24/05/2017

உலகின் மிக பெரிய மலர் rafflesia...


இந்தோனேஷியா தீவான சுமத்ராவின் மழைக்காடுகளில் Rafflesia என்ற விசித்திரத் தாவரம் உள்ளது.

இதில் தண்டுகளோ, இலைகளோ கிடையாது.

ஆனால், ஒரே ஒரு பூ மட்டும் உண்டு. அதுதான் உலகின் மிகப்பெரிய மலர்..


இப்பூவின் குறுக்களவு 3 அடியையும் தாண்டும்.

முழு வளர்ச்சியடைந்த இம்மலரின் எடை 7 கிலோ வரை இருக்கும். 5 கிலோவுக்கும் அதிக தேனை அடக்கிக்கொள்ள முடியும்.

இம்மலருக்கு இன்னொரு விசித்திரமும் உண்டு.

இதன் விதைகள் யானைகள் மூலமே பரப்பப்படுகின்றன. மற்ற செடிகளைப் பற்றியோ, மண்ணுக்கு வெளியேவோ இதன் வேர்கள் நிலை கொள்கின்றன.

மற்ற தாவரங்களின் ஊட்டச்சத்தையும் உறிஞ்சுகின்றன.

இத்தாவரம் இறந்த பிறகு, ஒட்டும் தன்மை கொண்ட விதைகளை அளிக்கும்.


யானையோ, காண்டாமிருகமோ இதை மிதிக்கும் போது, காலில் ஒட்டிக் கொள்ளும் விதைகள் இடம் பெயர்கின்றன.

ஒட்டியுள்ள வேண்டா பொருளை நீக்குவதற்காக, யானைகள் அடிக்கடி காலைத் தேய்க்கும் போது, இவ்விதைகள் வேறொரு தாவரத்துக்கு அருகில் முளைவிடத் தொடங்குகின்றன.

அங்கு இன்னொரு பிரமாண்ட மலர் மலரும்...

பாரம்பர்யம் அழிப்பு நடவடிக்கை...


பாரம்பர்யம் இல்லாத திடீர் பணக்கார நாட்டில் இருந்து கொண்டு பெப்சி, kfc , மெக்டொனல்ஸ் போன்ற சத்துக்கள் இல்லாத உணவை தமிழகம் வரையில் விற்க முடிகிறது என்றால் அதன் அர்த்தம் என்ன ?

அரசியல் வாதிகள் மட்டும் இல்லை என்றால் இவர்களை போன்ற கார்ப்பரேட் கழிவுகளுக்கு இங்கு வேலையே இல்லை...

உலகிற்கே சத்தான உணவுகளை விளைவித்து வியாபாரம் பண்ணியது நாம் தான்..

நான் ஏற்கனவே கூறியது போன்று நெல்லு கம்பு கேழ்வரகு திப்பிலி கோதுமை பருப்புகள் மிளகு, போன்ற இயற்கை சத்தான உணவு பொருட்களை கடந்த பல ஆயிரம் வருடங்களுக்காக அண்டை நாடுகளுக்கும் அரபு நாடுகளுக்கும் நாம் கொடுத்து..

அவர்களிடம் சந்தனம், வாசனை திரவியம், பழங்கள் போன்றவைகளை பண்டமாற்று அடிப்படையில் வியாபாரம் செய்து தன் மக்களையும் தன் நாட்டையும் வளப்படுத்தி வந்தோம்..

இன்றும் கூட அதே பாரம்பர்ய முறை வியாபாரம் அனைவருக்குமே தெரியும்..

ஏன் நம்மவர்கள் கவனிக்கப்படாமல் கிடக்கிறார்கள் ?

இதற்க்கு பதில் அரசியல் வாதிகள் தான்.

கொடுக்க வேண்டியவனுக்கு கொடுத்தால் ஒரு பாரம்பர்ய வியாபாரத்தை கூட இல்லாமல் ஆக்க முடியும் என்பதற்கு மிகப்பெரிய உதாரண நாடு இந்தியா...

எங்கிருந்தோ வந்தவன் இங்கு கடை விரித்து வியாபாரம் செய்கிறான் [கோக் , பெப்சி, kfc ,] இங்கிருக்கிறவன் செத்து செத்து பிழைக்கிறான்...

எல்லாமும் இந்த கேடுகெட்ட இந்திய அரசியல் நாய்களால் தான்..

அவனுங்க வயிற்றையும் அவனுக குடும்பத்தார் சொகுசாக வளம் வரவும் நாம் நம் [எதிர்கால] பிள்ளைகளை
தியாகம் செய்து கொண்டு உள்ளோம்...

ஓட்டுப் போடும் போது இவனுங்க பல்லை இளித்துக் கொண்டு பணத்தை காட்டியவுடன் பையித்தியக்காரனுக்கு பாம்பு என்ற பயமா இருக்க போகிறது...

நம்ப முடியாத உண்மைகள்...


நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...


23 ம் புலிகேசியும் 24 ம் புலிகேசியும்...


பாஜக மோடி இதற்கு பதில் சொல்வாரா...


மே 17 இந்திய உளவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இயக்கம்... திருமுருகன் காந்தி ஒரு திருட்டு பயல் என்பதை விளக்கும் கட்டுரை...


நினைவேந்தலும் - இந்திய உளவு பிரிவும்...

2011 ஆம் ஆண்டு முதன் முதலில் மே மாதம் 18 ஆம் தேதி மெரினா கடற்கரையில்  ஈழ இனப்படுகொலைக்கு நினைவஞ்சலி நடந்தது. அதனை ஒருங்கிணைத்தவர் ராஜ்குமார் பழனிச்சாமி. அதில் திருமுருகன் கலந்து கொண்டார். கடற்கரையில் ஒரு நிகழ்வு செய்யும் பொழுது அதில் பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டதை பார்த்து திருமுருகன் என்னிடம் கூறியது பார்ட்டி இத நம்ம பண்ணனும் என்றார் அங்கேயே அவர் அதனை வியாபாரமாக பார்க்க தொடங்கிவிட்டார்.

இதனை எவ்வாறு புரிந்து கொள்ளலாம் என்றால்...

2011 ஆம் ஆண்டே மிக தீர்க்கமாக கடற்கரை பொது வெளியில் நினைவேந்தல் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன் தொடர்ச்சியாக ஜூன் 26 நினைவேந்தல் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. அப்பொழுது எடுக்கப்பட்ட சில முடிவுகளில் முக்கியமானவை...

1. கட்சி, இயக்கம் அடையாளம் இன்றி இந்த நிகழ்வு ஒருங்கிணைக்க பட வேண்டும்.

2. பொது மக்கள் நிகழ்வாக இது இருக்க வேண்டும்.

3. நிகழ்வில் எந்த தலைவரும் மைக் புடித்து பேச கூடாது என்பதாகும்.

இது அனைத்தும் இன்று உடைக்கப்பட்டிருக்கிறது.

2011 இல் மிக குறைந்த நபர்களை கொண்டு திட்டமிடப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு, மிக நேர்த்தியாக தோழர் உமரின் திட்டமிடலுடன் கவனமாக நடத்தப்பட்டது.

பல்வேறு காட்சிகள், சிறு சிறு இயக்கங்கள் மற்றும் தனி நபர்களால் மிக பெரிய வெற்றியும் பெற்றது.

அதன் பிறகு திருமுருகன் கூறியது நம்ம மட்டும் தான் உழைப்பை செய்தோம், இந்த நிகழ்விற்கு யாரும் உதவவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்தார்.

அதனால் அடுத்த வருடம் நமது பெயரிலேயே நடத்துவோம் என்றார்.

மேலும் ஜூன் மாதம் நடத்திய நிகழ்வை அடுத்த வருடம் மே 17 ஆம் தேதி நடத்துவோம் என்றார்.

பொதுமக்கள் நிகழ்வாக இருக்க வேண்டியதை இன்று ஒரு குறிப்பிட்ட இயக்கம் சார்ந்த நிகழ்வாக தனது ஊடக பலம், தனது மார்க்கெட்டிங் திறன் மூலம் இன்று மாற்றியிருக்கிறார்.

அதனை கூட சகித்து கொண்டாலும், சர்வதேச தளத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக நுணுக்கமாக செயல்பட்டவர் இது போன்று செயல்படுவது தமிழர்களுக்கு பாதிப்பே.

2011 ஆண்டு தவிர அதன் பிறகு நடந்த அனைத்து நினைவேந்தல் நிகழ்விலும் திருமுருகன் மைக் பிடித்து உரை நிகழ்த்துவதை தவிர்க்கவில்லை.

எந்த அரசியல் காரணமின்றி அமைதியாக அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக நடத்த வேண்டும் என்று திட்டம் உடைக்கப்பட்டது. தான் மட்டும் பேசுவதன் மூலம் அதனை தனது இயக்கம் நிகழ்வாக மாற்றியிருக்கிறார்.

ஈழ இனப்படுகொலையை நடத்திய இந்திய அரசு அதன் பிறகு எழும் எழுச்சியை, இந்திய எதிர்ப்பை, சர்வதேச முன்னெடுப்பை எல்லாம் தமிழர்களுக்குள் ஊடுருவி தகர்க்க ஒரு சில்வர் புல்லட்டாக ஒரு நபர் தேவைப்பட்டார். அதில் சரியாக பொருந்தியவர் திருமுருகன் காந்தி..

மே 18 ஆம் தேதியை உலகம் முழுவது இனப்படுகொலை நாளாக தமிழர்கள் மனதில் ஏற்று கொண்டிருக்கையில் அதனை அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் நடத்தும் விடுமுறை போராட்டங்கள் போல தமிழகத்தில் தன்னுடைய சுய லாபத்திற்கு தோதுவாக விடுமுறை நாளில் நினைவேந்தல் நடத்துவது குழப்பத்தை தான் ஏற்படுத்தும்.

யூத இனப்படுகொலைக்கான இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி ஏப்ரல் 24 ஆம் தேதி வாரத்தில் எந்த நாளில் வந்தாலும் அனுசரிக்கப்படும். அது தான் நாம் இனப்படுகொலையை சரியான நினைவு கூறலாகும்.

2011 முதல் கடந்த வருடம் வரை நினைவேந்தல் நடத்த காவல் துறை அனுமதி அளித்ததில்லை. தடையை மீறி தான் நடத்தியிருந்தார்கள். காவல்துறையும் முழுவதும் தடுக்காமல் அனுமதித்து வந்தது.

ஆனால் இந்த வருடம் நடத்தவிடாமல் தடுத்திருக்கிறது. காவிகளின் பிடியின் தமிழகத்தில் அது அவர்களின் செயலாகவோ அல்லது முட்டாள் ஆளும் அரசாகவோ இருக்க கூடும்.

இன்று வரை உள்ளூரில் இந்தியத்தை திட்டிவிட்டு சர்வதேசத்தில் காப்பாற்றிய ஒரு நுணுக்க அரசியல் செய்த சில்வர் புல்லட் டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டிய தேவை இருக்கிறது.

திருமுருகனின் வளர்ச்சிக்காகவே கைது நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

இனி வரும் காலங்களில் தமிழ் அமைப்புகள், காட்சிகள் எந்த சார்பு அடையாளமுமின்றி இனப்படுகொலைக்கான மவுன அஞ்சலியை ஒருங்கிணைக்க வேண்டும். இல்லையென்றால் அது செய்வது இந்திய ஒன்றிய அரசாக தான் இருக்கும்...

பாஜக மோடியை.. செருப்பை சாணில முக்கி அடிச்சிருக்கு...


ரஜினி யும் டூபாக்கூர் வேலையும்...


சிவாஜி படத்தை நடு வீட்டில் வைத்துக்கொண்டு ஏன் தமிழன் என வெளியில் நடிக்க வேண்டும்..

நீ மராட்டியன் என ஒப்புகொள்ள என்ன தயக்கம், மராட்டியனாக இருப்பது ஒன்றும் கேவலம் இல்லையே...

இதுல புதுசா உங்க மூதாதையர் எல்லாம் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் என கதை விட தொடங்கியுள்ளனர்.

இவ்வளவு வருடம் கழித்து இப்போது தான் இதை கண்டு பிடித்தீர்களா மராட்டிய கன்னடரே?

பாஜக ராகவா இப்படி வந்து சிக்கிட்டியே...


கள்ளகுறிச்சியில் பாஜக வின் சாதனை விளக்க நிகழ்ச்சிக்கு வருகை தரும் எச்ச. ராஜா சர்மா...



கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் திணறும் காவல்துறை..ஹ.. ஹ..

இரண்டு கண்கள் போதவில்லை அவ்வளவு கூட்டம்...

தமிழ்நாட்டில் உன் பலம் கொண்டு ஒரு போதும் ஆட்சியை புடிக்க முடியாது என்பதற்கு இது ஒரு சான்று....

மத்தியில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இரண்டு அடிமைகளை வைத்துக் கொண்டு, தனக்கு சாதகமான நான்கு மீடியாக்களை வைத்துக் கொண்டு மாயை காட்டிக்கொண்டு இருக்கிறது பாஜக....

ஜெர்மனி To தஞ்சை...


ஜெர்மனியின் மேற்கே பிராங்கோயன் என்ற இன மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

இவர்கள் ஜெர்மன் மேற்கு பகுதியில் பேசிய மொழியான டச்சு என்ற மொழியை தான் பேசி வந்தனர்.

இம்மக்கள் ஜெர்மன் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து 1581 இல் இவர்களுடைய மொழியான டச்சு மொழி அரசு ஏற்படுத்தப்பட்டது.

இவர்களுக்கென்று ஹாலந்து என்ற நாடும் உருவானது...

பின்னர் மேலே குறிப்பிட்ட அரசு தான் கிழக்கிந்திய கம்பெனியின்
நிறுவனத்தார் .

அதற்கு முன்பே திருமலை நாயக்கர் ஆட்சியில் தமிழகத்தில் விவசாய பகுதியான தஞ்சை நாகை சுற்று வட்டாரத்தில் தங்களது சுரண்டல்  வியாபாரத்தை தொடங்கி விட்டனர்..

இவர்களை நமது தமிழர்கள் ஒல்லாந்தர்கள் என்று அழைத்து வந்தனர்..

இதற்கு காரணம். இவர்கள்  பூர்வீகம்  ஜெர்மன்.. டச்சு காரர்கள் என்றும் இவர்களை அழைப்பார்கள்..

அதே போன்று ஹாலந்து நாட்டவர்களாக இருப்பதால் ஹாலந்துகாரர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

ஹோலந்தை தான்  ஒல்லாந்தர் என்று தமிழர்கள் அழைத்தனர்.

ஒல்லாந்தர் தான் ஆலந்தூர் என்றானது.

இன்று இருக்க கூடிய ஆலந்தூர் மற்றும்  ஆலந்தூரார் என்பதெல்லாம் இவர்களுடைய பெயரில் இருக்ககூடிய பெயர் தான்....

எங்கே ஆரம்பித்து எங்கே முடித்துள்ளார்கள் பாருங்கள்.

Holland + ollanthar =ஆலந்தூர்...

பூமியின் (அ)பூர்வ கதை - 4...


நீரின்றி அமையாது உலகு...

கிரகங்களின் உயிரின சாத்தியங்கள் அளக்க படுவது அங்கே இருக்கும் நீர் சாத்தியத்தை வைத்து தான்.

நீர் இருக்கும் எந்த கிரகத்திலும் உயிர்கள் இருக்க சாத்தியம் உண்டு.

நமது கால இயந்திரம் இப்போது 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிற்கிறது.

பூமி பந்து 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருந்தாலும் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு தண்ணீர் என்பதை பார்க்காமலே இருந்தது.

அன்றைய கட்டத்தை பொறுத்த வரை பூமி ஒரு மெகா சைஸ் சூடான பாறை. தொடர்ந்து வல்க்கேனோ எரிமலை குழம்பை கக்கி கொண்டிருக்கும் ஒரு கிரகம்.

தொடர்ச்சியாக எரிமலை கக்களில் பூமி க்கு உள்ளே இருந்து சில வாயுக்கள் வெளியேறி கொண்டே இருந்தன... அந்த வாயுக்கள் நீராவிகாண மூல கூறுகளை கொண்டிருந்தன. அவை தொடர்ச்சியாக வெளியேறி பூமியை சுற்றி மேக படலங்களை உண்டு பண்ணி கொண்டே இருந்தன.

மேகங்கள் உலவும் இடத்தில் வளிமண்டலம் கொஞ்சம் குளிர தொடங்கியதும் தான் பூமியின் முதல் மழை பெய்தது.

ஆனால் அந்த ஆரம்ப கால மழைகள் தொடர்ந்து ஆயிர கணக்கான ஆண்டுகளுக்கு பெய்து கொண்டே இருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பெய்யும் அளவு அவ்வளவு மேகங்களா சேர்ந்து இருந்தது என்றால் இல்லை.

பூமியின் மேல் பகுதி தான் குளிர்ந்து இருந்ததே தவிர கீழ் பகுதி இன்னும் தகித்து கொண்டு தான் இருந்தது. விளைவு... பெய்யும் மழை தரையை தொடாமலே வானத்திற்கு மீண்டும் நீராவியாக அனுப்ப பட்டது. அவைகள் மீண்டும் மழையாக பெய்ய தொடங்கின. பிறகு மீண்டும் ஆவியாகின .

இந்த சுழற்சி மீண்டும் மீண்டும் நடந்ததால் ஆயிர கணக்கான ஆண்டுகளுக்கு அந்த 'தொடாத 'மழை  தொடர் மழையாக திரும்ப திரும்ப பெய்து கொண்டே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பூமியின் தளத்தை குளிர்விப்பதில் வெற்றி கண்டு முதல் முறையாக பூமியை தொட்டது

தொடர்ந்து பெய்த மழை நீர் பள்ளமான இடம் நோக்கி ஓடின... தொடர்ந்து ஓட தமக்கென பாதைகளை வகுத்து கொண்டன (ஆறுகள்) பிறகு பூமியின் பள்ளமான பகுதியில் நீர் ஒன்று சேர்ந்து தேங்க தொடங்கின அவைகள் தான் இன்று நாம் பார்க்கும் கடல்கள். இது நடந்த அந்த கால கட்டம் 380 கோடி ஆண்டுகளுக்கு முன். தொடர்ச்சியாக நிலத்தில் இருந்து ஆறுகள் மூலமாக அடித்து வர பட்ட உப்புகளால் கடலில் படி படியாக உப்பு சேர்ந்தது.

380 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தனக்கென ஒரு துணை கோளையும் தனக்கென ஒரு நிரந்தர கடல் பரப்பையும் கொண்டிருந்தது. ஆனால் அந்த கடலின் பரப்பு.. கடலின் நீர் அளவு... இன்றைய கடலின் நீரை போல் பாதி அளவே இருந்தது. அப்போ  இவ்வளவு பெரிய கடல் உண்டானது எப்படி ? அவ்வளவு தண்ணீர் வந்தது எங்கிருந்து?

பொதுவாக கடல் நீரில் உள்ள நீரும் பூமியின் மற்ற பகுதிகளில் கிடைக்கும் நீரும் ஒரே போன்றவை அல்ல. (நான் அதன் உப்பு தன்மையை பற்றி சொல்ல வில்லை) கடல் நீரின் மூலக்கூறுகளை ஆராய்ந்த நவீன கால விஞ்ஞாணிகள் அதில் ஒரு விசித்திரத்தை கண்டார்கள்
அதாவது கடல் நீரில் உள்ள ஹைட்ரஜனில் குறிப்பிட்டளவு மூலக்கூறுகள் சாதாரண ஹைட்ரஜனாக இல்லாமல் ஹைட்ரஜனில் ஐசோடோப்புகளாக இருக்கின்றன. அதாவது டியுடேரியமாக. கடல் நீரில் 6420 ஹைட்ரஜன் அனுவிற்கு ஓரு டியூடேரியம் காண படுகிறது.

(டியுடேரியம் என்றால் என்ன....?
ஹைட்ரஜனில் ஐசோடோபான இதன் அணு அமைப்பில் நடுவே ஒரு புரோட்டானும் நியுட்ரானும் இருக்கும் பொதுவாக சாதாரண ஹைட்ரஜன் அணுவில் நியூட்ரான் இருக்காது .).

அந்த தனிப்பட்ட நீர் அணுக்கள் பூமிக்கு சொந்தமானவை அல்ல அவை தொலை தூரத்தில் இருந்து வால் நட்சத்திரங்கள் மூலமாக பூமிக்கு சுமந்து வர பட்ட தன்னீர்கள். நீண்ட நாளாக ஆய்வாளர்கள் வால் நட்சத்திரத்தின் மூலம் கடல் நீர் வந்திருக்குமா என சந்தேகத்தோடு ஆராயந்து வந்தார்கள். அப்போது தான் hartley 2  என்ற வால் நட்சத்திரம் அவர்களுக்கு கிடைத்தது.

Hartley 2 என்பது Kupir belt இல் இருந்து வந்திருந்த ஒரு வால் நட்சத்திரம். (Kupir பெல்ட் என்பது நெப்டியூனை எல்லாம் தாண்டி இருக்கிற ஒரு ஏரியா)
அந்த வால் நட்சத்திரத்தில் உறைந்திருந்த உறை பணி நீரை  ஆராய்ந்த விஞ்ஞாணிகள்  அதன் மூல கூறு அமைப்பு வேதியியல் கட்டமைப்பு
எல்லாம் நம் கடலில் உள்ள நீரினை போலவே ஒத்ததாக இருப்பதை கண்டு அதிசயித்தார்கள்.

ஆதி கடலில் பாதிக்கு மேற்பட்ட நீர் வால் நட்சத்திரங்கள் மூலம் வந்தது என்ற கருத்த்துக்கு வலு சேர்க்கும் நேரடி ஆதாரமாக இது அமைந்தது.

ஆரம்ப கால பூமியில் இப்படி பட்ட வால் நட்சத்திர தண்ணி லாரி காரர்கள்  நெறய பேர் வந்து மோதி மோதி... கடல் மட்டத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.

இது வரை கண்ணி பெண்ணாக இருந்த பூமி எனும் பூவையர் கடல் எனும் கர்ப்ப பை கிடைக்க பெற்ற பின் தாய் ஆவதற்கான தகுதியோடு தயாராக இருந்தாள்...

பூமியின் முதல் உயிர்.....
அடுத்த அத்தியாயத்தில் பிறக்கும்.....

- பூமி இன்னும் சுழலும்....

தமிழன் சாதி மத தமிழனாக பிரிந்து இருக்கும் வரையில் எந்த காலத்திலும் விமோசனம் என்பதே இல்லை...


சுண்டைக்காய் நாடு இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் கூட மண்டப முகாமிற்கு வந்து மிரட்டிவிட்டு கூடச் செல்வார்கள்.

நாமும் முகநூலிலும் டவிட்டர்களிலும் பொங்கித் தீர்த்துவிட்டு தூங்கப் போய்விட வேண்டியது தான்..

சாதி மதத்தை தவிர்த்து தமிழன் தமிழனாக ஒன்றினைந்தால் மட்டுமே நம் தமிழினம் மீண்டெழும்...

நம்ப முடியாத உண்மைகள்...


உலகின் முதல் தற்கொலைப்படை போராளி வீரத்தாய் குயிலி...


குயிலி யோசனைப்படி ராசராசேசு (ஸ்)வரி அம்மன் கோயிலுக்குள் வேலுநாச்சியார் படையணி நுழைந்து உக்கிரதாக்குதலை நடத்தியது.

ஆனாலும் ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முன்பு வேலுநாச்சியார் படை தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. அப்போது சட்டென ஒரு உருவம் எரிநெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கில் குதித்தது.

அப்படியே அந்த கிடங்கு வெடித்துச் சிதற அந்த உருவமும் வெடித்து சிதறியது... இதனால் ஆங்கிலேயர் பெரும் தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஆங்கில தளபதி பாஞ்சோர் சிவகங்கையை விட்டு வெளியேறினான்...

வேலுநாச்சியாரின் வெற்றிக்காக தன் உடலில் எரிநெய்யை ஊற்றிக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் குதித்தவர் தான் வீரத்தாய் குயிலி...

ஆம் உலகின் முதல் தற்கொலைப்படை போராளியாக சரித்திரத்தின் பக்கங்களில் பிறப்பெடுத்தார் வீரத்தாய் குயிலி...

நம்ப முடியாத உண்மைகள்...


நோக்கம் இருக்கும் தமிழ் தேசியவாதிகளிடம் பணமில்லை... பணமிருக்கும் தமிழர்களிடம் தமிழ்தேசிய நோக்கமில்லை...


இவை இரண்டும் ஒன்று சேரும் போதே தமிழர் என்கிற மூத்த குடி இனம் விடுதலை பெரும்.

தமிழ் கணினியில் இருக்கிறது, அதை தமிழில் பயன்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை.

ஆங்கிலத்தின் மீது மோகம் கொண்ட அடிமைகளாக வாழ்கின்றனர்.

தாய்மொழி கல்வியை தவிர்க்கின்றனர்; ஏன் இந்த அவள நிலையென்று சற்று சிந்திப்போம்.

தமிழில் படித்தால் வேலைகள் கிடைப்பதில்லை என்பதே அடிப்படை பிரச்சனை.

தமிழ் தேசிய நோக்கமும், பணமும் உடையவர்கள் அவரவர் பகுதியில் மொழிப்போர் ஈகைகளாக இறந்தவர்கள் பேரில் ஒரு வலைத்தள மையம் அமைத்து பல கணினிகளை வைத்து தமிழில் படித்தவர்களுக்கு மட்டும் வேலையளிக்கலாம்.

இதனால் தமிழில் படித்தவர்களுக்கும் வேலை கிடைக்கும், வருமான வாய்ப்பாகவும் இருக்கும்.

ஒற்றை சொற் தேடலில் இப்போது விக்கிபீடியா சிறந்த ஐந்து தளங்களில் ஒன்றாக இருக்கிறது. நாம் இதே போல் ஒரு  வலைதளத்தை வாங்கி அதை வடிவமைத்து விக்கிபீடியாவை போல் உருவாக்கலாம்.

இதுவே தமிழ் தேசிய விடுதலைக்கான முதல் படி.

வென்றாக வேண்டும் தமிழ், அதற்க்கு ஒன்றாக வேண்டும் தமிழர்...

எமது தமிழினத்தை சாராதா ஒருவனுக்கு என்னை ஆளும் உரிமை என்றுமே கிடையாது...


இப்படி ஒரு வாழ்க்கையை ஏற்று வாழ்பவர்கள் அடிமைகளே ஆவர்.

தமிழரின் விடுதலை தமிழை நேசிக்கத் தொடங்கும் போதே மலரத்தொடங்கும்...

17 வருடத்திற்கு முன்னர் லஞ்சம் வாங்கிய 4 இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலிசாருக்கு 2 மற்றும் ஓராண்டு சிறை தண்டனை , சேலம் நீதிமன்றம் தீர்ப்பு...


17 வருடத்திற்கு முன் (2000 ஆம் ஆண்டு) மதுபானத்தை கடத்தி சென்றவரிடம் வாகனத்தை திருப்பி ஒப்படைக்கு மது விலக்கு போலிசார் லஞ்சம் வாங்கியுள்ளனர்.

இது குறித்து 17 வருடத்திற்கு முன்பு லஞ்சம் பெற்ற மதுவிலக்கு போலிசார் மீது சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நான்கு இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலிசார் லஞ்சம் பெற்றது 17 வருடம் கழித்து தற்போது உறுதியானதை தொடர்ந்து சேலம் நீதிமன்ற நிதிபதி மோகன் 4 போலிசாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் , 3 போலிசாருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளார்...

திமுக ஸ்டாலினும் நமக்கு நாமே நாடகமும்...


எனக்குப் பிறகு என் மகனோ, பேரனோ அரசியலுக்கு வரமாட்டார்கள்- தேர்தல் பரப்புரையின் போது அரிச்சந்திரன் திமுக ஸ்டாலின்...

தற்போது எனக்கு பிறகு தலைவராகும் அனைத்து தகுதியும் உதயநிதிக்கு உள்ளது...

இறப்பு என்பது பயப்பட வேண்டிய காரியம் அல்ல...


இந்த உடலை மாற்ற கிடைக்கும் ஒரு சந்தர்ப்பம்.

உடலை விட்டு உயிர் பிரிந்தால் ஒரு பரிபூரண அமைதி கிடைக்கும்.

நல்ல மனிதர்களுக்கு மட்டும்.

தவறு செய்பவர்களுக்கு நரக வேதனையாய் இருக்கும்...

ரஜினி எனும் மராட்டிய கன்னடன்.. பச்சைத் தமிழனாக பேசியது...


ஜார்கண்டில் 7 அப்பாவிகள் அடித்தே கொல்லபட்ட கொடூரம்... பாஜக மோடிக்கோ இங்கிலாந்து தாக்குதல் வலிகிறதாம்...


வெள்ளைக்கரன் 200 வருடங்கள் இந்தியாவில் இருந்தான். அதற்காக அவனை இந்தியன் என்று கூற முடியுமா?


44 வருடங்கள் தமிழகத்திலிருந்தால் ரஜினி பச்சைத் தமிழனா.. ராதாரவி...

வைகோ நாயூடு கலாட்டா...


தமிழகம் முழுவதும் மதுக் கடைகளை உடைத்து நொறுக்கி கொந்தளிக்கும் பெண்கள்... அதிமுகவின் ஓராண்டு ஸ்பெஷல்...


தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மதுவிலக்குக்கான போராட்டங்கள் தான் அதிமுக செய்த ஓராண்டு சாதனை என்று எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் பட்டியலிடுகின்றனர்....

நோய்களும் உணர்வுகளும்...


நம் உடலை ஒரு பிரம்மாண்டமான தொழிற்ச் சாலையோடு ஒப்பிடலாம். இந்த தொழிற்ச்சாலையில் சராசரியாக 75 லட்சம் கோடி தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதாங்க ஜீன்கள்.

நாம் செய்யும் வேலைக்கு தகுந்தாற்போல் மற்ற தொழிலாளர்களும் அதற்கு ஒத்திசைவாக செயல்படுவார்கள். அதாவது நடத்தல், உண்ணல், பேசுதல், உறங்குதல் போன்ற வேலைகள்.

அந்த வேலைகள் நடைபெரும் போது நாம் உணர்வுகளை அதன்வசம் விடாமல் நம் எதிர்மறை சிந்தனைகளால் மாற்றினால் உடற்கூறு அதை நோயாக வெளிப்படுத்தும்.

இதனை பாதிக்கும் முக்கியமான நான்கு சிந்தனைகள் உள்ளன. அவை பயம், வெருப்பு, பழியுணர்ச்சி மற்றும் தாழ்வு மனப்பான்மை. இவை எதும் உங்களிடம் இல்லை எனில் நிச்சயமாக என்னால் கூற முடியும், உங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று.

சித்தர்களின் கூற்றுப்படி நமக்கு ஏற்படும் 4448 நோய்களும் இந்த நான்கே காரணிகளால் தான் ஏற்படுகின்றன. இங்கு சில உதாரணங்களை கொடுக்கிறேன்.

பயம் நுரையீரல் சம்மந்தபட்ட நோய்களையும்(சளி, ஆஸ்துமா போன்றவை), வெருப்பு வயிறு சம்மந்தப்பட்ட நோய்களையும்(அல்சர், சிறுநீரக கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவை), பழியுணர்ச்சி இரத்த சம்மந்தப்பட்ட நோய்களையும் (கேன்சர், இதய அடைப்பு போன்றவை), தாழ்வு மனப்பான்மை தோல் சம்மந்தப்பட்ட நோய்களையும்(தோல் வியாதி, அலர்ஜி போன்றவை) உருவாக்குகிறது.

நம் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சி அதிர்வுகள் நம் உடலின் சராசரி அதிர்வுகளை மாற்றுவதாலேயே இப்படி உடற்கூறு நோயை வெளிப்படுத்துகிறது.

எனவே உங்கள் மனதில் இருந்து இந்த நான்கு காரணிகளையும் தூக்கி எரியுங்கள். பின் உங்கள் உடல் எதர்க்காக வடிவமைக்கப்பட்டதோ அதை செய்யும்.

இந்த மனயிருக்கத்தை நீங்கள் அகற்றி மகிழ்ச்சியான மனநிலையில் உங்களால் தொடர்ந்து இருக்க முடிந்தால் சர்க்கரை அளவு சீராவதையும், புற்றுநோய் செல்கள் கரைவதையும், அனைத்து நோய்களும் வெளியே ஓடியிருப்பதையும் கண்டு வியந்து போவீர்கள். இதனை இன்னும் துரிதப்படுத்த விரும்பினால் தியானம் செய்யுங்கள். இவை அனைத்திற்கும் ஹிப்னாடிசத்தில் தீர்வு உண்டு...