18/09/2021

திராவிட திருடன் தெலுங்கு செட்டியார் சுப.வீ. யின் பித்தலாட்டங்கள்...



ஓசில சோறு போட்டா என்ன வேணாலும் பேசும் ஒரு உயிரினம்...

பெரியாருக்கும் தமிழகத்திற்கும் , பகுத்தறிவுக்கும் என்ன தொடர்பு.? பெரியாரிஸ்ட்களை செருப்பால் அடித்த விவாதம்...

 


திராவிட வட்டிக்கடை திக வீரமணியின் வண்டவாளங்கள்...


திராவிட கபோதிகளும், அந்த கபோதிகளின் இயக்கங்களும் (தமிழ்) பொது மக்களிடம் நன்கொடை, கட்சி நிதி, மேடை ஏறி புரட்சி செய்ய 'புரட்சி ஃபீஸ்' என்ற பெயர்களில் எல்லாம் பணம் பறித்து, அதை தங்கள் சொந்த கணக்கில் வங்கிகளில் சேர்த்து, கோடிகள் பல ஆயிரம் குவிந்ததும், வாரீசாக பதினெட்டு வயது பருவ அழகிகளை மணந்தோ, மனைவியாக்கியோ, துணைவியாக்கியோ, இணைவியாக்கியோ சென்ற வரலாற்றின் தொடர்ச்சி இது..

ஈவெ ராமசாமி தமது காலத்தில் இப்படியாக வசூலித்து குவித்த பல கோடி ரூபாய் சொத்துக்கள் அசையும் வண்ணமும், அசையா வண்ணமும் தமிழ்நாடு முழுதும் பரவிக் கிடப்பதை அறிவோம்.

ஈவெராவுக்கு பின்னர் சொப்பன சுந்தரியின் கார் மற்றும் சொப்பன சுந்தரி சகிதம் 'மணியம்மையாக' வீரமணியை அடைந்தது. பாவம், ஈவெ ராம்சாமி 'அந்த டைவர்சன்' எடுக்காமலேயே நேரடியாக வீரமணியிடம் ஒப்படைத்து இருக்கலாம்.

இப்படியாக பேக்கரி டீலிங் மூலம் தன்னை அடைந்த சொத்தை  வீரமணி முறைகேடாக பயன்படுத்துகிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வந்தது நினைவில் இருக்கலாம்.

முறைகேடாக தம்மை வந்து அடைந்த சொத்தை எப்படியெல்லாம் அனுபவிக்கிறார் வீரமணி என்பதை இங்கே ஆதாரத்துடன் காணலாம்.

வீரமணி 'குடும்ப குத்து விளக்கு' என்கிற பெயரில் ஒரு கந்து வட்டிக்கடையும், 'திராவிடன்' என்கிற பெயரில் ஒரு பைனான்சும், வேறு ஒரு திராவிடன் என்கிற பெயரில் சீட்டு நிறுவனமும் நடத்துகிறார். இவை 'பெரியார் திடலிலேயே' இயங்குகின்றன.

ஆனால் இவை பெரியார் அறக்கட்டளை போன்ற எந்த பொது ட்ரஸ்ட்டையும் சார்ந்தது அல்ல. இவை அனைத்தும் வீரமணி என்கிற தனி நபருக்கு சொந்தமானது.

மேலும் வீரமணி பெயரில் 'சூர்யா ட்ரேடிங்' எனும் பெயரில் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்று அடையாரில் இயங்குகிறது.

வீரமணியின் குடும்பத்தார் பெயரில் மட்டும் ஆறு, ஏழு நிறுவனங்கள் இயங்குகின்றன.

இதன் பங்குதாரர்களாக மைலாப்பூர் ஸ்ரீ ராமன் ஐயர் துவங்கி, வடநாட்டு சேட்டுகளும், மிட்டல்களும் இருக்கிறார்கள்.

சில கம்பெனிகள் வீரமணியின் மனைவி மோகனா பெயரிலும், சில வீரமணியின் மருமகள் சுதா குமாரி பெயரிலும், சில வீரமணியின் மகன் அன்புராஜ் பெயரிலும் இயங்குகின்றன.

