18/12/2020

திராவிடர்கள் Vs தமிழ் சாதிகள்...

 


பரமக்குடி துப்பாக்கி சூடானது, உண்மையில் தமிழர் அல்லாத  ஒரு அரசாங்கத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தமிழ் சாதிக்குமான நீண்டநெடிய போர் ஆகும்.

ஆனால் அதை ஒரு சாதி மோதலாக  திரிக்கும் முயற்சியும் நடந்தது.

பள்ளர்களின் எதிரியாக திராவிட கட்சிகளால் சித்தரிக்கபடுகின்ற எந்த குறுப்பிட்ட சாதியும் இதில் நேரடியாக சம்மந்தப்படவில்லை.

இதே போன்ற அடக்குமுறைகள் பிற தமிழ் சாதிகளுக்கும் வரக்கூடிய வாய்புகள் உள்ளன.

எந்த ஒரு சாதியும் “தமிழ் நாடு தமிழருக்கே” என்ற நிலையை எடுக்கும் பட்சத்தில் அவர்கள் மீதும் இது போன்ற துப்பாக்கி சூடும், விசாரணை ஆணையங்களும் கண்டிப்பாக வரும்..

அதற்கான உதாரணம் தான் மரக்காணத்தில் நடந்த வன்னியர்களின் படுகொலைகளும். மருத்துவர் ராமதாஸ் மீது போடப்பட்ட வழக்குகளுமே ஆகும்.

இந்நிகழ்வுகள் அனைத்தும் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் திராவிட எதிர்ப்பு நிலைக்கு பிறகு நடந்தவைகளே..

தமிழர்களை ஒன்றினைய விடாமல் தமிழர்களுக்குள் சாதி பூசல் உருவாக்கி தமிழர்களுக்குள் பகையை உருவாக்கி அதற்குள் குளிர் காய்வது தான் திராவிடம்...

இதைக் கூட உணராமல் சிலர் பதவிக்காகவும் பணத்திற்காகவும் தன் சுயநலமத்திற்காகவும் திராவிடத்தின் காலடியில் விழுந்து தமிழனை மீண்டும் அடிமைப்படுத்த நினைக்கிறார்கள்..

தமிழா சிந்தித்து விழித்தெழு...

சாதி வைத்து விவாதம் செய்த கோபிநாத் அவர்களே...

 


நாங்கள் முன்வைத்த தலைப்பில் விவதாம் பண்ணுங்களேன்...

இதை பலரும் தெரிந்து கொள்ள வேண்டும், பலரின் சந்தேகம் தீரும்...

ஊடகம் , மருந்து கம்பெனி மற்றும் அரசுக்கு தொடர்பு உள்ளதா?

 


அந்த மருந்து கம்பெனி பெயர் என்ன?  மருந்தின் பெயர் என்ன?  அரசு மருந்தை தடை செய்ததா?  மருந்து கம்பெனி முதலாளியை கைது செய்தார்களா?  மருந்து கம்பெனியை சீல் வைத்தார்களா? அரசு எடுத்த நடவடிக்கைதான் என்ன?  இது போன்ற செய்திகளை ஊடகங்கள் ஏன் மறைகின்றது..?

தடுப்பூசியின் பக்கவிளைவை தெரிந்து கொள்ள 5 வருடம் ஆகும் என்கிறார்கள்...

 


இப்போது அவசர அவசரமாக தடுப்பூசி போடுவோம் என்கிறார்கள்..

தடுப்பூசியினால் ஏற்படும் பக்கவிளைவு மற்றும் உயிரிழப்புக்கு மருந்து கம்பெனியோ, அரசோ பொறுப்பு ஏற்காது என்றும் சொல்லிவிட்டார்கள்..

மக்கள் தான் பலி ஆக போகிறோம்..

சிந்தியுங்கள்...

ஒரு பக்கம் உணவு பஞ்சம் வரும் என்கிறார்கள்...

 


ஒரு பக்கம் விவசாயத்தை கார்ப்பரேட் கையில் செல்கிறது..

நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...

