நாக்கையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்ககொள்வதை குறிக்கிறது. தூய்மையான நாக்கு நம் வாயின் சுகாதாரத்தில் முக்கிய அம்சமாகும்.

ஒரு ஆரோக்கியமான நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் மற்றும் வாயைப் புத்துணர்வூட்டும். உங்கள் நாகின்மீது ஒரு வன்மையான படிவம் படிந்திருந்தால் அது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

நம் நாக்கை சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் வைத்துக்கொள்ள 10 குறிப்புக்கள் :

1. நாம் நாக்கில் நாம் உண்ணும் உணவின் சிறுதுகள்கள் நாக்கில் படிந்துவிடும் அந்தபடிவத்தை சுத்தம்செய்வது மிகவும் முக்கியம் .இந்த சிறு துகல்களை சாப்பிட்டவுடன் வாயை கொப்பளித்து ஓவ்வொருமுறையும் சுத்தம்செய்யாமல் இருந்தால் அது பேக்டீரியா நம் நாக்கில் வளர்வதை ஊக்குவித்து துர்நாற்றத்ததை ஏற்படுத்தும்.

2. நாம் பல் துலக்கிய பின் அந்த பிரஷ்ஷின் பின்புறம் உள்ளநாக்கு சுத்தம் செய்யும் பகுதியால் நாக்கை காலையும் இரவும் சுத்தம் செய்யவேண்டும் .

3. நாக்கை சுத்தம் செய்யும் நாக்கு சீவுளி (tongue scrapper) பயன்படுத்துவது நன்மை அளிக்கும் .

4. ஒரு நாளில் இரண்டு அள்ளது மூன்று முறையாவது உப்பு கலந்த நீரில் வாயை கொப்பளித்தால் அவசியம்,

5. கிரீன் டீ ( Green Tea) அறுந்துவது பாக்டீரியா வளற்சியை தடுக்கும்.

6. நாக்கிற்கு, பற்களை சுத்தம் செய்யும் பற்பசையை பயன்படுத்துவது புத்துணர்சியை உண்டாகும் .

7. நாக்கு சீவுளி (tongue scrapper) பயன்படுத்தும் பொழுது வாயை நன்கு கொப்பளித்து சுத்தம் செய்வது மிகவும் அவசியம் .

8. பச்சை காய்கறிகளும் இயற்கையான சத்தான உணவை உண்ணும் பொழுது அது ஆரோக்கியமான இளஞ்சிவப்பு நாக்கு உணர்த்தும் .

9. நாக்கு சுத்தம்செய்யும் பொழுது எப்பொழுதும் கீழ்நோக்கிய நாக்கு சீவுளி பயன்படுத்தி கவனமாக செய்யவேண்டும்.

10. தேவைக்கு அதிகமான தண்ணீர் குடிப்பது வாயையும் அணைத்து உறுப்புகளையும் உர்ச்சகத்துடன் ஆரோக்கியத்துடன் செயல்பட உதவும்....

இவ்வளவு தான் அரசாங்கம்...


உயிர்கொல்லி (Aids) நோயை 15 நிமிடங்களில் கண்டறியும் மிகச் சிறிய சிப் கண்டுபிடிப்பு...


உயிர்கொல்லி நோய் தாக்கியுள்ளதா? என்பதை ரத்த பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது.

அதற்காக பல நாட்கள் காத்து இருக்க வேண்டி உள்ளது. இதனால் பயமும், மன அழுத்தமும் ஏற்படுகிறது. தற்போது அதுபோன்ற கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதில்லை.

ஏனெனில் பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்த 15 நிமிடத்தில் உயிர்கொல்லி நோய் பாதிப்பை அறிய முடியும். எம் சிப் மூலம் இதை கண்டறிய முடியும்.

இது கிரீடிட் கார்டு போன்று இருக்கும். அதில் ரத்தம் செலுத்துப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. இதன் மூலம் உயிர்கொல்லி நோய் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியும்.

உயிர்கொல்லி நோய் மட்டுமின்றி பால்வினை நோய் பாதித்துள்ளதா எனவும் தெரிந்து கொள்ளலாம். இதை நியூயோர்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கிசாலி, சுவாண்டா நகரங்களில் இந்த எம் சிப் மூலம் உயிர்கொல்லி  பரிசோதனை நடத்தினார்கள். அதில் 100 சதவீதம் பேரிடம் உயிர்கொல்லி    நோய் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஒரு சிப்பின் விலை ரூ.45 தான். இதை எங்கும் எளிதாக எடுத்து செல்ல முடியும். இந்த பரிசோதனையை கர்ப்பிணி பெண்களிடம் நடத்த ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்...

திட்டங்களை நிறைவேற்றும் நிறுவனங்களின் தலைமையை தேடுங்கள்...


அது பெரும்பாலும் இசுரேல் - அமெரிக்காவின் கைக்கூலிகளாகவே இருக்கும்..

மாந்திரீக கோட்பாடு...

                                                                               மாந்திரீகத்திற்கு என்று அடிப்படை கோட்பாடுகள் உள்ளது. மாந்திரீகத்தில் மந்திரம், தந்திரம், எந்திரம் என்ற மூன்று அடிப்படையைச் சார்ந்ததாக உள்ளது. மந்திரம் என்பதை மந்திரம் என்ற பகுதியில் சிறப்பாக விளக்கியுள்ளோம். இந்திய மாந்திரீகத்தில் பில்லி, சூனியம், ஏவல், மறைப்பு, வைப்பு மற்றும் அஸ்டகர்மங்கள் கூடிய அங்கமாக உள்ளது. தற்கால அறிவியல் இவற்றை மூடத்தனம் என்று கூறினாலும் உலகால் அறியப்படாத பல விசயங்களை அறிவியல் கண்பிடிக்க முடியாமல் இருக்கிறது.

