03/11/2021

பறையரும் பார்ப்பனரும் ஒரே குலம்...

 


சங்ககாலத்தில் பறையர் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர்..

இது தொடர்பாகக் கல்வெட்டியலாளர்கள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் 1999 இல் ஒரு கட்டுரை சமர்பிக்கப்பட்டது.

அது எங்கே?

இது மூடி மறைக்கப்பட்டது எவ்வாறு?

17 ஆண்டுகளுக்கு முன்பே பறையர்களும் பார்ப்பனரும் ஒரே குலத்தவர் என்ற வலுவான சான்று ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இதைத் தவறவிட்டது யார்?

பறையர்களுக்கான அல்லது பறையர் மீது அக்கறை உள்ள ஒரு கட்சியோ அல்லது ஒரு ஊடகம் கூடவா இல்லை?

தலித் ஊடகங்கள் மற்றும் தலித் கட்சிகள் கூட இதனை பயன்படுத்திக் கொள்ளாதது பறையரை முட்டாளாக்கவா?

மீ Vs நண்பன்...


என்ன மச்சான் இந்த நேரத்துல பட்டாசு வெடிக்குற... போலீஸ் புடிச்சுக்க போகுது... 

ஏன் போலீஸ் பிடிக்கும்..?

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரம் கொடுத்திருக்காங்க.. அந்த நேரத்துல தான் வெடிக்கனுமாம்...

போடா லூசு பயலே...

அந்த நேரம் தீபாவளிக்கு வெடிக்க கொடுத்தது...

இன்னைக்கு வெடிக்கலாம் நேரம் எதுவும் சொல்லல... 

கிளம்பு.. கிளம்பு...

எதிரே இரண்டு போலீஸ்காரங்க பார்த்துட்டு இருக்காங்க...

யாருகிட்ட 😁

சப்தமே இல்லாமல் நசுக்கப்பட்ட தமிழ் சமூகம்.. திட்டமிட்ட கழுத்தறுப்பு...

 


மறைமலை அடிகள் என்று நாம் பெருமிதம் கூறும் சமயம் அதற்க்கு முன்பே ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார்..

இவரது காலகட்டத்தில் சமஸ்கிரதம் தான் உண்மையான மொழி எனவும் இதிலிருந்து தான் தமிழ் மொழி காப்பியடிக்கப்பட்டது என்று பெருவாரியாக தமிழகம் முழுவதும் பிராமணர்களால் பரப்பப்பட்டது..

இதனை எதிர்ப்பவர்கள் சப்தமே இல்லாமல் காணாமல் ஆக்கப்பட்டார் அல்லது மிரட்டப்பட்டார்கள்.. இதனை தைரியத்துடன் எதிர்த்து பதிலடி கொடுத்த ஒருவர் தான் பங்காரு பக்தர்..

தமிழ் அறிஞரும் ஆசிரியருமான இவர் புதுச்சேரியை சேர்த்தவர்.. [பாரதிதாசனின் ஆசிரியரும் இவரே]..

1913 இல் கலைமகள் என்ற இதழை உருவாக்கினார். இதன் நோக்கம் சமஸ்கிரத்தில் இருந்து தான் தமிழ் உருவானது என்ற பொய்யான பிராமணர்களின் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கவே..

இதன் அடுத்தகட்டமாக தமிழில் உள்ள சமஸ்கிரத வார்த்தைகளை தொகுத்து எடுத்து தூக்கி வீசவேண்டும் எனவும் எழுதினார்..

இந்த ஸ்ரீ சேஷ , சாஸ்திரி  ஸ்திரி , இப்படி பல வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று தொகுத்தார்..

இதன் பிறகு கலைமகள் கழகம் என்ற ஒன்றை உருவாக்கினார்...

அதற்க்கு பிறகு இந்த பத்திரிக்கை என்ன ஆனது ? என்ற விபரம் யாருக்குமே தெரியவில்லை...

எவனோ சேட்டு பய கடை... நீயே திண்ணு டா...