வீரமணியின் மகன் அன்புராஜின் பெயரில் மட்டும் நான்கு நிறுவனங்கள் பதிவாகி இருக்கின்றன, அவற்றில் மூன்று பெரியார் திடலில் இயங்குகிறது.

இவர்களுடைய நிறுவனங்களில் இயக்குனர் கம் பங்குதாரர்களாக இருக்கும் பிராமண, வடுக மற்றும் பனியாக்கள் பெயர்களில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள எண்ணற்ற பிற சகோதர (சிஸ்டர் கன்சர்ன்ஸ்) நிறுவனங்கள் இயங்குகின்றன. அதிலெல்லாம் வீரமணிக்கும் பங்கு இருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை.

வீரமணியின் நேரடி பார்ட்னர்களில் பலர் 'பிள்ளைவாள்', வீர சைவ 'பண்டாரம்', அகர்வால் பனியாக்களான 'மிட்டல்' போன்ற சாதிப் பெயர்களை தங்கள் பெயர்களில் தாங்கி நிற்கிறார்கள்.

மேலும் இந்த நிறுவனங்களோடு ஏதோ ஒரு வகையில் (சிஸ்டர் கன்சர்ன்ஸ்) தொடர்புடைய பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பிற நிறுவனங்கள் 2007 க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலங்களில் தான் மத்திய கார்ப்பரேட் கம்பெனிகளின் சட்டத்தின் கீழ் பதிவாகி இருக்கின்றன.

இந்த காலத்தில் தான் ஈழம் வீழ்ந்தது என்பதும், ஈழம் வீழ்ந்த பின்னரும் திமுக-காங் கூட்டணிக்கு வீரமணி ஒட்டு சேகரித்ததையும் இங்கே பொருத்தி பார்க்க வேண்டும்.

வீரமணி குடும்பத்தாரின் பல நிறுவனங்களில் பங்குதாரராக இருக்கும் ராஜரத்தினம் சங்கரலிங்கம் பார்ப்பனிய நிறுவனமான ஸ்ரீராம் குருப்பிலும் முக்கியமான இயக்குனர்-பங்குதாரராக இருக்கிறார்.

இந்த ராஜரத்தினம் சங்கரலிங்கத்தின் பெயரில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் (ஸ்ரீராம் குருப், விஷ்வபிரியா இந்தியா, மெப்கோ இண்டஸ்ட்ரீஸ், விஷ்வப்ப்ரியா பைனான்ஸ்  மற்றும் வீரமணி குடும்பத்தின் டிபிஐ மற்றும் விப்ஜியார் போன்ற) பதிவாகி இயங்குகின்றன.

இதே போல சந்தேகத்துக்குரிய மற்ற இயக்குனர்கள் கம் பங்குதாரர்கள் அனந்தகிருஷ்ணன், சிவஷங்கர், வெங்கடபதி போன்றோர். இவர்கள் ஒவ்வொருத்தரின் பெயரிலும் ஐந்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன.

வெளிப்படையாக (வெள்ளையாக) இயங்கும் வீரமணியின் நிறுவனங்களின் லட்சணம் இப்படியென்றால் கருப்பில் இயங்கும் வீரமணி குடும்பத்தாரின் நிறுவனங்கள் குறித்து ஊகிக்க தேவையில்லை.

இவை மட்டும் அல்லாது ஏழை பாழைகளின் வயிற்றில் அடிக்கும் சுயநிதி கல்லூரிகள், பெரியார் கெமிகல்ஸ், பெரியார் பிளாசா, பெரியார் பால் பண்ணை, பெரியார் கணினிக் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, பெரியார் ஆங்கிலக் கல்வி பயிலகம், பெரியார் மகளிர் பாலிடெக்னிக், மகளிர் தொழில் பயிலகம் என்று ஏழைகளிடம் பண மோசடி செய்யும் எண்ணற்ற தொழில்கள்.