இன்று அறிவியலாக இருப்பது நாளை அறிவியலாக இருப்பதில்லை. அதேபோல் ஆன்மீகமும் பல இடங்களில் ஆன்மீகமாக இருப்பதில்லை.  உண்மையில் ஆன்மீகமும், அறிவியலும் எப்பொழுது ஒரு தேடலாகவே அமைகிறது. இத்தகைய மாந்திரீகத்திற்கு என்று தனிக் கோட்பாடுகள் உள்ளது. இத்தகைய கோட்பாடுகளை இங்கு பார்ப்போம்.

மாந்திரீகம் என்பது எண்ணங்களின் வலிமையைக் கொண்டும் மனதின் திறமாகிய மந்திரங்கள் வைத்தும் செய்யப்படும் ஒரு அபூர்வக்கலையாகும். அவ்வாறு செய்ய விரும்புபவர் ஒரு சக்தி வாய்ந்த இருக்கவேண்டும்.  இந்த அறிய சக்தியை அவர் பிரபஞ்சத்தில் இருந்து பெறுவதற்கு சில பயிற்சிகள் தேவை. அத்தகைய பயிற்சி இல்லாதவர் ஒன்றும் சாதித்து விடமுடியாது.  உடலில் இயங்குதசை, இயக்குதசை, இயங்காதசை, இயங்கிஇயக்குதசை என்று  நான்கு வகையுண்டு. இந்த நான்கையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர் தான் பிரபஞ்ச சக்தியை பெறமுடியும்.

இயங்குதசை:- இருதயம் ஒரு இயங்குதசையாகும். அது எப்பொழுதும் துடித்துக் கொண்டே இருக்கும். அதன் வேகத்தை இயற்கைக்கு ஏற்ப கட்டுப்படுத்துவது தியானமாகும்.

இயக்குதசை:- கை, கால், கண், வாய் ஆகியவைகள் இயக்குதசையாகும். இவைகள் நமது எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படுபவை. கால்களை ஆசனங்கள் மூலம் ஒருமைப்படுத்துவதும், கைகளை முத்திரைகள் மூலம் ஒருமைப்படுத்துவதும் வேண்டும்.

இயங்கி இயக்கு தசை:- நம் உடம்பில் உள்ள சில தசைகள் இயங்கவும் செய்யும், நம் இயக்கத்திற்கும் கட்டுப்படும். உதாரணமாக  நம் மூளையை சொல்லலாம்.

பொதுவாக ஒரு மனிதன் தன் முயற்சியால் ஒரு நிலத்தை தோண்டி அதில் விதையை விதைக்கிறான். அந்த விதை முளைப்பதற்கு அவனுடைய சக்தியோ, அல்லது அறிவியல் சக்தியோ உபயோகப்படாது. அதற்கு ஒரு மறைமுக பிரபஞ்ச சக்தி தேவை. அந்த மறைமுக உயர் பிரபஞ்ச சக்தியை தான் கடவுள் என்கிறோம். கடவுளின் தன்மையை முப்பரிமாணத்தில் காணப்படுகிறது. கடவுள் உருவாக்குகிறார், நடத்துகிறார். முடிவிற்கு கொண்டு வருகிறார். இம்மூன்றும் கடவுளின் வேலையாக கூறப்படுகிறது. இம்மூன்று தொழிலைச் சார்ந்து மனிதனின் வேண்டுதல் அமைகிறது. அந்த வேண்டுதல் நன்மையைக் கொடுப்பதாகவும், தீமையை உருவாக்குவதாகவும் அமையலாம்.

மாந்திரீக தாந்திரியங்கள்...
         
தாந்திரியங்கள் என்ற உடன் இரண்டு நிகழ்வுகள் உள்ளன. அவற்றில் ஒன்று கைபிரட்டு வேலை அடுத்தது தாந்திரிக வழிபாட்டு மூலம் தெய்வங்களை தன் வழிக்கு கொண்டு வந்து செயல்படுத்த வைக்கும் விதமாகும்.

தந்திர கைபிரட்டு வேலை...
         
ஒரு மந்திரவாதி தன்னை நம்புவதற்காக அவர்கள் செய்யும் தந்திர ஜாலங்கள் ஆகும். இவை தனது கூறிய அறிவின் மூலமாக அடுத்தவர்களை ஏமாற்றும் ஜாலமாகும். வாயில் லிங்கம் வரவழைப்பதில் இருந்து ரோட்டில் வித்தை காட்டும் தந்திரவாதி செய்யும் பல காரியங்கள் இந்த கைபிரட்டைச் சார்ந்ததாக அமைகிறது. சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் இத்தகைய கைபிரட்டுகள் ஒரு பயத்துடன் கூடிய நம்பிக்கையை உருவாக்குகிறது. உதாரணமாக ஒருவர் மந்திரவாதி கொடுத்த பழத்தை உரித்த பொழுது அந்த பழம் துண்டுதுண்டாக பிரிந்து விழுந்ததை கண்டு ஆச்சரியப்பட்டார். அதை உருவாக்க அந்த மந்திரவாதி அந்த முழு பழத்தை முன்னாலே ஒரு ஊசியைப் பழத்தில் குத்தி அந்த பழத்தை முழுசாக வைத்தே அறுத்துவிட்டார். இதேபோன்று பல வித்தைகள் உண்டு. திருநீர் வரவழைப்பது, வாயிலிருந்து இரத்தம் கக்க வைப்பது, கையில் பூ வரவழைப்பது போன்றவையாகும்.
 
தந்திரயோகம்...
       