தமிழனுக்கு தெரிந்தது திராவிட மற்றும் தேசிய கட்சியில் இனைந்து தன் இனத்திற்கு துரோகம் செய்வது மட்டுமே...

 


கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது.....

மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது......

முதல் சுதந்திர போராட்ட வீரன் புலித்தேவனை தெரியாது.....

முதல் சுதந்திர போராட்ட வீரமங்கை வேலுநாச்சியாரை தெரியாது....

குல தெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய மரு திருவரை தெரியாது....

முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் குயிலியை தெரியாது.....

டச்சு படையை வென்ற குமரி வர்மக்கலை ஆசான் அனந்தபத்மனாபனை தெரியாது.....

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது.....

ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்ட பிரமச்சாரியை தெரியாது...

ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சியை தெரியாது....

வெள்ளையனை எதிர்த்து வணிகம் செய்த ஒரே சுதந்திர போராட்ட தியாகி சிதம்பரனார் தெரியாது.....

இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. இவர்களை போல இன்னும் பல லட்சக் கணக்கான பெயர்கள் உள்ளன.

அவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரியபடாமல் வைத்து வரலாற்றை அழிப்பதே இன்றைய கட்சிகள் செய்த சாதனை..

உங்களை போலவே உங்கள் தலைமுறைகளுக்கும் நம் தமிழனின் வரலாற்றை சொல்லிக்கொடுக்க தயங்கி வரலாற்றை அழித்து விடுங்கள் இதுவே நீங்கள் செய்யும் சாதனையாக இருக்கட்டும்..

50ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய எம் தமிழ் மொழியை இந்த 50 வருடங்களில் அழித்த பெருமை நம்மையே சேரும்...

திண்டுக்கலை சேர்ந்த விவசாயி வாங்கிய 2,000 ரூபாய்க்காக 15,000 ரூபாய்வரை வசூலித்து திட்டி அவமானப்படுத்திய தீமுக பிரமுகர் நாகராஜன்...

 


மெய்யியல் உணர்வோம் - தேங்காய்...

 


தமிழர் வாழ்வியலில் தேங்காய் உடைக்கும் வழக்கம் முதன்மையான ஒன்றாக விளங்குகிறது.

அடிப்படையில் நன்னெறியை உணர்த்துவதற்கான உயரிய விளக்க குறியீடாகவே தேங்காய் பயன் படுத்தப்பட்டுள்ளது.

காலப்போக்கில் மெய்யியல்கள் புறந்தள்ளப்பட்டு தமிழர் வாழ்வில் சடங்கு முறையாக மாற்றம் கண்டுவிட்டது.

மனிதர்களின் அறியாமை நீங்கி தூய அறிவு வெளிப்பட வேண்டும் என்பதைனை உணர்த்தும் வகையில் தேங்காய் ஓடு நம்மை சூழ்ந்துள்ள அறியாமையாகவும் உள்ளிருக்கும் வெள்ளை நிற பருப்பு தெளிந்த அறிவாகவும் குறிக்கப்படுகிறது.

அறியாமையின் தன்மைகளான ஆணவம், கன்மம், மாயை குடுமியால் மறைக்கப்பட்டிருக்கும் மூன்று கண்களை போன்ற திட்டுகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

நம்மை சூழ்ந்துக் கிடக்கும் அறியாமைகளை களைந்து தூய அறிவோடு வாழ வேண்டும் எனும் தத்துவத்தை உணர்த்தவே தேங்காயை உடைத்து குடுமியை நீக்கும் வழக்கத்தை உருவாக்கினர்...

அட கொடுமையே...

 


தமிழர் விரோத அதிமுக எடப்பாடி சதி...

 


காவலர் தன் வீட்டுக்கு போனதும் அவர் மனைவி கேட்கிறாள், என்னங்க இவ்வளவு சோர்வாக வாரிங்க....

 


இன்றைக்கு எங்கே பணி ...? 

அதுவா இந்த விவசாயி நாயிங்க போராட்டம் செய்தானுங்க அத அடிச்சி விரட்டி விட்டு வாரேன்,

அப்படியா சரிங்க, 

காவலர் , சரி ரொம்போ பசிக்குது சோறுப்போடு,

மனைவி கேட்கிறாள் என்ன கேட்டிங்க...?

