05/11/2021

வன்னியர்கள் மீது பெரும் வன்மம் கொண்டுள்ள வந்தேறி தெலுங்கர்கள்...

 


ஜெய்பீம் மறைத்த உண்மை...

வெளியான முக்கிய ஆதாரம்....

"ஜெய்பீம்" திரைப்படத்தின் உண்மையான கதாநாயகன் ஒரு வன்னியகுல சத்ரியன்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தொகுதி, கம்மாபுரம் ஒன்றியம், மதனை ஊராட்சியை சேர்ந்தவர் வன்னியகுல சத்ரியரான திரு.R.கோவிந்தசாமி படையாட்சி அவர்கள்.

1983-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து முதனனை ஊராட்சி மக்களுக்காக பல நற்பணிகள் செய்துவந்தவர்.

 2011 முதல் 2016 வரை முதனை ஊராட்சிமன்ற தலைவராக பதவி வகித்தவர்.

1993 மார்ச் மாதம் முதனை ஊராட்சியை சேர்ந்த குறவர் இனத்தவரை ஒரு திருட்டு வழக்கிற்காக விசாரணைக்கு அழைத்துசென்ற அந்தோணிசாமி (கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகில் உள்ள ஊரை சேர்ந்தவர்) என்ற காவல்துறை அதிகாரி அவரை அடித்து கொன்றதனால்  அந்த குறவர் இன மக்களுக்காக நீதிகேட்டு தனது 26 வயதில் வழக்கை துவங்கி 39-வது வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் அந்த வழக்கில் வெற்றிபெற்ற பின்னரே திருமணம் செய்த மாபெரும் வெற்றிவீரன் திரு.கோவிந்த படையாட்சி அவர்கள்.

ஆனால் ஜெய்பீம் திரைப்படத்தில் குறவர் இனமக்களுக்காக போராடி வெற்றியை தேடிதந்த வன்னிய சமுதாயத்தவரை எதிரிகளாக காட்சிபடுத்தியுள்ளனர் நயவஞ்சகர்கள்.

குறவர் இனத்தின் நீதிக்காக போராடி வெற்றி பெற்றவர் உயிரோடு இருக்கும் போதே கதையை மாற்றி எழுதுகிறார்கள் என்றால் வன்னியர் சமுதாயத்தினரின் மீது எவ்வளவு வன்மத்தோடு மாற்று சமுதாயத்தவர்கள் உள்ளனர் என்பதை இறைகுலத்தில் தோன்றிய தமிழின சொந்தங்களே விழிப்படையுங்கள்...

மனதை கட்டுபடுத்த முடியுமா.?

 


உடல் அங்கங்களின் அதிர்வுகள் பல வகையில் மாறி மாறி அதிரும் வரை மூளையும் பல்வேறு எண்ணங்களின் தொடர்பிலேயே இருக்கும்.

உடல் உறுப்புகளின் அதிர்வுகளினால் ஏற்படும் மின்சக்தி மாறுபாடு மூளையை வெவ்வேறு அலைவரிசைகளில் டியூன் செய்கிறது.

உடல் உறுப்புகள் உருவாக்கும் இந்த சிக்னல்கள் மூளையை அடைவதை தடுக்க வேண்டும், இல்லை நிறுத்த வேண்டும்.

உடல் உருவாக்கும் சிக்னல்களை தடுக்க முடியாது. ஆனால் அதை ஒரே மாதிரி மாற்ற முடியும்.

உடல் அணுக்களின் அதிர்வை முடிவு செய்வது கோட்சாரம். அதாவது கிரகங்களின் இடமாற்றம்.

உடல் கிரக கதிர்வீச்சுகளினால் பாதிக்கப்பட்டாலும், நம் மனோ வலிமையால் அதில் இருந்து தப்பலாம்.

உடல்தான் மறைமுகமாக எண்ணங்களை தொடர்பு கொள்ள உந்துகிறது.

உடல் அணுக்களை ஒரே லயத்திற்கு கொண்டுவர தொடர் மந்திர உச்சரிப்புகள் அவசியம்.

உடலை சார்ந்தே எண்ணங்கள் இருந்தாலும் அதே எண்ணங்களால் இந்த உடலின் அதிர்வை மாற்ற முடியும்.