 


திமுக கம்பெனிக்கு வருவானம் வருவதால்... குடிக்கலாம்.. படத்துக்கு போகலாம்... ஆனா வெடிக்க கூடாது...

 


இந்தியாவின் தேசிய பறவையும்.. உண்மை நிலவரமும்...

 


இந்தியாவின் தேசிய பறவை என்னவென்று கேட்டால் உடனே நாம் சொல்வோம் மயில் என்று சொல்வோம்...

ஆனால் இந்தியாவின் தேசிய பறவையாக எதை தேர்தெடுக்கலாம் என்று சில பறவைகளின் பெயர்களை பரிசீலனை செய்தார்கள்..

மயிலை தவிர எல்லாமும் ஒரு கட்டத்தில் நிராகரிக்க பட்டது..

மயிலுக்கு நிகராக அதிக வாக்கு பெற்ற ஒரு பறவை இனம் தான் கானமயில் என்றோரு பறவை..

மயிலுக்கு எப்படி சில தனித்தன்மை இருக்கிறதோ. அதே போன்று இந்த கானமயில் பறவைக்கும் சில தனி தன்மை இருக்கிறது..

இன்னும் சொல்லப் போனால் இப்பொழுதுள்ள தேசிய பறவை மயிலை விட அதிக ஒட்டு வாங்கியது இந்த கானமயில் தான்..

இருப்பினும் புராணங்களில் மயிலை பற்றி சொல்வதால் ஒட்டு குறைவாக இருந்தாலும் மயிலை தேசிய பறவையாக இந்திய அரசு 1930 ஆண்டு தெரிவித்தது...

உண்மையில் இந்தியாவின்  தேசிய பறவையாக காணமயில் தான் வந்து இருக்க வேண்டும்...

புராணம் என்ற ஒரு விஷயத்திற்காக இந்த பறவை நீக்கப்பட்டு மயில் தேசிய பறவையாக ஆகியது..

அதன் விளைவு இன்று இந்த கானமயில் இந்தியாவில் 500 க்கும் குறைவாகவே உள்ளது.. கவனிக்கப்படாமையே காரணம்...

இராஜஸ்தான் மாநில பறவையாக இன்றும் கூட இந்த கானமயில் தான் உள்ளது...

தேசிய பறவை அந்தஸ்தை பெற வேண்டிய இந்த கானமயில் இன்று மாநில பறவையாக உள்ளது...

மீ Vs நண்பன்...

 




நண்பன் : ஏன்டா நீயும் ஒரு பொண்ணும்  லவ் பண்ணிங்களே... கல்யாணம் ஆயிடுச்சா...?

மீ : அதெல்லாம் எப்பவோ ஆயிடுச்சு..

நண்பன் : அப்படியா என்கிட்ட சொல்லவே இல்ல 🤔
 
மீ : அவ என் கிட்டயே சொல்லல.. அப்புறம் எப்படி நான் உன்கிட்ட சொல்ல முடியும்🤣

போடா போடா... 
போய் பொழப்ப பாரு... 
ஓசி சோறுக்கு வந்துட்ட 😂

😏😏😏

கன்னட தெலுங்கர் ஈ.வெ.ரா எனும் பெரியார் தனித்தமிழ்நாடு கேட்டாரா?

 


மூன்றுமுறை நிறம் மாறிய பச்சோந்தி...

1930ல் இந்திய சார்பு..

இந்திய மக்கள் எவ்வித முன்னேற்றமோ, விடுதலையோ, சுதந்திரமோ பெறுவதற்குத் தங்களை அருகர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதற்கு முன்பாக இந்தியர்கள் ஒரே சமூகத்தார், ஒரே இலட்சியமுடையவர் என்கின்ற நிலையை அடைய வேண்டியது மிகவும் முக்கியமானது என்பதைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம்.

இன்று முற்போக்கோ, சுதந்திரமோ, விடுதலையோ அடைந்திருக்கும் நாட்டார்கள் எல்லாம் முதலில் தங்கள் நாட்டாரெல்லாம் ஒரே சமூகத்தார் என்றும், ஒரே இலட்சியமுடையவர்கள் என்றுமான பிறகுதான் அவர்கள் முன்னேறவும், விடுதலைப் பெற்று சுதந்திரமடையவும் முடிந்தது என்பதையறியலாம் - (குடிஅரசு, 09.11.1930)..

