11/09/2017

அன்பு தங்கை Dr.அனிதாவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் விஜய்...


எடப்பாடி பழனிச்சாமியிடம் சென்று நீட் என்று சொன்னால் கையை தான் நீட்டுவார். எவ்வளவு தருவிங்கனு.. கலாய்த்த பாமக மருத்துவர் அன்புமணி...


உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதி ஆகணும்னா என்னென்னவெல்லாம் செய்யணும் ?


அசாம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, கார்ப்பரேட் சாமியாருக்கு கார் டிரைவர் ஆன காட்சி...

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் நீட் தேர்வு பிரச்சனையால் இறந்த அனித்தாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவ மாணவிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்...


டெல்லி Parliament Street Police Station-ல் கைது செய்து, அடைத்து வைக்கப்பட்டுள்ள நம் தமிழக விவசாயிகள்...


தமிழ்நாட்டு எச்ச ஊடகங்கள் எங்கே சென்று விட்டது?

குட்கா போதைப் பொருளை ரயில் மூலம் கடத்தி வந்த பாஜக பிரமுகர் கைது...


தமிழக எச்ச ஊடகங்கள் என்ன செய்கிறது?


தமிழக விவசாயிகளின் 58ம் நாள் டெல்லி (11.09.2017 திங்கள்) போராட்டம்.

தமிழக விவசாயிகளின் கோவணத்தை பிரதமர் மோடி அரைகோவணத்தை (Half Loin cloth) உருவிவிட்டார், மீதி கோவணத்தையும் உருவிவிடாதே என்ற போராட்டம்...

தற்போது கைது...

டெல்லி ஜந்தர் மந்திரில் போராடி வந்த நம் தமிழக விவசாயிகளை காரணமே கூறாமல் அனைவரையும் குண்டுகட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி, கொலை குற்றவாளியைப் போல் கைது செய்து DELHI-Parliament Street Police Station-ல் அடைத்து வைப்பு...


பிராடு தனத்துல தலைவி முதல் தொண்டன் வரை ஒரே மாதிரி இருக்காங்க பாஜக வில்...


மாணவி மஞ்சுளா வீட்டிற்கு சென்ற காவல்துறை அவரை மிரட்டியதுடன், கைது செய்துள்ளது...


மக்கள் நலனுக்காக போராடும் மாணவர்கள் மீது தொடர் அடக்குமுறை...

கோவை வெள்ளலூர் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்...


திண்டுக்கல் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தற்போது போராட்டம்...


மகாகவி சுப்பிரமணி பாரதியார் நினைவு நாள்...


இந்தியர்கள் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்..


ஆனால் இந்தி அல்லாதவர்கள் எல்லா மாநில மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

இதில் யார் உண்மையான தேசப்பற்றாளர்கள்?  ஜனநாயகவாதிகள்?

இந்தியர்களா அல்லது இந்தி அல்லாதவர்களா ?

விஷ முறிவுக்கு கை கொடுக்கும் தமிழ் தேசிய மலர்...


மலர்கள் மணம் மிக்கவை. ஒரு சில மலர்கள் மருத்துவ குணம் கொண்டவை. ஆனால் செந்நிறத்தில் காணப்படும் செங்காந்தள் மலர்கள் மருத்துவ தன்மை கொண்டதோடு வருமானம் தரும் மலராகவும் உள்ளது. பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் செங்காந்தள் மலர்கள் கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகை மலர் என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழர்களின் தேசிய மலராகும்.

இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், வெப்ப மண்டலமான ஆப்ரிக்கா முதலிய நாடுகளில் காணப்படுகின்றன. கார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காணப்படும். இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் அக்கினிசலம் என அழைக்கப்படுகிறது.

நிறம் மாறும் பூக்கள்..

தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களின் நிறமானது முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு, அதன்பின் நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.

பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள்; என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.

கலப்பைக் கிழங்கு..

இக்கொடியின் தண்டு பசுமையானது. பலமில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலிய ஆதாரங்களைப் பிடித்துக்கொண்டு 10-20 அடி உயரம் கிளை விட்டுப் படரும். ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும் கண்வலிக்கிழங்கு அல்லது இலாங்கிலி எனவும் அழைக்கப்படுகிறது. இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.

விஷக்கடிக்கு மருந்து..

செங்காந்தள் செடி மூலிகை விஷக்கடிகளுக்கும், விஷ ரோகங்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. பாம்பு, சாரை, அரணை, ஜலமண்டலம் இவைகள் கடித்து பாதிக்கப்பட்டவர்கள் இச்செடியின் வேர், குப்பைமேனி வேர், நீலிவேர் இவைகளை சேர்த்து அரைத்து அரை நெல்லிக்காய் அளவு உப்பில்லாமல் தினமும் இரண்டு வேளை மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வர விஷக்கடிகள் குணமாகும்.

சிறுபாம்புக்கடி, வண்டுக்கடி,இவை போன்ற விஷநோய்களுக்கு இதன் இலையை அரைத்து மேலே பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்து வர மேற்கண்ட வியாதிகள் குணமாகும். கார்த்திகைசெடிவேர், எட்டிப்பட்டை, வெள்ளருகு, மிளகு இவை சமபாகம் கூட்டி அரைத்துக் காலை, மாலை சாப்பிட்டால் 18 வித எலிக்கடி விஷம் நீங்கும்.

செங்காந்தள் வேர் தைலத்தை,வாரம் ஒருமுறை தேய்த்து தலைமுழுகி வர எலிக்கடி, வண்டுக்கடி, பூரான்கடி, செவ்வட்டை, சாரைப்பாம்பு முதலிய விஷ நோய் உடலை பாதிக்காமல் குறைந்து விடும். இந்த தைலத்தை தேய்த்து குளித்தால் மேகநோய், கிராந்தி, பத்துபடை, சொறிசிரங்கு, முதலிய வியாதிகள் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் உண்டாகும். பத்தியமாக புளி, புகை, லாகிரி நீக்க வேண்டும்.

விதைகள் கிழங்குகள்..

கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு. நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் அது விஷத்தன்மை கொண்டது. சிறிதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.

பாம்பு விஷம் முறிக்கும்..