சோறுப் போட சொன்னேன்,

மனைவி சிரித்த படி சொல்கிறாள்...

விவசாயிகளை அடித்து விரட்டி விட்டு வீட்டிலே சோறு கேட்குறிங்க...

நீங்க வாங்கின மாத சம்பளம் அங்கதான் இருக்கிறது அதிலே ஒரு ஆயிரம் ரூபாய் எடுத்து சாப்பிடுங்க பசி அடங்கிடும்.. என்கிறாள்...

அதைக் கேட்ட காவலர் முகத்தில் அத்தனை விவசாயிகளும் காரித்துப்பினது போன்று உணர்கிறான், 

மேலும்  அவன் மனைவி சொல்கிறாள் காசு கொடுத்தால் எல்லாம் கிடைத்து விடும் என்கிற திமிரில் தானே எல்லாம் செய்றிங்க ...? எவ்வளவு காலத்துக்கு இப்படி ஆடுவிங்க...

பணத்தை மெஷினில அச்சடித்து விடலாம் ஆனால் அரிசிய மண்ணுலதான் எடுக்கனும் அதுக்கு விவசாயி வேணும் விவசாயம் வேணும்,  இப்படி உரிமைக்காக போராடுர விவசாயி எல்லாத்தையும் அடிச்சி அடக்கிட்டா நாளைக்கு பிச்சை எடுத்தா காசுக் கிடைக்கும் ஆனால் சோறுக் கிடைக்காது என்று அவள் சொல்லி முடிக்க அந்த காவலர் தண்ணீரை மட்டும் குடித்து விட்டு வெளியே போய் விடுகிறார்...

விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துகின்ற காவலர்கள் எனும் ஏவல்துறைக்கு இக்கதை சமர்ப்பணம்...

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் முதலில் திமுகவினருக்கு மட்டும் தான்...

 


அதன்பிறகு தான் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்ற தர்மபுரி திமுக எம்பியின் பேச்சால் பொதுமக்கள் அதிர்ச்சி...

பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...

 


தமிழா சிந்தித்து பார்...

 


ஆந்திராவில் ரெட்டியார் இருக்கிறார்கள், நாயுடுகள் இருக்கிறார்கள், பிராமணர்களும், ஹரிஜன மக்களும் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களை மொத்தமாக அழைக்கும் போது ஆந்திரர்கள் என்றோ தெலுங்கர்கள் என்றோ அழைக்கிறோம்...

அதைப் போலவே கேரளாவில் இருப்பவர்களை ஈழவர், நம்பூதிரி, நாயர் என்று பிரித்து பிரித்து அழைக்காமல் மலையாளி என்ற ஒரே பதத்தில் அழைக்கிறோம்...

அதே போலதான் திராவிடம் என்ற வார்த்தையும் ஒரு குறிப்பிட்ட நிலத்தின் பெயராகவும் நிலம் சார்ந்த மக்களின் பெயராகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள்..

எனவே திராவிடன் என்பது நிலத்தின் பெயரே தவிர இனத்தின் பெயரே இல்லை..

வேறொரு விஷயத்தையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

திராவிடம் என்பதை தமிழகத்தில் மட்டும் தான் இனம் சார்ந்த வார்த்தையாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பிற பகுதிகளில் அப்படி யாரும் பார்க்க வில்லை.

அவரவர் அவரவரின் மாநிலம் மற்றும் மொழி அடையாளத்தையே தங்களது பண்பாட்டின் அடையாளமாக பெருமையோடு காட்டுகிறார்கள்.

ஆரியர்கள், திராவிடர்கள் என்ற பாகுபாடும் பகுத்தறிவு வாதங்களும் சென்னையை தாண்டி பெங்களூரை கூட தொட்டது இல்லை பக்கத்தில் இருக்கும் திருவனந்தபுரத்துக்கு கூட அடியெடுத்து வைத்ததில்லை.

