05/05/2021

பிரம்மத்தை நோக்கி - 3...


நமது மூலம் என்ன? நாம் நமது தாய் தந்தை வழியே இணைய பெற்று இங்கு வந்துள்ளோம்.

தாய் தந்தையின் விந்தணுவில் உள்ள 46 குரோமோசோம்களும் இணைந்து வந்துள்ளோம்.

தாயின் மரபணுவில் உள்ள 23 குரோமோசோம்களும், தந்தையின் மரபணுவில் வந்த 23 குரோமோசோம்களும் இணைந்து ஒரு செல் உருவாகி, தாயின் கருவில் வளர்ந்து நாம் இங்கு வந்துள்ளோம்.

சரி தாய் தந்தையின் மூலம் என்ன?

நமது தாய் உருவாக இரண்டு பேர் காரணம், அவளது தாய் மற்றும் தந்தை, நம் தந்தை உருவாக இரண்டு பேர் காரணம், அவனது தாய் மற்றும் தந்தை.

ஆக நான்கு பேர்கள். அந்த நான்கு பேர்களின் தாய் தந்தையென எட்டு பேர்கள். இப்படி 2-4-8-16-32-64-128-256-512-1024.

இந்த பெருகி வரும் நம் முன்னோர் சந்ததி இரு வேறு புறத்திலும் விரி வடைகிறது.

ஆக, நாம் என்னவோ முப்பாட்டன் பாட்டன் அப்பன் பிறகு நான் எனக்கு அடுத்து என் மகன் என இந்த மரபு தந்தையின் மூலம் ஒரே வழியாக நேரடியாக வரும் மரபு என நினைத்து கொண்டு இருக்கிறோம்.

அது தவறு, அது நேரடியான மரபு அல்ல. உன் முன்னோர்கள் என சொன்னால் அது ஒரு நதியின் நீரோட்டமல்ல. அந்த நதி தாய் தந்தை என இரண்டு கிளைகளாக பிரிகிறது. இன்னும் கொஞ்சம் முன்னே பார்த்தால் அந்த இரண்டுக்கும் நான்கு கிளைகள்.

இப்படி ஒவ்வொரு கிளைக்கும் மொத்தம் 1024 கிளைகள் பிரிந்து செல்கிறது. நம் உயிரானது இந்த கிளைகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் இடத்தில் உருவாகிறது.

ஆம் நம் மூலம் ஒருவழிப் பாதை அல்ல. இருவேறு வழிப்பாதை. நமது இடப்புற பாதையிலும் வலப்புற பாதையிலும் இருவேறு உலகங்கள் அகண்டு விரிந்து பரவுகிறது.

பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்....

ஆண் Vs பெண்...

 


எல்லா பிகர்-யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி...

ஆனா எல்லா பாய்ஸ்-ம் தன்னை மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்ஸ் மென்டாலிட்டி..

கடவுள் ஏன் தான் பெண்களை இப்படி போட்டி, பொறாமை, ஆணவம் மற்றும் சுயநலத்தோடு படைச்சு ஆண்கள் உசுர எடுக்குறானோ தெரியல 😏😏

திருட்டு திமுக 2G ஊழில் ராணி கனிமொழி கொடுத்த வாக்குறுதி...

 


Nude kanimozhi kathiravan vs Dubakur supporters...


I stand with kanimozhi என்று சொன்ன அந்த திராவிட தலீத்திய பெண்கள் எல்லாம் இந்த நொடி வரை கனிமொழிக்கு ஆதரவாக அவளை போன்று நிர்வாண புகைப்படம் போடவில்லை...

இந்த முட்டாள் லூசு கனிமொழி தான் நிர்வாணப் படத்தை போட்டு தன் பெற்றோரையும் குடும்ப மானத்தையும் உலகமே சிரிக்க வைத்து விட்டால்...

இதுவே விதி 😏

 


திருட்டு திமுக தன் தொழிலை தொடங்கியது...

 


புரட்டாசியும் ஆண்மையும்...

 


இயல்பாகவே புரட்டாசி, ஐப்பசியில் சூரியன் பலமிழந்து காணப்படும்.

அதனால் அதிகப்படியான குளிர்ச்சி காணப்படும் அல்லது மழைப் பொழிவு இருக்கும்.

குளிர்ச்சியின் காரணமாக நமது உடலில் இயல்பாகவே வெப்ப சக்தி அதிகரிக்கும்.

நமது உடலில் உயிர் ஆற்றல் பெருக வெப்ப சக்தி தேவை.

எனவே நமது உடலில் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

அந்த விந்துவில் உயிர் ஆற்றலும் வீரியமும் அதிகரிக்க புரட்டாசியில் அதிகப்படியான அசைவம் சாப்பிட வேண்டும்.

