19/09/2021

உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்...

 


கஞ்சி அன்னத்திற்கு காயம் பருத்திடும் என்கிறது சித்த மருத்துவம்..

காலை வேளையில் சிறு குழந்தையாக இருந்தால் சத்து மாவுக் கஞ்சியும், இளைஞர்களாக இருந்தால் அரிசி தேங்காய்ப்பாலும் சாப்பிடுவது உடல் எடை ஏற ஒத்தாச்சை செய்யும்.

கஞ்சி என்பதற்கு காய்ச்சி அருந்துவது என்று பொருள்.

உடைத்த புழுங்கல் அரிசி, அதில் கால் பங்கு பாசிப் பயறு எடுத்து, வறுத்து திரித்து வைத்துக்கொண்டு நீர்விட்டுக் காய்ச்சி, அதில் சூடான பால், சர்க்கரை, சிறிது பசு நெய் சேர்த்துக் குழந்தைக்கு வாரத்துக்கு இரண்டு, மூன்று தடவை கொடுக்கலாம்.

இளைத்தவனுக்கு எள்ளு என்பது முதுமொழி மட்டுமல்ல, மருத்துவ மொழியும்கூட..

இளைத்த உடல் உடையவர்கள், இட்லி, தோசைக்கு எள்ளுப்பொடி, எள்ளுச் சட்னி, நொறுக்குத்தீனியாக எள்ளுருண்டை என எள்ளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு உளுந்து சேர்த்த உணவுகள் மிக நல்லது. இளம் பெண்களில், மிகவும் மெலிந்த உடலோடு இருக்கும் பெண்கள், சற்று வாளிப்பான உடல்வாகு பெறுவதற்கு எள்ளும் உளுந்தும் மிகவும் பயன்தரும்.

வயிற்றில் அல்சர் எனும் வயிற்றுப்புண், குடல்புண் இருந்தாலும் சிலருக்கு உடல் எடை ஏறாது. இப்படியான நோய்களுக்கு ஆளானவர்கள், தினசரி காலையில் நீராகாரம் (உடைத்த புழுங்கல் அரிசி கஞ்சியில் வெந்தயம், சீரகம் சேர்த்துச் செய்து வடித்தது), மதியம் மோர், மாலையில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இந்த உணவுப்பழக்கம், குடல்புண்ணையும் ஆற்றும்; உடை எடை உயர்ந்திடவும் உதவும்.

வாரத்துக்கு இரண்டு முறையாவது தேங்காய்ப்பாலை உணவில் சேர்ப்பது நல்லது.

இரிட்டபுள் பவுல் சிண்ட்ரோம் (Irritable Bowel Syndrome) எனும் கழிச்சல் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறுவது இல்லை. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்கத் தூண்டும். எங்காவது வெளியில் கிளம்ப ஆயத்தமாகும் போதும், சூடான, காரமான உணவைச் சாப்பிட்டவுடனும் மலம் கழிக்கத் தூண்டும் இந்த கழிச்சல் நோயில், மெலிந்த தேகம் நிரந்தரமாகிவிடும். இந்த நோய் இருப்பவர்கள், மருத்துவ சிகிச்சையுடன் சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாதுளை ஆகிய உணவுகளை தினசரி சேர்ப்பது நோயை நீக்கி, உடல் எடையை அதிகரிக்க உதவும்.

எடை அதிகரிக்க அதிகம் உதவுவது, வாழை. அதிலும், நேந்திரம் பழத் துண்டுகளை தேனுடன் சேர்த்து, மாலை வேளைகளில் நொறுக்குத்தீனியாக குழந்தைகளுக்குக் கொடுப்பது எடையை உயர்த்துவதுடன், நோய் எதிர்ப்பாற்றலையும் கூட்டும்.

பசும்பால், பசு வெண்ணெய் இரண்டும் உடல் எடையைக் கூட்ட உதவும்.

மெலிந்து இருப்பது ஃபேஷனாகி வரும் இந்தக் காலத்தில் உள்ளே மறைந்திருக்கும் நோயை மறந்து அல்லது அலட்சியமாகக் கண்டு கொள்ளாமல் இருந்துவிடக் கூடாது. வயதுக்கு ஏற்ற சரியான எடை இல்லையென்றால், அது சாதாரண ஊட்டச்சத்துக் குறைபாடு முதல் புற்றுநோய் வரை எதுவாகவும் இருக்கலாம். குடும்ப மருத்துவரை அணுகி, உடல் இளைத்தல், எடை குறைதலுக்கான காரணங்களை அறிந்து கொண்டு, உடனே தீர்க்க வேண்டியது அவசியம்...

தவித்துக் கொண்டிருக்கிறேனடி...



உறவொன்று இல்லாமல்
தவிக்கும் வலியை விட...

உறவிருந்தும் இல்லாததை
போல் தவிக்கும்...