குடும்ப குத்து விளக்கு, மாங்கல்யம், சாந்தி முகூர்த்தம் என்ற பெயர்களில் எல்லாம் கந்துவட்டி கடை நடத்தும் வீரமணிக்கும் முற்போக்குக்கும், பகுத்தறிவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

இதை ஒத்த மற்றும் இதற்கும் மேலான விமர்சனங்களை அன்று வீரமணி மீது  சுமத்தி விட்டு, ஈவெகி  சம்பத் சாலையை விட்டு வெளியேறிய 'மற்ற மணிகள்' இன்று தமிழின எழுச்சி கண்டு, மிரண்டு, பதறி, பெரியார் திடல் நோக்கி பின்னங்கால் பிடரியில் அடிக்க பாய்ந்து செல்வது வேடிக்கை.

கீழே வரும் வாசகம் ஒரு முறை கி. வீரமணி, சன் தொலைக்காட்சி பேட்டியில் சொன்னது ''ஒரு அறக்கட்டளையின் பணம் என்பது பொதுப்பணம். கோடிகள் இருப்பது பற்றி யாருக்கும் மறுப்பு இல்லை. அந்தக் கோடியை வைத்துக் கொண்டு நாங்கள் யாரும் வட்டிக்கு விட்டு சம்பாதிப்பதில்லை. பொதுப்பணிகள் செய்கிறோம்...

தமிழர் அரசு முறையை சிதைத்த பாளையப்பட்டு முறை...

 


16ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை சேர, சோழ, பாண்டியர்களாகவும், சிற்றரசர்களாகவும் வாழ்ந்த தமிழர் அரசுகள் தங்களுக்குள்ளே போரிட்டு வந்த போதும் அயலக எதிரிகளை மாலிக்காபூர் படையெடுப்பு வரை வலுவாக எதிர்த்து மீண்டு வந்திருக்கின்றனர்.

அதன் பின்பு அமைந்த வடுகர்களின் ஆதிக்கத்தின் போது மட்டும் மீளவே முடியாமல் எப்படிச் சிதறுன்டு போயினர்? 

தெலுங்கு நாயக்கர்களின் 'சீரிய சிந்தனையில்' விளைந்த பாளையக்காரர்கள் முறை எதற்காக ஏற்படுத்தப் பட்டது?

விசயநகர வடுக அரசின் 'குமாரகம் பண நாயக்கன்' காலத்தில் சுல்தான்களை விரட்டும் சாக்கில் தமிழகம் மீதான படையெடுப்பு  வேட்டை நாய்கள் துணையுடன் துவங்கியது.

(பார்ப்பானை விரட்டும் சாக்கில் சமீபம் வரை தமிழனை ஆண்டு கொண்டிருக்கும் அவர்களின் திருட்டுத் திராவிட வாரிசுகளைப் போல்) 

மதுரை துவங்கி தமிழகத்தின் பேரரசுகளும், சிற்றரசுகளும் வடுகத்தின் வாள்முனையிலும், வஞ்சக முனையிலும் வீழ்ந்தன.

வீழ்த்த முடியாதவை பொட்டுக்கட்டி ஸ்பெசல் 'சொர்க்க வாசல்' ஆயுதத்தால் வீழ்த்ப்பட்டன..

கிருஷ்ணதேவராயன் காலத்தில் 'நாகமநாயக்கன்' கைப்பற்றப்பட்ட பாண்டிய நாட்டுக்குப் பிரதிநிதியாக அனுப்பி வைக்கப்பட்டான்..

கிருஷ்ணதேவராயனுக்கு அல்வா கொடுத்து   தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்த நாகமநாயக்கனை அவனது மகன் 'விஸ்வநாத நாயக்கனை' கொண்டே வீழ்த்தினர்.

தமிழகத்தைப் பாளையங்களாகப் பிரித்து சின்னாபின்னப் படுத்திய புண்ணியவான் இந்த விஸ்வநாத நாயக்கனே..

பாண்டியநாடு மட்டும், பாஞ்சாலங்குறிச்சி துவங்கி  காமநாயக்கனூர் வரை 72 பாளையங்களாகப் பிரிக்கப் பட்டன. 