கலப்பைக் கிழங்கால் பாம்பின் விஷமிறங்கும். உலர்ந்த கிழங்கை தினந்தோரும் புதிய கோமியத்தில் மூன்று நாட்கள் ஊறவைத்து மெல்லிய வில்லைகளாக அரித்து உப்பிட்ட மோரில் போட்டு இரவு காலத்தில் ஊறவைப்பதும் பகலில் உலர்த்துவதுமாக 7 நாள் செய்ய அதிலுள்ள நஞ்சு விலகும். பாம்பு கடித்தவர்களுக்கு இதில் ஒரு சிறிய துண்டை மென்று தின்ணும் படியாகக் கொடுக்க விஷம் கால் அல்லது அரை மணி நேரத்திற்குள் இறங்கும். உத்தேசித்த படி குணம் ஏற்பட வில்லையென உணரின் 3 மணி நேரத்திற்குப் பின் மீண்டும் ஒரு முறை முன் போல் கொடுக்க உடனே குணப்படும். தவிர தலைவலி, கழுத்துவலி, குட்டம், வயிற்று வலி, சன்னி, கரப்பான் முதலியன நீங்கும்.

பிரசவ வேதனை தீரும்..

வாதம், மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய்வெண்குஷ்டம், ஆகியவற்றிக்கும் நல்லதோர் மருந்து. பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும் உள்ளது. பிரசவ காலத்தில் நஞ்சுக்கொடி கீழ் இறங்காமல் வேதனைப் படுகின்ற பெண்களுக்கும் பச்சைக் கிழங்கை அரைத்துத் தொப்புள், அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் முதலிய ஸ்தானங்களில் தடவிவைக்க உடனே வெளியாகும். உடனே தடவி வைத்துள்ள பாகத்தைச் தண்ணீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

அரைப்பலம் பச்சைக் கிழங்கைச் சிறு துண்டுகளாக அரிந்து 5 பலம் வேப்பெண்ணெயில் போட்டுச் சிறு தீயாக எரித்துக் கிழங்கு வில்லைகள் மிதக்கும் தறுவாயில் ஆர விட்டு வடித்து காற்றுப்புகா பாத்திரத்தில் வைத்து இதனைப் பாரிசவாயு, தலைவலி, கழுத்து நரம்புகளின் இசிவு, கணுச் சூலை முதலியவற்றிக்குத் தேய்க்கக் குணமாகும். இது சக்தி தரும் டானிக்காகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது.

ஏற்றுமதியாகும் விதைகள்..

கிழங்கு மற்றும் விதைகளில் கோல்ச்சிசின் (Colchicines) மற்றும் சுப்பர்பின் (Superbine) ஆகிய மூலப்பொருட்கள் உள்ளன. வாதம், மூட்டுவலி, தொழு நோய், ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன. குடற்புழுக்கள், வயிற்று உபாதை மற்றும் விஷக்கடிகளுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன. விதைகளில் அதிக அளவு கோல்ச்சின் மருந்து காணப்படுவதால் விதைகள் மிகுதியான ஏற்றுமதி மதிப்பு பெற்றுள்ளது. விதைகளில் 0.20 சதவீதம் கோல்ச்சின் மருந்துப் பொருள் உள்ளது.

அண்மையில் விதையிலிருந்து 'கோல்ச்சின்' மூலப்பொருளைக் காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான கோல்ச்சிகோஸைடு (Colchicoside) கண்டறியப்பட்டு வருகிறது. விதைகளுக்கு வெளிநாடுகளில் அதிக அளவுத் தேவை ஏற்பட்ட பிறகு தமிழ்நாட்டில் வணிக ரீதியாக சாகுபடி செய்யும் வழக்கம் ஏற்பட்டது...

ஈஷா யோகா மையத்தில் ஐ.டி., சிஸ்டம் அட்மினாக இருக்கும் மனிஷ்குமார் நேற்று யானை தாக்கி பலியானார்...


யானை வழித்தடத்தில் அனுமதியற்ற கட்டிடங்களை கட்டியுள்ள ஜக்கி இதற்கு பொறுப்பேற்பாரா?

ஆதார் எண்ணை செல்போன் எண்ணுடன் இணைக்காத சிம் கார்டுகள், 2018-ம் ஆண்டு பிப்ரவரிக்குப் பின்னர் செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது...


அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, பொதுமக்களின் வங்கி கணக்கு, எரிவாயு இணைப்பு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆதார் எண்ணை இணைத்து வருகிறது. இதேபோல், செல்போன் எண்ணையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்காத சிம் கார்டுகள் வரும் 2018-ம் ஆண்டு பிப்ரவரிக்கு பின் செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

மேலும், 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின் படி சிம் கார்டுகள் செயலிழப்பு செய்யப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது...

திமுக ஸ்டாளின் மகள் நடத்தும் பள்ளியில் தமிழில் பேசினால் 500 ரூபாய் அபராதமாம்...


தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்...


தமிழன் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தவர்கள். தாம் உண்ணும் உணவை கூட எவ்வாறு இலையில் இட்டு உண்ணவேண்டும் என்று ஒரு முறையை கையாண்டவர்கள். இந்த படம் அந்த உணவு பரிமாறும் முறையினை விளக்கும் ஒரு சாட்சி...

மேலும் இந்த பரிமாறும் முறையில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. அவைகளை இங்கு காண்வோம்.

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது

2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்

3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்

4. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்

5. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்

பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக் குறைக்கும் )..

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் .

வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.
நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு.

இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும்.

வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் .

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்...

இந்தி மொழி என்பது ஒரே மொழியல்ல...


இந்தி வடநாட்டில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி என்பதெல்லாம் முழுக்க பொய்.

இம்மொழி வடநாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு மாறுதல்களுடன் வெவ்வேறு மொழி பெயர்களைக் கொண்டு பேசப்படுகின்றது.

ஒரு பகுதியில் பேசப்படும் இந்தியை மற்ற பகுதியில் உள்ளவர்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியாது.

இவ்வாறு பல்வேறு மாறுதல்களுடன் பலவாறு பேசப்படும் இந்தியை மொழியியல் அறிஞர்கள் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தி ஐந்து பிரிவுகளாகப் பேசப்படுவது தெரியவருகிறது.