உடல் உணர்ச்சிகள் எண்ணங்களையும், எண்ணங்கள் உடல் உணர்ச்சிகளையும் மாற்ற வல்லது.

உடல் உணர்வுகளை தொடர் சுயகருத்தேற்றத்தின் மூலம் நம் கட்டுபாட்டிற்கு கொண்டுவர முடியும்.

உடலை யோகாவால் தளர்த்தி, அடிக்கடி என் மனம் என் கட்டுபாட்டில் உள்ளது என மனதால் நினைத்துவர மனம் அடங்கியே தீரும்.

உடலும் மனமும் தங்கள் கட்டுபாட்டிற்கு வந்துவிட்டால், பிறகு என்ன இந்த வானமே எல்லை...

அய்யோக்கிய பயலுங்க...

 


நித்திய கல்யாணி பூ...

 


ஆண் Vs பெண்...

 




பெண்கள் 
ஆடி தள்ளுபடியில் 
விற்கும் துணி போல..
நல்லாவே இல்லைனாலும்.. 
வாங்க ஆள் இருக்கும்...

ஆண்கள் 
தீபாவளிக்கு விற்கும் 
துணி போல...
நல்லாவே இருந்தாலும்... 
வாங்க யோசிப்பார்கள்...

😔😔😔

அம்மை வடு மாற மருந்து...

 


அம்மை வந்த பின் முகத்தில் பள்ளம் பள்ளமாக  வடு தோன்றும்...

இதைப் போக்க கறிவேப்பிலை 30 கிராம்,கசகசா 150 கிராம், கஸ்தூரி மஞ்சள் 8 கிராம் இவைகளை மை போல அரைத்து முகத்தில் கனமாகத் தடவி அரை மணிக்குப்பின் கழுவி விடவும். 7 நாட்கள் செய்தால் வடு மாறும்...

கரும்பும்_அரசியலும்...

 


நம்மை எந்த அளவுக்கு இந்த உலக அரசியல் நம்மை சுருக்கி விட்டது பார்த்தீர்களா? 

பொங்கல்  என்றால் மட்டுமே நாம் கரும்பைப் பற்றி நினைக்கின்றோம்..

ஆனால் பண்டைய தமிழர்கள் கரும்பை கொண்டு வேலி அமைத்து தன் பயிர்களை காப்பாற்றியுள்ளனர்..

மட்டுமின்றி பெண்கள் உரலில் தானியங்களை இடிப்பதற்கு உலக்கைக்கு பதிலாக கரும்பை பயன்படுத்தியதாக வரலாறு கூறுகின்றது...

ஆச்சரியமாக இருந்தாலும் இதுவே உண்மை. 

மற்றும் சேற்றுக்குள் சிக்கிய தேரின் சக்கரம் மற்றும் மாட்டு வண்டிகளின் சக்கரத்தை நெம்பி தூக்கி விட கரும்பை பயன்படுத்தினார்கள் என்று சொல்கிறது அகநானூறு...

அதேபோன்று..

கரும்பின் தீஞ்சாறு

விரும்பினர் மிசைமின் (பெரும்பாணாற்றுப்படை )

கரும்பு சாற்றை விற்கும் கடைகள் அப்போதே வீதியில் இருந்திருக்கிறது என்றும் பழைய வரலாறு நமக்கு கூறுகிறது. 

ஆனால் இப்போதோ கரும்பு சாற்றை சாலையோரம் அதிகமாக  விக்கிறது வடநாட்டவன்... 

அதன் தரமும் சரியில்லை.

ஒரு விளையும் பயிரை குறைத்து அதை சிறுமிதமக்காக்கினால் என்ன நடக்கும்? 

வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் சந்தைக்கு வரும் மற்றபடி அதன் மதிப்பு குறையும் அதனால் அதை பயிரிட விவசாயி யோசிக்க வேண்டும்..

காலப்போக்கில் கரும்பு என்பது சீனிக்காக பயிரிடப்படும் சாதாரண தாவரம் மட்டுமே..

இதை தொழிற்சாலைகள் நினைத்த விலைக்கு வாங்க முடியும் காரணம் அதற்கு மக்களின் சந்தை மதிப்பு கிடையாது இருந்தாலும் (பொங்களுக்கு மட்டும்)..

இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக நமது உணவில் இருந்து கலாச்சாரம் வரை அழிக்கப்படுகிறது... 