பாளையத்துச் ஜமீன்களாக தெலுங்கர்களும், தெலுங்கர்கள் ஆதிக்கம் செய்ய இயலா இடங்களில் தமிழ்த் தலையாட்டிப் பொம்மைகளும் நியமிக்கப் பட்டன..

பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரன்  கெட்டிப் பொம்முலு நாயக்கரும் அவ்வழி வந்த தெலுங்கு குலக்கொழுந்தே...

பிரிக்கப்பட்ட பாளையங்களில் பாளையக்காரர் எனவும், ஜமீன்தார் எனவும் அழைக்கப் பட்டவர்கள் வைத்ததே சட்டம்.

நீட்டிய இடத்தில் வரி வசூல். பாளையத்துக்கு உட்பட்ட குடிகள் அனைத்தும் அடிமைகள்.

முக்கியமாக எந்தப் பெண்கள் வயதுக்கு வந்தாலும் முதலில் பாளையத்துக்கு தகவல் தெரிவித்தாக வேண்டும்.

இவ்வளவு வசதியை அள்ளிக் கொடுத்த விஜயநகரப் பேரரசை என்ன மானாவுக்குப் பாஸூ ரிஸ்க் எடுத்து சண்டைப் போடனும்?

ஒரு கோழி குஞ்சு தன் தாய் கோழியை பார்த்து கேட்டது...

 


ஏன்மா... இந்த மனிதர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள் இருக்கின்றன..

கோபால்👦

முருகன்👦

பழனிச்சாமி👦

மாயாண்டி👦

முருகேசன்👦

ஆனால் நமக்கு மட்டும் "கோழி" என்ற ஒரே பெயர் வைத்து கூப்பிடுகிறார்கள்..

அதற்கு தாய் கோழி சொன்னது...

மனிதர்களுக்கு பல பெயர் உள்ளன.. ஆனால் மனிதன் செத்த பிறகு அவனுக்கு ஒரே பெயர் பிணம்..

ஆனால் நாம் செத்தபிறகு நமக்கு பல பெயர்கள் உள்ளன...

 சிக்கன் 65

 சிக்கன் புலாவ்

 சில்லி சிக்கன்

 சிக்கன் வருவல்

 சிக்கன் தந்தூரி

 கார்லிக் சிக்கன்

 ஜிஞ்சேர் சிக்கன்

 பெப்பர் சிக்கன்

🤣🤣🤣

பிராடு பெரியார் Vs திருட்டு அண்ணாதுறை...

 


நீட் கொள்ளைகள்...

 


ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு...

மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம்.

அதனால் தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர்.

அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சில....

பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது.

பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது.

அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது.

குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.

கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.

உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.

இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.

பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.

பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.

பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம்.

இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்...

என்னால் மறக்க முடியாதடி...

 




பறித்தால் சில
நாட்கள்
கழித்து வாடிவிட...

நான் ரோஜா
மலர் இல்லையடி...

முகர்ந்தால் வாடி போகும்
அனிச்ச மலரடி என் இதயம்...

என்னை தூக்கி எரிய
உனக்கு எப்படி மனம் வந்தது...

எனக்கான புது வாழ்வை
அமைத்துக்கொள் என்கிறாய்...

கசங்கிய மலர் எப்போது
மீண்டும் சிரித்து இருக்கிறது...

கசங்கிய என் இதயம்
துடிப்பையும் நிறுத்தும்...

இறுதி துடிப்பும் உனக்காக
உன்னை நினைத்து மடியும்...

புத்தம் புது பூவே நீயும்
புது மாலை சூடி கொண்டாய்..

உன்
எண்ணம் போலவே...

வாழ்த்துக்கள்...

New World Order...

 


தடுப்பூசி ஆபத்தானவை...

 


ஈ.வெ. ராமசாமி எனும் பெரியார் கம்பனி கும்பல்களின் திராவிட பகுத்தறிவு யாதெனினில்...

 


கருணாநிதி ராமானுஜரை புரட்சியாளர் என்று சொல்லி தொடர் எழுதலாம்..