அதாவது 'மேல்நாட்டு இந்தி', 'கீழ்நாட்டு இந்தி', 'பிகாரி', 'ராஜஸ்தானி','பகரி' எனப் பிரிக்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு பிரிவில் பல உட்பிரிவுகள் உள்ளன.

என்ன கீழே உள்ள வரைபடம் உங்களுக்கு தலைசுற்றலை கொடுக்கிறதா?.

ஆம் இந்தி என்பது தமிழை போன்று இயற்கையாக உருவான மொழியில்லை, செயற்கையாக உருவாக்கப்பட்ட சிக்கல் மொழி.

இவ்வாறு பல மொழிகளை இந்தி எனும் குடையின் கீழ் கொண்டுவந்து, மற்ற மொழி பேசுபவர்களையும் இந்தி பேசுபவர்கள் என கணக்கு காண்பிக்கிறது நம் இந்திய அரசு...

திருவள்ளுவர் பற்றி...


நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திருவள்ளுவரைபற்றிய இரகசியங்கள் இதோ.....

திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.

இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை' என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை'யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது...

இந்தி பேசும் மக்கள் எண்ணிக்கை...


125 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் 2001 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியை தாய்மொழியாக கொண்டு பேசுபவர்கள் சதவீதம் சுமார் 41.03% என சொல்லப்படுகிறது. இதில் துளியும் உண்மையில்லை.

வடநாட்டில் சுமார் 50 வெவ்வேறு மொழிகளை தாய்மொழியாக கொண்டு பேசும் மக்களையும் இந்திமொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் என அரசு சொல்கிறது.

இந்த மொழிகள் வட்டாரவழக்கில் பேசப்படும் மொழிகள் இல்லை, இந்த மொழிகளுக்கென தனித்தனி எழுத்து முறைகளை கொண்டு இப்போதும் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் யாரும் இந்தி எங்களுடைய தாய்மொழி என்று சொல்வதில்லை, அந்தந்த மாநிலங்களில் தாய் மொழியாக தங்கள் மொழிகளையே குறிப்பிடுகின்றனர்.

இந்திய அளவில் 61.12% சதவீதம் பேர் இந்தியை பேசுவதாக இன்னொரு கணக்கு காட்டப்படுகிறது, இதுவும் உண்மையில்லை. அதாவது மேற்ச்சொன்ன 50 மொழிகளை பேசும் மக்கள் சுமார் 38.88% சதவீதம்.
இவர்கள் மக்கள் தொகையை இந்தி பேசும் மக்கள் தொகையுடன் சேர்த்து கணக்கு காட்டுகிறது நடுவண் அரசு. உண்மையில் இந்தியை தாய்மொழியாக கொண்ட சரியான மக்கள் தொகை சதவீதம் 24.51% ஆகும்.

நடுவண் அரசு இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, மொத்தமாக இந்தி பேசுபவர்கள் 41 கோடி பேர் என கணக்கு சொல்கிறது.

இதன் மூலம் பெரும்பான்மையோர் பேசும் மொழி இந்தி என்ற மாயத்தை உருவாக்குகிறது நடுவண் அரசு என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்திய மக்கள் தொகையில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை என்பது நீண்ட காலமாக விவாதத்துக்குரியதாக உள்ளது.

இந்தியின் சாயலில் உள்ள மொழிகளை வட்டார வழக்கு மொழிகளாக மத்திய அரசு கருதுகிறது.

ஆனால் அந்த மொழிகளைப் பேசுவோர் அவற்றை தங்கள் தனித்துவம் மிக்க தாய் மொழி என்கிறார்கள்.

இந்த முரண்பாடு நீங்கும் வரை இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை பற்றிய உண்மையான கணக்கு கிடைக்காது என்கிறார் இந்திய மொழிகள் கணக்கெடுப்புத் துறைத் தலைவர் ஜிஎன் டெவி...

குறிப்பு : திமுக தான் இந்தி எதிர்ப்பாளர்கள் படத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்ளவும்...

இட்லர் பற்றி கூறப்படும் பொய்களும் உண்மைகளும்...


நாம் இட்லரை பற்றிய பொதுவான ஒரு மனநிலை கொண்டுள்ளோம். அது நமக்குள் திணிக்கப்பட்டதே.

இந்த பகுதியில் இட்லர் பற்றி சில உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

கீழே சில பொதுவாக கொடுத்திருக்கிறேன். விரிவான பதிவுகள் விரைவில்.

பொய் 1 : இட்லர் தீய எண்ணத்தோடு உலகை ஆள விரும்பினார்.

உண்மை 1 : இங்கிலாந்தே உலக நாடுகள் மீது படையெடுத்தது.

உண்மை 2 : இட்லர் உண்மையில் விரும்பியது செர்மனி மற்றும் பூர்வகுடிகளின் வளர்ச்சியுமே.

பொய் 2 : இட்லர் ஒரு இனவெறியன்.

உண்மை 3 : உண்மையில் இனவெறியர்கள் யூதர்களும் அமேரிக்கரும் இங்கிலாந்துவும் சர்ச்சிலும் தான்.

உண்மை 4 : நாசி ஆட்சியில் வெள்ளை மற்றும் கருப்பின மக்கள் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

பொய் 3 : இட்லர் 60,00,000 யூதர்களை கொலை செய்தார்.

உண்மை 5 : இந்த நவீன உகத்தில் முதல் யூத இனஅழிப்பு 1899 என பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது இட்லருக்கு வயது பத்து.

உண்மை 6 : இட்லர் 17 ஏப்ரல் 1945 ல் இறந்தார். அப்பொழுது 60 லட்சம் யூதர்கள் மறைவிடங்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் நன்கு உண்டு ஆரோக்கியமாக இருந்தனர். - New York Times 20/06/1945.

பொய் 4 : இட்லர் யூத பிரச்சனைக்கு தீர்வாக கொண்டது முழு இன அழிப்பு.

