26/07/2021

சாதியை ஒழிக்கவும் முடியாது .. வளர்க்கவும் முடியாது இதுவே விதி..

 


சாதி ஒழிப்பு என்பதே ஒருவித அடையாள அழிப்பு தான்..

நம் அடையாளத்தை அழிப்பதன் மூலம் நம்முடன் கலந்து நம்மை அடையாள அற்றவர்களாக மாற்றுவதே வடுக இனவெறியர்களின் நோக்கம்..

இதைத் தான் வடுக இனவெறியன் மூத்திரப்பை சுமந்து சாதி ஒழிப்பு பேசி தமிழ் சாதிகளுக்குள் பகைமையை வளர்த்தான் ராமசாமி நாயிடு...

சதிகாரியே...

 




நீ என்னை மறந்துவிடு
என்று சொல்லி விட்டாய்...

நீ இல்லை என்றால் 
நான் இறந்து விடுவேன்...

நான் இறந்துவிட ஆசைதான்...

நான் என்ன செய்ய...

நான் தூங்கும் கல்லறை
கேட்குமே...

உன் இதயம் எங்கே என்று ...

என் கல்லறையிடம் என்ன சொல்ல...
பதில் சொல் சதிகாரியே...

பாஜக மோடியின் Made In India துப்பாக்கி யாம், அப்புறம் சொல்லவா வேணும்..? 😒

 


பாஜக அண்ணாமலை கலாட்டா 😂

 


விஷ முறிவுக்கு கை கொடுக்கும் தமிழ் தேசிய மலர்...

 


மலர்கள் மணம் மிக்கவை. ஒரு சில மலர்கள் மருத்துவ குணம் கொண்டவை. ஆனால் செந்நிறத்தில் காணப்படும் செங்காந்தள் மலர்கள் மருத்துவ தன்மை கொண்டதோடு வருமானம் தரும் மலராகவும் உள்ளது. பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் செங்காந்தள் மலர்கள் கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகை மலர் என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழர்களின் தேசிய மலராகும்.

இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், வெப்ப மண்டலமான ஆப்ரிக்கா முதலிய நாடுகளில் காணப்படுகின்றன. கார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காணப்படும். இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் அக்கினிசலம் என அழைக்கப்படுகிறது.

நிறம் மாறும் பூக்கள்..

தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களின் நிறமானது முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு, அதன்பின் நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.

பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள்; என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.

கலப்பைக் கிழங்கு..

இக்கொடியின் தண்டு பசுமையானது. பலமில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலிய ஆதாரங்களைப் பிடித்துக்கொண்டு 10-20 அடி உயரம் கிளை விட்டுப் படரும். ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும் கண்வலிக்கிழங்கு அல்லது இலாங்கிலி எனவும் அழைக்கப்படுகிறது. இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.

விஷக்கடிக்கு மருந்து..

செங்காந்தள் செடி மூலிகை விஷக்கடிகளுக்கும், விஷ ரோகங்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. பாம்பு, சாரை, அரணை, ஜலமண்டலம் இவைகள் கடித்து பாதிக்கப்பட்டவர்கள் இச்செடியின் வேர், குப்பைமேனி வேர், நீலிவேர் இவைகளை சேர்த்து அரைத்து அரை நெல்லிக்காய் அளவு உப்பில்லாமல் தினமும் இரண்டு வேளை மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வர விஷக்கடிகள் குணமாகும்.

சிறுபாம்புக்கடி, வண்டுக்கடி,இவை போன்ற விஷநோய்களுக்கு இதன் இலையை அரைத்து மேலே பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்து வர மேற்கண்ட வியாதிகள் குணமாகும். கார்த்திகைசெடிவேர், எட்டிப்பட்டை, வெள்ளருகு, மிளகு இவை சமபாகம் கூட்டி அரைத்துக் காலை, மாலை சாப்பிட்டால் 18 வித எலிக்கடி விஷம் நீங்கும்.

செங்காந்தள் வேர் தைலத்தை,வாரம் ஒருமுறை தேய்த்து தலைமுழுகி வர எலிக்கடி, வண்டுக்கடி, பூரான்கடி, செவ்வட்டை, சாரைப்பாம்பு முதலிய விஷ நோய் உடலை பாதிக்காமல் குறைந்து விடும். இந்த தைலத்தை தேய்த்து குளித்தால் மேகநோய், கிராந்தி, பத்துபடை, சொறிசிரங்கு, முதலிய வியாதிகள் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் உண்டாகும். பத்தியமாக புளி, புகை, லாகிரி நீக்க வேண்டும்.