தவிப்பில் வரும்
வலி கொடியதடி...

பாறையில் செங்குத்தாய்
வளரும் மரமும்...

பள்ளத்தாக்கில் பூத்து
குலுங்கும் மலர்கொடியும்...

சூரிய ஒளியை
தேடுவதை போல...

அன்பெனும் ஆயுதத்தால்
என்னை மேலே உயர்த்தினாய்...

இது காலத்தின் சதியல்ல...

உன்னை சுமந்தெடுத்த 
சதிகாரியின் சதி ...

நீ
என்னை பிரிந்தது...

நூலறுந்த பட்டமாய்
நான் தவிக்கிறேன்...

3ம் உலகப் போரில் கலந்து கொள்ளும் நாடுகளின் பட்டியல்...

 


அஜெண்டா 2050...

 


மதவாதிகள் பற்றி...

 


யார் மதவாதி?

தன் சந்தோசத்தை அடுத்தவன் துன்பத்தில் தேடுபவன்தான் மதவாதி.

வேற்று மதத்தை சேர்ந்தவன் புழுவாய்த் துடிப்பதைப் பார்த்து பேரானந்தம் அடைபவன்தான் மதவாதி.

நடக்கும் நன்மைக்கெல்லாம் கடவுள் காரணம், நடக்கும் தீமைக்கெல்லாம் மனிதன் காரணம் என்று மனிதநேயத்திற்கு எதிராக சிந்திப்பவன் மதவாதி.

கற்பனைக்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாத அறிவுக் குருடன் மதவாதி.

 எது மதம்?

மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை வெளியே கொண்டுவருவதே மதம்.

போதைப் பொருட்களில் மிக மோசமானது மதம்.

சமுதாயத்தைப் பிடித்த நோய்களில் மோசமானது மதம்.

மதம் காவு வாங்கிய அளவு மனித உயிர்களை வேறு எதுவுமே காவு வாங்கியதில்லை.

ஒரு உண்மையான இந்து தனக்கு எய்ட்ஸ் வந்தால் கூட ஒரு முஸ்லீம் காக்கா வலிப்பில் துடிப்பதைப் பார்த்தால் தன் நோய் சரியாகிவிடும் என்று நம்புபவன்.

ஒரு உண்மையான முஸ்லீம்  தன்னைத் தவிர அனைவரும் கடவுளுக்கு எதிரி என்று நினைப்பவன். மனித குலமே அழிந்து இசுலாமிய வெறியர் மட்டும் உயிரோடு இருக்கவேண்டும் அதுவும் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.

உண்மையான கிறித்துவன், உண்மையான பௌத்தன், உண்மையான சமணன் என எவனும் இதற்கு விதிவிலக்கல்ல.

தான் சுண்டுவிரல் அசைத்தால் பிணங்கள் குவிய வேண்டும் என்று நினைப்பவன் எல்லா மதங்களிலும் இருக்கிறான்.

சக மனிதனைக் கொல்ல வேண்டும். ரத்தம் துடிதுடிக்க ஒரு மனித உயிர் சாக வேண்டும். பெண்களும் குழந்தைகளும் நரக வேதனை பட்டு கதறியபடி உயிரை விட வேண்டும். தெருவெல்லாம் ரத்த ஆறு ஓடவேண்டும். பார்க்கும் இடமெல்லாம் சடலங்களாக குவிந்து கிடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மதவாதிகள்.

தன்னைப் பற்றி சிந்திக்காமல் எந்நேரமும் அடுத்தவனைக் கெடுப்பதிலும் சீரழிப்பதிலும் சிந்தனையைச் செலுத்துபவன் மதவாதி.

தான் அம்மணமாக திரிந்தாலும் அடுத்தவன் கோவணத்தில் இருக்கும் ஓட்டைகளை எண்ணுபவன் மதவாதி.

தன் இரண்டு கண்களையும் ஒருவன் தோண்டி எடுத்தால் அவனிடம் அடுத்த மதத்தவனின் ஒரு கண்ணையாவது தோண்ட கோரிக்கை வைப்பவன் மதவாதி.

தன் அந்தரங்க கொடூரத்தை அரங்கேற்றி அதற்கு இல்லாத கடவுளின் மேல் பழியைப் போடுபவன் மதவாதி.

தன் கொடூரத்திற்கு பரிசாக சொர்க்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் மனநோயாளிதான் மதவாதி.

தன் வெறியை தீர்த்துக்கொள்ள பெற்ற தாயையும் பிறந்த குழந்தையையும் கூட தன் கையால் கொல்ல தயங்காதவன் மதவாதி.

தான் சொல்வது நடக்கவேண்டும்! உழைக்காமல் பணம் கொட்டவேண்டும்! தானே கடவுளின் அவதாரம்! தன்னை எதிர்ப்பவர்கள் தலை வெட்டப்பட்டு மண்ணில் உருளவேண்டும் என்று நினைக்கும் சுயநல மிருகமே மதவாதி.