தமிழர்களாகிய நாம் மட்டுமே இன்னும் கால்டுவெல்லின் கற்பனை குதிரையில் பயணப்பட்டு கொண்டே வந்தேறிகளை வாழ வைத்து நாம் அடிமையாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...

தமிழா வாழித்தெழு...

 


ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவ்வினத்தைச் சார்ந்த மக்களை அழிக்க வேண்டியதில்லை...

மாறாக அவர்களை சுற்றியுள்ள வரலாற்றுத் தடயங்களை அழித்தாலே போதும்.

அவ்வினம் முகவரியற்றுப் போகும்.

எனவே தான் விலை மதிப்பற்றவையாக விளங்கும் வரலாற்றுத் தடயங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உறுதி மொழியை ஒவ்வொரு தமிழனும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று உள்ளோம்...

பிராடு ரஜினி & கமல் எங்கே.?

 


காய்கறி வாங்குவது போல், பறையடிப்பது போல், செருப்பு தைப்பது போல் நடித்து, போட்டோஷூட் எடுக்கும் சாக்கில் 2000 ரூபாய் நோட்டுக்களைப் பட்டுவாடா செய்த சேலம் திமுக எம்பி பார்த்திபன்...

 


சுண்ணாம்பு மருத்துவம்...

சுண்ணாம்பில் இரண்டு வகை உண்டு. ஒன்று கல் சுண்ணாம்பு. மற்றொன்று கிளிஞ்சல் சுண்ணாம்பு. இவை இரண்டும் பயனுள்ளதே. விஷ ஜந்துக்கள் நம்மைக் கடித்து விட்டால் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு இம்மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.

கடுமையான தொண்டை கட்டா? இரவில் படுக்கும் முன் தேனும், சுண்ணாம்பும் சம அளவு எடுத்து கலக்கவும். சூடாகும் இந்தப் பசையை தொண்டையில் பூசினால் நன்கு பிடித்துக்கொள்ளும். காலையில் தொண்டை வலி குறைந்துவிடும்.

மஞ்சள் காமாலைக்கு தயிருடன் சிறிதளவு சுண்ணாம்பைச் சேர்த்து காலையில் மட்டும் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்.

கட்டிகள் பழுத்து உடைய சுண்ணாம்பு, மாவிலங்கம் பட்டை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நல்லெண்ணெயில் குழைத்துப் போட்டால் கட்டி பழுத்து உடைந்து விடும்...

வேலூர் கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச வழக்கில் பிடிபட்டார்...

 


நித்யானந்தாவின் கைலாசா கலாட்டா...

 


தமிழர் விரோதி திருட்டு கன்னட பிராமண கமல்...

 



கால காலமாய் ஹாலிவுட் படத்தையும், கதையும், நடிப்பையும் திருடிய ஒருவன், கட்சி என்றதும் கூட களவாட அங்கேயே தேடி இருக்கான் பாருங்க... இந்த கமலகாசன்...

கட்சி பெயரில் இருந்து கொள்கை என அத்தனையும் திருட்டு தான்...

இவன் அறிவு எதோ மண்டை வழி பிதுங்கி வருவது போலத்தான் இத்தீய, பிராமணீய ஊடகங்கள் எழுதும். 

உண்மையில் இவன் ஒரு  ஆகச் சிறந்த தற்குறி...

உளறல்களின் மொத்த உருவம்...

பிதற்றலின் பிதாமகன்...

மிகக் குறிப்பாக தமிழர்மேல் மிகக் கொடிய வஞ்சம் உள்ளவன்...

வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம்...

 


பாஜக தில்லு முல்லு...

 


பார்ப்பான் எச்சி இலையில் உருண்டு புரள்வது தமிழனா? திராவிடனா?

 


பார்ப்பான் எச்சி இலையில் தமிழன் உருள்கிறான் என ஒரு பதிவைப் பார்த்தேன்..

அது என்னய்யா பார்ப்பான் எச்சி இலையில் திராவிடன் உருள்கிறான் என்று எழுத வேண்டியது தானே..