விதைகள் கிழங்குகள்..

கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு. நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் அது விஷத்தன்மை கொண்டது. சிறிதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.

பாம்பு விஷம் முறிக்கும்..

கலப்பைக் கிழங்கால் பாம்பின் விஷமிறங்கும். உலர்ந்த கிழங்கை தினந்தோரும் புதிய கோமியத்தில் மூன்று நாட்கள் ஊறவைத்து மெல்லிய வில்லைகளாக அரித்து உப்பிட்ட மோரில் போட்டு இரவு காலத்தில் ஊறவைப்பதும் பகலில் உலர்த்துவதுமாக 7 நாள் செய்ய அதிலுள்ள நஞ்சு விலகும். பாம்பு கடித்தவர்களுக்கு இதில் ஒரு சிறிய துண்டை மென்று தின்ணும் படியாகக் கொடுக்க விஷம் கால் அல்லது அரை மணி நேரத்திற்குள் இறங்கும். உத்தேசித்த படி குணம் ஏற்பட வில்லையென உணரின் 3 மணி நேரத்திற்குப் பின் மீண்டும் ஒரு முறை முன் போல் கொடுக்க உடனே குணப்படும். தவிர தலைவலி, கழுத்துவலி, குட்டம், வயிற்று வலி, சன்னி, கரப்பான் முதலியன நீங்கும்.

பிரசவ வேதனை தீரும்..

வாதம், மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய்வெண்குஷ்டம், ஆகியவற்றிக்கும் நல்லதோர் மருந்து. பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும் உள்ளது. பிரசவ காலத்தில் நஞ்சுக்கொடி கீழ் இறங்காமல் வேதனைப் படுகின்ற பெண்களுக்கும் பச்சைக் கிழங்கை அரைத்துத் தொப்புள், அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் முதலிய ஸ்தானங்களில் தடவிவைக்க உடனே வெளியாகும். உடனே தடவி வைத்துள்ள பாகத்தைச் தண்ணீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

அரைப்பலம் பச்சைக் கிழங்கைச் சிறு துண்டுகளாக அரிந்து 5 பலம் வேப்பெண்ணெயில் போட்டுச் சிறு தீயாக எரித்துக் கிழங்கு வில்லைகள் மிதக்கும் தறுவாயில் ஆர விட்டு வடித்து காற்றுப்புகா பாத்திரத்தில் வைத்து இதனைப் பாரிசவாயு, தலைவலி, கழுத்து நரம்புகளின் இசிவு, கணுச் சூலை முதலியவற்றிக்குத் தேய்க்கக் குணமாகும். இது சக்தி தரும் டானிக்காகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது.

ஏற்றுமதியாகும் விதைகள்..

கிழங்கு மற்றும் விதைகளில் கோல்ச்சிசின் (Colchicines) மற்றும் சுப்பர்பின் (Superbine) ஆகிய மூலப்பொருட்கள் உள்ளன. வாதம், மூட்டுவலி, தொழு நோய், ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன. குடற்புழுக்கள், வயிற்று உபாதை மற்றும் விஷக்கடிகளுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன. விதைகளில் அதிக அளவு கோல்ச்சின் மருந்து காணப்படுவதால் விதைகள் மிகுதியான ஏற்றுமதி மதிப்பு பெற்றுள்ளது. விதைகளில் 0.20 சதவீதம் கோல்ச்சின் மருந்துப் பொருள் உள்ளது.

அண்மையில் விதையிலிருந்து 'கோல்ச்சின்' மூலப்பொருளைக் காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான கோல்ச்சிகோஸைடு (Colchicoside) கண்டறியப்பட்டு வருகிறது. விதைகளுக்கு வெளிநாடுகளில் அதிக அளவுத் தேவை ஏற்பட்ட பிறகு தமிழ்நாட்டில் வணிக ரீதியாக சாகுபடி செய்யும் வழக்கம் ஏற்பட்டது...

அதிமுக ஊழல் மன்னன் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலாட்டா...

 


பிராடு பாஜக மோடி கலாட்டா...

 


வாதம், பித்தம், கபம். மூன்றையும் சீராக வெய்க்க சீராண வழி...

 


பிரண்டை...

வாதம், பித்தம், கபம். மூன்றையும் சீரான அளவில் வெய்க்கும்.  இதை எவ்வாறு பயன்படுத்துவது.

ஒரு தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி போன்ற சட்னிகளை செய்வதற்க்கு பயன்படுத்தும். மிளகாய், உப்பு, புளி, உளுத்தம் பருப்பு போன்றவை தான் இதற்க்கும்  பயன் படுத்த வேண்டும். பிரண்டையை சட்னியாக, தொகையலாக  பயன் படுத்தலாம்.  பொதுவாக இதை சமையலில் அதிகம் சேர்த்து கொள்ள மாட்டார்கள். சேர்த்தால் நல்லது...

உன்னை போல் நான் பச்சோந்தி அல்ல...

 



நீ என்னோடு இருந்தாலும்
இல்லாவிட்டாலும்...

நீ என்னை நினைத்தாலும்
நினைக்காவிட்டாலும் ...

நீ என்னை மறந்திருந்தாலும்
மறக்காமல் இருந்தாலும்...

நான் மண்ணோடு 
மறையும் வரை...

என் நெஞ்சோடு உன்
நினைவுகள் இருக்கும்...

ஏனெனில்...

நான் உன்னை போல் இதயத்தை 
தாசியாகவோ - பச்சோந்தியாகவோ 
மாற்ற விரும்பவில்லை...

மறவாதே...

என்னை விரட்டி விரட்டி 
உன்னை காதலிக்க வைத்ததும்
நீ தான் என்பதை...

கணவன் Vs மனைவி கலாட்டா...

 




கணவர் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்து... சாப்பிட உட்கார்ந்தார்...

 சாப்பாடு நல்லா இல்லை, டேஸ்ட் எதுவும் தெரியவில்லை என்றார்..

மனைவி அமைதியாக எழுந்தாள், அவள் கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணி ஆம்புலன்ஸ் அழைத்தாள்.
 
அவருக்கு டேஸ்ட் தெரியவில்லை..
கொரோனா சாத்தியம் போல் தெறிகிறது என்று...

ஆம்புலன்ஸ் வந்தது, கணவரை அழைத்துச் சென்று 14 நாள்கள் தனிமைப்படுத்தியது. 

மருத்துவமனையில் இருந்த கணவனை, மனைவி அழைத்து, கேட்டார்: இப்போதாவது சுவை தெரிந்து இருக்குமே?

எல்லோரும் இக்கதையைக் கேட்டு இருப்பீர்கள். ஆனால், இப்போது கதையில் புதிய திருப்பத்தைக் காண்க...
 
மறுபுறம், கணவரிடம்  கேட்கப்பட்டது..

உங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார்?

 கணவர் மிகவும் அமைதியாக கூறினார்..

 - என் மனைவி
 - என் மாமியார்
 - என் மாமனார்
 - என் மச்சான்

இப்போது மனைவி உட்பட அத்தனை நபர்களும்  மருத்துவமனை படுக்கையில் அமர்ந்து இருக்கிறார்கள்...

கணவனைப் முறைத்து கொண்டு இருக்கிறார்கள்...

கணவன் : அடியே குந்தாணி யாருகிட்ட 😁

சொந்த வீடே இல்லையாம் 😂

 


மோடி ஆட்சியை காறி துப்பிய Elon Musk...

 


கல்லறையிலும் உன் நினைவுகளை சுமப்பேன்...

 



உன் நினைவுகளை எனக்குள்
புதைத்துவிட்டு..

நீ எங்கே சென்று இருந்தாய்...

உன் வருகைக்காக காத்திருந்து
காத்திருந்து...

நான் வாடியது தான் மிச்சம்...

உன்னை நினைத்து நான்
என் நண்பர்களை தொலைத்தேன்...

என் வாழ்கையும் தொலைத்து
கொண்டு இருக்கிறேன்...

நீ என்றாவது 
உன் மழலையோடு வரும் போது...

நான் இருப்பேன்... கல்லறையில்..

உன் நினைவுகளை சுமந்தபடி...

கண்களில் இரத்த கண்ணீருடன்
உன் முன்னால் காதலன்...

கல்வி கொள்ளைக்கு தயாராகும் திமுக...

 


மீத்தேன், கெயில், ஹைட்ரோ கார்பன் எல்லாம் வளர்ச்சி திட்டம்.. இப்படிக்கு திருட்டு திமுக...