தந்திர யோகத்தின் மூலம் தெய்வீக சக்தியை எளிதில் அடைவதற்கு உரிய தந்திரமுறைகள் ஆகும். சிவ அம்சத்தில் திரு மந்திரம் என்ற தமிழ் நூலில் பஞ்ச அச்சரங்களைக் கொண்டு எவ்வாறு ஆன்மீக சக்தியைப் பெறலாம் என்று 24வகை தந்திர முறைகள் உள்ளன. மகாமேரு உபாசனையும் ஒரு தந்திர முறையாகும். குலத்தந்திரம், ஊதாபுத்தர் தந்திரம் போன்ற பல தந்திர முறைகள் உள்ளன. இவைகளில் சிறந்தது சிவ அச்சர தந்திரமும், மகாமேரு தந்திரமும் ஆகும். சிவ அச்சர தந்திரமாகிய சிவாயநம என்ற ஐந்து அச்சரங்களும் நமது உடலில் உள்ள ஐந்து விதமான சக்தியின் கேந்திரமாகும்.

 கடவுள் உருவாக்குகிறார்...
       
மனிதன் தனக்கு வாரிசாக ஒரு குழந்தை உருவாக வேண்டும் என்று எண்ணுகின்றான். அதே நேரத்தில் அதிகம் குழந்தை உள்ளவனோ தனக்கு குழந்தை தேவை இல்லை என்று எண்ணுகின்றான்.

கடவுள் வழி நடத்துகிறார்...
       
கடவுள் வழி நடத்துவது தனக்கு பொருளாதாரத்தில் சிறப்பான வழி  நடத்தல் தேவை என்று நினைக்கின்றான்.  வேறு சிலரோ அமைதியான மன நிறைவான வாழ்க்கை தேவை என்று நினைக்கின்றான்.

முடிவிற்கு கொண்டு வருகிறவர்...
       
பல நல்ல காரியங்கள் நல்ல முறையில் நடந்து முடியவேண்டும் என்று எண்ணுகிறவர்கள் உண்டு. அதே நேரத்தில் தீய காரியங்கள் தீமையாக முடிவிற்கு வராமல் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறவர்களும் உண்டு.
   
அறியாமை,இயலாமை, பய உணர்வுகள், பேராசை ஆகியவைகள் மனிதன் கடவுளைத் தேடும் காரணங்களாக அமைந்துள்ளது.
 
இதேக் காரணங்கள் மாந்திரீகத்தின் மீதும் நாட்டம் அடையச் செய்கிறது. ஆன்மிகம் என்பது ஒரு சரியானத் தேர்வு. மாந்திரீகம் கூட ஆன்மீகத்தின் ஒரு அங்கம் என்று கூறலாம்.

இத்தகைய மாந்திரீகத்தில் இரண்டு வகையான வேண்டுதல்கள் உள்ளன.

ஒன்று ஒருவர் சுகமடைய வேண்டும் என்று வேண்டுதல். இது நன்மையைச் சார்ந்த வேண்டுதல் ஆகும்.

ஒருவர் நோய்வாய்ப்பட வேண்டும் அல்லது வறுமை அடைய வேண்டும் என்ற தீமையான காரியங்களைச் செய்வது ஒரு வகையாகும்.

தான் விரும்பியப் பெண்ணை அடைய வேண்டும் போன்ற காரியங்களை அடைய விரும்புவது மூன்றாவது வகையாகும்.

பொதுவாக மாந்திரீகம் என்பது ஒருவரின் விருப்பு வெறுப்பைச் சார்ந்தே இருக்கும்...

13 முறை கன்னியாஸ்திரியை கற்பழித்த பிஷப்.. கேரளாவில் தொடரும் பாதிரியார்களின் லீலைகள்...


கேரள மாநிலம் குருவிலங்காடு என்ற இடத்தில் கோட்டயம் ஆர்.சி மறைமாவட்டத்திற்குட்பட்ட ஆதரவற்றோர் இல்லம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் நிர்மலா  என்ற கன்னியாஸ்திரி சேவை செய்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு இந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு வந்த கோட்டயம் மறை மாவட்ட பிஷப், அருகில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு நிர்மலாவை அழைத்து சென்று பலாத்காரம் செய்தார்.

இதனை அடுத்து ஆய்வு செய்ய அவர் 13 முறை வந்தார். ஒவ்வொரு முறையும் அவர் நிர்மலாவை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர் வட இந்தியாவில் உள்ள மறை மாவட்டத்தின் பிஷப்பாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் 4 ஆண்டுகள் கழித்து நிர்மலா என்ற அந்த கன்னியாஸ்திரி கோட்டயம் எஸ்.பி அலுவலத்தில் புகார் அளித்தார். அதில் பிஷப் தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறி உள்ளார்.

சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் ஆகியும் இது குறித்து சர்ச் நிர்வாகிகளிடம் புகார் அளித்தும் அவர்கள்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்தான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாக கன்னியாஸ்திரி கூறி  உள்ளார். பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை 5 பாதிரியார்கள் பலாத்கார சம்பவம் வெளிவந்ததை தொடர்ந்து தற்போது இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது...

பாஜக மோடியின் நண்பன் அதானியும் தமிழ்நாடும்...


தாலி தமிழர்களின் பண்பாடு...


தாலி கட்டுவது தமிழ் இந்துக்களின் வழக்கம் என்று விக்கிபீடீயாவில் எழுதப்பட்டுள்ளது. இதுவே பெரும்பாலானவர்களுடைய நம்பிக்கையாகவும் இருக்கிறது.

ஆனால், திராவிடர்கள் அனைவரிடமும் தாலிகட்டும் வழக்கம் இருக்கிறதா?

தமிழரல்லாத திராவிட இந்துக்கள் அனைவரிடமும் இப்பழக்கம் இல்லை என்பதை நான் அறிவேன்.

உதாரணமாக, ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநில திராவிடர் இந்துகள் பெரும்பாலும் ஐம்படைத்தாலி எனும் பாரம்பரியம் இல்லாதவர்கள். அதே சமயம் அவர்கள் யாருடன் வாழ நினைக்கிறார்களோ அவர்களுடன் இனைந்து வாழ்வார்கள். சரி, திராவிடர்களை விட்டுவிடுவோம்.

ஆரியர்கள் அனைவருமே தாலிகட்டும் வழக்கம் உடையவர்களா? இவர்கள் இந்தியா முழுவதும் பரவியுள்ளனர். ஆனால், தமிழர் கலாச்சாரத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஆரியர்கள் மட்டுமே இந்த வழக்கத்தை மதித்து பின்பற்றுகிறார்கள்.

தமிழருடைய பாரம்பரிய வழக்கத்தை திராவிடர்களுடையது என்றும் இந்து மதத்திற்கு சொந்தமானது என்றும் மாறி மாறி சொல்லிக்கொண்டிருப்பதன் நோக்கம் என்ன? (ஏற்கெனவே அறுத்தது போதாதா?)

தாலிகட்டுவது தமிழர் பண்பாடா? தருவிக்கப்பட்டதா?

திரு.ஜெயமோகன்,

"தாலம் என்றால் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இலை என்றுதான் முதற் பொருள்.

ஆனால் வடமொழியில் அதற்கு வேர்ச்சொல் இல்லை.வேர்ச்சொல் இருப்பது தமிழில். ஆகவே அது இங்கிருந்துபோன சொல்.

‘தால்’ என்றால் இலை என்பதுடன் நாக்கு என்றும் பழந்தமிழ் மொழியில் பொருள் உள்ளது.

இலையை மரத்தின் நாக்குகளாகக் கண்ட ஒரு தொல்குடியின் விழியே மொழியாக ஆனதா அது?

அந்த வேர்ச்சொல்லில் இருந்து கற்பனையும் நடைமுறையும் கலந்து பல ஆயிரம் வருடங்களாக சொற்கள் பிறந்துகொண்டே இருக்கின்றன.இலையே உண்கலமாக ஆனதனால் தாலம் என்பது உண்கலம்  என்று பொருள் பெற்றது. பின்னர் தட்டுக்கு தாலமென்று பொருள் வந்தது. அதன்பின் தாம்பாளத்துக்கு தாலம் என்று பொருளாகியது.

மலையாளத்தில் இன்றுள்ள நடைமுறை வழக்கிலும் தாலம் என்றால் தட்டுதான். தமிழ்நாட்டில் இன்று சில பகுதிகளில் வெற்றிலைத்தட்டு தாலம் என்று சொல்லப்படுகிறது.

எப்போதோ ஒரு கட்டத்தில் பூமியின் மாபெரும் வட்டவிரிவுக்கும் தாலம் என்றே பொருள் வந்தது.

இலைபோல் அகன்ற யானையின் காதுக்கும் தாலம் என்றுபெயர்.

பின்னர் குறிப்பாக பனையோலைக்கு தாலம் என்றபெயர் புழங்கலாயிற்று. தாலகி என்றால் பனையிலிருந்து வடிக்கும் கள். தாலத்திலிருந்து வந்ததே தாலி. மணமகன் மணமகள் கழுத்தில் கட்டும் தாலி என்பது ஒரு பனையோலைச் சுருள்தான். இளம்பனையின் ஓலை நறுக்கில் காப்பு மந்திரத்தை எழுதி  அதில் சுண்ணமும் மஞ்சளும் கலந்து பூசி இறுக்கமாகச் சுருட்டி மஞ்சள் நூலால் இறுகச் சுற்றிக்கட்டி மஞ்சள்சரடில் கோர்த்து கட்டுவார்கள். ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னர் வரைகூட அந்த தாலி குமரிமாவட்டத்தில் புழக்கத்தில் இருந்து நான் கண்டிருக்கிறேன்."

(திரு.ஜெயமோகன், http://www.jeyamohan.in/514#.VSFHVtKUdJA)

பண்டையகாலத்தில், தாலிப்பனையின் ஓலைகளை சுருட்டி, நூலினால் கட்டி, கழுத்தில் அணியும் வழக்கம் இருந்தது. இதனால் கழுத்தில் அணியப்படும் அணிகலனுக்கு தாலி என்று பெயர் வந்தது.

சங்க காலத்திற்கு முன்னரே, திருமணமாகத ஆண்பிள்ளைகள், தாம் வேட்டையாடிய புலியின் கோரைப்பற்கள் இரண்டையும் கோர்த்து தாலியாக அணிந்திருந்தனர்.! அதை தாம் ஏற்றுக்கொள்ளும் பெண்சாதியின் கழுத்தில் அணிவித்து கௌரவித்தனர்.! தனது கணவன் ஒரு புலிக்கு நிகரான வீரன் என்கிற பெருமையுடன் அதை பெண்சாதியினர் அணிந்திருந்தனர்.! (புலியை முறத்தால் அடித்து விரட்டிய பெண்களும் அதே சங்ககாலத்தை சேர்ந்தவர்களே.!)

அதற்கு மஞ்கள் பூசியணியும் வழக்கமும் அவர்களிடம் இருந்தது என்பதற்கு சான்றாக, அல்லூர் நன்முல்லையார் எழுதிய குறுந்தொகைப் பாடல் 67 இருக்கிறது.

மகளிர் அணிந்திருந்த தாலியானது வேப்பம்பழம் போன்ற அழகுடன் இருந்ததாகவும், அது புதுநாண் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

குறுந்தொகை 386ல் வெள்ளிவீதியார், தாலி அணிந்த பெண்களை வாலிழைமகளிர் என்று குறிப்பிடுகிறார். மாங்களியம், மங்கலியம், மங்கலவணி போன்ற தூய தமிழ்ச்சொற்களால் தாலியானது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றளவும், அதே புலிப்பல் சின்னமானது பொன்னினால் செய்விக்கப்பட்டு அணிவிக்கப்படுகிறது..

இத்தகைய வீரவரலாறு உலகில் தமிழினத்தை தவிர வேறெந்த இனத்திற்கு இருக்க முடியும்?

அப்படிப்பட்ட தமிழர் வரலாற்றை அழித்து திராவிட தாசி கலாசாரத்தை திணிப்பதற்காகவே வந்தேறி திராவிடர்கள் தாலி அறுப்பு நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் செய்துக் கொண்டிருக்கிறார்கள்..

தமிழா விழித்தெழு...

பாஜக - அதிமுக காமடி கலாட்டா...


கற்றுக் கொள்ள தயாராக இருங்கள்...


எப்போதும் கற்றுக்கொள்ளும் தயார் நிலையில் உங்கள் மனதை வைத்திருந்தால், நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளலாம்.

வாழ்க்கையின் கையிருப்பில் இருப்பதோ ஏராளம். நமக்குத்தான் பெற்றுக்கொள்ள நேரமும் இல்லை.. மனமும் இல்லை.

ஒரு ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் பார்க்க வேண்டி, லிப்கோ அகராதியை புரட்டினேன். ஒரு பக்கதில் இருந்த வாசகங்கள் என்ன மிகவும் கவர்ந்தன.

இவைதான் அந்த வாசகங்கள்...

ஒரே ஒரு கருத்தைத் தேர்வு செய்யுங்கள்.
அதையே உங்கள் வாழ்வாகத் தீர்மானியுங்கள்.
அது பற்றியே சிந்தியுங்கள்;
அதையே கனவு காணுங்கள்.
அதற்காகவே வாழுங்கள்.
உங்கள் மூளை, தசைகள் நரம்புகள்.
ஏன்.. உடம்பின் ஒவ்வொரு பகுதியிலும் அக்கருத்தே நிரம்பியிருக்கட்டும்.
மற்ற எல்லாக் கருத்துக்களையும் ஒதுக்கி விடுங்கள்.

இதுவே வெற்றிகான வழி...

இந்த இணையற்ற மந்திர வரிகளைச் சொல்லயிருந்தவர் வீரத்துறவி விவேகானந்தர்.

சுவாமிகளின் இச்சத்திய வரிகள் துறவிக்கு மட்டுமின்றி வாழ்வின் எல்லா நிலையில் இருப்போர்க்கும் மிகச்சரியாய் பொருந்தும்.

சிதறிய கவனத்தை, ஒரு நிலையில் குவித்து, வெற்ற காண விழைவோர் ஒவ்வொருவருக்கும் இவ்வரிகள் நிச்சயம் கரை காணாத் தோணிக்கு, கரை காட்டும் கலங்கரை விளக்கு.

இவ்வைர வரிகளை பெரிதாய் எழுதி, ஒவ்வொருவரும் தங்களது இல்லங்களில் வைத்து, அனுதினமும் வாசித்து வர, எண்ணம் குவிந்து வலுப்பெறும். செயல் துவங்கும்...

யூனியன் ஆஃப் சவுத் இந்தியா...


மைக்கேல் ஜாக்சனின் நெருங்கிய நண்பரால் இந்த ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளது...


இந்த AEE என்ற கம்பெனி எலைட் குரூப்பால் நிர்வகிக்கப்பட்ட கம்பெனி. மேலும் அவர் சோனியை வெளிப்படையாகவே எதிர்த்து வந்தார். அந்த அமைப்பு யார்?

Link here..

https://www.thesun.co.uk/tvandshowbiz/3898230/michael-jackson-feared-he-would-be-murdered-in-notes-written-just-weeks-before-his-death/

சிந்தியுங்கள் உண்மை விளாங்கும்...


வயிற்றுக்குள் இருந்தே கற்கும் குழந்தை...


முகபாவனைகளை தாயின் கருப்பையில் இருக்கும் போதே குழந்தைகள் கற்கிறது ஆய்வில் தகவல்.

இங்கிலாந்தில் உள்ள கர்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் தாயின் கருப்பையில் வளரும் குழந்தைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.

கர்ப்பபையில் இருக்கும் 24 முதல் 35 வார குழந்தைகளை வீடியோ படம் எடுத்தனர். பின்னர் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.

அப்போது குழந்தைகள் தங்களின் முகபாவனைகளை அதாவது முகத்தில் இருக்கும் உறுப்புகளின் அசைவுகளை தாயின் வயிற்றுக்குள் இருந்தே கற்றுக் கொள்வது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது உதடுகளை சுழிப்பது, மூக்கை வளைத்து சுருக்கத்தை ஏற்படுத்துவது, புருவங்களை நெரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

மொத்தம் 19 கருக்குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில் ஒரு குழந்தை அழுதும் மற்றொரு குழந்தை சிரித்தும் தங்களது முக பாவனையை அழகாக வெளிப்படுத்தின.

இதன் மூலம் குழந்தைகள் தங்களது முகபாவனைகளை தாயின் கருப்பைக்குள்ளேயே கற்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்...

நாகரிக வளர்ச்சி...


இயற்கை சுவாசம் தரும் சாளரம்...


படத்தில் இருக்கும்  சாளரம் (ஜன்னல்) தான் அந்த இயற்கைக் காற்று மூலமாக இயற்கை சுவாசம் தரும் சாளரம்.

சாளரம் தான் மூடியிருக்கிறதே எப்படி இயற்கை சுவாசம் தரும் என்று கிடுக்கிப் பிடியாகக் கேட்க நினைக்கீறீங்க. இதோ விசயத்துக்கு வந்துட்டேன்.

இந்தசாளரத்தின் சூரிய மின்பலகை மூலமாக ஒரு உறிஞ்சும் விசிறி இயங்கி உள் இழுக்கிறது உள்ளே வரும் காற்றை எதிர் கொண்டு அதில் உள்ள கரிய மில வாயுவை உறிஞ்சிக் கொண்டு ஒட்சிசனை வெளி விடும் படி தாவரங்களும் சாளரத்துக்குள் இருக்கின்றன.

இந்த இந்த அடைத்த காற்றோட்ட அமைப்பின்(sealed ventillation system) பெயரே "இயற்கை சுவாசம்" (Original Breath) தான்.

கதவைத் திறங்க காற்று வரட்டும் என்பது இப்போது சாளரத்தை அடையுங்க சுத்தமான காற்று வரட்டும் என்றாகி விட்டது...

பாஜக அடிமை அதிமுக எடப்பாடி வாயிலிருந்து உண்மைகள் இப்போது தான் வெளியே வர ஆரம்பித்துள்ளது...


காந்தத்தைப் பயன்படுத்தி புற்றுநோய் அழிக்கலாம்...


காந்தம் பொதுவாக சிறுவர்களின் கையில் விளையாட்டுப் பொருளாய் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். கைப்பைகளிலும், சிறு பொருள்களை எங்காவது ஒட்ட வைப்பதற்கும், திசை காட்டியாகவும் பயன்படுத்துகிறோம்.

தற்போது காந்தத்தைப் பயன்படுத்தி புற்றுநோய் கலங்களை அழிக்கலாம் என்று ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தென்கொரியாவின் யான்செய் பல்கலைகழக விஞ்ஞானிகள் இந்த புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர்.

காந்தம், இரும்புத் துகளைப் பயன்படுத்தி புற்றுநோய் கலங்களை தானாகவே அழிந்துவிடத் தூண்டமுடியும் எனக் கண்டுபிடித்துள்ளனர்.

ஒவ்வொரு கலத்தின் வெளிப்புறத்திலும் வாங்கிகள் (Receptors) உள்ளன. இதில் மரண வாங்கி (Death Receptor)4 கலம் (Cell)இறப்பைத் தூண்டுகிறது.

காந்தம், இரும்புத் துகள்களைப் பயன்படுத்தி மரண வாங்கி 4களைத் தூண்டுவதன் மூலம் புற்று நோய் கலங்களை அழிக்க முடியும் என்பதை ஆய்வகத்தில் நிரூபித்துள்ளனர்.

அதே சமயம் புற்று நோய் கலம் அல்லாத கலங்களிலும் இதே வாங்கிகள் இருப்பதால் அவற்றை அழித்து விடாமல் புற்று நோய் கலங்களை மட்டும் அழிக்க முடியுமானால் புற்று நோய் சிகிச்சையில் காந்த சிகிச்சை (Magnetic Therapy) மிகப்பெரும் முன்னேற்றத்தைத் தரும் என நம்புகின்றனர்.

ஆண்டிற்கு 7 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இறப்பதற்குக் காரணமாக இருக்கும் கொடிய நோய்க்கு இந்த புதிய மருத்துவ முறை முடிவு கட்டும் என நாமும் நம்புவோம்...

சேலம் 8 வழிச் சாலையும் உண்மையும்...


மாந்திரீகமும் மனநிலையும்...

         
பொதுவாக மாந்திரீகம் என்ற வார்த்தையே பலருக்கு ஒருவித அச்சமும், வியப்பும் கொடுப்பதாக அமைகிறது. பலர் மாந்திரீகத்தின் மூலமாக எதிரிகளை அழிக்கவேண்டும் என்று அலைவார்கள். அவ்வாறு செய்வதற்கு பதிலாக எதிரிகளை திருந்தி ஒற்றுமையாக்க வாய்ப்புக் கொடுக்கலாம். செய்தார்க்கு செய்தவினை என்பார்கள்.

நாம் ஒருவருக்கு மாந்திரீகத்தின் மூலம் தீமை செய்தால் அந்த வினை உங்களுக்கு நிச்சியமாக துன்பத்தைக் கொடுக்கும். பலர் மாந்திரீக சக்திக்காக பயப்படுவது கண்டுள்ளோம்.

உண்மையில் தன்னம்பிக்கையுடன், நேர்மையுடன் தெய்வ சங்கல்ப்பத்துடன் வாழ்பவர்களுக்கு மாந்திரீகம் எந்த ஒரு தீமையான பலனையும் செய்யாது.

மாந்திரீகத்தின் மூலம் எந்த ஒரு காரியத்தையும் செயல்படுத்த முயற்சி செய்யும் குடும்பங்கள் அவ்வளவு செழிப்பாகவும், சீராகவும் இருக்காது.

நன்மையைச் செய்து நன்மையை பெறுங்கள். எனக்குத் தெரிந்த ஒரு காவல்துறைக்காரர் ஒருவர் உண்டு. அவர் மாந்திரீகத்தில் அதிக நாட்டமும், நம்பிக்கையும் உள்ளவர். அவர் அவரின் வாழ்நாள் முழுவதையும் தான் மாந்திரீகத்தால் பாதிக்கப்பட்டவராக எண்ணி தன் பணத்தை பலவாறு மந்திரவாதிகளுக்குதான் சாகும்வரை செலவு செய்து வந்தார். இதனால் அவர் மனநிலையும் கூட ஓரளவு பாதிப்புக்கு உட்பட்டு இருந்தது.

இதைப்போல நீங்களும் இத்தகைய மன பாதிப்புக்கு உட்படாமல் இருங்கள்...

மானங்கெட்ட பாஜக மோடி அரசு...


அறிவு ஜீவிகளே இது வளர்ச்சிக்கான பாதை அல்ல விவசாயிகளின் அழிவிற்கான பாதை...


கோடிட்ட இடங்களை படிக்கவும் ... சாதாரண மக்கள் இந்த சாலையை பயன்படுத்த முடியவே முடியாது .. பின்பு யாருக்கானது இந்த சாலை...

இலுமினாட்டி பிராடு சாமியார்கள் வேலை ஆரம்பம்...


தமிழர்களை நிம்மதியிழக்கச் செய்து பதற்றத்திலேயே வைத்திருக்க, பாஜக மோடியின் மற்றொரு திட்டமும் தயார்...


அது, பல்கலைக்கழக மானியக் குழு கலைப்பு; பதிலாக இந்திய தேசிய உயர்கல்வி ஆணையம் அமைப்பு.

தன்னுரிமையுள்ள ஓர் அமைபை ஒழித்துக்கட்டி, அதன் அதிகாரங்ளைத் தன்னகத்தே குவித்துக்கொள்ளும் பாசிச நடவடிக்கையே இது எனக் குற்றம்சாட்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இதனைக் கைவிடுமாறு வலியுறுத்துகிறது.

பிரிட்டனில் உள்ள "University of Grand Committee of UK" என்கிற அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு 1956ல் உருவாக்கப்பட்டதுதான் பல்கலைக்கழக மானியக் குழு (UGC). மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குவது.

பல்கலைக்கழங்களுக்கு ஏற்பு வழங்குதல், நிதி வழங்குதலோடு, பல்கலைக்கழகக் கல்வி மற்றும் உயர்கல்வியினைக் கண்காணிக்கவும் மேம்படுத்தவுமான பல்வேறு பணிகளைச் செய்துவருகிறது.

இதன் தலைமையகம்  டெல்லியில் உள்ளது; கிளை அலுவலகங்கள் புனே, போபால், ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூரு, கவுகாத்தி நகரங்களில் செயல்படுகின்றன.

62 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் இந்த அமைப்பைக் கலைத்துவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி ஆணையத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது மத்திய பாஜக மோடி அரசு; அதற்கான வரைவுத் திட்டத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

இதனை வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு என சவடாலும் அடிக்கிறார் மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

பல்கலைக்கழக மானியக் குழுவுக்குப் பதிலாக வரும் உயர்கல்வி ஆணையம் கல்வி தொடர்பான பணிகளை மாத்திரமே கவனிக்கும்; நிதி தொடர்பான பணிகளை இனி மனிதவளத் துறை அமைச்சகமே எடுத்துக்கொள்ளும் என்கிறது வரைவுத் திட்டம்.

இந்த வரைவுத் திட்டம் பற்றிய கருத்துக்களை வரும் ஜூலை 7ந் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு மசோதா வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மேலும், பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டம்-1956க்குப் பதிலாக புதிய சட்டம் இயற்றவும் மறைமுகத் திட்டம் உள்ளது மோடி அரசுக்கு,

இந்தத் தேசிய உயர்கல்வி ஆணையம் நாட்டின் ஒட்டுமொத்த உயர் கல்வி அமைப்புகளையும் கட்டுப்படுத்தும் ஒற்றை அமைப்பாக இருக்கும் என்பதுதான் இதிலுள்ள அபாயம், ஆபத்து, பயங்கரம் எல்லாமும்.

ஏனெனில் கல்வியில் மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு உரிமையே இல்லாமல் போய்விடும் என்பதுதான்.

ஏற்கனவே மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு என்று பிடுங்கினார்கள்; கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும் நிலையிலும் மருத்துவப் படிப்பை நமக்கு மறுத்தார்கள்; இப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உயர்கல்வி என்ற நிலையில் மருத்துவம் மட்டிமல்ல; உயர்கல்வி என்று சொல்லக்கூடிய அனைத்துக் கல்வியுமே நமக்குக் கிடைக்காது என்பதுதான் உண்மை.

இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தத்தான் ”தேசிய உயர்கல்வி ஆணையம்” கொண்டுவரப்படுகிறது; உணவுப் பாதுகாப்புச் சட்டம் தொடங்கி நீட் வரையான திணிப்புகள் இதற்கு முன்னுதாரணங்கள்!

இருக்கும் அமைப்பில் குறைகள் இருந்தால் அதனைக் களைதல்தானே முறை? அதை விட்டுவிட்டு பெயரை மாற்றுதல் அல்லது வேறு அமைப்பை உருவாக்குதல் எந்த வகையில் சரி?

ஊழல் அது இது என்று ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் அவையெல்லாம் அரசியல் தலையீட்டினால்தான் ஏற்படுகின்றன. அததனால் அரசியல் தலையீட்டைத்தானே களைய வேண்டும்?

அப்படி அரசியல் தலையீட்டைத் தவிர்க்க வேண்டுமென்றால், முழுக்க முழுக்க தன்னாட்சி உடைய வலிமையான ஓர் அமைப்பாக பல்கலைக்கழக மானியக் குழு இயங்குவதற்கு வழிவிட வேண்டும்; வழிவகை செய்ய வேண்டும்.

அதனைச் செய்யாமல் ”தேசிய உயர்கல்வி ஆணையம்” அமைப்பதென்பது, ஒற்றை அதிகார மையமாக ஒன்றிய அரசை மாற்றும் உள்நோக்கமுடையதாகும்.

பல்வேறு தேசிய இனங்களை வைத்துத்தான் டெல்லியில் மத்திய அரசு என்ற ஒன்றே இருக்க முடியும் என்பதால் ”உயர்கல்வி ஆணையம்” என்ற பெயரில் மாநிலங்களுக்கான உரிமையைப் பறிக்கும் நடவடிக்கை பாசிச தன்மை கொண்டது எனக் குற்றம்சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

எனவே தமிழர்களை நிம்மதியிழக்கச் செய்து பதற்றத்திலேயே வைத்திருக்கும் நோக்கிலான மோடியின் மற்றொரு திட்டம்தான் பல்கலைக்கழக மானியக் குழுவுக்குப் பதிலான ”தேசிய உயர்கல்வி ஆணையம்” என்று கருதுகிறோம்.

தன்னுரிமையுள்ள ஓர் அமைபை ஒழித்துக்கட்டி, அதன் அதிகாரங்ளைத் தன்னகத்தே குவித்துக்கொள்ளும் பாசிச நடவடிக்கையே இது எனக் குற்றம்சாட்டுவதுடன், இதனைக் கைவிடுமாறு வலியுறுத்துகிறது  தமிழக வாழ்வுரிமைக் கட்சி...

யாரேனும் பதில் கூற முடியுமா.?


கர்ப்பிணி பெண்ணின் ஸ்கேனில் பதிவான இறந்த போன தாயின் முகம்...


ஆச்சரியத்தில் மூழ்கிய மகள்
பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் ஒருவரின் ஸ்கேனில் இறந்து போன தனது தாயின் முகம் பதிவாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

கருவுற்றிருக்கும் ரெபேகா மலியா(Rebecca Melia ) என்பவர் கடந்த யூன் மாதம் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது, இவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் இறந்துபோன தனது தாயின் முகம் பதிவாகியிருந்துள்ளது.

இதுகுறித்து ரெபேகா கூறியதாவது...

இதனை என்னால் நம்பமுடியவில்லை, இதை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷம் ஏற்பட்டது, எனது ஸ்கேன் அறிக்கையில் தாயின் முகம் இருப்பது அவர் என் மீது வைத்திருக்கும் அளவில்லாத அன்பையே காட்டுகிறது.

இதனை நான் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன், நாம் அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் நபர் இந்த உலகத்தை விட்டு சென்றாலும், அவர் நம்முடன் தான் இருக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இந்த ஸ்கேன் புகைப்படத்தை ரெபேகா தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார், ரெபேகாவின் தாய் சாரோன்(49) என்பவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னால் புற்றுநோயால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...

வணிகப் போர் - இந்தியாவின் முன்னேற்பாடு...


பூமிக்கடியில் கச்சா எண்ணெய் சேமிப்பு மத்திய அரசு தீவிரம்...

3 மாதம் ரேஷன் பொருள்கள் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து! -மத்திய அரசு பரிந்துரை...


இனி தொடர்ச்சியாக மூன்று மாதம் ரேஷன் பொருள்கள் வாங்காமல் தவிர்த்தால், பயனாளிகளின் குடும்ப அட்டையை ரத்து செய்யுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது மத்திய அரசு.

மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில், மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில்,`குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ரேஷன் பொருள்களை முறையாக வாங்குகிறார்களா என்பதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்' என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ராம்விலாஸ் பஸ்வான், ` ரேஷன் பொருள்கள், உரிய பயனாளிகளுக்குத்தான் முறையாகச் சென்று சேர்கிறதா என்று மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்.

மூன்று மாதங்களுக்குமேல் தொடர்ச்சியாக ரேஷன் பொருள்களை வாங்காதவர்களின் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மாநில அரசுகள் எடுக்க வேண்டும். இதனால், மானிய விலையில் கிடைக்கும் பொருள்களை வாங்க அவசியமில்லாதவர்களை எளிதில் அடையாளம் காணலாம். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில் பட்டினிச் சாவு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

ரேஷன் கடைக்கு நேரடியாகச் சென்று பொருள்களை வாங்க இயலாதவர்களுக்கு, அவர்களின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று உணவுப் பொருள்களை விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்...

சுதந்திர நாடு...


மதுரையில் ஜூலை 2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை ஆட்சியர் வீரராகவராவ்...


மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியிருப்பதாவது:

மதுரை மாவட்டத்தில் ஜூலை 2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.   இது படிப்படியாக அனைத்து இடங்களுக்கும் விரிவு படுத்தப்படும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் இவ்வாறு தெரிவித்தார்...

மீண்டும் சேலம் கலெக்டர் ரோகினி...


மறைக்கப்பட்ட தமிழர்கள் வரலாறு....


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் வானவியல் சாஸ்த்திரத்தில் சிறந்து விளங்கினார்கள் என்று அனைவரும் அறிந்த ஒன்றே.

அதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், பிரபஞ்ச இயக்கத்தின் கொள்கைகளை தற்போதைய அறிவியல் அறிஞர்களை விட மிக துள்ளியமான கணித அளவிடுகளுடன் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தி வைத்துவிட்டு சென்றுள்ளனர்கள் நம் முன்னோர்கள்.

சீனா, லாஸ், திபத் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து திபத்தில் நடத்திக்கொண்டு இருக்கு ஆய்வின் போது அவர்களுக்கு பல ஆவணங்கள் கிடைத்தது. ஆனால் அவை அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்த காரணத்தால் அதை மொழி பெயர்க்க சத்தீஸ்கரில் உள்ள ஒரு பழ்கலைகழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அதை மொழிபெயர்த்த ரய்னா என்னும் பேராசிரியர் கொடுத்த விளக்கம் மிக ஆச்சரியம் மிக்க தகவலாக இருந்தது. அவற்றின் நீளம் கருதி சுருக்கமாக சொல்லி முடிக்கிறேன்.,.

அந்த ஆவணத்தில் விமானம் இயங்கும் தத்துவங்களும் பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் மற்றும் நட்டத்திரங்களின் இயக்கம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது பிரபஞ்சம் என்பது ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் நிரம்பிய ஊடகமாக உள்ளது இதே தத்துவத்தை பயன்படுத்தி பல விமானங்கள் இயக்கமுடியும் என்றும் அத்துடன் சில கணித விகிதாச்சார அளவிடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது…
ஆவணங்கள் முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் விமானங்கள் பற்றிய இன்னும் பல தகவல்கள் வெளியாகும்,

இவை அனைத்தும் நம் புராணங்களில் கடவுள் காற்றில் பறந்து வந்தார், ராமணன் சீதையை விமானத்தில் இலங்கைக்கு கடந்திச்சென்றான் என்று படித்துள்ளோம்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


கன்னட பலிஜா ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தமிழ் வெறுப்பு...


தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம்...

தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? "தாய்ப்பால் சிறந்தது' என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்! தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு – காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.

இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.

ஈ.வே. ராமசாமி நாயக்கரின்  தாய்ப் பால் பைத்தியம் என்ற நூலிலிருந்து...