இதேதான் இன்றைய இந்தி திணிப்பும் ஆழமான அரசியல் இது...

காலப்போக்கில் திருக்குறளை எழுதியது பிராடு மோடி 😁 என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...

தெலுங்கர்களால் தமிழகத்தில் நுழைந்த பண்டிகை தீபாவளி...

 


தெலுங்கர்கள் தன் பங்காளிகளான ஆரியர்கள் கொண்டாடும் பண்டிகை தீபாவளி யை கொண்டாடுகின்றனர்...

தெலுங்கன் பாலகிருஷ்ணா கலாட்டா 😁

 


இஞ்சிப் பால்.. இதை சாப்பிட்டால்…

 


கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க...

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால் தானே?

இந்திய கிரிக்கெட் டீம் Vs இந்திய போலீஸ் 😁

 


பிராடு பாஜக மோடி கலாட்டா...

 


குங்குமப் பூவின் மருத்துவக் குணங்கள்...

 


தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும்..

குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும்.

குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும்.

அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்...

உண்மையான மனித நேயம்...

 


திராவிட மலையாளிகள் தமிழர்களுக்கு செய்த கொடுமை - தாலி அறுத்தான் சந்தை...

 


குமரி மாவட்டம் மலையாளிகள் பிடியில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட தமிழர்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பெண்கள் மார்பு அளவிற்கேற்ப முலைவரி வசூலிக்கப்பட்டது.

மார்பை மூடவும் அனுமதி இல்லை.

அந்நிலையில் ஒரு சந்தையில் மலையாள சண்டியர்கள் அமர்ந்து கொண்டு மார்பை மூடியுள்ள பெண்களின் முந்தானைகளை அறுத்து எறிந்து தாலியை அபராதம் என்று எடுத்துக் கொண்டு பரிகாசம் செய்துவந்தனர்.

அச்சந்தை  இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று அழைக்கப்படுகிறது.

இந்த முலைவரி நாஞ்செலி அல்லது நங்கெலி எனும் தமிழ்ப்பெண் முலைவரி கட்டமுடியாமல் மார்பை அறுத்து கொடுத்ததால் எழுந்த பெரும் போராட்டத்திற்குப் பிறகு (தோள்சீலைக் கலகம்) விலக்கப்பட்டது.

1950 களில் நேசமணி தலைமையில் போராடி கன்னியாகுமரி மலையாள மாநிலத்தில் இருந்து தமிழகத்துடன் இணைந்தது...

தீபாவளி முன்னிட்டு மெகா ஆஃபர் மிஸ் பண்ணிடாதீங்க...

 




லக்ஸ் 
ஒரு சோப்பின் விலை 1ரூபாய்....

லைபாய் 
ஒரு சோப்பின் விலை 1ரூபாய்....

மெடிமிக்ஸ் 
ஒரு சோப்பின் விலை 1ரூபாய்...

சந்தூர் 
ஒரு சோப்பின் விலை 1 ரூபாய்...

இந்த ஆஃபர் 
தினமும் குளிக்கிறவங்களுக்கு 
மட்டும் தான்...
 
உங்களுக்கு இல்ல சாரி...
🤣🤣🤣🤣🤣

தீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா?

 


அசுரர் என்பது காரணப் பெயரே...

சுரன் என்றால் சுரபானம் (மது) அருந்துபவர். அசுரன் என்றால் மது அருந்தாதவர்கள்.

ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன.

இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர்.

அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க தமிழர்களையே குறிக்கிறது.

அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர்.

இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.

இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன்...

நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள்.

கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள்.

இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது போல் அன்று ஆரியர்கள்  தமிழின விடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள்.

முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமானபற்களும் முளைத்து விட்டன.

ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்...

சிங்களப் படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா?

நிச்சயமாகக் கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால்.

அப்பொழுது நம் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது.

நமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள்.

இப்படி அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலை வீரனின் நினைவு நாளை நாம் மகிழ்ச்சியாகக் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்.

ஆரியர்கள் தமிழினத்தை வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையே கொண்டாட வைத்து விட்டார்கள்...

இதை உணர்ந்து தமிழினம் தீபாவளியை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும்...