போதை தலைக்கேறி தன் கையைத் தானே அறுத்துக் கொள்பவனை விட ஆபத்தானவன் மதவாதி.

ரத்த பசி எடுத்து, காம இச்சை அளவு கடந்து, வெறி தலைக்கேறி, சுயநலம் கண்ணை மறைக்க, தனக்குள் இருக்கும் மிருகத்தை வெளிவரச் செய்து அடுத்தவனைத் துன்புறுத்தி அதில் இன்பம் காண்பவன்தான் மதவாதி.

மதத்தின் பின்னால் போன எந்த நாடும் எந்த மக்களும் நாசமாகப் போனது தான் சரித்திரம்.

நமக்கு இந்த வெறித்தனம் வேண்டாம்.

நமக்கு மிக அருகில் வந்துவிட்டது ஒரு மதவெறி கூட்டம்.

அவர்கள் எவ்வளவு மோசமான முட்டாள்கள் என்றால்...

மோடி ஒரு கத்தியை எடுத்து நூறு இந்துக்கள் கழுத்தை சீவினாலும் அதை சரிகட்ட அதே கத்தியால் ஒரு முஸ்லீமின் சுண்டுவிரலை வெட்டிவிட்டால் போதும்.

மோடி பக்தர்கள் கழுத்தறுபட்டு துடித்துக் கொண்டிருக்கும் அந்த நூறு இந்துக்களையும் மிதித்து ஏறி  நடந்து சென்று  அந்த வெட்டப்பட்ட சுண்டுவிரலைப் பார்த்து பார்த்து சந்தோசப் படுவார்களே தவிர மோடியைத் திட்டமாட்டார்கள்.

இந்த மதவெறி பிடித்த நாய்கள் ஒருநாள் கத்தியுடன் கலவரம் செய்ய திட்டமிட்டுக் கூட்டமாக வருவார்கள்! அன்று பொதுமக்கள் பயப்படாமல் இந்த வெறிநாய்களை கல்லால் அடித்தே கொல்லுங்கள்! இவர்களை அடிக்கிற அடியில் எல்லா மதங்களிலும் மறைந்திருக்கும் வெறிபிடித்த மிருகங்கள் இருந்த இடம் தெரியாமல் பதுங்கிவிட வேண்டும்.

இவர்களுக்குப் பாடம் நடத்தி புரியவைத்து திருத்துவதெல்லாம் நடக்காத காரியம்.

இசுலாமிய மதவெறியோ கிறித்துவ மதவெறியோ நமக்கு இவ்வளவு அருகில் இல்லை.

அச்சுறுத்தும் அளவில் இல்லை.

அடக்கியாளும் பலம் கொண்டிருக்கவில்லை.

இந்து மத வெறியர்கள்தான் நம் முதல் எதிரி..

எவரை நம்பினாலும் இவர்களை நம்பாதீர்கள்...

திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...

 


உலகப் போர் மும்முனை போட்டி...

 


சாப்பிடும் போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?

 


நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு.

இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு செரிமானமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்து கொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை.

ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட காலநிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம்.

அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை.

அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை செரிமானம் செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும்.

அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர் செரிமானத் திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் செரிமானப் பணியை பாதித்துவிடும்.

இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர்.

இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது. செரிமான வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர் என்று ஆதங்கப்படுகிறார்.

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் நோயாளிகள்தான் என்று கூறுகிறார்வைத்தியர்.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது.

ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ..

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்..

அதேபோன்று உ ணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள். அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே உணவு வாயில் மெதுவாக மென்று செரிமான சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால், அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக செரிமானமடைய வைத்துவிடும்...

ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...

 




உன்னை விட அழகான
ஆயிரம் பெண்களை 
பார்த்து விட்டோன்...

ஆனால்
உன்னை போல
யாரும் இல்லை...

சில நேரம் சந்தோஷத்தையும்
பல நேரம்
அழுகையையும் தருகிறாய்...

தெலுங்கன் பெரியார் செய்த திராவிட சதி...

 


தமிழினத்தின் எதிரி பெரியார்...

கத்தாழையை பத்தி தெரிஞ்ச்சிக்கலாமா?

 


இளமையா இருக்க ஆசையா?

‘குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’ என்கிறது சித்த மருத்துவம்.

குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.

‘அலோவேரா’ சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு..

கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில்சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.

இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.

கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

என்ன இல்லை சோற்றுக்கற்றாழை யில்!

சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.

தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமல் இருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது.

தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது...

மானங்கெட்ட பாஜக கட்கரி...

 


பிராடு பாஜக மோடியின் அடுத்த கொள்ளை...

 


பிராடு திமுக ஸ்டாலின் அரசின் நீட் கொலைகள்...