மற்ற நேரமெல்லாம் திராவிடன் என மூச்சுக்கு முன்னூறு முறை கூவுறீங்க..

இழிவு நிலையை பேசும் போது மட்டும் தமிழன் என்று சொல்லிட்டு வாயில வந்தபடி திட்டுறீங்க?

அடுத்து, தமிழன் என்றாலே பார்ப்பானும் வந்து விடுவான் என்று சொல்லுறீங்க.. தமிழ் என்றாலே சாதி என்று தான் சொல்லுறீங்க..

அப்புறம் எதுக்கு 'தமிழர் தலைவர்' என்று பட்டம்?

சாதிய தலைவர் அல்லது பார்ப்பனிய தலைவர் என மாற்றியமைக்க வேண்டியது தானே..

தமிழ் பார்ப்பனரும் தமிழன் தான் டா...

விவசாய நிலத்தில் பயண்படுத்தப்பட்ட பூச்சி மருந்தே காரண்ம்...

 


திராவிடம் என்பது மாயையான ஒன்று...

 


ஓர் இனம் என்று சொன்னால் அது மரபினமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மொழிதேசிய இனமாக இருக்க வேண்டும்.

திராவிட இனம் என்பது மொழிதேசிய குடும்ப இனம். இது எதற்குள்ளும் வராது.

திராவிடம் என்கிற சொல், தமிழர்களை மூன்றாம் முறை அடிமைப்படுத்துவதற்காக, அவர்களின் அடையாளத்தை மறுப்பதற்காக வந்த சொல்லே ஆகும்.

1400களில் தெலுங்கர்களாக இருக்கக்கூடிய கிருஷ்ண தேவராயர் போன்றவர்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு எதிராக, இந்து என்ற பொது அடையாளத்தை முன்வைத்தார்கள்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்களும் அதற்கு உதவி செய்தார்கள். இதனால் இஸ்லாமியர்களைத் துரத்திவிட்டு தெலுங்கர்கள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். அதுதான் செஞ்சியில் நடந்தது. அதுதான் மதுரை வரைக்கும் நடந்திருக்கிறது.

தமிழர்கள் தங்கள் அடையாளத்தை முன்வைத்து நடத்தாததன் காரணமாக இப்படியாக முதல் முறையாக தங்கள் ஆட்சியுரிமையை, அதிகாரத்தை இழந்தார்கள்.

இரண்டாவது முறையாக ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதும் தங்கள் ஆட்சியை நிறுவியபோது, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆட்சிப்பொறுப்பில், அதிகாரத்தில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் தெலுங்கு  மொழி பேசுபவர்கள் தான்.  அப்போது அன்னிபெசண்ட் வருகையால் காங்கிரசில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது.

சுயாட்சிக்கான கோரிக்கையை அன்னிபெசன்ட் முன் வைத்தார். அது இந்தியாவில் எங்கும் எடுபடவில்லை.

அந்த அம்மையார்  தமிழ்நாட்டில்  இருந்ததால் அந்த கோரிக்கைக்கு மிகப்பெரிய ஆதரவு எழுந்தது.

ஆங்கிலேயர்களைப் பொருத்தவரையில் அன்னிபெசன்டின் கோரிக்கையை நீர்க்கச் செய்ய வேண்டும்.

இச்சூழ்நிலையில் அவருக்கு எதிராக ஆங்கிலேயரின் தூண்டுதலால் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே பார்ப்பனரால்லாதோர் இயக்கம்...

பாஜக மோடியின் முதலாளி அம்பானிக்கு செருப்படி கொடுக்கும் விவசாயிகள்...

 


அம்பானி கைகூலி பாஜக மோடி...

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 22 பேர் மரணம்...

திமுக வும் தமிழின அழிப்பும்...

 


திமுக தெலுங்கர் அண்ணா துரையின் அரசு தான் லாட்டரி சீட்டுகளை அரசு செலவில் விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு என்று பிரச்சாரம் செய்து விற்றது...