நம்முடைய சந்ததியை வீரிமில்லாத மலட்டு சமூகமாக உருவாக்க எதிரிகளால் திணிக்கப்பட்டது தான் புரட்டாசி விரதம்.

நல்ல ஆண்மை பலமும் வீரியமும் உள்ள அடுத்த தலைமுறையை உருவாக்க புரட்டாசியில் அசைவம் சாப்பிட வேண்டும்.

மேலும் புரட்டாசி ஐப்பசியில் சூரியன் பலவீனம் என்பதால் நம்முடைய முன்னோர்கள் நம்மைத்தேடி வருவார்கள்.

அவர்களை மகிழ்விக்க அசைவப்படையல் (பலி) கொடுத்தே  ஆகவேண்டும்.

அப்படி அசைவப்படையல் போட்டால் நாம் நிம்மதியாகவும் வலிமையாகவும் வாழ அவர்கள் துனையிருப்பார்கள்.

நம் தமிழ் சமூகம் இயல்பாகவே வீரியமுள்ள சமூகம்தான் அதை வலுவிழக்க வைக்கத்தான் இத்தனை வழிபாடுகள்.

ஏன் ஐப்பசி மாதங்களில் ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருக்க சொல்கிறார்கள் என்பதையும் இதனுடன் இணைத்துப் பாருங்க உண்மை புரியும்...

சமூக விரோதிகள் கூடாரம் திமுக வுக்கு ஓட்டு போட்டீங்கள அனுபவியுங்க 😏

 


பிராடு பாஜக வும்... அடிமை அதிமுக வும்...

 


குங்குமப் பூவின் மருத்துவக் குணங்கள்...

 


தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும்..

குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும்.

குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும்.

அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்...

நண்பன் Vs நண்பனின் மனைவி கலாட்டா...

 


நண்பனின் மனைவி : உங்களை  கல்யாணம் பண்ணி நான் வேலைக்காரி ஆகிட்டேன்...

நண்பன் : அது எப்படி நீ வேலைக்காரி ஆவ.?

பாத்திரம் நான் தேய்க்கிறேன்..

துணி நான் தோய்க்கிறேன்..

சாப்பாடு நான் பண்ணுறேன்..

வீட்டை நான் பெருக்குறேன்...

வேலைக்கும் நான் தான் போறேன்..

அப்புறம் எப்புடி நீ வேலைக்காரி ஆவ.?

நண்பனின் மனைவி : ஒரு வேலைக்காரன் மனைவி வேலைக்காரி தானே 😁

கணவன் : அடியே குந்தானி 😒😒😏

நான் : இதுக்கு தான் நான் சிங்கிளாவே நிம்மதியா இருக்கேன் 😁😁😁

திருட்டு திமுக வின் தேர்தல் அறிக்கை.. நினைவில் கொள்ளுங்கள்...

 


இனி கொரோனாவால் இறந்தால் ஸ்டாலின் 1 கோடி வழங்குவார் 😁

 



ஹைப்போ தைராய்டு...

 


ஹைப்போ தைராய்டு, மெட்டபாலிசம் குறைவாக உள்ளவர்கள், உடல் பருமன், ஓபேசிட்டி அதிகரித்தவர்கள் கொள்ளை முளைக்க வைத்து கொள்ளு சுண்டல், கொள்ளு சூப், கொள்ளு தோசை, அடை, சப்பாத்தி செய்யலாம்.

மூட்டுவலி, எலும்பு பலக்குறைவு, தொப்பை சீராகும். சாத்துக்குடி, மாதுளை, திராட்சையை அவ்வப்போது சாப்பிடவும்...

திராவிட போர்வையிலுள்ள தெலுங்கர்களின் இனவெறி... சூடு சுரனை இழந்த தமிழினம்.....

 


நல்ல நோய் தான் போல சீக்கிரம் தூங்கிடலாம்😜

 


இஸ்ரேல் ராணுவத்தின் பாராசூட் பிரிவில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர் யூரிகெல்லர்...

 


இவர் கூர்ந்து பார்த்தால் கரண்டி கத்தி ஸ்பூன் தட்டு போன்ற உலோகங்கள் எல்லாம் தானாகவே வளைய ஆரம்பித்தன.கெல்லரின் இந்த அதீத சக்தி விஞ்ஞானிகளுக்கு பெரும் புதிராக இருந்தது.

1973 ஆம் ஆண்டு பி.பி.சி ரேடியோவில் யூரிகெல்லரின் செயல் விளக்கங்களைப் பற்றி ஒலி பரப்பினார்கள் அப்போதே பல வீடுகளில் இரும்பு பொருட்கள் வளைவதாக போன்கள் அலறின. இதை நேரில் பார்காத சிலர் நம்ப மறுத்தனர்.

யூரிகெல்லர் பத்திரிக்கை வாயிலாக ஒரு அறிக்கை விட்டார் டி.வி. நிகழ்ச்சியில் தோன்றி நான் பார்க்கிறேன் உங்கள் வீட்டில் டி.வி யின் முன்பாக பொருட்களை வைத்து சோதித்துப் பாருங்கள் என்றார்.

குறிப்பிட்ட அன்றைய தினம் நாடு முழுவதிலும் உள்ள பலர் தம் வீட்டு டி.வி முன்பாக வேலைக்கு உதவாத கரண்டிகள், கத்திகள், லாடங்கள், இரும்பு பொருட்களை வைத்திருந்தனர்.

சில நிமிடங்களில் டி.வி யில் யூரிகெல்லர் தோன்றினார் கைகளை கட்டிக் கொண்டு ஏதோ பிரார்த்தனை செய்தவாறு உற்று  நோக்கினார்.

என்ன ஆச்சரியம் நாடு முழுவதிலும் டி.வி யின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் வளைந்து சுருண்டன ஓடாத கடிகாரங்கள் ஓடின. சில வீடுகளில் டேபிள், சேர்கள் கூட வளைந்தன. அவரவர் வீட்டில் பொருட்கள் வளைந்ததாக எங்கும் இதே பேச்சு இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் மட்டுமே யூரிகெல்லர் உலகப் புகழ்பெற்றவராகி விட்டார்.

கலிஃபோர்னியா மென்லே பார்க்கில் உள்ள ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (S.I.R) கெல்லரை அழைத்தது அங்கு கெல்லருக்கு பல பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

எல்லாவற்றிலும் கெல்லர் வெற்றி பெற்றார்.

எஸ்.ஐ.ஆர் நடத்திய சோதனைகளில் ஒன்று யாருக்கும் தெரியாமல் ஆறு படங்களை வரைந்து அதை ஒரு கவரில் போட்டு அதை ஒரு பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டு அந்த பெட்டியை ஒரு லாக்கரில் வைத்து அந்த லாக்கரை பல மாடிகள் கொண்ட ஒரு அரையினுள் வைத்து பூட்டுக்கும் சீல் வைத்தனர்.

கெல்லரிடம் அந்த படங்களை வரைந்து காட்டுமாறு கேட்டனர் கெல்லர் மிக சரியாக அந்த படங்களை வரைந்து காட்டினார்.

விஞ்ஞானிகள் இதை ESP power என்றனர். கெல்லரோ என்னையும் மீறி ஏதோ ஒரு சக்தி எண்னை இப்படி செய்விக்கிறது என்கிறார்.

ESP POWERக்கு ஒரு எல்லை உண்டு இந்த ஆற்றல் அதையும் மீறிய செயல் எனவே இது ஒரு அமானுஷ்ய சக்தியின் ஆற்றலாகத் தான் இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...

திருட்டு திமுக கொடுத்த வாக்கை காப்பாற்று வார்களா 😄

 


திமுக - பாஜக வின் கள்ள உறவு இனி நேரடி உறவாக மாறும் 😁

 


பாரத் பந்த் திரைப்படம் நினைவு...



யார் யாருக்கு எந்த ஏரியா ஓடி வந்து பிரிச்சுக்கோங்க 😂😂😂

தந்த ரோகம் - பல்பொடி...

 


அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை...

பல்பொடி செய்முறை..

1 - சுக்கு

2 - காசுக்கட்டி

3 - கடுக்காய்

4 - இந்துப்பு

இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும்.

இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல், பல் ஆட்டம், பல் சொத்தை, இவை அனைத்தும் நீங்கும்.

இதனைக் கொண்டு காலை, மாலை, தினமும் இருமுறை பல் துலக்கி வர பல் நோய்களே வராது...

நண்பன் Vs நான்...



நான் : நீ திருமணம் செய்துக்கற பொண்ணு பேரு அதிர்ஷ்டமாம் அப்படியா டா...  

நண்பன் : ஆமா டா...

நான் : அப்ப தினமும் அதிர்ஷ்டம் உன்னைய அடிக்கப் போகுதுன்னு சொல்லு...

😁😁😁

பாஜக தெலுங்கன் முருகன் கலாட்டா...

 


நாம் தமிழர் வேட்பாளர் திராவிடரா?

 


என்னடா இது தமிழ்தேசியத்துக்கு வந்த சோதனை 😂