11/09/2017

வழக்கறிஞர்களே.. உடனே இந்த மாணவிகளுக்கு உதவுங்கள்..


காவல்துறை வலுகட்டாயமாக மாணவியை குடும்பத்தோடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கொலை மிரட்டல்...

எதிர் பார்த்தது போல் பள்ளி மாணவியையும், மாணவியின் தாயையும் காவல்  நிலையம் அழைத்து சென்று கையை முறுக்கி அடித்து மிரட்டி உள்ளது காவல் துறை.

மாணவிகள் புகை படங்கள் எடுத்து வைத்து எதிர்காலம்மே இல்லாமல் செய்து விடுவோம் என  மிரட்டுகின்றது ( அப்படி என்ன செய்வீங்க ஆபிசர்  )

இன்று இரவு போராட்டம் செய்த மாணவிகள் வசிக்கும் குடிசைகளுக்கு  சென்று தமிழக காவல் துறை மிரட்டலாம்.

பெண்களை  கொச்சை வார்தைகள் பேசி அசிங்க படுத்தும் , ஆண்களை அடித்து மிரட்டும், பொய் வழக்குகள் பதிவு செய்யும்.

இந்த கேவலம்மான  இழிவான செயல்கள் ஆரம்ப காலங்களிலிருந்து  திராவிட அரசுகளால் தமிழக  காவல் துறைக்கு சொல்லி கொடுக்கப் பட்டே  அரங்கேருகின்றது .

தமிழக காவல் துறைக்கு தமிழர்கள் இம் மண்ணின் மைந்தர்கள் என்பது எப்ப உறைக்கும்

இல்ல உணர வைக்க வேண்டும்மா ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.