உண்மை 7: Basal ல் நடைபெற்ற முதல் யூத மாநாட்டில் யூதர்களுக்கு தீர்வாக கொண்டு வரபட்டது பாலஸ்தீனாவில் யூதர்களுக்கு தனி மாகாணம் ஆகும். The Open court ல் மே திங்கள் 1897 ல் 60 லட்சம் யூதர்களின் இனஅழிப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. அப்பொழுது இட்லருக்கு வயது எட்டு.

உண்மை 8 : பரப்பபட்டிருக்கும் இந்த பொய்யை நிறுபிக்க எந்த ஆவணமும் இல்லை என்பது தான் உண்மை.

பொய் 5 : இட்லர் யூத இனத்தின் மீதுள்ள வெறுப்பால் அவர்களை சித்திரவதை முகாமில் அடைத்தார்.

உண்மை 9 : இட்லர் யூதர்களை சித்திரவதை முகாம்களில் அடைத்தார். ஆனால் அதை செய்ததற்கு காரணம் செர்மனியில் வாழ்ந்த யூதர்கள் முதல் உலகப்போரில் செர்மனியில் தோல்விக்கு காரணமாயிருந்னர்.

உண்மை 10 : அவை தொழிற்சாலைகள் மற்றும் பணி முகாம்கள்.

பொய் 6 : இட்லர் யூதர்களின் சியோனிச மாகாணம் உருவாவதை எதிர்த்தார்.

உண்மை 11 : இட்லர் யூதர்களுக்காக இசுரேல் நாடு உருவாக ஆதரவு அளித்தார். அங்கே இடம்பெயரும் யூதர்களுக்கு இலவச பயணம் அளித்தார்.

உண்மை 12 : 1934 ல் நாசி கட்சியின் SS அமைப்பானது சியோணிச அமைப்பாகவே இயங்கியது. சுவஸ்திகாவும் சியோணிச நட்சத்திரமும் கொண்ட நாணயத்தையும் வெளியிட்டது.

பொய் 7 : இட்டலர் , 70 லட்சம் மக்கள் சாவுக்கு காரணமான இரண்டாம் உலகப்போரை தொடங்கினார்.

உண்மை 13 : இட்லர் செப்டம்பர் 1 1939 ல் டான்சிங் நாட்டில் நுழைந்தார். அந்நாடு 98% செர்மானியர்களை கொண்டது.  1919 ல் இட்லருக்கு அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

உண்மை 14: இரண்டாம் உலக போருக்கு காரணம் இங்கிலாந்தும் பிரான்சும் செர்மனி மீது 3, செப்டம்பர் 1939 ல் போர்தொடுத்ததே.  இட்லர் செர்மனியை தற்காத்து கொள்ளும் முயற்சியே செய்தார்.

பொய் 8 : இட்லர் பொண்ணிற முடியும் நீல கண்மணியும் கொண்ட தனது ஆரிய இனமே உயர்ந்தது என எண்ணிணார்.

உண்மை 15 : யூத இனமே தங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என அழைத்து கொண்டு உலகை ஆள துடிப்பது.

உண்மை 16 : இட்லர் கருமை நிற தலைமுடியும் பழுப்பு நிற கண்மணியும் உடையவர்.

பொய் 9 : இட்லர் உலகமே செர்மானிய மொழியில் பேச வேண்டும் என செயல்பட்டார்.

உண்மை 17 : அது இங்கிலாந்தும் பிரான்சுமே அதனால் தான் உலகமே ஆங்கிலத்திலும் பிரஞ்சிலும் பேசுகிறது.

பொய் 9 : இட்லர் செர்மானியர்களுக்காக நிலங்களை ஆக்கிரமித்தார்.

உண்மை 18 : அது செர்மனி அல்ல இங்கிலாந்து. ஆசுதிரேலியா , தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, கனடா, அமேரிக்கா பொன்ற நாடுகளை தாக்கி ஆங்கிலேயர்களை குடியமர்த்தியுள்ளனர்.

பொய் 11 : இட்லர் தாழ்ந்த இனங்களை அழிக்க எண்ணம் கொண்டிருந்தார்.

உண்மை 19 : இங்கிலாந்தே ஆசுதிரேலியா , தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, கனடா, அமேரிக்கா பொன்ற நாடுகளின் பூர்வீககுடிகளை இன அழிப்பு செய்தது. வெள்ளையர்களே உலகின் சிறந்த இனம் என்ற இனவெறியோடு செயல்பட்டது.

பொய் 12: இட்லர் ஆயுதங்களை பயன்படுத்தி யூதர்களை கொத்து கொத்தாக கொன்றார்.

உண்மை 20 : இட்லர் வேதியல் ஆயுதங்களுக்கும் அணு ஆயுத ஆராய்ச்சிக்கும் தடை விதித்திருந்தார்.

பொய் 13 : இட்லர் ஒரு ஆசுதிரியன்.

உண்மை 21 : இட்லர் ஒரு செர்மன்.

பொய் 14 : இட்லர் ஓர் விதையை கொண்டிருதார்.

உண்மை 22 : இது அமேரிக்காவால் இரண்டாம் உலகப்போரில் பரப்பப்பட்ட பொய். அதோடு அமேரிக்கா சப்பானியர்களை எலிகளாக கருதியது. கிட்லர் சப்பானோடு உடன் நின்றார்.

பொய் 15 : இட்லர் தனது நாட்டையே அழித்தார் அவர் ஓர் பைத்தியம்.

உண்மை 23 : இட்லர் ஓர் சிறந்த அறிவாளி. அவரின் தந்தை ஓர் சமூக பணியாளர். 1933 ல் நாட்டின் அதிபர் ஆனார். மிகச்சிறப்பாக செர்மானியை உயர்த்தினார். வங்கி உரிமையாளர்களின் பிடியிலிருந்து செர்மனியை விடுவித்தார். அவரது நூல்களை படித்தால் வெளிப்படும் இட்லரின் அறிவு. அவரது எதிரி 121 நாடுகள். அமேரிக்கா, சோவித் ரசியா,  இங்கிலாந்து உட்பட.

உண்மை 24 : செர்மனியை அழித்தது வங்கி உரிமையாளர்களும் கம்யூனிசமும் தான்...

சாதியை ஒழிக்கவும் முடியாது .. வளர்க்கவும் முடியாது இதுவே விதி..


சாதி ஒழிப்பு என்பதே ஒருவித அடையாள அழிப்பு தான்..

நம் அடையாளத்தை அழிப்பதன் மூலம் நம்முடன் கலந்து நம்மை அடையாள அற்றவர்களாக மாற்றுவதே வடுக இனவெறியர்களின் நோக்கம்..

இதைத் தான் வடுக இனவெறியன் மூத்திரப்பை சுமந்து சாதி ஒழிப்பு பேசி தமிழ் சாதிகளுக்குள் பகைமையை வளர்த்தான் ராமசாமி நாயிடு...

கன்னடன் தெலுங்கன் மலையாளி தமிழன் சேர்ந்தது தான் திராவிடன் என்று திருட்டு இனத்தை உருவாக்கிய திராவிட கட்சிகளின் தலைவனே அடி முட்டாத் தொண்டனே...


இதையே பாலாற்றை தடுக்கும்
தெலுங்கனிடம் போய் சொல்லுங்கள் - நாம் அனைவரும் திராவிடன் தண்ணீர் கொடுங்கள் என்று..

காவிரியை தடுக்கும் கன்னடனிடம் போய் சொல்லுங்கள் - நாம் அனைவரும் திராவிடன் தண்ணீர் கொடுங்கள் என்று..

முல்லைப் பெரியணையை தடுக்கும் மலையாளியிடம் போய் சொல்லுங்கள் - நாம் அனைவரும் திராவிடன் தண்ணீர் கொடுங்கள் என்று..

இதை யாரிடமும் சொல்லாத நீங்கள்
இதை எதையும்  செய்யாத நீங்கள்
ஏன் தமிழனிடம் மட்டும் இன்னும்
நாம் திராவிடன் என்று சொல்லி வருகிறீர்கள்.?

தமிழா நம் முன்னோர் மறத் தமிழனாக இருந்ததை மறந்து இப்போது மடத் தமிழனாய் (திராவிடனாய்) வாழ்வது சரிதானா.?

விழித்திடு தமிழா விழித்திடு
தமிழனாய் மட்டுமே...

உச்சநீதிமன்றத் தீர்ப்பை திரித்து நீட் எதிர்ப்பு போராட்டங்களை அரசு முடக்கத் துடிப்பதா? - பாமக மருத்துவர் ராமதாஸ் அறிக்கை...


நீட் தேர்வுக்கு எதிராக எந்தவிதப் போராட்டங்களையும் நடத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதாகவும், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை மிரட்டல் விடுத்திருக்கிறது. உச்சநீதிமன்றம் சொல்லாத ஒன்றை சொன்னதாகக் கூறி அரசு மிரட்டல் விடுப்பது கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால், தகுதி இருந்தும் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத மாணவி அனிதா உயிர்த் தியாகம் செய்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் தன்னெழுச்சிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஜெயலலிதா நினைவிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்த தடை விதிக்கக் கோரி தேமுதிக வழக்கறிஞர் மணி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது.

நீட் போராட்டங்களுக்கு எதிரான இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் வழக்கறிஞர் மணி வலியுறுத்தியபோது, இதில் அவசரமாக விசாரிக்க என்ன இருக்கிறது? என்று கூறி அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. அதே உச்சநீதிமன்றம் நேற்று இவ்வழக்கை அவசரமாக விசாரித்ததுடன், அதிலுள்ள பிற கோரிக்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு, போராட்டங்களுக்கு எதிராக மட்டும் சில நிபந்தனைகளை விதித்திருப்பது வியப்பளிக்கிறது. அதேநேரத்தில் நீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கான உரிமைகளை நீதிமன்றம் பறிக்கவில்லை.

ஆனால், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை பிறப்பித்து இருப்பதாக சில ஊடகங்கள் அவசரப்பட்டு வெளியிட்ட செய்தியை நம்பியோ அல்லது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை திரித்தோ நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவதுடன், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்திருக்கிறது. உண்மையில் நீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை என்று தான் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

‘‘நீட் தேர்வுக்கு எதிராக சட்டம் -ஒழுங்கை பாதிக்கும் வகையிலோ, இயல்பு வாழ்க்கையை குலைக்கும் வகையிலோ பந்த் போன்ற போராட்டங்களை நடத்தக்கூடாது. அதேநேரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக அமைதியான போராட்டங்களை நடத்துவதோ, விமர்சிப்பதோ, எதிர்ப்பு தெரிவிப்பதோ சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை உருவாக்குவதிலிருந்து மாறுபட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறோம். அமைதி வழியில் போராடுவதும், ஆர்ப்பாட்டம் நடத்துவதும் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை ஆகும்’’ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து காவல்துறை விடுத்த மிரட்டல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெறவிருந்த போராட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் வரும் 12-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படவிருந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என சென்னை காவல்துறை அதிகாரப்பூர்வமற்ற வகையில் அழுத்தம் தரப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு வெளியான பிறகும் கூட நீட்டுக்கு எதிரான போராட்டங்கள் குறித்த நிலையை காவல்துறை தெளிவுபடுத்தவில்லை. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் நிலைப்பாடு சரியல்ல.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தான் தமிழ்நாடு அரசும், ஆளுங்கட்சியும் கூறி வருகின்றன. அந்த வகையில் பார்த்தால் தமிழக அரசின் போராட்டத்தை மாணவர்களும், பொது மக்களும் நடத்தி வருகின்றனர். சட்டம்- ஒழுங்குக்கு பாதிப்பில்லாத வகையில் நடத்தப்படும் இந்த போராட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாறாக, நீட்டுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்வதும், மிரட்டல் விடுப்பதும் ஏற்கத்தக்கதல்ல. இந்தப் போக்கை மாற்றிக் கொண்டு மாணவர்களும், மக்களும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே அறிவித்தவாறு நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோரி வரும் 12-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னையில் போராட்டம் நடத்தப்படும்...

இலுமினாட்டி - தலைமை பார்ப்பான் கமலஹாசன்...


சென்னை பரங்கிமலையில் உள்ள இராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் இளம் அதிகாரிகள் இன்று தங்கள் பயிற்சியை  நிறைவு செய்கின்றனர்.

அதனால் ஒரு அணிவகுப்பு நடந்தது அந்த அணிவகுப்பில் உலகை ஆளும் மன்னர் குடும்பத்தின் தலைமை உளவு பார்ப்பான் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டான்...

உண்மையான நகரத்தார் உடையில் கமலஹாசன் புகைப்படம் ஒன்றில் கடலை நோக்கி கூப்பிடுவதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

இவன் தான் அந்த தலைமை பார்ப்பான் என்பதற்கு...

நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக ஜாக்டோ-ஜியோ...



தங்கள் உரிமைகளுக்காக ஏற்கனவே திட்டமிட்டபடி 3அம்ச கோரிக்கைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ - ஜியோ)..

வரும் 11.9.17 முதல் தங்கை அனிதா படுகொலைக்கு நீதி கேட்டும் NEET தேர்வை ரத்து செய்து சமூக நீதி காக்க வேண்டியும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்...

காலி சேரை போட்டு காலித்தனம் பன்னுகிறார்கள் எத்தனை விமர்சனங்கள் என்னை குத்தி கிழித்தாலும் நீட்டிற்கு ஆதரவாக பேசுவேன் - பாஜக தமிழிசை பேட்டி...


ஆடி அமாவாசையும் தென் அமெரிக்காவும்...


மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட மாதிரி இருக்கா?

முடிச்சை கட்டவிழ்ப்போம் மெது, மெதுவாக..

முதலாவதாக..

ஆடி அமாவாசை தமிழர்களின் விழா, தமிழர்களின் விழா என்றாலே அது வானியல் விழாதான். இதுவும் ஒரு வானியல் விழாதான்.

1. சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும்.

சூரியனைத் தந்தை என்கிறோம். சந்திரனைத்  தாய் என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது தாய் தந்தை யாகிய வழிபாட்டு தெய்வங்களாகும்.


சூரியன், சந்திரன் ஒரே ராசியில் இணைவதே அமாவாசை.

நம்ம பூமியிலிருந்து பார்க்கும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சூரியன் 12 நட்சத்திர கூட்டங்களில் எதில் நிற்கிறதோ அதுவே ராசி.

கீழேயுள்ள படத்தில் 12 படங்களும் நாம் வானில் காணும் நட்சத்திரங்களின் 12 குழுக்கள். அந்த 12 படங்களின் நடுவிலுள்ள கோடு சூரியனின் பாதை. அதாவது பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனுக்கு பின்னாலுள்ள நட்ச்சத்திர குழுக்கள். 12 ராசியும் 12 மாதங்கள்.


12 ராசியில் ஒவ்வொரு ராசியிலும் சூரியன் நிற்கின்ற நேரத்தில் நிலா வும் அதே ராசியில் சூரியனை ஒட்டி பயணிக்கும்போது அந்நாளின் இரவில் வருவது அம்மாதத்தின் அமாவாசை. அதன் எதிர்த்திசையில் வந்தால் பௌர்ணமி.

‘அமா’ என்றால், ஓரிடத்தில் பொருந்தியது (சேர்ந்தது– குவிந்தது) என்று பொருள்படும்.

ஓர் ராசியில் சூரியன், சந்திரன் இருவரும் சேர்ந்து உறவாகும், வாசியான நாள் ‘அமாவாசி’ (New Moon) எனப்படும். நிலா முழுமையாக, பூரணமாகத்  தெரியும் நாள் பௌர்ணமி (Full Moon).

ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியில் இருப்பார். அந்த சுழற்சி முறைப்படி ஆடி மாதம் கடக ராசியில் இருப்பார். அந்த நேரத்தில் தினக்கோளான சந்திரன் கடக ராசியில் சூரியனுடன் சேரும் நாளே ஆடி அமாவாசை.


2. இரண்டாவதாக பூமியின் சுழற்சிற்கேற்ப சூரியனின் பயணம் 2 திசைகளில் நடக்கிறது நாம் அறிந்ததே.

1.  தட்சிணாயனம் (வடக்கிலிருந்து தென்திசை நோக்கிய பயணம் = கடக ரேகையிலிருந்து மகர ரேகைக்கு) (Tropic of Cancer to Tropic of Capricorn).

2.  உத்தராயனம் (தெற்கிலிருந்து வடதிசை நோக்கிய பயணம் =  மகர ரேகையிலிருந்து கடக ரேகைக்கு) (Tropic of Capricorn to Tropic of Cancer).


முதல் பயணம் ஆடி மாதத்தில் ஆரம்பிக்கிறது. ஆகவே தட்சிணம் அல்லது தெக்கணம் (Deccan) அல்லது தென்திசை நோக்கிய சூரியனின் பயணம் ஒரு வானியல் நிகழ்வு விழா.

இந்த ஆடி மாதத்தில் வரும் முதல் அமாவாசை (சூரிய, நிலவு, பூமி சந்திப்பு) ஆடி அமாவாசை சிறப்பானது. இந்த வானியல் நிகழ்வு தமிழர்களுக்கு சிறப்பானது, ஆகவேதான் விழா.

அதே போல சூரியனின் உத்தராயனம் அல்லது மேல் நோக்கிய அல்லது வடக்கு நோக்கிய பயணம் துவங்கும் மாதம் தை மாதத்தில் வரும் அமாவாசையும் தமிழர்களுக்கு வானியல் திருவிழா, தை அமாவாசை என்று. கீழுள்ள படம் மேலும் இதனைத் தெளிவாக்கும்.


3. தர்ப்பணம் செய்தல் என்றால் என்ன?

தர்ப்பணம் எனபது எள்ளுடன் கலந்த நீரை தெற்கு நோக்கி தாரை வார்ப்பது.

வள்ளுவர் வாக்குப்படி தென்புலத்தார் பிறகு தான் தெய்வம் என்றபடி அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபட்ட பின்னரே தெய்வத்தை வழிபட வேண்டும்.

ஆக நமது முன்னோர் தென்புலத்தில் குறிப்பாக கடல்கோளில் இறந்துபோன குமரிக்கண்ட முன்னோர்கள் தொடங்கி நமது பெற்றோர் (இறந்திருந்தால்) வரை.


4. ஏன் அமாவாசை நாளில் தர்ப்பணம்?

சூரியனைத் தந்தை அல்லது "பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனைத்  தாய் அல்லது "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது தாய் தந்தை யாகிய வழிபடு தெய்வங்களாகும்.

அமாவாசை அன்று நிலவு தென்படுவதில்லை, மறைந்து விடுகிறது. எனவே மறைந்து போன முன்னோர், பெற்றோரை அந்த நாளில் நினைவு கூறுதல் சிறப்பானது.

ஒவ்வொரு அமாவாசையன்றும் நினைவு கூர்ந்தனர் தமிழர்; அதிலும் மிகச்சிறப்பாக வருடத்தின் இரண்டு சிறப்பு அமாவாசை நாட்களில் - தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை.


5. இறந்தோருக்கும், காகத்துக்கும் என்ன சம்பந்தம்?

காகங்கள் பொதுவாக அதிகாலையில் எழுந்து கரைதல், உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல், மாலையிலும் குளித்தல், பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாகக் கொண்டவை.

தங்கள் இனத்தில் ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காக்கை களும் ஒன்று கூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்குச் சமமாகக் கருதப்படுகிறது....


மேலும் காக்கை சனி பகவானின் வாகனம். அதே போல எமனின் இன்னொரு வாகனமாகவும் கருதப்படுகிறது. காரணம் காரி என்ற சனி கிரகம் பூமிக்கு கிரக ஈர்ப்பின் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

எருமை எனும் கரிய மிருகத்தை வாகனமாகக்கொண்ட எமன் என்னும் யாமம் அல்லது காலம் என்பதும் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. இரண்டுமே அடிப்படையில் கரிய நிறம் என்பதால் காகம் ஒரு தூதுவராக கருதப்படுகிறது.

இப்போது தென் அமெரிக்காவிற்கு வருவோம்.


தென் அமெரிக்காவின் மிகப்பெரிய ஏரியின் பெயர் திதிகாக்கா (Titicaca)
திதிகாக்கா ஏரி (ஆங்கிலம்: Titicaca,ஸ்பானிய மொழி: Lago Titicaca)

பொலிவியா மற்றும் பெருவின் எல்லையில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 3,812 மீ (12,507 அடி) உயரத்தில் அமைந்துள்ள உலகில் மிக உயரமான கப்பல் செல்லத்தக்க, நன்னீர் ஏரி மற்றும் தென் அமெரிக்காவில் மிகப்பெரிய ஏரி இதுவாகும்.

இந்த ஏரியின் பெயரே நல்ல ஒரு தமிழ்ப்பெயர்.


திதி மற்றும் காக்கா
உள்ளூர் மொழிகளிலோ, அல்லது இந்த நாட்டை ஆக்கிரமித்த இசுபானிய மொழியிலோ Titicaca என்பதற்கு அர்த்தம் கிடையாது.

அதனால தமிழ் என்று சொல்லி விட முடியாது. ஆனால் ஒரு சில அடிப்படைகள் ஆதாரங்கள் மூலம் சொல்ல முடியும்.

1. முன்னோர் வழிபாடு நடந்ததற்கான பல்வேறு ஆதாரங்கள் திதிகாக்கா ஏரியில் உண்டு.


Bongers, Arkush and Harrower (2012) argue that the funerary towers of the Lake Titicaca basin were constructed to be central areas of ancestor worship as well as demarcate access to resources.

முன்னோர் தோன்றிய இடமே திதிகாக்கா ஏரி. அதனாலேயே அங்கு சூரிய, நிலவு வழிபாடுகள் நடைபெற்றது என்கிறது வரலாறு.

As M.  Reville well remarks, it is obvious that the Inca claim is an adaptation of the local myth of Lake Titicaca, the inland sea of Peru.  According to that myth, the Children of the Sun, the ancestors of the Incas, came out of the earth (as in Greek and African legends) at Lake Titicaca, or reached its shores after wandering from the hole or cave whence they first emerged.  The myth, as adapted by the Incas, takes for granted the previous existence of mankind, and, in some of its forms, the Inca period is preceded by the deluge.


2. தமிழர்களைப் போலவே சூரியன், சந்திரனை மிக முக்கியமாகக் கருதியவர்கள்.

கீழேயுள்ள ஏரியின் வரைபடத்தில் இரண்டு தீவுகள் குரித்துக்காட்டப்பட்டுள்ளன.

1) சூரியத்தீவு (Island of the Sun)
2) நிலாத்தீவு. (Island of the Moon)

Isla del Sol (Island of the Sun)
Situated on the Bolivian side of the lake with regular boat links to the Bolivian town of Copacabana, Isla del Sol ("Island of the sun") is one of the lake's largest islands. In the religion of the Incas, it was believed that the sun god was born here.

Isla de la Luna (Island of the Moon)

Isla de la Luna is situated east from the bigger Isla del Sol. According to legends that refer to Inca mythology Isla de la Luna ("Island of the Moon") is where Viracocha commanded the rising of the moon. Archaeological excavations indicate that the Tiwanaku peoples (ca. AD 650-1000) built a major temple on the Island of the Moon.


3. இதைத்தவிர இந்த தீவுக்கு அருகில் இருந்த நகரத்தின் பெயர் தீவு நாக (Tiwanaku) என்பதுதான். நாகத்தை வழிபட்டவர்கள் இன்கா நாகரீகத்தினர்.


4. இந்த நகரத்தில் பழமையான இரண்டு வாயில்கள் உண்டு.

1) சூரிய வாயில் (Gateway of Sun) கீழே முதலாவதாக உள்ளது. அதன் வாயில் வழியே செல்லும் சூரிய ஒளி படும் 12 தூண்களைக்கொண்டு 12 மாதங்கள், மற்றும் சூரியனின் கடக ரேகை, மகர ரேகை நிலைகள் கண்டுகொள்ள முடியும். அதற்கான படம் இரண்டாவதாக உள்ளது.

2) நிலா வாயில் (Gateway of Moon) மூன்றாவதாக உள்ள படம். Luna என்ற இசுபானிய வார்த்தையின் பொருள் நிலாவே.


5. திதிகாக்கா ஏரிக்கருகில் உள்ள மலையின் பெயரே மேரு மலைதான். (படம் கீழே) நமது மேரு மலையாகிய இமய மலையைப் போல இம்மலையும் அதே பெயரில் அழைக்கப்படுகிறது. மேலும் இம்மலை "கடவுளின் வாயில்" என்றே சொல்லப்படுகிறது இமய மலையைப்போலவே. லெமூரியா கண்டத்திற்கும் இதற்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது ஒரு குறிப்பு.

There is a legend that says at the time Lemuria was sinking, one of the seven Great Masters of Lemuria (MU), Lord Aramu Meru (Aramu Muru), was given the mission to bring the sacred Golden Solar Disc from the Temple of Illumination to Lake Titikaka for safe keeping.

லோகமாதா என்ற ஒரு நகரமே 2000 வருடங்களுக்கு முன் இருந்ததாக வரலாற்றுக்குறிப்பே இருக்கிறது.

LUKURMATA
Lukurmata was a secondary site near Lake Titicaca in Bolivia. First established nearly two thousand years ago, it grew to be a major ceremonial center in the Tiwanaku state, a polity that dominated the south-central Andes from 400 to 1200. After the Tiwanaku state collapsed, Lukurmata rapidly declined, becoming once again a small village. The site shows evidence of extensive occupation that antedates the Tiwanakan civilization.


6. மேரு மலை யின் பெயரைத் தாங்கிய பெரு நாட்டின் இன்கா இன அரசர்கள் தங்களை காலனியாதிக்கம் செய்ய வந்த இசுபானியர்களை எதிர்த்து போரிட்டு இறுதியில் மாண்டு போயினர்.

இந்த இனத்தின் கடைசி அரசனின் பெயர் துபாக் அமாரு

துபாக் அமாரு (TÚPAC AMARU) இன்கா பேரரசின் கடைசி அரசர் ஆவார்.

1572ஆம் ஆண்டில் இவர் எசுப்பானியர்களுக்கு எதிராக போர் நடத்தி வந்தார். போரில் எசுப்பானியர்கள் இவரைக் கைது செய்து தூக்கில் இட்டனர்.


மீண்டுமாக இசுபானிய காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இன்னொரு போராளி இதே துபாக் அமாரு II (1738-1781) என்ற பெயரினைத் தாங்கி அடிமைத்தனத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய அவரை இறுதியில் ஸ்பானியர்கள் கொடூரமாகக் கொலை செய்தனர். நான்கு குதிரைகளில் 2 கை, 2 கால்களை கட்டி இழுத்து உடலைத் துண்டு துண்டாக்கி கொன்றனர்

இன்றும் அதே பெயரில் துபாக் அமாரு புரட்சிகர இயக்கம் (TÚPAC AMARU REVOLUTIONARY MOVEMENT) (MRTA) 1980 முதல் வல்லாதிக்கத்துக்கு, அடிமைத்தனத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பிறருக்காகவே வாழ்ந்து மரித்த அனைத்து நமது முன்னோர்களை நினைவு கூர்வோம்... அவர்களைப் போல் வாழ்ந்தும் காட்டுவோம்...

நீட் தேர்வுக்காக போராடும் தமிழிசை சவுந்தரராஜன் காவிரி மேலாண்மைக்காக போராட தயாரா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி...


பாஜக எப்போதும் தமிழர்களுக்கு எது வேண்டாமோ அதை ஆதரிக்கும்..

தமிழர்களுக்கு எது வேண்டுமோ அதை எதிர்க்கும்...

இவ்வுளவு தாங்க பாஜக கொள்கை..

இதை சரியாக செய்தால் பதவி தருவார்கள்.. சொத்து குவித்துக் கொள்ளலாம்...

கடல் கடந்த தமிழர்கள்.. அனிதாவுக்கு நீதி கேட்கும் போராட்டம்...


பாங்காக் வாழ் தமிழர்கள் சார்பாக அனிதாவின் நினைவேந்தல் மற்றும் NEET எதிர்ப்புக் குரல்...

போன வருடம் மும்பையில் CBSE பாடத்திட்டதில் ஹிந்தியில் படித்த மும்பை மராட்டிய மாணவர்கள் நீட்டிற்கு எதிராக பெற்றோர்களுடன் போராடிய போது...



இன்று குலைக்கும் பிராமண நாய்கள் இவனுகளை பார்த்து என்ன கேள்வி கேட்டது அன்று  ?

அவனுகளுக்கு வந்தா ரத்தம் நமக்கு வந்தா தக்காளி சட்னி...

பாஜக தமிழிசை வரலாறு...


வழக்கறிஞர்களே.. உடனே இந்த மாணவிகளுக்கு உதவுங்கள்..


காவல்துறை வலுகட்டாயமாக மாணவியை குடும்பத்தோடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கொலை மிரட்டல்...

எதிர் பார்த்தது போல் பள்ளி மாணவியையும், மாணவியின் தாயையும் காவல்  நிலையம் அழைத்து சென்று கையை முறுக்கி அடித்து மிரட்டி உள்ளது காவல் துறை.

மாணவிகள் புகை படங்கள் எடுத்து வைத்து எதிர்காலம்மே இல்லாமல் செய்து விடுவோம் என  மிரட்டுகின்றது ( அப்படி என்ன செய்வீங்க ஆபிசர்  )

இன்று இரவு போராட்டம் செய்த மாணவிகள் வசிக்கும் குடிசைகளுக்கு  சென்று தமிழக காவல் துறை மிரட்டலாம்.

பெண்களை  கொச்சை வார்தைகள் பேசி அசிங்க படுத்தும் , ஆண்களை அடித்து மிரட்டும், பொய் வழக்குகள் பதிவு செய்யும்.

இந்த கேவலம்மான  இழிவான செயல்கள் ஆரம்ப காலங்களிலிருந்து  திராவிட அரசுகளால் தமிழக  காவல் துறைக்கு சொல்லி கொடுக்கப் பட்டே  அரங்கேருகின்றது .

தமிழக காவல் துறைக்கு தமிழர்கள் இம் மண்ணின் மைந்தர்கள் என்பது எப்ப உறைக்கும்

இல்ல உணர வைக்க வேண்டும்மா ?