1938 ல் தனித்தமிழ்நாடு...

உதைக்கும் காலுக்கு முத்தமிட்டுப்பூசை செய்கிறோம். மலத்தை மனமாரமுகருகிறோம். மானமிழந்தோம், பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத் தானா தமிழன் உயிர்வாழ வேண்டும்?

எழுங்கள். நம்மை ஏய்த்து அழுத்தி, நம்தலைமேல் கால்வைத்து ஏறி மேலே போகவடநாட்டானுக்கும், தமிழரல்லாதவனுக்கும் நாம் படிக்கல் ஆகிவிட்டோம். இனியாவது, தமிழ்நாடு தமிழருக்கே.. என்று ஆரவாரம் செய்யுங்கள்.

உங்கள் கைகளில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் வீடுகள் தோறும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள்.

நம் வீட்டுக்குள் அந்நியன் புகுந்து கொண்டதோடல்லாது, அவன் நம் எஜமான் என்றால் நமக்கு இதைவிட மானமற்றதன்மை, இழிதன்மை வேறு என்ன எனச் சிந்தியுங்கள். புறப்படுங்கள்.

தமிழ்நாட்டுக்குப்பூட்டப்பட்ட விலங்கை உடைத்துச்சின்னா பின்னமாக்குங்கள்.

தமிழ்நாடு தமிழருக்கே -(குடிஅரசு 23.10.1938).

1947 ல் மீண்டும் இந்திய சார்பு...

தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழராட்சி, தமிழ்மாகாணம் என்று பேசப் படுவனவெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும். (ஈ.வெ.ரா.,விடுதலை 11.01.1947).

1957 ல் மீண்டும் தனித்தமிழ்நாடு...

என் பிறவி காரணமாக என் இன இழிவுக்குக் காரணமாக இருக்கும் சாதியை ஒழிப்பதும் என் இன மக்களாகிய தமிழர்களுடையவும், என்னுடையவும் தாய் நாடான தமிழ்நாட்டைப் பனியா - பார்ப்பனர்களின் அடிமைத்தளையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழ வைக்க வழி செய்வதுமான தனித் தமிழ்நாடு பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும்.

அந்த இலட்சியங்களை அடையத் தகுந்த விலையாக என் உடல், பொருள், ஆவி ஆகிய எதையும் கொடுப்பதற்கு உடன்பட்டே நான் இப்போது சிறை செல்கிறேன், சென்று வருகிறேன். வணக்கம்! வணக்கம்! வணக்கம்! -  (விடுதலை தலையங்கம் 15.12.1957)

1965 ல் மூன்றாவது முறையாக இந்திய சார்பு...

இந்தியா ஒண்ணா இருக்கணும்னா பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே?

இந்திக்காரன் உங்க மாதிரி இங்கிலீஷை நினைக்கல்லையே. இங்கிலஷ் அவமானம்னு நினைக்கிறானே.

தமிழ்நாட்டுக் காரன் சொல்றபடி இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா? - (ஆனந்த விகடன் பேட்டி 11.4.1965).

1973 ல் மூன்றாவது முறையாக தனித்தமிழ்நாடு...

நாம் சட்டத்தைப் பற்றிப் பயப்படாமலும் பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும் ‘சுதந்திரத் தமிழ்நாடு’ பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வர வேண்டிய ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

‘சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம்’ என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

பதினாயிரக்கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்துத் தயார் செய்து மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன்.

பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல்லாக (கூப்பாடாக) இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

பொது மக்களே! இளைஞர்களே!

பள்ளி, கல்லூரி மாணவர்களே! மாணவிகளே!

உறுதி கொள்ளுங்கள்!

உறுதி கொள்ளுங்கள்!

உறுதி கொள்ளுங்கள்.

(1973-ல் பிறந்த நாள் அறிக்கையில்)...