அவர் மகன் சாய்பாபா படத்தை தன் அலுவலக மேசையில் வைக்கலாம்..

அவர் குடும்பத்தினர் கோயில் கோயிலாக போய் பூசை செய்யலாம்..

கலைஞர் டிவியில் தீபாவளி திருநாள் கொண்டாடலாம்..

அதெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது.. கேள்விக்கு உட்படுத்தக்கூடாது..

ஆனால் தமிழன் எது செய்தாலும் அதை மூடநம்பிகை என்று சொல்லனும் கேலி செய்யனும் கேள்விக்கு உட்படுத்தனும்..

அப்போ தான் நாமும் கன்னட ஈ.வே. ராமசாமி போல் தமிழனை ஏமாற்றி பிழைப்பை நடத்த முடியும்...

எவனை ஒழிக்கிறோமோ இல்லையோ இவனுங்கள ஒழிச்சே ஆகணும்... தடம் தெரியாம அழிக்கனும்...

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே 😂

 


சரி வண்டில ஏறுங்க ஜி 😅

 


பாகற்காயின் மருத்துவ குணங்கள்...

 


உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்...

1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.

11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

12. சர்க்கரை  நோய் உள்ளவர்கள் அடிக்கடி பாகற்காயை உணவுடன் சேர்த்து  உண்டு வந்தால், கணையம் சீராகி இன்சுலின் சுரப்பு  நாளடைவில் கூடுதலாகும் வாய்ப்பு உள்ளதாக சித்த மருத்துவ நூல்கள் கூறுகிறது. 

13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்...

ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...


விட்டு செல்ல
எண்ணியதும் இல்லை..

விட்டுக் கொடுக்க
நினைத்ததும் இல்லை..

ஆனால்
உன் வார்த்தையால்
விலகியே நிற்கிறேன்
வலியுடன..

நீ மீண்டும் வருவாய் என்று..

பாஜக மோடி அரசின் வரி கொள்ளைகள்...


 

மூட்டு வலி, மூட்டு தேய்மானம், முடக்கு வாதம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க...

 


1. பருப்பு வகைகள், பால், தயிர், புளிப்பு கூடாது.

2. மலச்சிக்கல் இருக்கக் கூடாது; நிறைய பழங்கள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் உண்க .

3. நிற்கும் அமரும் நடக்கும் முறை நேராக இருக்க வேண்டும்.

4. சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைபாடு நீக்குக.

5. உணவில் முடக்கறுத்தான், அரைக்கீரை, வாதநாராயணன் கீரை சேர்க்கவும்.

6. உருளைக் கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்குச் சாற்றையும் அருந்தலாம்.

7. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

8. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து ஒருநாளைக்கு இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

9. வெதுவெதுப் பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தைப் போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும்.

10. ஒரு தேக்கரண்டி குதிரை மசால் என்னும் கால் நடை தீவன விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டித் தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று முறை அருந்தலாம்.

11. இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் இடவெளி விட்டு மீண்டும் மூன்று வாரங்கள் குடிக்கவும்.

12. ஒரு தேக்கரண்டி பாசிப்பருப்பை இரண்டு பூண்டுப் பற்களுடன் வேகவைத்து நாளொன்றுக்கு இருமுறை சாப்பிடுக...

பிராடு திமுக அரசின் பித்தலாட்டங்கள்...

 


திருட்டு திமுக ஸ்டாலின் செய்யும் பித்தலாட்டம்...

 


அண்ணா பல்கலைக்கழகத்தில் சிண்டிகெட் பொறுப்பில் 14 பேர் நியமிக்கப்படுவார்கள்... (ஆட்சி மன்ற குழு) இவர்கள் தான் அனைத்தையும் திட்டம் போட்டு செயல்படுத்துவார்கள்...

தற்போது இந்த சிண்டிகெட் குழு தலைவராக திமுக ஸ்டாலின் தன் பிராடு  மகன்  உதயநிதியை நியமித்துள்ளார்...

இனி கல்லூரி மாணவர்களின் நிலை என்னவாகும் சிந்தியுங்கள்...

பெரியார் என்கிற ஈ.வெ. ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டோருக்காக போராடினாரா?

 


தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லப்படுபவர்களை பற்றி பெரியாரின் கண்ணோட்டம் பற்றி ஒரு சிறிய உதாரணத்தை பார்ப்போம்...

துணி விலை உயர்ந்ததுக்கு காரணம் பறைச்சி எல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சதால தான்..

வேலை இல்லா திண்டாட்டத்துக்கு காரணம் பள்ளன் எல்லாம் படிக்க ஆரம்பிச்சதால தான்..

அரிசி விலை உயர்ந்ததுக்கு காரணம் கள்ளு குடிக்கிறவன் எல்லாம் சோறு திங்கிரதால தான்..

இந்த செய்தியை தி.மு.க .நடத்தும் முரசொலி பொங்கல் மலர் 1962 ல் வெளியிட்டு உள்ளது .

இதே செய்தியை 2-3-1962 பெரியார் அச்சகம் வெளியிடும் நாத்திகம் செய்தி தாளிலும் வெளியிடப்பட்டு உள்ளது..

தாழ்த்தப்பட்டோர் பற்றி இப்படி மிக உன்னதமான கருத்துகளை வைத்திருந்த பெரியார் என்கிற ராமசாமி நாயக்கர்  அவர்களுக்காக எந்த ஒரு போராட்டத்தையும் எங்கும் எப்போதும் நடத்தியதே இல்லை.

இது அதிர்ச்சி அளிக்க கூடிய மிகவும் கசப்பான உண்மை.

இதில் இருந்து பெரியார் என்கிற கன்னட ராமசாமி நாயக்கன்  தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர் என்று கூறி வந்தது சரி தானா என்று தீர்மானிப்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்...

இவனுக்கு பிறந்தநாள் ஒரு கேடு 😂

 


மதன் இவன் வீடியோ வச்சிருக்கேன்னு சொன்னது உண்மை தான் போல 🤣

 


ஈ.வெ.ரா எனும் பெரியார் அவரது பெருமைக்குரிய பெண்ணியம். அதைப் பின்பற்றுவோர் பலர் உண்டு...

 


ஆண்கள் கண்டிப்பாய்த் திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது.

ஆண்கள் மாத்திரம் நன்றாகப் படித்து, வாழ்க்கைக்குப் போதுமான நல்ல வருவாயுடன் வாழ்ந்தால், அதற்கேற்றபடி பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து சுகம் கொடுத்து, சுகம் பெற்றுக் கொண்டு போவார்கள்.

ஒரு 10, 20-பேரிடையில் இப்பழக்கம் ஏற்பட்டால் இது பரவிவிடும். யாரும் தவறாகவும் கொள்ள மாட்டார்கள்.

-ஆதாரம்: விடுதலை 02.03.1969.

வேசி மகன் என்று பார்ப்பான் சொன்னதைவிட அருவருப்பாக இல்லை ஈவேரா பேசியது?

மேலும்..... விபச்சாரம் என்பது தப்பல்ல. அதைக் கட்டுப்படுத்துவதால் தான் திருட்டு, கோளாறு, கெடுதி எல்லாம் ஏற்படுகிறது. முன் காலத்தில் போதிய வைத்திய வசதி இல்லாததால் மேக வியாதி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது வைத்திய வசதி வளர்ந்து விட்டது.

இளைஞர் கெட்டுப் போவார்கள் என்றால், ஏன் கெட்டுப் போவார்கள், கல்யாணம் ஆனவுடன் தானே திருந்தி விடுவார்கள்..

-ஆதாரம்- தந்தை பெரியார் 95ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் (1973).

கையில் பணத்தையும், பத்திரிகையையும் வைத்துக் கொண்டு ஒரு கேடி, ரௌடி..... அரசியல்வாதியாக விளங்கினால் பெண்ணியம் இப்படித்தான் பெருமைப்படும்...

தெலுங்கு சாதி வெறியன் பெரியார்...