பார்ரா இந்த கஞ்சா வியாபாரி கன்னட மண்டையில இம்பூட்டு இருந்திருக்கு 😁

 


தீபாவளி யும் உண்மைகளும்...

 


உலகநாடுகளில் பல இடங்களில் Halloween Day = Oct 31 (ஆவிகளின் திருவிழா) என்றும்...

கல்லறைத் திருவிழா = Nov 2 என்றும் கொண்டாடப்படும் திருவிழா..

இந்தியாவில் மட்டும் இறந்த முன்னோர்களை  விரட்ட கூடிய நாளாக மாறியது எப்படி?

தீபாவளி = அக்டோபரின் இறுதி நாட்கள் (அ) நவம்பரின் ஆரம்ப நாட்கள் (ஐப்பசி அமாவாசை).

மற்ற இரு பண்டிகைகளிலும் (இருளை) முன்னோரின் நினைவலைகளை கொண்டாடும் போது தீபாவளி மட்டும் இருளை விலக்கச் சொல்வதில் முரண் தெரிகிறது.

ஐப்பசி - ஐ -கருப்பு  பசி.

கருப்பு பசியாக இருக்கும் மாதம் அம்மாவாசை நாள்.

'ஐ' எனப்படும் இருள்சக்தி உச்சத்தில் இருக்கும் நள்ளிரவு 12.00 to 2.00 மணிக்கு கிடாய் வெட்டினால் தான் அதிகாலை 4.00 to 6.00 கறி சமைக்க முடியும்.

தீபாவளி அன்று மட்டும் அதி காலையிலேயே எழுந்து கறி சமைக்கும் வழக்கம் தமிழர்களிடையே இன்று வரை தொடர்வது முன்னோர்களுக்கு படையல் போட்டதின் நீட்சியாக இருக்கலாம்.

ஆண்டுக்கு 12 அமாவாசை இருந்தும் குறிப்பாக ஐப்பசி அமாவாசை அன்று மட்டும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே அசைவம் சமைக்கக் கூடாது என்னும் கட்டுப்பாடு விதித்து கடுமையான கேதார கௌரி விரதம் இருக்கச் சொல்வதின் நோக்கம் என்ன? இது எவன் செய்த வேலை ?

வீதியெங்கும் விளக்கேற்றுவது தீயசக்தியை விரட்ட.

வீதியெங்கும் பட்டாசுகள் வெடிப்பது தீயசக்தியை விரட்ட.

அசைவம் சமைக்காமல் விரதம் இருப்பது  தீய சக்தியை விரட்ட.

வருடத்தில் எவ்வளவோ அமாவாசை இருக்கும் போது ஏன் அன்னைக்கு மட்டும் இதையெல்லாம் செய்யச் சொல்கிறார்கள்.?

தீய சக்தி உச்சத்துல இருக்குற அன்னைக்கு தானே அதை விரட்ட வேண்டிய தேவை வருதுன்னு சொல்லாம சொல்லுறாங்க.

அந்த தீய சக்தி வேறு யாரும் இல்லைங்க. நம்மோட முன்னோர்களின் நினைவலைகள் தான். அந்தப் பண்டிகை தீபாவளி.

தீர்வு :  ஐப்பசி அமாவாசை தான் தீபாவளி. இது உறுதி. தீபாவளி எப்ப வருதுன்றது முக்கியம் இல்ல. நமக்கு ஐப்பசி அமாவாசை தான் உண்மையான தீபாவளி. முன்னோர்களின் நினைவலைகளுக்கு படையல் போட வேண்டும். இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கௌரி கேதார நோன்பு என ஒன்றை உருவாக்கி தீபாவளியன்று வைத்தான்.

அந்த விரதம் கடை பிடிக்கப்படும் நாளுக்கு முந்தைய நாளிலும். பிந்தைய நாளிலும் கட்டாயம் சைவ விரதம் இருந்தே ஆக வேண்டும். எதிரி நம் முட்டாள் மக்களுக்கு சொருகிய பெரிய ஆப்பு. புரியுதா?

காலை வணக்கம்...

 


ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...



பேரழகியாய் படைப்பதெப்படி
என்னும் புத்தகத்தை
தொலைத்துவிட்டான் பிரம்மன்...

புத்தகம் பூமியில் 
உன் உருவில்...

😁😁😁