தமிழின விரோதி பெரியார் என்பது மட்டுமே உண்மை...

திருட்டு திராவிட போர்வையிலுள்ள தெலுங்கர்களே கதறவும்... உங்க டூபாக்கூர் பொய் வரலாறை எல்லாம் என்னை போன்ற சிலர் உடைப்போம்...

திராவிடவாதிகளே பதில் சொல்லுங்கள்...

 


பெரியார் கொள்ளையில் வாழ்கிறீர்களா...?

அப்படி என்றால் உங்க மனைவி நான்கு பெயரை வைத்துள்ளாரா..? நீங்கள் அனுப்பி வைத்தீர்களா..?

உங்க மகளை நீங்களே திருமணம் செய்து கொண்டுள்ளீர்களா..? 

உங்களால் உருவான மரத்தின் கனியை நீங்கள் தானே சாப்பிட வேண்டும்...

உங்க வழிகாட்டி தலைவன் பெரியார் சொன்னது...

இதை எல்லாம் செய்துவிட்டு வந்து சொல்... பெரியார் கொள்ளையில் உள்ளவன் என்று...

அய்யோக்கிய பிராடு பயலுங்களா...

கதறுங்கடா... கதறியே சாவுங்கடா...

ஆண்களின் சோதனைகள் 😒

 


அடேய் திருட்டு திராவிட தெலுங்கர்களா...

 


நீங்க எங்கடா அடக்கி ஆண்டீங்க? முகலாயனுக்கும், அரேபியனுக்கும், ஆங்கிலேயனுக்கும் காட்டி குடுத்தும், கூட்டி குடுத்தும் அவனுக கால்களை நக்கி பிழைச்சும், அவனுகளுக்கு  விளக்கு பிடிச்சும் தானடா எல்லா பாளையப்பட்டுகளிலும் ஆட்சி செஞ்சீங்க?

உங்களை நம்புன தமிழின சிற்றரசர்களை சோற்றில் விசம் வைத்தும், தூங்கும் போது தலையை அறுத்தும் வஞ்சகமா கொன்னுட்டு அந்த சிற்றரசுகளின் ஆட்சியை பிடிச்ச திருட்டு திரேவிடியா பயலுகதானடா நீங்க..?

பூர்வக்குடி தமிழர்களின் நிலங்களையும், வளங்களையும் கல்வியையும், கோவில்களையும் அதன் சொத்துக்களையும் பிடுங்கியும் கொள்ளையடிச்சும் கொழுத்து வாழ்ந்ந திருட்டு கூட்டம்தானடா நீங்க 😡

உங்க வரலாறுகளை எல்லாம் ஆதாரத்தோடு வெளிய வந்து நாறிப் போய்டுச்சு.. அப்படி ஒரு மானங்கெட்ட வரலாறுடா உங்களோட தாத்தன் பாட்டன் வரலாறு...

திராவிடன் என்றால் தெற்கே விரட்டியடிக்கப்பட்ட திருடன் என்ற பொருள்...

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

 


ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}

மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,

100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,

93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,

87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,

80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,

73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,

66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு..

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு..

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை. (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)...

நான் படிக்கும் போது 1 நாள் லீவு கிடைக்குறதே பெரிய விசயம்... அதனால நானே கட் அடிச்சு லீவு எடுத்துப்பேன்...

 


திருக்குறளின் அதிசியம்...

 


முன்னால் காதலியே...

 



நலமா நீ.... 
யாரிடம் கேட்பேன்...

உன் மீதான என் உணர்வுக்கு
என்னவென்று பெயர் வைப்பேன்...

என் தேடலின் பொருளாய் நீ 
என் விரல்களின் கவிதை நீ 
என் எண்ணமும் எழுத்தும் நீ 
என் ஏக்கம் நீ 
என் தவிப்பும் நீ 
என்னுள் எல்லாமுமாய் நீ 
என் விழி அறியா ஓவியமாய் நீ 
என்று காண்பேன் உன்னை.. 

என் எண்ணங்களை மட்டுமே 
தூது அனுப்பி உள்ளேன்...

அதன் வலுகொண்டு 
உன்னை சேர்வேனா?

இலுமினாட்டி நமது நிலத்தில்...

 


1. இந்தியாவின் அடிமைத்தனும் விடுதலையும் ( Illuminati in Our land 1 : India's slavery and independence)..

இலுமினாட்டிகள் என்ற இந்த விழிப்புணர்வு மிக்க குழுவினர் தமிழர்கள் மீது தனிப்பட்ட பகை கொண்டவர்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழும் பழிதீர்ப்பு இது.

தற்பொழுது இந்தியாவிற்கு வருவோம். இந்தியா முழுவதும் தமிழர் வாழ்ந்த பகுதியே என்பது நாம் அறிந்ததே.

இந்தியா என்பது சுதந்திரத்தினால்  உருவான ஓர் நாடு. நாடு என்பதை விட ஓர் நிறுவனம் எனலாம்.

சுதந்திரத்துக்கு முன் இது பல நாடுகளாக இருந்து.

அரசாட்சி இருந்தாலும் மக்கள் பொதுவாக மகிழ்ச்சியோடே வாழ்ந்தனர்.

கடந்த சில நூற்றாண்டுகளில் சில மேற்கத்திய அரசுகள் பல நாடுகளை தங்கள் காலணி ஆதிக்க நாடுகளாக மாற்றின.

நமது நிலமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிரிட்டிசிடம் முழுமையாக மாட்டிக் கொண்டது.

பின் நம் விடுதலை மாவீர்கள் போராடி நமக்கு விடுதலை பெற்று தந்தனர்.

ஆனால் உண்மை என்ன என்றால் அந்த இந்திய கிழக்கிந்திய கம்பேனி ஓர் அரசு நிறுவனம் அல்ல..

அது ஓர் தனியார் நிறுவனம்.

இதன் உரிமையாளர் ரோத்சைல்ட் Rothschild..

இவன் இலுமினாட்டியில் முதன்மையானவன்.

சுதந்திர போராட்டம்..

இந்தியாவை வெற்றிகரமாக ஆட்சி செய்து கொண்டிருந்தது நிறுவனம். அப்பொழுது சில உண்மையான தேசிய விடுதலை வீரர்களான நேதாஜி போன்றோர்,  இது எங்கள் நாடு நீ வெளியேறு என முழங்கினர்.

ஆயித போராட்டங்களால் நிறுவனத்தின் சொத்துக்கள் அழிந்தன.

ஒத்துழையாமை இயக்கம் நிறுவனத்திற்கு வருமான இழப்பை ஏற்படுத்தியது.

இந்திய தேசிய இராணுவமும் நாடு கடந்த இந்தியாவின் முதல் இராணுவ பிரதமரான நேதாஜியும் ஜப்பானின் உதவியோடு இந்தியாவை மீட்க பயணமானார்.

முதலில் அந்தமாண், கூட்டு இராணுவத்தினரால் கிழக்கு இந்திய கம்பேனியிடம் இருந்து மீட்கப்பட்டது அந்தமாண், ஓர் இராணவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஆகும்.

18 நாடுகளை அப்பகுதியை பிடிப்பதன் மூலம் ஆட்சி செய்ய முடியும்.

மேலும் அங்கு உள்ள ஒரு சிறிய தீவு இலுமினாட்டிகளுக்கு மிக முக்கியமானது ஆகும்.

அங்கே தான் அவர்கள் தங்கள் இறையை வழிபடுகிறார்கள்.

அணுகுண்டு இந்தியாவுக்காக இப்பொழுது அவர்கள் ஜப்பானுக்கு மிரட்டல் விடுத்தார்கள்.

இந்தியாவையும் அந்தமானையும் சுபாஸையும் எங்களிடம் ஒப்படைத்து விட்டு திரும்பி போ இதுவே மிரட்டல்.  ஜப்பான் அடிபணிய மறுத்தது.

இரண்டு அணு குண்டுகள் ஜப்பானை தாக்கின. ஜப்பான் அவர்கள் சொன்னதை செய்துவிட்டு நாடு திரும்பியது.

சுதந்திரம் என்ற மாயை..

சுதந்திர போராட்டங்களால் நட்டம் அடைந்த கிழக்கு இந்திய நிறுவனம் ஒரு திட்டம் தீட்டியது.

ராக்ஃபெல்லரால் Rockefeller  உருவாகக்கப்பட்ட உளவியல் ஆய்வு மையம் ஒரு நல்ல யோசனை வழங்கியது அது தான் சுதந்திரம்.

மறைமுகமாக நாட்டை ஆட்சி செய்வது.

அதன்படி தீவிர விடுதலை போராட்ட வீரர்கள் கொலை செய்யப்பட்ட பின் பிள்ளை பூச்சிகளை வைத்து சுத்திரம் வழங்கி ஆட்சி அமைக்கப்பட்டது.

இந்தியாவை போன்ற பிற நாடுகளுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது.

தற்போது இந்தியா சுதந்திரம் பெற்று விட்டதாக நம்பி மக்கள் மாயையில் வாழ்கின்றர்.

இலுமினாட்டிகள் தங்கள் 13 துறைகளை கொண்டு நாட்டை தற்பொழுதும் ஆட்சி செய்கின்றனர்...

மறக்கடிக்கப்பட்ட_மனிதர்கள்...

 


1920 நவம்பர் மாதம் நடந்த மதராஸ் மாகாண தேர்தலில் டாக்டர் முஹம்மது உஸ்மான் சாஹிப் நீதி கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்..

அன்றைய முஸ்லிகளுக்கான ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளில் நீதிக்கட்சி சார்பில் 5 பேரும் முஸ்லீம் லீக்கினர் ஒன்பது பேரும் வெற்றி பெற்றனர்...

அன்றைய ஆங்கிலேய நிர்வாகத்தால் கவர்னரின் நேரடி பொறுப்பில் ஒரு நிர்வாக குழு அமைக்கப்பட்டது..

உள்துறை நிதித்துறை சட்டத்துறை வருவாய்த்துறை.. இதில் வருவாய்துறையை நிர்வாகித்தவர் ஹபிபுல்லாஹ் சாஹிப்..

இதில் இந்தியாவின் வருவாயை சிறப்பாக கையாண்டதற்காக பெரிதும் பாராட்டு பெற்றவர்..

வேலூர் நகராட்சி தலைவர்.. வட ஆற்காடு மாவட்ட ஆட்சி தலைவர் மற்றுமின்றி திருவாங்கூர் திவானாகவும் இருந்தவர்.. 

இவர் மரணித்தவுடன் இவரை போற்றும் விதமாக..

இவர் பெயரை சென்னையின் முக்கியமாக தெருவான தி நகர் பகுதியில் உள்ள அபிபுல்லாஹ் ரோடு இவர் பெயரிலையே இன்றும் அழைக்கப்படுகிறது...

மோடி தொல்ல தாங்க முடியல.. நானும் வாரேன் யா.. 😁

 


தீபாவளி கலாட்டா...

 




உலகம் 
என்ன சொல்லுமோ என்று 
நீ கவலை படாதே...

உன் மனதிற்கு 
சரி என்று பட்டால் 
மட்டும் 
இந்த தீபாவளிக்கு குளி...

🤣🤣🤣

இலுமினாட்டி இரகசியம் - யூத சியோணிட்டுகளின் இரகசிய அறிக்கை (The Protocols Of The Elders Of Zion)...

 


ப்ரொடோகால்ஸ் (The Protocols of the Elders of Zion)..

ரஷ்ய மொழியில் 1905லும் ஆங்கிலத்தில் 1920களிலும் வெளிவந்த இப்புத்தகம் தமிழில் நூறாண்டுகள் கழித்து வெளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

பிரீமேஸன்கள் எனப்படும் இரகசிய சமூகத்தைப் பற்றி தமிழில் அரிதாக வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தில், யூதர்கள் பிறப்பின் அடிப்படையில் உலகை ஆளும் தகுதி தங்களுக்கு மட்டுமே உள்ளது எனும் மமதையால் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்த போதிலும் உலகை வெல்ல அவர்கள் தொலை நோக்கோடு போட்ட நீண்ட கால திட்டங்களை இப்புத்தகம் விவரிக்கிறது..

யூத சியோனிஸ்டுகளின் இரகசிய அறிக்கை எனும் இப்புத்தகத்தை ரஷ்ய மொழியில் வெளியிட்ட பாதிரியார் செர்கி நிலஸ்ஸும் ஆங்கிலத்தில் வெளியிட்ட விக்டரும் ரஷ்ய படையினரால் கைது செய்யப்பட்டதும் பின் அக்கைதின் போது ஏற்பட்ட சித்ரவதைகளின் காரணத்தாலேயே இறப்புற்றதும் இப்புத்தகம் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டதும் இப்புத்தகம் அணு குண்டைவிட வீரியமான விஷயங்களைத் தன்னகத்தே வைத்துள்ளது என்பதற்குச் சான்றுகள்..

இப்புத்தகம் முழுக்க இலுமினாட்டிகளின் இரகசிய கூட்டத்தில் பேசப்பட்ட தீர்மானங்களின் சாரமாக இருப்பதால் புரிவது சற்று கடினமாக இருந்தாலும் இதை மொழி பெயர்த்துள்ள ஆளூர் சலீம் தன்னால் முடிந்தவரை எளிமைப்படுத்தி தந்துள்ளார்..

இப்புத்தகத்தின் தொடக்கமே இலுமினாட்டிகள் உலகை யூதர்கள், யூதர்கள் அல்லாதவர்கள் என இரண்டாக பிரித்து பார்க்கும் அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கிறது..

தாங்கள் கனவு காணும் யூத அரசை உடனே நிறைவேற்றும் மனித வளம் இல்லாததால் அவ்விலக்கை நோக்கிய பயணத்தில் அவர்கள் தீட்டியுள்ள திட்டங்கள் குறித்து இப்புத்தகம் விரிவாக விளக்குகிறது.

குறிப்பாக கட்டற்ற சுதந்திரம் எனும் பெயரில் மக்களைக் கட்டுப் பாடற்றவர்களாக உருவாக்குவதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சி குறித்து பேசுகிறது.

பொருளாதார நோக்கங்களுக்காகத் தான் போர்கள் திட்டமிட்டு உருவாக்கப் படுகின்றன என்ற உண்மையையும் வெட்ட வெளிச்சமாக்கப்படும்..

இப்புத்தகத்தில் உறுதியான அரசுக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்தும் கம்யூனிசத்தை ஆதரிக்க வேண்டியது குறித்து பேசும் போது, தொழிலாளர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது தான் கம்யூனிஸம் என்று இதுகாறும் நினைத்திருந்தது பொய்யோ என்ற எண்ணம் எழுந்து அதிர வைக்கிறது..

மேலும் தற்போதுள்ள ஜனநாயகம் உள்ளிட்ட அனைத்து சித்தாந்தங்களையும் உருவாக்கியதன் பின்னணியில் இலுமினாட்டிகள் இருப்பதைச் சுட்டிக் காட்டும் இப்புத்தகம்..

இவை உடைந்து நொறுங்கும் போது பலவீனப்படும் உள்ளங்களைச் சர்வதிகார ஆட்சிக்குத் தயார்படுத்தி இலக்கை அடைய முயற்சிக்கும் சதித்திட்டம் விவரிக்கப்படுகிறது.

இதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறை கல்வி அமைப்பையும் ஊடகத்தையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வருதல் என்று கூறும் இப்புத்தகம்..

பிஞ்சு உள்ளங்களின் மனத்தில் வன்மத்தையும் சேர்த்து மனனம் செய்து ஒப்புவிக்கும் இயந்திரங்களாக மட்டுமே குழந்தைகளை உருவாக்கி, புதிய தலைமுறையின் சிந்தனை திறனை மழுங்கடிக்கும் நவீன கல்வி திட்டத்தின் அவலத்தைக் கண்களில் விவரித்து காட்டுகிறது.

தங்களுடைய அரசை அமைக்க வசதியாக தமக்கு எதிரான நாடுகளில் பொருளாதார வீழ்ச்சிகளை ஏற்படுத்துதல், பொம்மை அரசுகளை ஏற்படுத்துதல், அறிவியலின் பெயரால் மதத்தின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துதல், ஒழுக்க வீழ்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் குடும்ப அமைப்பைச் சீர்குலைத்தல், வளர்ச்சியின் பெயரால் நாட்டைச் சுரண்டுதல், தீவிரவாத பிரமையின் மூலமாக மக்களைப் பீதிக்குள்ளாக்குதல் என்று நாம் தற்சமயம் எதிர்கொள்ளும் விசயங்கள் அனைத்தும் நூற்றாண்டுகளுக்கு முன்னரே வெளியான இப்புத்தகத்தில் அட்சரம் பிசகாமல் வெளிவந்துள்ளது..

உலகை ஆட்கொள்ள மறைமுகமாக இயங்கி வரும் இலுமினாட்டிகளின் சக்தி எத்தகையது என்ற பீதியை அடிவயிற்றில் கிளப்புகிறது..

மேலும் இப்புத்தகம் இறுதியாக, யூதர்களின் சாம்ராஜ்யத்தை அமைத்த பின் மக்களை அடக்கியாள்வது குறித்தும்.. யூத அரசர் தேர்ந்தெடுக்கப்படும் விதம் குறித்தும்.. அவர் எத்தகையவராக இருக்க வேண்டும் என்று அவருக்காக வரையறுக்கப்படும் தகுதிகளும் ஒப்பீட்டளவில் இந்தியாவில் இயங்கும் ஃபாசிஸ பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸை நினைவுக்குக் கொண்டு வருகிறது..

தற்போது தமிழில் வெளிவந்துள்ள இப்புத்தகத்தை மொழி பெயர்த்த ஆளூர் சலீம் மற்றும் வெளியிட்ட அடையாளம் பதிப்பகத்தார் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள்..

இது தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் மட்டுமல்ல, இதில் சொல்லப்பட்டுள்ள சூழச்சிகளை முறியடிக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியத்தையும் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்பதில் இரு வேறு கருத்தில்லை...

பணம் இருந்தால் 75 வயசு கிழவனை கூட 16 வயசு பொண்ணுங்க கூட கல்யாணம் பண்ணும்... உதாரணம் : பெரியார்...

 


ஓரமா போயா அங்கீட்டு...

 


காதல் குறல்...

 


குறல் : நீ உருட்டும் பெண் உன்னை உருட்டாவிடில், நீ உருட்டி என்ன பயன்..

பொருள்:- நீ காதலிக்கும் பெண் உன்னை காதலிக்கவில்லை என்றால், உன்  காதல்  அம்மஞ்ஜல்லி க்கு பிரயோஜனமில்லை..

🤣🤣🤣

உன் நினைவுகள்...

 



விழுதுகள் போல் 
உன் நினைவுகள் 
என் மனதைவிட்டு 
விழாமல் இருக்கும் போது
வலிக்குதடி என் இதயம்...

நீ இல்லாமல் 
உன் நினைவுகளோடு 
மட்டும் வாழ்வதற்கு...

பழக்கமாகிடுச்சு...

 



நட்பில் துரோகம்...
காதலில் துரோகம்...
தொழிலில் துரோகம்...

ஏன் என்னை படைத்த
ஆண்டவனே...
எனக்கு துரோகத்தை 
தானே செய்தான்...

இப்படி துரோகத்தை மட்டுமே சந்தித்து சந்தித்து... முதுகில் குத்து வாங்கி மறத்து போய்டுச்சு...


நான் ஏமாந்தே பழகிட்டேன்...
அவங்க ஏமாத்தியே பழகிட்டாங்க...

😏😏😏

என் தாஜ்மஹால்...

 




என் வேதனைகளை
உன்னிடம் எடுத்துக்கூறும்
ஒவ்வொரு கடிதமும்...

உன் நினைவால்
நான் எழுப்பிய தாஜ்மஹால்...

😁😁😁