உழைக்காமல் அதிருஷ்டத்தை நம்பச் சொல்லி தமிழர்களை முடக்கிய பகுத்தறிவு சிகரமான அந்த அரசின் அடியொற்றி இன்றும் கழக அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்து தமிழர்களின் எதிர்காலத்தை காற்றில் பறக்க விடுகின்றன.

அண்ணா காலத்தில் திமுகவில் கருணாநிதி வளருவது கோஷ்டிப் பூசலை ஏற்படுத்தியது.

ஈ.வி.கே.சம்பத் தாக்கப் பட்டு கோஷ்டிப் பூசல் தெருவுக்கு வந்தது.  ஈ.வி.கே.சம்பத் பிரிந்து ப.ழ.நெடுமாறனுடன் தனிக் கட்சி துவங்கினார்.  கோஷ்டி மோதலும், தமக்கு பிடிக்காதவர்களை ரவுடிகளை விட்டு அடிப்பதும், எதிர்ப்பவர்கள் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவதுமான இன்றைய வளர்ச்சிக்கும் அண்ணாவின் அரசியலே ஆரம்பமாக இருக்கிறது.

சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு என்று எதையெல்லாம் எதிர்த்து கொள்கை முழக்கம் செய்தார்களோ, அதெல்லாம் நேர்மாறாக மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. சிறிய அரசாங்க பதவியிலிருந்து, மந்திரி பதவி வரை சாதி என்ன என்று தெரிந்த பிறகே பதவி ஒதுக்கப் படுகிறது. இட ஒதுக்கீடு, அதற்குள் இட ஒதுக்கீடு, அதனுள் உள் இட ஒதுக்கீடு என்று போய்க கொண்டிருக்கிறது.

அண்ணாவிடம் மயங்கி, அறிவு மழுங்கடிக்கப் பட்டு காமராஜரை தோற்கடித்து, கழக ஆட்சியில் சிக்கிய மக்கள் அதிலிருந்து மீளவே முடியவில்லை. இன்னமும் அண்ணா துவங்கி வைத்த கூத்து தொடர்கிறது.

அண்ணா காலத்தில் கும்பலாக அடித்த கொள்ளை, இப்போது ஆங்காங்கே சிறிதும் பெரிதுமான குடும்பக் கொள்ளையாக திறம்பட முன்னேறி இருக்கிறது.

பேசிப் பேசியே மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு திராவிட அரசியல் செய்யும் அண்ணாவின் முறைதான் இன்று வளர்ந்து “என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாய் தாங்குவேன். கவிழ்த்துவிட மாட்டேன்” என்று உளறுவதாக வளர்ந்திருக்கிறது...

பிராடு பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...

 


திமுக தெலுங்கர் கருணாநிதியும் தமிழின அழிப்பும்...

 


நீயா நானா நடத்துற கோபிநாத்க்கு பெரிய அறிவாளி என்று நினைப்பு.

 


உங்கள் தந்தை இறப்பில் ஒட்டபட்ட போஸ்டரில் செட்டியார் சாதி பெயரை போட்டுவிட்டு, சாதி ஒழிப்பு பற்றி நீயா நானா நிகழ்ச்சியில் பேசுவது எல்லாம் எந்தமாதிரியான மனநிலை...

ஆர்.எஸ்.எஸ் - பாஜக துணை அமைப்பான இந்து யுவ வாகனி அர்னுப் வர்ஷினி கைது...

மசாலாப்பொடி... கழுதை மலத்தை காயவைத்து தூளாக்கி அதை... கொத்துமல்லி பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா பொடி ஆகியவற்றோடு கலப்படம் செய்து விற்ற... உத்தரப்பிரதேச மாநில சமையல் பொடி தொழிற்சாலை உரிமையாளரான...  அனூப்வர்ஷ்னி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

300 கிலோவுக்கு மேலே கழுதை மல கலப்பட மசாலா பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இச்செய்தி உண்மையாக இருப்பின்..?

மனிதப்பண்பு.?

பாஜக வும் மாட்டு அரசியலும்...

 


2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வின் 8 திட்டங்கள்...

 


நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா....?

 


அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக..

உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…

மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:

சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால், நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.

திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.

இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது...